diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1223.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1223.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1223.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://mathysblog.blogspot.com/2019/07/blog-post_23.html", "date_download": "2020-06-04T08:49:31Z", "digest": "sha1:I5VEY73FSGFEYZO3OQNQ7QUFMERAKC7F", "length": 67814, "nlines": 626, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: யானைமலை", "raw_content": "\nசெவ்வாய், 23 ஜூலை, 2019\nயானை மலை நோக்கிப் பயணம் . பசுமை நடையின் 101 வது நடை. பிப்ரவரி மாதம் 10.2.2019 ல் 100வது நடை அதன் பின் 7.7.2019 ஞாயிறு மீண்டும் பசுமை நடை தன் 101 வது நடையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nமுதன் முதலில் 36 பேருடன் ஆரம்பித்த யானைமலையை நோக்கித் தன் பசுமை நடைப் பயணத்தை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து இருக்கும் அவர்களை வாழ்த்துவோம். இந்த நடைக்கு வந்தவர்கள் 250 பேர்.\nசமணர்களின் எண்பெருங்குன்றங்களுள் ஒன்றாக ஆனைமலை அக்காலத்தில் திகழ்ந்தது.\nகாலை 6 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு (இப்போது எம்.ஜி.ஆர் நிலையம்) எதிரில் இருக்கும் ஓட்டல் சரவணபவனுக்கு வரச்சொன்னார்கள். எல்லோரும் அங்கு வந்து பின் அங்கிருந்து கிளம்பினோம்.\nநாங்கள் முன்பே வந்து விட்டதால் அப்படியே காமிறாவை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அக்கம் பக்கம் ஒரு பார்வை , ஓட்டலை அடுத்துப் போகும் கால்வாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை, ஆகாய தாமரை படர்ந்து இருந்தது.காட்டு ஆமணக்கு, ஊமத்தம்பூச் செடிகள் ஒரத்தில் இருந்தது.\n7மணிக்கு எல்லோரும் வந்து விட்டார்கள். அங்கிருந்து பயணம். அவர் அவர் வந்த வாகனங்களில் கிளம்பினோம்\nநரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தோரண வாயில்\nநரசிம்மர் கோயில் அருகில் இருக்கும் இந்த மலைக்கோவிலின் அருகில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆனைமலையை பார்க்கக் கிளம்பினோம்.\nகால்வாய் புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்\nஅதனால் ஆனை மலை சமணச்சின்னம் பலகை மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. முள்வேலியும் கீழே கிடக்கிறது\nமண்குவியலையும் கால்வாயையும் கடந்து உள்ளே போனால்\nஒழுங்கற்ற மேடு பள்ளமான படிகள்\nபிடித்துக் கொண்டு ஏறக் கம்பி இருக்கிறது\nமேலே போகும் வரை மிகக் கவனமாய் ஏறவேண்டும், என் போன்றவர்கள் , தரையைக் கவனிக்காமல் தடுக்கி விழுபவள் நான். அதனால் மிகக் கவனமாய்ப் படிகளில் ஏறினேன். ஏறி இறங்கியதில் இரண்டு நாள் வலி இருந்தது கால்களில். குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மலை ஏறினார்கள்.\nஎல்லோரும் அவர் அவர்களுக்கு வசதியான இடம் பார்த்து அமர்ந்து விட்டார்கள்.\nபசுமை நடையை துவக்கிய 36 பேருடன் துவக்கிய வரலாறை திரு. முத்துகிருஷ்ண்ன அவர்கள் சொல்கிறார்கள். இந்த மலையை உடைக்கக் கூடாது என்று தங்களுடன் போராட்டங்கள் நடத்தி இந்த மலையை தக்க வைத்துக் கொண்ட கிராம மக்களைப் பற்றியும் சொன்னார்.\nதொல்லியல் பேராசிரியர் சாந்தலிங்க ஐயா இங்குள்ள சமணச் சிற்பங்களைப் பற்றியும், கல்வெட்டுக்களைப் பற்றியும் சொல்கிறார். இந்த இடம் சமய ஓற்றுமை உள்ள இடமாய் திகழ்ந்தது என்றும் சொல்கிறார். நரசிங்ககிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சமணத்துறவிகளை பாதுகாப்பதாய் உறுதி மொழி எடுத்து கொண்டதையும் சொல்கிறார்.\nபேராசிரியர் பெரியசாமி ராஜா அவர்கள் இங்குள்ள நரசிம்மர் கோவில் பற்றியும் இந்த ஆனைமலையைப் பற்றியும் பேசுகிறார். அன்று உள்ள கல்விமுறை, இக்கால கல்வி முறை பற்றியும் பேசுகிறார்.\nமஹாவீரர் முக்குடையின் கீழ் இருக்கிறார். கல்வெட்டுக்களும் தெரியும்\nயானை மலைமேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில் நரசிம்மர் கோவில் அருகில் உள்ள லாடன் கோவில் என்று அழைக்கபடும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில்.\nபேசுவதை குறிப்பு எடுத்ததைப் படம் எடுத்து இருக்கிறார், பசுமை நடை குழுவில் உள்ள ராஜேஷ்குமார் சுப்பிரமணியம் என்பவர். யானைமலை பதிவு படங்களை( 26 படங்கள், அதில் ஒரு படம் என்படம்) முக நூலில் பசுமைநடை குழுவில் பகிர்ந்து இருந்தார். அவருக்கு நன்றி.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 8:57\nLabels: பசுமைநடையின் 101 வது நடைப் பயணம், யானைமலை\nஎப்போதும் போல் மிகத் தெளிவாகவும், அழகாகவும் விளக்கியிருக்கிறீர்கள். படங்கள் துல்லியம். நம் பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெற வேண்டியவை பசுமை நடை ஆர்வலர்களின் தொண்டு.\nகோமதி அரசு 23 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:16\nவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி. ஊரிலிருந்து வந்து விட்டீர்களா\nஉங்கள் பயண தொடர் படித்துக் கொண்டு இருந்தேன்.\nநெல்லைத்தமிழன் 23 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:43\nபடங்களும் அருமையா இருக்கு. சிற்பங்களை இன்னும் பக்கத்திலிருந்து போட்டோ எடுத்திருக்கலாம்.\nஇளைய தலைமுறையையும் பசுமை நடையில் ஈடுபடுத்துவதும், அவர்களுக்கும் புரியும்படி விளக்கிச் சொல்வதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு. பசுமை நடையை அவங்களும் வளர்ந்து தொடரச் செய்யணும் அல்லவா\nநீங்க மலைமேல் நடந்து இத்தகைய இடங்களுக்குச் செல்வதும் ஆச்சர்யமா இருக்கு. உங்க ஆர்வத்தைப் பாராட்டறேன்.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 5:57\nவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்\nபடங்களை தனி தனியாக எடுத்தால் பக்கத்தில் எடுக்கலாம்.அப்படி சில எடுத்து இருக்கிறேன் அது அடுத்த பதிவில்.\nதூரத்திலிருந்து எல்லாவற்றையும் எடுக்க மலையின் கடை கோடிக்கு போக வேண்டும், அதனால் ஒரு இளைஞரை எடுத்து தர சொன்னேன்.\nஇன்னும் மேலே ஏறி போனால்தான் யானையின் கண்ணீர் என்று சொல்லபடும் சுனையை பார்க்கலாம். அங்கு போகவில்லை. அடுத்த நிகழ்ச்சி கீழே என்பதாலும், மற்றவர்கள் முன்பே பார்த்து விட்டதால் கீழே கட கட என்று இறங்கி போய் விட்டார்கள்.\nஎங்களுக்கு துணையாக நான்கு கல்லூரி மாணவர்கள் வந்தார்கள். பசுமை நடை தலைவர் முத்துகிருஷ்ணன் எல்லோரும் மலையை விட்டு இறங்கி விட்டார்களா என்று பார்த்துக் கொள்ள சொன்னதால் அவர்கள் இருந்தார்கள்.அடுத்த நிகழ்ச்சி நடக்கும் நரசிம்மர் கோவில் வரை துணையாக வந்தார்கள்.\nநீங்கள் சொன்னது போல் இளையதலைமுறை இதை தொடர்ந்தால் நல்லது.\nஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nஅழகாக விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள் சகோ.\n1990 முதல் 1996 வரை நான் சகோதரர் வீட்டுக்கு நரசிங்கம் போய் வந்து இருக்கிறேன்.\nஅங்கு எவர்சில்வர் கம்பெனிகள் அதிகம்.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஇப்போது வருவது இல்லையா நரசிங்கம் தம்பி இப்போது இங்கு இல்லையா\nஎவர்சில்வர் கம்பெனி எனக்கு புதிய செய்தி.\nஇப்போது அங்கு உறவினர் யாரும் இல்லை.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:14\nஎண்பெரும் குன்றங்களில் ஒன்றைக் காண நானும் வந்துவிட்டேன். மாட்டுத்தாவணி எதிரே சரவணபவனா நானாய் இருந்திருந்தால் ஒரு வடை சாப்பிட்டு, ஒரு காஃபி குடித்திருப்பேன்\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:11\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்\nஜல்லிகட்டு போராட்டங்கள் நடந்த சமயம் மகனுடன் இந்த ஓட்டலுக்கு போய் இருந்தோம்.\nஅப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சினிமா நடிகர்கள் வந்து இருந்தவர்களை இந்த ஓட்டலில் பார்த்தோம்.\nநீங்கள் சொன்னது போல் எங்கள் குழுவில் உள்ளவர்கள் நிறைய பேர் காஃபி குடித்து வந்தார்கள்.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:14\nஎதிரே ஒரு பெரியவர் சைக்கிள் மிதித்துச் செல்லும் காட்சி... இப்படி போக்குவரத்து பயமில்லாமல் கவலை இல்லாமல் சைக்கிள் செல்லும் காட்சிகள் அபூர்வம்\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:13\nவயதானவர்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்கபட்ட இலவச சைக்கிளை ஓட்டி செல்வதை பார்க்கலாம் மதுரை முழுவதும். நான் குறிப்பிட நினைத்து அப்புறம் விட்டு விட்டேன். நீங்கள் சொல்லி விட்டீற்கள்.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:15\n கீழே உள்ள கோவில் பார்த்திருக்கிறேன். படங்களெடுத்து பேஸ்புக்கிலும் தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் மலை ஏறியதில்லை.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:18\nஇந்த கோவில் இந்த முரை போகவில்லை . மாயவரத்தில் இருந்து மதுரை வந்த போது ஒரு தடவை பார்த்து இருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு.\nஇந்த முறை கோவில் போக நேரமில்லை. இன்னொரு தடவை போக வேண்டும்.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:15\nஇங்கு மேலே செல்லும்வரை படிக்கட்டுகள் இருக்கிறதா முந்தைய இடங்கள்போல பேருக்கு சில படிக்கட்டுகள் வைத்து விட்டு மற்ற இடங்களை சும்மா விடவில்லை. எவ்வளவு நேரமாயிற்று ஏறுவதற்கு\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:32\nஇங்கு மேலே வரை எப்படி இருக்கிரது என்று தெரியவில்லை.\nநாங்கள் ஏறியவரை ஏற அரைமணி நேரம் ஆனது.\nமற்றவர்கள் பத்து நிமிடத்தில் ஏறினார்கள்.\nஸ்ரீராம். 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:15\nலாடன் கோவில் பார்த்ததில்லை. ன்னலத்தோரு குழுவில் இணைந்திருக்கிறீர்கள். ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். பழைய சரித்திரங்களை சுவாரஸ்யமாய்ப் பார்க்கலாம். கொடுத்திருக்கும் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் இருந்த விவரங்கள் படித்துத் தெரிந்துகொண்டேன்.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:29\nநாங்களே நிறைய தடவை நரசிம்மர் கோவில் போய் இருக்கிறோம்.\nலாடன் கோவில் பார்த்தது இல்லை. நரசிம்மர் கோவில் வெளிப்புறம் வலது கை பக்கம் இருக்கிறது. கோவிலில் இரண்டு கல்வெட்டு இருக்கிறது என்றார்கள் அதை எல்லாம் நரசிம்மர் அழைத்தால் மீண்டும் போய் பார்க்க ஆசை. அன்று நரசிம்மர் கோவில் போக நேரமில்லை.\nமலை ஏறுவது ஆரோக்கியம் தான். சரிந்திரங்கள் அறிந்து கொள்வது சுவாரஸ்யம்தான்.\nவிவரங்களை படிக்க முடிந்தது மகிழ்ச்சி.\nவல்லிசிம்ஹன் 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:41\nசமணர்���ள் மதம் செழித்திருந்த காலமா அது.\nயானை மலையைப் பாதுகாப்பதாகக் கிராமத்தார்கள் சொன்னது மகிழ்ச்சி.\nபழைய பாரம்பரியம் பாதுக்காக்கப் படாவிடில்\nசரித்திரம் மறந்து போய் விடும்.\nஅந்தப் படிகளில் ஏறுவது சிரமமாக இருந்திருக்க வேண்டும்.\nநல்ல உடல் நலம் பேண இது போல நடை அவசியம் ஆகிறது.\nபடங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன.\nஅடுத்த பதிவில் இன்னும் படங்க\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:50\nவணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.\nஅப்போது சமய ஓற்றுமை இருந்த காலம் என்றார் தொல்லியல் துறை ஆசிரியர்.\nயானை மலையைப் இப்போதும் பாதுகாக்க பல குழுக்கள் அமைத்து பார்த்து வருகிறார்கள்.\nபொதுமக்கள், (கிராமமக்கள்) தொல்லியல் துறை மற்றும் பசுமை நடை குழுவினர் எல்லோரும் சேர்ந்து பாதுகாக்கிறார்கள்.\nபடி ஏறுவது சிரமமாக இருந்தது தினந்தோறும் நடை பயிற்சி செய்வோர்க்கு சிரமம் இருக்காது.\nநான் இப்போது நடைபயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் இப்போது சரியாக செய்யாத காரணத்தால் சிரமம் பட்டேன். இரண்டு நாட்கள் கால்வலி இருந்தது.\nஉங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.\nபடங்கள் அத்தனையும் அழகு. விளக்கங்களும் அருமை. நீங்க ஆர்வத்துடன் செல்றீங்க அக்கா. நடைபயிற்சி நல்லது. உடம்பும் மனசும் ஆரோக்கியமாக இருக்கவேணும் உங்களுக்கு. அடுத்தநாளும் கொஞ்ச தூரம் சும்மாவேணும் நடந்தல் கால்வலி இருக்காது. நடக்காமல் விட்டு நட்ந்தால் வலியா இருக்கும்.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:50\nவணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது சரிதான், மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் நடைபயணத்தால்.\nசில கவலைகளை மறந்தும் இருக்கலாம். நீங்கள் சொல்வது போல்\nஅடுத்த நாளும் நடக்க வேண்டும். நான் தினம் கோவிலுக்கு காலை, அல்லது மாலை போவேன். நடை பயிற்சியும் ஆச்சு இறைவனை வணங்கி வந்தது போல் ஆச்சு என்று இப்போது சில தடங்கல் ஏற்பட்டு விட்டது. மீண்டும் உற்சாகமாய் ஆரம்பிக்க வேண்டும்.\nஉங்கள் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி அம்மு.\nஅத்தனை படங்களும் மிக அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு படங்களுக்கும் மட்டுமில்லாது, யானை மலை பற்றி கையேடுகளும், விளக்கங்களும் தந்து நல்ல அருமையான ஒரு பதிவினை தந்துள்ளீர்கள்.\nஇந்த யானை மலை நாங்கள் தி. லிக்கு ரயிலில் போகும் போதெல்லாம் எவ்வளவு பெரிய மலை என��று பிரமித்து பார்த்துக் கொண்டு போவோம். ஆனால் அதைப்பற்றிய விபரங்களை இன்று படிக்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை விபரங்களை விளக்கி படிக்க தந்த தங்களுக்கு மிக்க நன்றி.\nமலைக்கு ஏறும் படிகள் கரடுமுரடாய்தான் இருக்கிறது. மெள்ள ஏறி இறங்கினாலும், கால்வலி வருவது உறுதிதான். கால் வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளுங்கள். சிரமம் பாராமல் இந்த சமணர்கள் வாழ்ந்த குகை கோவில்களுக்குப் சென்று விபரங்களை எங்களுக்கும், தொகுத்தளிப்பதற்கு மிக்க நன்றி. சின்ன குழந்தைகளையும்,சிரமம் பாராமல் அழைத்து வந்திருக்கிறார்களே. இந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்ள அனைவருக்கும் எத்தனை ஆர்வம்.. இந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்ள அனைவருக்கும் எத்தனை ஆர்வம்.. இந்த பசுமை நடை யினை நடத்தி வருபவர்களுக்கு வாழ்த்துக்கள். உவ்கள் மூலம் நானும் பல இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறேன். தங்கள் பதிவை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 2:51\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் மலை மெள்ள ஏறினாலும் கால்வலிக்கும் தான்.\nவலிக்கு சிகிட்சைகள் எடுத்து கொண்டு இருக்கிறேன். உங்கள் அன்பான விசாரிப்புக்கும், ஆலோசனைக்கும் நன்றி கமலா.\nசின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஆர்வமாக வந்தார்கள். ஞாயிறு காலை குழந்தைகள் சீக்கீரம்எழுந்து பார்க்க வந்தது பாராட்டபட வேண்டிய விஷயம்.\nமதுரை வந்து விட்டது என்பதின் அடையாளம் இந்த யானைமலை. எனக்கும் இதை வெகு நாட்களாக பார்க்க வேண்டும் ஆவல் இருந்தது. அதை இப்போது பார்த்து விட்டேன்.\nஉங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.\nஅழகான அவசியமான பதிவு. நல்லதொரு குழுவில் இணைந்து பல அரிய நல்ல சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இப்படி ஒரு குழு இங்கே இருந்தாலும் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே :( போகட்டும். நரசிம்மர் கோயிலுக்குப் போயிருக்கோம். ஆனால் லாடன் கோயில் பக்கத்திலேயே இருப்பது தெரியாது. மலைமேல் ஏறலாமானு யோசிச்சப்போ அங்கிருந்தவர்கள் துணை இல்லாமல் ஏறாதீங்கனு சொல்லிட்டாங்க :( போகட்டும். நரசிம்மர் கோயிலுக்குப் போயிருக்கோம். ஆனால் லாடன் கோயில் பக்கத்திலேயே இருப்பது தெரியாது. மலைமேல் ஏறலாம���னு யோசிச்சப்போ அங்கிருந்தவர்கள் துணை இல்லாமல் ஏறாதீங்கனு சொல்லிட்டாங்க\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:14\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nநல்லதொரு குழுதான். வயது குறைச்சலாக இருக்கும் போது இந்த குழுவில் இணைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அவர்கள் வேகத்திற்கு நம்மால் இப்போது ஈடு கொடுக்க முடியாது.\nகோவிலுக்கு உள்ளே போகும் முன் வலது கை பக்கம் இருக்கிறது.\nஇப்போது வேலி தடுப்பு , காவல் என்று இருக்கிறது முன்பு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை இருந்து இருக்கிறது. படி ஏறும் போது கவனித்து கொள்ள பின்னலேயே வந்தார்கள் உதவி தேவைபடும் இடங்களில் கைதூக்கி விட்டார்கள். துணை இல்லாமல் போவது கஷ்டம் தான்.\n2011 ல் இருந்து தான் மக்கள் போக ஆரம்பித்து இருக்கிறார்கள் போலும். சமணபடுக்கை, யானையின் கண்ணீர் எனும் சுனை எல்லாம் பார்க்க இன்னும் ஏற வேண்டும். அதற்கு போகவில்லை.\nமலை மேல் ஏறிப் போய் விடாமல் பார்த்துவிட்டு வருவதற்கு உங்களைப் பாராட்ட வேண்டும். இறைவன் இதே அளவுக்கு உடல்நலமும் மனோபலமும் உங்களுக்கு அளிக்கப் பிரார்த்திக்கிறேன். மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் சமீபத்தில் தான் ஆனைமலையைப் பார்க்க முடிந்தது. ஒத்தக்கடை எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பிரபலமானது அம்மா எனக்குக் கொடுத்த சீர்வரிசைகளில் ஒத்தக்கடை எவர்சில்வர் பாத்திரங்களும் உண்டு.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:21\nஉங்கள் பாராட்டுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.\nசிறிய வயதில் இருந்து இருக்கிறேன் மதுரையில்,(ஊர் ஊராக அப்பவுடன் போய் கொண்டே இருப்போம்) அப்புறம் என் திருமணத்தின் போது இருந்து இருக்கிறேன். மதுரைக்கு விடுமுறைக்கு வந்து உறவினர் வீடுகள், கோவில்கள் போய் வருவோம், விடுமுறை முடிந்து விடும் இந்த மாதிரி இடங்கள் அப்போது போகவில்லை.\nஒவ்வொன்றுக்கும் நேரம் இருக்கிறது போலும்\nமனகவலை, உடல்பாதிப்பு என்று வீட்டில் முடங்காமல் இருக்க இந்த பயணங்கள் வயதானவர்களுக்கு பலன் அளிக்கிறது வயதானவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.\nஎவர்சில்வர் பாத்திரம் கேள்வி பட்டது இல்லை. நான் என் தங்கையிடம் விசாரிக்க வேண்டும்.\nஎன்னைவிட அவளுக்கு தான் மதுரையைப்ப்ர்றி நிறைய தெரியும்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 6:11\nஅழகான படங்களும், அருமையான விளக்கங்களும் அசத்துகின்றன அம்மா...\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 7:42\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்\nஇனிய மாலை வணக்கம் கோமதிக்கா ...\nவருகிறேன் படங்கள் எதுவும் லோட் ஆக மாட்டேங்குது. பார்த்து பதிவு வாசித்துவிட்டு வருகிறேன்...\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 7:46\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்\nநெட் நன்றாக வரும் போது வாங்க.\nதுரை செல்வராஜூ 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 8:04\nமாமதுரையின் மகத்தான அடையாளங்களுள் யானை மலையும் ஒன்று..\nதஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு வரும்போது ஒத்தக்கடை எனும் ஊருக்கு முன்பாக சாலையின் இருமருங்கிலும் இருந்த மலைக்குன்றுகள் தவிடு பொடியாக்கப்பட்ட பின் எஞ்சி நிற்பது இது ஒன்று தான்...\nஇதை மீட்டெடுத்த நல் உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்..\nவரலாற்றுப் பொக்கிஷமாக இந்தப் பதிவு..\nபற்பல சிரமங்களுக்கிடையில் இந்தப் பதிவினை வழங்கியுள்ள தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்...\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 8:50\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொன்னது சரிதான் மாமதுரையின் மகத்தான அடையாளம் இந்த யானை மலை.\nஇதையும் சிற்பநகரமாய் மாற்றுவோம், ஓவியம் வரைவோம் என்று எழுந்தவர்களை தடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.\nஇந்த மலை வரலாற்று பொக்கிஷம் தான்.\nஎப்படியோ யானைமலையை பார்த்து விட்டோம்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nபோட்ட கருத்து போகவே இல்லை...மாலை, இரவு நெரங்களில் நெட் படுத்துகிறது.\nஅக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம்.\nகுழந்தைகள் கூட அதூவ்ம் குழந்தைகளைக் தூக்கிக் கொண்டு கூட வந்திருக்கிறார்கள் நல்ல ஆர்வம் உள்ள மக்களும் இருக்கிறார்கள்.\nநீங்கள் நோட்ஸ் எடுப்பதும் கூடப் படமாக ஆஹா. பாருங்க நீங்க எங்களுக்காக ஆர்வத்துடன் குறிப்புகள் எடுப்பதற்குப் பாராட்டுகள் கோமதிக்கா..\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 8:55\nகீதா, நெட் அதிகபயன்பாடு மாலையும் , இரவும் தானே\nபடங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nவேலைக்கு போய் வந்து வீட்டுக் கடமைகளை ஆற்றி அதன் பின் வலைத்தளங்களுக்கும் வந்து கருத்து சொல்வது சிரமம் தான். இரவு மகனுடன் பேசுவது என்று உங்கள் பொழுதுகள் சரியாக இருக்கும் இல்லையா\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 8:49\nஒருமுறை யானை மலைக்குச் சென்றிருக்கிறேன்\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 8:58\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.\nபசுமை நடை என்று எறும்புகள் ஊர்ந்து போவது போன்ற படம் அட கரெக்தானே என்ரு நல்ல அர்த்தமுள்ள படமாகத் தோன்றியது அந்தை ஐடியா தோன்றியவருக்கு வாழ்த்துகள்\nசிற்பங்கள் படமும் ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க அக்கா.\nபோகும் இடம் நல்ல பசுமையாக இருக்கிறது. பாறை அந்த வடிவம் அமைப்பு எல்லாமே கண்ணிற்கு விருந்தாக இருக்கிறது.\nஇந்தக் கமென்ட் போகுதான்னு பார்க்கணும்...\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:06\nபசுமை நடை எறும்புகள் ஊர்ந்து போவது போன்ற படம் வ்ரைய காரணம் சொன்னார் தேடி பார்க்க வேண்டும் குறிப்பில்.\nபடம் வரைந்தவரை பாராட்டவேண்டும் தான்.\nமலையில் உள்ள அனைத்தையும் நான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து எடுக்க முடியவில்லை. மலையின் கோடியில் இருந்த ஒருவர் படம் எடுத்துக் கொண்டு இருந்தார் அவரிடம் என் சின்ன காமிரவை கொடுத்து படம் எடுக்க சொன்னேன்.\nஅப்புறம் நான் எழுந்து போய் படங்களை தனி தனியாக எல்லாம் எடுத்தேன். அடுத்த பதிவில் இடம்பெறும்.\nநீங்கள் அளித்த கருத்துக்கள் எல்லாம் வந்து விட்டன.\nஹப்பா ஒரு வழியாகப் போராடிக் கருத்துகள் போய்விட்டது...இனி நாளை வருகிறேன் கோமதிக்கா...இன்னும் அரை மணியில் படுத்தால்தான் காலை 4 மணிக்கு எழ முடியும்.\nஜீவி 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:03\n//எல்லோரும் அவர் அவர்களுக்கு வசதியான இடம் பார்த்து அமர்ந்து விட்டாரஎள்.//\nஎங்கே போனால் என்ன, அங்கேயும் செல்போன் தான்\nசெல்போன்கள் நாம் இருக்கும் இடத்தை மறக்கடிக்கும் என்பதால் சொன்னேன்..\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:16\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்\nஎங்கே போனாலும் செல்போன் இல்லாமல் முடியாத காலம் ஆகிவிட்டது உண்மைதான்.\nதான் ஆனைமலை வந்து விட்டதை வீட்டுக்கு தெரிவிக்க. அங்கு உள்ளவைகளை படம் எடுக்க என்று வேண்டி இருக்கிறது. நிகழச்சி ஆரம்பிக்கும் வரை அதை பார்த்துக் கொண்டு இருப்பார்கள் அப்புறம் எல்லோரும் ஆர்வமாய் பேச்சை செல்போனில் பதிவு செய்தார்கள்.\nஜீவி 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:09\nஅந்தக் காலத்தில் ஆனைமலை என்று சொல்வோம்.\nஆனையா, யானையா எது சரி\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:20\nதொல்லியல் துறை வைத்து இருக்கும் அறிவிப்பு பலகையும் ஆனைமலைதான்.\nஇப்போது உள்ள இளைஞர்கள் நடத்தும் பசுமை நடையில் யானைமலை என்று போட்டு இருக்கிறார்கள்.\nசில ஊர்களில் ஆனைமலை இருக்கிறது, அதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரிய யானை மலை என்று போட்டு இருக்கலாம்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:09\nநான் முந்தின கருத்தில் சொல்லிவிட்டேன் உங்களுக்கு இருக்கும் கடமைகளை.\nஅதற்கு இடையில் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.\nசீக்கீரம் படுத்தால் தான் சீக்கீரம் எழுந்து கொள்ள முடியும்.\nநானும் 9.30க்கு எல்லாம் படுத்து விடுவேன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்.\nஉங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.\nஜீவி 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:11\n அதில் சமணம் சமபந்தமான தடயங்கள் உண்டா\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:31\nநீங்கள் கையேட்டை படிக்கவில்லை என்று தெரிகிறது.\nகி.பி 9-10 நூற்றாண்டு கல்வெட்டில் நரசிங்கமங்கலம் எனப்பெயர் பெற்றிருந்தது.\nதற்போது சுருக்கமாய் நரசிங்கமென்று அழைக்கப்படுகிறது.\nஇதில் நிறைய சமணம் சம்பந்தபட்ட தடயங்கள் இருக்கிறதாம். நாங்கள் அன்று கோவில் செல்லவில்லை, அவசரமாய் தம்பி வீட்டுக்கு போகவேண்டிய சூழ்நிலை.\nஅடுத்த தடவை போய் அதை பார்த்து வந்து உங்களுக்கு கருத்து சொல்கிறேன்\nஜீவி 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:17\nஆனைமலை பற்றி சிலப்பதிகாரத்திலோ அல்லது மணிமேகலையிலோ ஏதாவது குறிப்புகள் உண்டா\nபேராசிரியர்கள் எது சொன்னாலும் கேட்டுக் கொள்வீர்களா அல்லது யாராவது சந்தேகம் என்று கேள்விகள் கேட்கும் வழக்கம் உண்டா\nகோமதி அரசு 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:35\nநீங்கள் தான் சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் எல்லாம் படித்து பதிவுகள் அழகாய் போட்டு வருகிறீர்கள். நான் அவ்வளவு தூரம் படிக்கவில்லை.\nபேராசிரியர்களும் அன்று இதை பற்றி பேசவில்லை.\nதிருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்று இருப்பதாய் சொல்கிறார்கள். படிக்க வேண்டும்.\nநான் எது சொன்னாலும் கேட்டுக் கொள்கிறேன். வேறு யாரும் கேள்விகள் கேட்கவில்லை.\nஜீவி 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 9:34\nகாஸ்யபர் சப்த ரிஷிகளில் ஒருவராவார். அந்த ரிஷி வழிவந்தவர்கள் காஸ்யப கோத்திரம் சார்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.\nக��யிபன் என்ற பெயரை காஸ்யபருடன் எப்படி இணைத்தார்கள், தெரியவில்லை.\nகோமதி அரசு 25 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:43\nஜீவி 25 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 10:48\n//இதை யானைக்கண்ணீர் ஊற்று என்று அழைக்கிறார்கள்.//\nஇதை இப்படிப் படித்துப் பாருங்கள்:\nஇதை யானைக்கண் நீர் ஊற்று என்று அழைக்கிறார்கள்.\nகோமதி அரசு 25 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:44\nஉங்கள் கருத்தும் நன்றாக இருக்கிறது.\nமாதேவி 25 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:49\nகோமதி அரசு 25 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 3:11\nவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.\nகீதமஞ்சரி 26 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:56\nபசுமை நடை அமைப்பினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பாரம்பரியத்தலங்களைப் பாதுகாக்கும் அவசியத்தை பொதுமக்களும் உணர்ந்து செயல்படும் வண்ணம் சிறப்பாக சேவையாற்றுகிறார்கள். வயது முதிர்ந்தோர், குழந்தைகள் என பலதரப்பினரும் ஆர்வத்தோடு கலந்துகொள்வது மிக்க மகிழ்வளிக்கிறது. தகவல்களும் படங்களும் சிறப்பு. தொடரட்டும் இந்நன்முயற்சி.\nகோமதி அரசு 26 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 2:54\nவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்\nஉங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு நன்றி .\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:15\nபசுமை நடை மீண்டும் துவங்கி இருப்பதில் மகிழ்ச்சி. அழகான சிற்பங்கள். இந்த மாதிரி பசுமை நடை இளைஞர்களும் வளரும் சந்ததியினரும் தொடர வேண்டும்.\nபடங்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன் மா...\nகோமதி அரசு 27 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 6:17\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்\nஆமாம்,பசுமை நடை மீண்டும் ஆரம்பித்து விட்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி.\nஉங்கள் பணிசுமைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.\nஉங்கள் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி.\nAnuprem 7 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:31\nphone ல் படித்துவிட்டேன் ..அதிலிருந்து கருத்து பதிய முடியாததால் ....தள்ளி போய் மறந்ததே விட்டேன் ...\nஇன்று விட்ட பதிவுகளை வாசிக்கும் போது கண்ணில் பட்டார் இந்த யானை மலையார்...\nபடங்கள் எல்லாம் அட்டகாசம் ...தூரமாகவே இந்த யானை அமைப்பையும் பார்த்தோம் ...நரசிங்கர் கோவிலுக்கும் சென்றோம் ...\nநீங்கள் சொன்ன இடத்திற்கு அருகில் சென்று வந்தோம் என்று நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது ...\nகோமதி அரசு 8 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 6:59\nவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்\nகுட��ரை கோவிலை அடுத்த முறை பாருங்கள் அனு.\nநரசிங்கர் கோவிலிலும் கல் வெட்டு இருக்கிறதாம் அதையும் அடுத்த முறை பார்க்க வேண்டும்.\nபழைய பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகொங்கர் புளியங்குளம் - பகுதி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96682", "date_download": "2020-06-04T09:19:01Z", "digest": "sha1:WOGML45DPTARODWTGMU6JRARTVZGOZ6H", "length": 7073, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "முதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்குஸ", "raw_content": "\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்குஸ\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்குஸ\nஉடற்பயிற்சி செய்யும்போது தொடக்கத்தில், உடலிலும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் எலும்பு மருத்துவர் சித்தரஞ்சன்.\n* எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சிக்ஸ்-பேக் வைக்க வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சி செய்பவர்கள், ஓரே நாளில் பலன் கிடைத்து விடாது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும், இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். மூளை உற்சாகமாக இயங்கும்.\n* தொடக்கத்திலேயே கடுமையான வொர்க்-அவுட்டுகளைச் செய்யக் கூடாது. தசைகளில் அழற்சியும், தசைநார்களில் பிரச்னையும் ஏற்படலாம். காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு பலவீனமாக உணர்வார்கள். உடற்பயிற்சி செய்து முடித்ததும், சுமார் ஐந்து நிமிடங்கள் ஃபோம் ரோலரைப் (Foam Roller) பயன்படுத்தி தசைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.\n* கடுமையான வொர்க்-அவுட் செய்பவர்களுக்கு, உடலில் `கிரெலின்’ (Ghrelin) எனப்படும் பசிக்கான ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலைக்குச் செல்லலாம். இதனால் பசியின்மை ஏற்படும். டீஹைட்ரேஷன் என்கிற நீர்வறட்சி நிலையும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* உடற்பயிற்சி மூலம் மாதம் இரண்டு முதல் மூன்று கிலோவரை எடை குறைப்பதுதான் ஆரோக்கியமானது. ‘நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஜிம் செல்வேன்’ என்பவர்களுக்கும் இது பொருந்தும். அதற்கு மேல் எடையைக் குறைக்க நினைப்பவர���கள், முறையான ஆலோசனை பெற்று அதற்குரிய பயிற்சிகளை எடுக்க வேண்டும்\nஅம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்\nஉடலில் கால்சியம் குறைந்தால் என்ன நோய்கள் வரும்\n30 வயதிற்கு பிறகு பெண்கள் கர்ப்பமடைந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nபால், காபியில் மாத்திரை போடலாமா\nஉடலில் கால்சியம் குறைந்தால் என்ன நோய்கள் வரும்\n30 வயதிற்கு பிறகு பெண்கள் கர்ப்பமடைந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nபால், காபியில் மாத்திரை போடலாமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/04/", "date_download": "2020-06-04T08:27:08Z", "digest": "sha1:QZKSAM6RXMB54HSZPU4VMHUDJRAT3MSQ", "length": 57600, "nlines": 539, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஏப்ரல் 2018", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 30 ஏப்ரல், 2018\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 48 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல், சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய், Monday Food Stuff\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nஞாயிறு 180429 : தென்றல் தாலாட்டாத ரோஜா\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 ஏப்ரல், 2018\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nவெள்ளி வீடியோ 180427 : கொடுத்தேன் கண்ணில் முத்தம் ; கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்\n1971 இல் வெளிவந்த படம். ஜெய்சங்கர் நடித்த படம். 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 ஏப்ரல், 2018\nஎன் மகன் ஒரு சம்பவம் சொன்னான். அவன் நண்பன் ஒரு 'ஸ்பீச்' கொடுக்கத் தயார் செய்திருந்தானாம். நிகழ்ச்சி, காலை என்பதற்கு பதிலாக மாலை என்று மாறியதாம். விருந்தினர் பெயரிலும் இரண்டு மாறுதல்கள் இருந்ததாம். 'அதை மாற்றிப் படி' என்றால், 'ஐயோ... இதுவரை மனப்பாடம் செய்து வைத்தது எல்லாம் மறந்து விட்டதே... இதை மாற்றினேன் என்றால் எல்லாவற்றையும் மறந்து மாற்றி விடுவேன்\" என்றானாம்...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 61 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அ���்திரிமாக்கு, அத்து, கொழுக்கட்டை, சுஜாதா, பாஹே\nபுதன், 25 ஏப்ரல், 2018\nபுதன் புதிர் ; கதைகளை, பதிவர்களை, திரைப் படங்களைக் கண்டுபிடியுங்கள்...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 72 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஏப்ரல், 2018\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மூங்கில் பாலம் - துரை செல்வராஜூ\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 86 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, துரை செல்வராஜூ\nதிங்கள், 23 ஏப்ரல், 2018\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப்பி\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 84 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல், வாழைத்தோல் சம்பல், Monday food stuff\nஞாயிறு, 22 ஏப்ரல், 2018\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 ஏப்ரல், 2018\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 20 ஏப்ரல், 2018\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\n1992 இல் வெளிவந்த படம்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இளையராஜா, எஸ் பி பி, குஷ்பூ, திரைமணம், பிரபு\nவியாழன், 19 ஏப்ரல், 2018\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை\nஇந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை 'தளை' படித்தேன். ஏனோ ஒன்றிப்போய் படிக்க முடிந்தது. அல்லது ஏனோ படித்த உடன் மனசில் நின்றது. ஏனோ, என்ன ஏனோ நான் அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன். அதனால் ஒன்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 74 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சோம்னாம்புலிசம், தமிழினி, பூக்களும் உணர்வுகளும்\nபுதன், 18 ஏப்ரல், 2018\nபுதன் 180418 :: உங்கள் \nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 58 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2018\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம் - பரிவை சே. குமார்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 48 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, பரிவை சே. குமார்\nதிங்கள், 16 ஏப்ரல், 2018\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:00 104 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல், நெல்லைத்தமிழன் ரெஸிப்பி, வெண்டைக்காய் கிச்சடி, Monday food stuff\nஞாயிறு, 15 ஏப்ரல், 2018\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:59 60 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 ஏப்ரல், 2018\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடாமுயற்சியும்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2018\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ; ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்\n1975 இல் வெளிவந்த திரைப்படம்.\nசிவாஜி கணேசன் மஞ்சுளா நடித்த படம்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:59 47 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எம் எஸ் வி, கண்ணதாசன், சிவாஜி, டி எம் எஸ், திரைமணம், மஞ்சுளா, ஜெயசுதா, Friday Video\nவியாழன், 12 ஏப்ரல், 2018\nசமீபத்தில் நியூயார்க் பரதேசி பதிவில் ஆலைக்கரும்பு, பொங்கல் விற்பனைக்கு கரும்பு பற்றி எழுதி இருந்தார். அவர் அந்த ஊரில் வளர்ந்தவர் என்பதால் ஆலைக்கரும்பு அவருக்கு கேட்காமலேயே கிடைத்து விட்டது. ஆலைக்கரும்புதான் சுவையாக இருக்கும் என்று எழுதி இருக்கிறார். இது கருப்பு நிறமாக இல்லாமல் சற்று வெளுத்தாற்போல இருக்கும்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 91 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்குபுஷ்பம், சவுக்கு சங்கர், தமிழ்மகன், திருட்டு மாங்காய், DD\nபுதன், 11 ஏப்ரல், 2018\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என்ன வித்தியாசம்\nமீண்டும் சொல்லிவிடுகிறேன், நகைச்சுவைதான் எங்கள் பதில்களில் முக்கிய அம்சம். யார் மனதையும் புண்படுத்துவது அல்ல\nPosted by கௌதமன் at முற்பகல் 6:00 87 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2018\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத்தமிழன்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 108 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இ���் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, நெல்லைத்தமிழன்\nதிங்கள், 9 ஏப்ரல், 2018\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 136 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல், நெல்லிக்காய்த் தொக்கு, நெல்லைத்தமிழன் ரெஸிப்பி, Monday food stuff\nஞாயிறு, 8 ஏப்ரல், 2018\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 ஏப்ரல், 2018\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 6 ஏப்ரல், 2018\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது வார்த்தை வேதமடா...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 60 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன், சிவாஜி கணேசன், டி எம் சௌந்தரராஜன், Friday Video\nவியாழன், 5 ஏப்ரல், 2018\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\nலாரியில் ஏறினோம். எங்களுடன் எங்கள் நாய் டிக்கியும் ஓடி வந்து ஏறியது. லாரியில் இருந்தவர்கள் ஒரே குரலாக அதை ஏற்றிக் கொள்ளக்கூடாது, இடமில்லை என்று தடுத்தார்கள்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 78 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்யாணமாகாதேவி, டெமென்ஷியா, பரமேஸ்வரன், பார்வதி\nபுதன், 4 ஏப்ரல், 2018\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேள்வி பதில் பகுதி, நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் பகுதி.\nயாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.\nPosted by கௌதமன் at முற்பகல் 6:00 95 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஏப்ரல், 2018\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 139 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிரா, கேட்டு வாங்கிப்போடும் கதை\nதிங்கள், 2 ஏப்ரல், 2018\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவரு���்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 89 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கீதா ரெங்கன் ரெஸிப்பி, சமையல், திரிசங்குபாகம்\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. படம் சொல்லுதே இடம்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்க...\nஞாயிறு 180429 : தென்றல் தாலாட்டாத ரோஜா\nவெள்ளி வீடியோ 180427 : கொடுத்தேன் கண்ணில் முத்தம...\nபுதன் புதிர் ; கதைகளை, பதிவர்களை, திரைப் படங்களைக...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மூங்கில் பாலம் - துர...\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சா��ியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத்தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவ���களின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்ததுமான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அணிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளி��் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/26/15/%2Fidol-smuggling-case-details-missed", "date_download": "2020-06-04T08:03:50Z", "digest": "sha1:CDXJCMHIMPPVSDJN3ZOUWNQDMURUCOG4", "length": 4971, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: அரசு பதிலளிக்க உத்தரவு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்: அரசு பதிலளிக்க உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான விவகாரத்தில் 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வந்த ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கடந்த மாதம் சிலை கடத்தல் தொடர்பான விசாரணை ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.\nஇதனிடையே வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் தமிழகத்தில் உள்ள பழைமையான சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கும் தொடர்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிலை கடத்தல் குறித்துப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் ஆவணங்களைக் காணவில்லை என்றும் இதனால் இந்த வழக்குகள் கைவிடப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். எனவே ஆவணங்கள் மாயமானது தொடர்பாகத் தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தினால் இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், காவல் துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பிற மாநிலங்களிலிருந்து காவல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரைச் சிறப்பு அதிகாரியாக நியமித்து, நீதிமன்ற மேற்பார்வையில் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான 41 ஆவணங்கள் மாயமானது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/26/27/vijay-wil-conduct-conference-for-makkal-iyakkam", "date_download": "2020-06-04T08:01:14Z", "digest": "sha1:4W5QMNNCNSVQJQWBIENV26AITYSH7M4Z", "length": 20182, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: விரைவில் மாநாடு... விஜய்யின் ‘மாஸ்டர்’ பிளான்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nடிஜிட்டல் திண்ணை: விரைவில் மாநாடு... விஜய்யின் ‘மாஸ்டர்’ பிளான்\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.\n“பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் விஜய் தீவிரமாக இருந்தபோது, ஸ்கிரிப்டிலேயே இல்லாத சில கேரக்டர்கள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்தனர். யூனிட்டே திரும்பிப் பார்த்தபோதுதான் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தெரிந்து அதிர்ந்தனர். ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னைக்கு அழைத்துச் சென்று ஒன்றரை நாட்களாக ரெய்டு, விசாரணை என அதிரடி செய்தார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.\nரெய்டு, விசாரணை எல்லாம் முடிந்து மீண்டும் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் விஜய். தகவல் அறிந்து எந்த அழைப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். கையைத் தூக்கி அவர்களை நோக்கி அசைத்தார். ‘அண்ணா பேசுங்கண்ணா...அண்ணா பேசுங்கண்ணா’ என்று ஏகப்பட்ட குரல்கள் எழுந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் புன்னகைத்தபடியே கை காட்டிச் சென்றார். தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை தன்னுடன் சேர்த்து வைத்து விஜய் எடுத்த செல்ஃபி சமூக தளங்களில் வைரலின் உச்சத்துக்கு சென்றது. தன்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த சொற்ப பாஜகவினருக்கு, தன் பலம் என்ன என்பதையும் அந்த செல்ஃபி மூலமாகவே காட்டினார் விஜய்.\nஅப்போதே விஜய்யிடம் அவருக்கு நெருக்கமானவர்கள், ‘அண்ணே... ரசிகர்கள்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிடுங்கண்ணே...’என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது விஜய், ‘இப்ப வேணாம்... பேச வேண்டிய நேரமும் இடமும் இது இல்ல’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் தான் பேச வேண்டிய இடமும் நேரமும் வேறு என்ற முடிவில் இருந்திருக்கிறார் விஜய். அந்த முடிவுக்குதான் இப்போது மாஸ்டர் மாநாடு என்ற உருவத்தில் செயல் வடிவம் கொடுக்கப் போகிறார் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வட்டாரத்தில்.\nவிஜய்யின் திரைவாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளில் மிகப் புதிதானது மாஸ்டரில் சந்தித்த பிரச்சினை. படம் வெளிவருவதற்கு முன்பு அல்லது வெளிவந்ததற்குப் பிறகு விஜய்க்கு நேர்ந்த பிரச்சினைகள் பல இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு பலவற்றையும் தூசி தட்டிவருகிறார் விஜய். அவற்றில் ஒன்று தான் அவரது கையிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக நழுவிச் சென்றுகொண்டிருக்கும் மாநாடு. கடந்த 7 வருடங்களில் விஜய்யின் சார்பாகவும், அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகவும் எந்த மாநாடும் நடக்கவில்லை.\nவிஜய்யின் ரசிகர்களாகவும், அரசியல் ரீதியாகவும் இயங்கிவந்த பலருக்கு விஜய் மக்கள் இயக்க அறிவிப்பு பெரிய பூஸ்டைக் கொடுத்தது. ஆனால், இப்போது எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் அரசியல் களத்தில் ஓரங்கப்பட்டிருக்கிறோம் என்ற புழுக்கத்தில் இருக்கிறார்கள் அவர்கள்.\nமக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘விஜய் செய்துவந்த மக்கள் இயக்கப் பணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு முறை ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிவந்தபோது கிடைத்த மகிழ்ச்சியில், இதையெல்லாம் பெரியளவில் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. நிர்வாகிகள் அளவில் இல்லாமல் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களின் வீட்டுத் திருமணத்தில் கூட கலந்துகொள்ளத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் இளைய தளபதியை, தளபதி என மாற்றி அவரை ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அதனை விஜய் ஆதரித்ததும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலவிதமான மிரட்டல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.\nவிழுப்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்தில் விஜய்யை நெருங்கிப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திருமண மண்டபம் சூறையாடப்பட்டது. அங்கிருந்து திருமண மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து விஜய் தப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது அத்தனை தளங்களிலும் அதிக கிண்டலுக்கு ஆளானது. விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்ற எண்ணம் பொதுவாகவே அனைவரிடத்திலும் ஏற்பட்டது. ஆனால், விஜய்க்கு ரசிகர்கள் மீதிருந்த நம்பிக்கை குறையவில்லை. நம்ம பசங்க எப்படிப்பட்டவங்கன்னு காட்டணும் என உறுதிகொண்டார்.\n2013ஆம் வருட விஜய்யின் பிறந்தநாள் வந்தது. ஆகஸ்டு மாதம் ரிலீஸாகவிருந்த ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் வேலைகளும் படு ஜோராக நடந்தது. ரசிகர்களின் கட்டுப்பாட்டினை அனைவருக்கும் காட்டும் விதத்தில், விஜய்யின் 2013ஆம் வருட பிறந்தநாள் கொண்டாட்டத்தை பெரியளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஆலந்தூர் பகுதி ரசி���ர் மன்றத்தின் சார்பில், மீனம்பாக்கத்திலுள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் அனுமதி பெறப்பட்டு மாநாடு வேலைகள் தொடங்கின. ரசிகர் மன்றத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து ராணுவ கட்டுப்பாட்டுடன் மாநாட்டை நடத்திமுடிக்கவேண்டுமென கட்டளை கொடுக்கப்பட்டது.\nஅதற்குத் தயாராகிக்கொண்டிருந்த ரசிகர்கள், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படங்கள் வேண்டுமென்று மிகவும் வற்புறுத்தினார்கள். அதன்பேரில், படத்தின் டைட்டிலையும் படங்களையும் படக்குழு ரிலீஸ் செய்தது. தளபதி என்ற பெயருக்கே அந்த ஆட்டம் போட்டவர்கள் ‘தலைவா’ என்ற டைட்டிலுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ளட்டும் என்ற மனநிலையில் அந்த டைட்டிலுக்கு டிக் அடித்திருந்தார் விஜய்.\nஆனால், இம்முறை அதிமுகவின் தலைமையிடமிருந்து வந்தது. ‘தலைவா’ என்ற டைட்டில் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த மாநாட்டினை ஜெயலலிதா தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது. டைம் டு லீடு என்ற சப் டைட்டிலும் தன் பங்குக்கு சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுக அரசின் அதட்டலால் கல்லூரி நிர்வாகத்தினர் திடீரென மாநாட்டினை நடத்தக் கொடுத்திருந்த அனுமதியினை திரும்பப்பெற்றனர். விஜய் நேரடியாகவே கல்லூரி நிர்வாகத்திடம் இரவு 11 மணியளவில் சென்று பேசியும் அப்போது மாநாட்டை மீட்டெடுக்கமுடியாமல் போய்விட்டது.\nஅதன்பிறகும் தாக்குதல் தொடர்ந்தது. கொடநாடு வரை சென்று, ஒரு வீடியோ வெளியிட்ட பின்னரே தலைவா திரைப்படம் ரிலீஸானது. அதன்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் எவ்வித இயக்க செயல்பாடுகளிலும் விஜய் ஈடுபடவில்லை. மக்கள் இயக்கத்திலிருந்து ரசிகர்கள் பெருமளவில் வெளியேறிய பிறகே ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் அழைத்து அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் முறையை விஜய் அறிமுகப்படுத்தினார். இதனால் ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதலடைந்தனர்.\nஇப்போது ரஜினி அரசியல் ரீதியாக நடத்தவிருக்கும் மாநாட்டுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஏழு ஆண்டுகளாக நடக்காமல் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாட்டை இந்த வருடம் நடத்த வேண்டுமென்று ஆங்காங்கே தீர்மானங்கள் போடப்பட்டு விஜய்க்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலி மா���்டர் இசை வெளியீடு நிகழ்ச்சியில் தெரிய வாய்ப்பிருக்கிறது’என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.\nபிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் செல்லமுடியாமல், டிக்கெட் வாங்கியும் விஜய்யை பார்க்கமுடியாமல் அவதிப்பட்டவர்கள் நிறைய பேர். எனவே, இம்முறை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகவே இசை வெளியீட்டு விழாவை நடத்திவிடலாமா என்ற ஆலோசனை நடைபெறுகிறது. அதிலும், நிகழ்ச்சியை சென்னையில் நடத்தாமல் கோயமுத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. பல கிலோமீட்டர்கள் பயணித்து வந்தும் பிகில் இசை வெளியீட்டில் கலந்துகொள்ள முடியாத தென் மாநிலங்களிலிருக்கும் விஜய் ரசிகர்கள் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கவேண்டுமென்று கோயமுத்தூர் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nநிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்ட பிறகு தான், இதனை கார்ப்பரேட் விழாவாக நடத்துவதா இல்லை ரசிகர்களின் துணையுடன் நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்கின்றனர் விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை வழங்கிவருபவர்கள். மார்ச் 10ஆம் தேதிக்குள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்திவிடவேண்டும் என்று ஒரு பொதுவான முடிவுக்குள் வந்திருக்கிறது படக்குழு. இன்னும் 15 நாட்களுக்குள் விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்த்த பிறகு தான் எதுவும் தெரியும் என்கின்றனர் அவரது அரசியல் வருகைக்காகக் காத்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/nostalgic-performance-of-vintage-csk-players-ipl-rewind", "date_download": "2020-06-04T08:42:45Z", "digest": "sha1:6LNBTIC3ZSELMSXIOROSJIG3I66X23YC", "length": 33492, "nlines": 161, "source_domain": "sports.vikatan.com", "title": "முதல் ரன், முதல் சிக்ஸ், முதல் சதம்... ஐபிஎல்-லில் CSK-வின் பேபி ஸ்டெப்ஸ்! #VikatanInfographics | Nostalgic Performance Of Vintage CSK players - IPL Rewind", "raw_content": "\nமுதல் ரன், முதல் சிக்ஸ், முதல் சதம்... ஐபிஎல்-லில் CSK-வின் பேபி ஸ்டெப்ஸ்\n12 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வின்டேஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பர்ஃபாமன்ஸைப் பார்���்கலாம் வாங்க\n`ஐபிஎல் வரப்போகுது... பொழுது போறதே தெரியாது' என்று இரண்டு மாதங்களுக்கு முன்புவரை நினைத்துக்கொண்டிருந்த ஐபிஎல் ரசிகர்கள் இன்று, `பொழுதே போகமாட்டேங்குதே' என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் ஐபிஎல் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ரசிகர்கள் பலரும் கடந்த ஆண்டுகளில் களைகட்டிய ஐபிஎல் போட்டிகளின் ஹைலைட்ஸைப் பார்த்து மனதைத் தேற்றி வருகிறார்கள். கடந்த 30 நாள்களில் மட்டும் கூகுள் தேடலில் `Ipl Highligths' என்ற தேடலுக்கான சார்ட் மேலும் கீழும் ஏகிறியடித்துள்ளது.\nநீண்ட நாள்களுக்குப் பிறகு தோனியை ஃபீல்டில் பார்க்கலாம் என்று காத்திருந்த சிஎஸ்கே வெறியர்களுக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது கொரோனா.\nலாக் டெளன் காரணமாக உலகமே முடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ள இந்த நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ஒரு சின்ன ப்ளாஷ் பேக் சுழல் போட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வின்டேஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்தக் கட்டுரை. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முதலாகச் செய்தவை, அதாவது முதல் கேட்ச், முதல் சதம், முதல் ஆரஞ்ச் மற்றும் பர்ப்பிள் கேப் என சிஎஸ்கே வீரர்கள் முதன்முதலாகச் செய்தவற்றை இந்தக் கட்டுரையில் அலசலாம் வாங்க.\n2008-ம் ஆண்டு, முதல் ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி. சிஎஸ்கே-வுக்கு ஐபிஎல்லில் கால் எடுத்து வைத்த முதல் அடியே அதிரடிதான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓப்பனிங் இறங்கிய பார்தீவ் படேலும் ஹெய்டனும் அதிரடி காட்டத் தொடங்கிய சற்று நேரத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.\nஒன் டவுன் இறங்கிய மைக் ஹஸி, பஞ்சாப் பெளலர்கள் வீசிய பந்துகளைப் பஞ்சாகப் பறக்கவிட்டார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் 158 ரன்கள் குவித்து மெக்கல்லம் காட்டிய அதிரடியின் இன்ப அதிர்ச்சியிலிருந்து, ரசிகர்கள் வெளி வருவதற்குள்ளாகவே மைக் ஹஸியும் அதிரடி காட்டிச் சதமடித்தார். 116 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமலிருந்தார் ஹஸி. அவருக்கு உறுதுணையாக சுரேஷ் ரெய்னாவும் பத்ரிநாத்தும் பந்துகளைச் சிதறடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ரெய்னா 13 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகளோடு 32 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பத்ரிநாத் 14 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். சிஎஸ்கே வீரர்களின் அதிரடியால் மொத்த ஸ்கோர் 240-யைத் தொட்டது.\n241 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மென் ஜேம்ஸ் ஹோப்ஸ் காட்டிய அதிரடியில் `இன்னிக்கு மேட்ச் காலி' என்ற முடிவுக்கே வந்துவிட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள். 33 பந்துகளைச் சந்தித்த ஹோப்ஸ் கிடைக்கும் கேப்களில் எல்லாம் பவுண்டரிகளை ஸ்கோர் செய்து 71 ரன்களைக் குவித்தார். இந்த அதிரடி இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு வழியாக ஹோப்ஸை பெவிலியனுக்கு அனுப்பினார் சிஎஸ்கே பெளலர் பழனி அமர்நாத். அதன் பின்னர் வந்த சங்ககாரா 54 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களை முழுமையாகச் சந்தித்திருந்தாலும் பஞ்சாப் அணியால் 207 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியிலேயே முதல் வெற்றியைப் பதிவு செய்தது.\nசிஎஸ்கே அடித்த இந்த 240 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு `ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர்' என்ற ரெக்கார்டாக இருந்தது. 2011-ம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 246 ரன்கள் குவித்து, சிஎஸ்கே அணி தன் சொந்த ரெக்கார்டை முறியடித்தது.\nமுதல் போட்டியைப் போலவே முதன் சீசனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றாகவே அமைந்தது. லீக் போட்டிகளில் 8 போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 112 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 31 பந்துகள் மீதமிருக்கையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே.\nஇறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 163 ரன்களைச் சேர்த்திருந்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் அடித்திருந்தார். அடுத்து பேட் செய்த ராஜஸ்தான் அணியில், யூசுப் பதான் அதிகபட்சமாக 56 ரன்கள் குவித்திருந்தார். 18-வது ஓவருக்கு முன்���ாகவே யூசுப் பதான் உட்பட அனைத்து பேட்ஸ்மென்களையும் அவுட் செய்திருந்தது சிஎஸ்கே. கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்று, 18 ரன்களைச் சேர்த்தது ஷேன் வார்னே, சொஹைல் தன்வீர் ஜோடி. இதனால், முதல் சீசனின் ரன்னர் அப் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.\nபார்த்தீவ் படேல் & மன்ப்ரீத் கோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பக்கால ஓப்பனிங் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல். பவர்ப்ளே ஓவர்களில் கேப் பார்த்து பவுண்டரிகள் ஸ்கோர் செய்வதில் வல்லவர் இவர். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக முதல் ரன்னை அடித்தவர் பார்த்தீவ் படேல்தான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓப்பனிங் இறங்கினார் பார்த்தீவ். பிரட் லீ வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளும் டாட் பால்ஸ். மூன்றாவது பந்தை, மிட் ஆப்பிலிருந்த யுவ்ராஜிடம் தட்டிவிட்டு, க்விக் சிங்கிள் எடுத்து, ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்கு முதல் ரன்னை பெற்றுத் தந்தார் பார்த்தீவ்.\nசிஎஸ்கேவுக்காக முதல் ரன்களை மட்டுமல்ல, முதல் கேட்ச்சை பிடித்தவரும் பார்த்தீவ் படேல்தான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான அதே போட்டியில் மன்ப்ரீத் கோனி வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயற்சி செய்தார் பஞ்சாப் அணியின் வீரர் கரன் கோயல். ஆனால், அது டாப் எஜ்ட் ஆகி பார்த்தீவ் படேல் கையில் மாட்டிக்கொண்டது.\nஆஜானபாகு உடற்கட்டு, ஆறாடி உயரம் என சிஎஸ்கே-வின் பீம் பாயாக வலம் வந்தவர் மன்ப்ரீத் கோனி. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கரன் கோயல் விக்கெட்டை சாய்த்து சிஎஸ்கேவின் விக்கெட் அக்கவுன்டை ஓப்பன் செய்து வைத்தார் கோனி\nவின்டேஜ் சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளம் மேத்யூ ஹெய்டன் அதிரடி ஓப்பனிங், மங்கூஸ் பேட் என சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தவரும் மேத்யூ ஹெய்டன்தான். சிஎஸ்கேவுக்காக முதல் பவுண்டரி, முதல் சிக்ஸர் என இரண்டையும் விளாசியவர் ஹெய்டன். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில், பிரட் லீ வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தை, ட்ராக்கில் நடந்து வந்து தனது ஸ்டைலில் ஆன் சைடில் அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஹெய்டன். ஹோப்ஸ் வீசிய 5-வது ஓவரின் 2-வது பந்தில் இறங்கி வந்து லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸர் ஒன்றைக் காட்டி��ார் ஹெய்டன்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் அரைசதம் அடித்ததும் அதிரடி மன்னன் ஹெய்டன்தான். 2008-ம் ஆண்டு சிஎஸ்கே அணி ஆடிய இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 81 ரன்களைக் குவித்து சிஎஸ்கேவுக்காக முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அன்று அவர் சந்தித்த 46 பந்துகளில் 12 பந்துகளை பவுண்டரிக்கும், 3 பந்துகளை சிக்ஸருக்கும் அனுப்பியிருந்தார் ஹெய்டன்.\nஇரண்டாவது சீசனில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரருக்கு ஆரஞ்ச் கேப் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐபிஎல் சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மனிஷ் பாண்டே மட்டுமே சதமடித்திருந்தார். காரணம், இந்தியாவில் ரன் குவிப்பது போல எளிதாக தென்னாப்பிரிக்க பிட்ச்களில் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்பதுதான். அப்படியான பிட்ச்களில் 12 போட்டிகளில் மட்டுமே ஆடி 52 என்கிற சராசரியோடு 572 ரன்களைக் குவித்து ஆரஞ்ச் கேப்பை தட்டிச் சென்றார் ஹெய்டன்.\nக்ளாஸ், அதிரடி இரண்டும் சேர்ந்தால் மைக் ஹஸி. சிஎஸ்கே அணியின் ஃபேவரிட் வீரர்களுள் முக்கியமானவர் ஹஸி. 10 ஆண்டுகளாக ஐபிஎல்லில் கொடி கட்டிப் பறக்கும் சிஎஸ்கேவுக்கு முதல் சதம் அடிப்பது என்பது ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் சென்னை அணி ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்தது இன்னும் ஸ்பெஷல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒன் டவுன் இறங்கிய ஹஸி சரியாக 50 பந்துகளில் சதம் கடந்தார். இன்னிங்ஸின் இறுதியில், 54 பந்துகளில் 116 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமலிருந்தார் ஹஸி. ஹஸியின் அதிரடியில் 8 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும்.\nஇந்தப் போட்டியில், க்ளாஸ் ப்ளேயர் ஹஸியின் ஸ்ட்ரைக் ரேட் 214.81\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதற்கட்ட ஓவர்களிலேயே விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சில போட்டிகளில், அணியைத் தாங்கிப் பிடித்தவர் சுப்ரமணிய பத்ரிநாத். சிஎஸ்கேவின் ஃபீல்டிங்கிலும் பத்ரிநாத்துக்கு முக்கிய பங்குண்டு. 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது. அந்தப் போட்டியில் வீசப்பட்ட முதல் ஓவரின் கடைசிப் பந்தை பாயின்ட் திசையில் அடித்தார் மும்பை இந்தியன்ஸ் வீரர் சனாத் ஜெயசூர்யா. தனது பார்ட்னர் லூக் ராஞ்சியை சிங்கிளுக்���ு அழைத்த ஜெயசூர்யா, பின்னர் வேண்டாம் என்று சொல்லிவிட, மீண்டும் கிரீஸுக்குள் செல்ல முயற்சி செய்தார் ராஞ்சி. அந்த சமயத்தில், பாயின்ட்டில் பந்தைப் பிடித்த பத்ரிநாத், பந்தை ஸ்டம்புக்கு எறிய அது டிரைக்ட் ஹிட் ஆனது. பத்ரிநாத்தின் சூப்பர் த்ரோவில் சிஎஸ்கே-வுக்கு முதல் ரன் அவுட் கிடைத்தது.\nஸ்டம்பிங்கிற்கு பெயர் போன மகேந்திரசிங் தோனிதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் ஸ்டம்பிங் செய்தவர். ஆனால், முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக யாரும் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்படவில்லை. முதல் சீசனில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைச் சேர்த்து மொத்தம் 16 போட்டிகளில் ஆடியது சிஎஸ்கே. இதில், 11 போட்டிகளுக்கு தோனியும் 5 போட்டிகளுக்கு பார்த்தீவ் படேலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டனர். ஆனால், இருவருக்கும் ஸ்டம்பிங் செய்ய ஒரு வாய்ப்பு கூட அமையவில்லை.\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் தொடரின் 5-வது போட்டி, அந்த ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு 2-வது போட்டி அது. அந்தப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 7-வது ஓவரின் 5-வது பந்தில் ராபின் உத்தப்பாவை ஸ்டம்ப் செய்தார் தோனி. சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் வீசிய பந்து உத்தப்பாவை ஏமாற்றிவிட்டு தோனி கையில் தஞ்சமடைய, சிறிதளவும் யோசிக்காமல் எப்போதும் போல் மின்னல் வேகத்தில் ஸ்டம்பை தட்டினார் தோனி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய 18-வது போட்டியில்தான் ஸ்டம்பிங் மூலம் அந்த அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் பெளலர் லக்‌ஷ்மிபதி பாலாஜி. ஒரே போட்டியில் இரண்டு சாதனைகளைத் தன்வசமாக்கினார் பாலாஜி. முதல் ஐபிஎல் சீசனின் 31-வது போட்டி அது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 182 ரன்கள் இலக்காக வைத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன, கையில் 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்தன. அந்த ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்ப நினைத்த இர்ஃபான் பதான், தூக்கி அடித்து, டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க நினைத்த பியூஷ் சாவ்லாவும் விஆர்வி சிங்க���ம் கேட்ச் கொடுத்து வெளியேற ஹாட்ரிக் சாதனை படைத்தார் பாலாஜி.\nஇதற்கு முன்னதாகவே தான் வீசிய 13-வது ஓவரில் ஷான் மார்ஷ், ராம்நரேஷ் சர்வான் ஆகிய இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பியிருந்தார் பாலாஜி. எனவே, ஓரே போட்டியில், `ஹாட்ரிக்', `ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள்' என இரண்டு சாதனைகளைச் சொந்தமாக்கினார் பாலாஜி. இந்த இரண்டு சாதனைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதன்முதலாகச் செய்தவர் பாலாஜிதான்.\nசிஎஸ்கே அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல்லுக்கும் பாலாஜி எடுத்த ஹாட்ரிக்தான் முதல் ஹாட்ரிக்\nபேட்டிங், பெளலிங், ஃபீல்டிங், டான்சிங் எனக் களத்தில் என்டெர்டெயினராக இருக்கும் பிராவோதான் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆல் டைம் ஃபேவரிட். ஐபிஎல் தொடங்கி 5 சீசன்கள் கழித்துத்தான் சிஎஸ்கே வீரருக்கு பர்ப்பிள் கேப் கிடைத்தது. அந்த சீசனில் தோனி, பிராவோ கையில் பந்தை ஒப்படைக்கும் போதெல்லாம் `விக்கெட் நிச்சயம்' என்று சிஎஸ்கே ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு விக்கெட் வேட்டை நடத்தினார் பிராவோ. மொத்தம் 18 போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார் பிராவோ.\nஇதுவரை ஐபிஎல்லின் ஒரு சீசனில், பிராவோவைத் தவிர வேறெந்த வீரரும் 30 விக்கெட்டுகளை கூட தொட்டதில்லை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக செய்யப்பட்டவைகளை இங்கே பார்த்தோம். இதில் பலவற்றைச் செய்தவர்கள் இப்போதுள்ள சிஎஸ்கே அணியில் இல்லை. ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nமேற்கண்டவற்றுள் ஏதாவது விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள். அப்படியே உங்களுக்குப் பிடித்த வின்டேஜ் சிஎஸ்கே ப்ளேயர் யார் என்பதையும் மறக்காமல் கமென்ட் பண்ணுங்க மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=373", "date_download": "2020-06-04T08:13:16Z", "digest": "sha1:NLNEKONZCF6RHEFRGBQGCBW7W6V6NQ54", "length": 26228, "nlines": 228, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vedapureeswarar Temple : Vedapureeswarar Vedapureeswarar Temple Details | Vedapureeswarar - Thiruvedhikudi | Tamilnadu Temple | வேதபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற வ���ஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : வைத தீர்த்தம், வேததீர்த்தம்\nபுராண பெயர் : திருவேதிகுடி\nவருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 14வது தலம்.\nதிருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 77 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி-613 202.கண்டியூர் போஸ்ட், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.\nகிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம். உள்பிரகாரத்தில் செவி சாய்த்த விநாயகர், 108 லிங்கங்கள், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, முருகன், மகாலட்சுமி, நடராஜர், சப்தஸ்தான லிங்கங்கள் உள்ளன. ராஜசேகரிவர்மன், கோப்பரகேசரிவர்மன் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் இறைவனின் பெயர் திருவேதிகுடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.\nவாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என���ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.\nசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nபொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், \"\"உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே என்று பாடியுள்ளார். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.\nவிசேஷ விமானம்: சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது.\nபிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் திருவேதிகுடி ஆனது. பிரம்மன் பூஜித்த தெட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்து அருள்பாலிக்கிறார். எனவே இவர் வேத பிள்ள���யார் எனப்படுகிறார். நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது.\nகல்வி சிறக்க வழிபாடு: வாளை என்னும் மீன்கள் நிறைந்த தடாகத்தில் கரையில் அமைந்ததால் இவருக்கு \"வாளைமடுநாதர்' என்றும் பெயருண்டு. இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்முன் பெற்றோர் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். சிவன் சன்னதி முன் மண்டபத்தில் வேதங்களைக் கேட்டபடி செவிசாய்த்த விநாயகர் இருக்கிறார். கோயில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது. திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது, ஐயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி, இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வர்.\nமங்கல அம்பிகை: இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து, அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்துத் தருபவதால் \"மங்கையற்கரசி' என்றே பெயர். ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.\nசெவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார். சிவன் சன்னதியைச் சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.\nபிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு \"வேதி' என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.\nசோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 11 கி.மீ., தூரத்தில் கண்டியூர் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ., சென்றால் திருவேதிகுடியை அடையலாம். கண்டியூரில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ் உண்டு. ஆட்டோ வசதி உள்ளது. கோயிலுக்கு செல்லும் முன் குருக்களுக்கு போன் செய்து விட்டு செல்லவும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/all-is-not-well-between-akshay-kumar-salman-khan/videoshow/61853968.cms", "date_download": "2020-06-04T09:06:33Z", "digest": "sha1:LNY54LZ77GZNS2BOHPMCJKWV777U5WVA", "length": 8683, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்\nஅப்பா ரோபோ ஷங்கர் முகத்தில் காரித் துப்பிய பிகில் பாண்டியம்மா\nமாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் உருக்கம்\nசியான் 60: விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொரு���்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nபழைய பாடல்கள்SPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nபழைய பாடல்கள்HBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nசெய்திகள்சிறு திருடருக்கு அடித்த ஜாக்பாட்... திடீர் என்ட்ரி கொடுத்த போலீஸ்\nசெய்திகள்ஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... யாருக்கெல்லாம் அனுமதி\nசெய்திகள்முதல் நாளே இப்படியொரு அதிசயம்; அதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nசெய்திகள்டெல்லி கலவரம்: அங்கிட் ஷர்மா மரணம் ஒரு திட்டமிட்ட சதி\nசெய்திகள்வந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nசெய்திகள்கன்னியாகுமரி டூ மேற்குவங்கம்: ரயிலில் மகிழ்ச்சியாக சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள்\nசெய்திகள்மாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசினிமாஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்\nசினிமாஅப்பா ரோபோ ஷங்கர் முகத்தில் காரித் துப்பிய பிகில் பாண்டியம்மா\nசெய்திகள்ரேஷன் அட்டைக்கு 7500 ரூ: காங்கிரஸ் எம்.பி. வைத்த கோரிக்கை\nசெய்திகள்வெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nசெய்திகள்டெல்லி, போபாலிலும் சலூன்கள் திறப்பு... ஆனா வேற மாதிரி ஏற்பாடுகள்\nசெய்திகள்கர்ப்பிணி யானையை இப்படியா பழிவாங்குறது\nசினிமாமாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் உருக்கம்\nசெய்திகள்வாளெடுத்து கேக் வெட்டி, வம்பில் மாட்டிக்கொண்ட தம்பி\nசெய்திகள்குழந்தையும், யானையும் - இப்படியும் ஒரு நட்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18937-m-k-stalin-discuss-about-curfew-and-public-issues-with-coalition-leaders-over-cellphone.html", "date_download": "2020-06-04T07:40:19Z", "digest": "sha1:LV3ZX5NVMVL4W5HS3GILPBW332FD4JOS", "length": 10593, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஊரடங்கு நேரத்தில் கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை.. | M.K.Stalin discuss about curfew and public issues with coalition leaders over cellphone. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஊரடங்கு நேரத்தில் கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை..\nஊரடங்கு அமலில் உள்ளதால், வீட்டில் இருக்கும் மு.க.ஸ்டாலின், போனில் கூட்டணி கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆல��சனை நடத்தினார்.\nகொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்போனில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.\nமேலும், தமிழ்நாட்டில் ஊரடங்கு நிலை, மக்களின் தேவைகள் குறித்தும், மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் பற்றியும் விவாதித்தார்.\nமுதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு...\nடெல்லியில் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழி��ாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 6,075 ஆனது..\nதொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுங்கள்.. மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தல்\nநாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..\nமகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nஇந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..\nதெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..\nகே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...\nஇந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது.. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் கருத்து..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சம் தொடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/dubai-developer/seven-tides/", "date_download": "2020-06-04T06:56:12Z", "digest": "sha1:3HM7SIXVTTUIM3WZEEOOKMEIC7B6JNG3", "length": 6534, "nlines": 88, "source_domain": "www.offplan-dubai.com", "title": "ஏழு டைட்ஸ் - துபாய் ஓபன் ப்ளான் ஆப்ராஃப்ட்ஸ்", "raw_content": "\nமுகப்பு » ஏழு அலைகள்\nஏழு டைட்ஸ் என்பது உலகின் மிக விரும்பப்பட்ட இடங்களில் சில விதிவிலக்கான பண்புகள் கொண்ட ஒரு தனித்துவமான தனித்துவமான ஆடம்பர சொத்து டெவலப்பர் மற்றும் வைத்திருக்கும் நிறுவனம் ஆகும். ஏழு டைட்ஸ் குடியிருப்பு மற்றும் வர்த்தக மற்றும் ரிசார்ட் குணநலன்களைக் கொண்ட பல்வேறு வகையான திட்டங்களை உருவாக்கியுள்ளது.\nதனித்துவமான வீடுகளை உருவாக்குவது, வேலை இடமாற்றுவது அல்லது தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் தப்பிப்பது போன்றவை - ஒவ்வொரு பிரசாதமும் கவனமாக திட்டமிடப்பட்டு, கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nJLT உள்ள SE7EN சிட்டி\nஜுமிரா ஏரி டவர்ஸ் (JLT)\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: ஸ்டுடியோ, 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nசெவன் ரெசிடென்ஸ் பாம் ஜுமிரா\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: ஸ்டுடியோ, 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/47.htm", "date_download": "2020-06-04T09:16:46Z", "digest": "sha1:GLNODANS4TBESGCEO4INTGCAG3ZOBREB", "length": 3415, "nlines": 31, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 47: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nசகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.\n2 உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.\n3 ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.\n4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)\n5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.\n6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.\n7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.\n8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.\n9 ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2015/08/", "date_download": "2020-06-04T08:41:26Z", "digest": "sha1:B7WAOTHKWEF7XFV6B4YW5V6WT67XNCQC", "length": 71728, "nlines": 214, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: August 2015", "raw_content": "\nவிஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (Part 2)\nமுந்தைய கட்டுரையில் ‘VFX’ – இன் முன்னோடி தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம். முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.\nதிரைப்படம் என்பதே தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும் ஃப்ரேம்களால் (Frames) ஆனது என்பதையும், அப்படிப் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ஃப்ரேமிலும், பிம்பம் சிறிது நகர்ந்திருக்கும் என்பதையும், அதை நாம் ஒரே சீராக ஓட்டிப்பார்ப்பதன் மூலம் அதில் உறைந்திருக்கும் நகர்வை உணர்கிறோம் என்பதையும் ஏற்கனவே நாம் அறிவோம். இந்த ஸ்டாப் மோஷன் என்பதும் ஏறக்குறைய அதேதான். நகரும் தன்மையற்ற பொருட்களை நாமாக நகர்த்தி வைப்பதன் மூலம், அப்பொருள் நகர்வதாக ஒரு பாவனையை உருவாக்கலாம். உதாரணத்திற்கு, காட்சியில் ஒரு பொம்மை இருப்பதாக கொள்வோம். அந்த பொம்மைக்குள் ஒரு பேய் புகுந்துகொண்டு அதை நகர்த்துவதாக காட்ட வேண்டுமென்றால், என்ன செய்வது அங்கேதான் இந்த ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பம் வருகிறது. ஒவ்வொரு ஃப்ரேமாக படம் பிடிப்பார்கள். ஒவ்வொரு ஃபிரேமிலும் அந்த பொம்மையை கொஞ்சம் நகர்த்தி வைப்பார்கள். இப்படி நமக்கு தேவையான அளவிற்கு அந்த பொம்மையை நகர்த்தி ஒவ்வொரு ஃபிரேமாக படம் பிடித்து, அதை தொடர்ச்சியாக ஓட்டிப்பார்க்க, அந்த பொம்மை நகர்வதை போன்ற ஒரு காட்சியை நாம் காண முடியும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி காட்சியில் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமல்ல, மொத்த காட்சியையும் இப்படி படம் பிடிப்பதுண்டு. நகரா பொருட்களை நகர்த்தியும், அல்லது மனிதர்களைப் போன்ற உருவங்களை பொம்மைகளாக வடித்தும் காட்சிகளை படம் பிடிப்பர். இத்தொழில்நுட்பம் 1890-களிலேயே பயன்படுத்தப்பட்டு விட்டது. இன்றைய அனிமேஷன் தொழில்நுட்பத்திற்கு முன்னோடி இது. 1933-இல் வெளியான ’ King Kong’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் இத்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவைதான்.\n1963 -இல் வெளியான ‘Jason and the Argonauts’ திரைப்படத்தில், இந்த ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பம் மிக நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படத்தில் இடம் பெற்ற எலும்புக்கூடுகள் வாட்போரிடும் அற்புதமான காட்சி ஒன்றை உலகமே வாய் மூடாது பார்த்தது. இன்று வரையும் அக்காட்சி பிரமிக்கத் தக்கதுதான்.\nதொழில்நுட்பம் அவ்வளவாக வளர்ந்திராத அந்நாளிலேயே, இயக்குனர் ‘Cecil B. DeMille’ அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார். 1956 – இல் வெளியான ‘The Ten Commandments’ திரைப்படத்தில், பைபிளின் ஒரு முக்கிய காட்சியான செங்கடல் (Red Sea) இரண்டாகப் பிரிந்து வழி விட்ட காட்சியை, பல நுணுக்கங்களை ஒன்றிணைத்துப் பயன்படுத்தி படம்பிடித்தார். அந்நாளில் மிக பரபரப்பாக பேசப்பட்ட காட்சி அது. Matte Paintings, Rear Projection, Pyrotechnics, Miniatures போன்ற தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து அக்காட்சியை, நம்பத் தகுந்த விதத்தில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். 3,00,000 கேலன்கள் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. 32 அடி உயர அணையும் பயன்படுத்தப்பட்டது. இரண்டு பக்கமும் இருந்து தண்ணீரைக் கொட்டி, அது உருண்டோடி வந்து ஒன்று சேருவதை படம் பிடித்து, பின்பு அந்த படச்சுருளை பின்னோக்கி (backward) ஓட்டி, அக்காட்சியை சாத்தியமாக்கினார். அன்றைய நாளில் மிக அதிக செலவு பிடித்த ‘special effect’ காட்சியாக அது வரலாற்றில் இடம் பிடித்தது.\n1961 -இல், டிஸ்னி தயாரிப்பில் வெளியான ‘The Parent Trap’ திரைப்படம் இந்த ‘Special Effects’ துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அக்கதையில் பங்கு பெற்ற இரு கதாப்பாத்திரங்கள், இரட்டையர்களாக இருந்தனர். அதாவது ஒரே நடிகையே இரு பாத்திரங்களையும் ஏற்று நடித்தார். நம்ம ஊரில் இரண்டு சிவாஜி, இரண்டு கமல் பார்த்திருப்பவர்கள்தானே நாம். அதேதான். இதை திரையில் எப்படி நிகழ்த்தி காட்டினார்கள் ரொம்ப சுலபம். முதலில் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரம் காட்சியின் வலது புறம் இருந்தார் என்றால், அக்காட்சியின் பரப்பளவை இரு பாகமாக பிரித்து. வலதுபுறம் ஒருவர், இடது புறம் மற்றொருவர், என்ற விதத்தில் கணக்கிட்டு, கேமரா லென்சில் இடது புறத்தை கறுப்பு அட்டையால் மூடி விடுவர். அப்போதுதானே இடதுபுறம் இருக்கும் படச்சுருளின் பாகத்தில் ஒளி படாமலிருக்கும். ஒளி பட்டால்தானே காட்சி பதிவாகும். இது புரியும் என்று நினைக்கிறேன். சரி, இப்போது வலதுபுறம் நின்ற கதாப்பாத்திரம் நடித்தாயிற்று. பின்பு அவர் இடதுபுறம் வந்து அடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பார். இப்போது கேமராவில், வலதுபுறம் மறைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே வலதுபுற கதாப்பாத்திரத்தை பதிவு செய்த அதே படச்சுருள��� பின்நோக்கி சுற்றி, மீண்டும் அதே படச்சுருளில் இடதுபுறம் நின்றவரை படம் பிடிப்பர். இப்போது இரண்டு நபர்களும் ஒரே படச்சுருளில் பதிவாகியிருப்பர் என்பதும் உங்ளுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இத்தொழில்நுட்பத்தை ‘split-screen technology’ என்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்பு Blue Matte / Green Matte தொழில்நுட்பம் வந்து இதை காலாவதியாக்கியது தனி கதை. இதைப்பற்றி தனி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.\n‘Star Wars’ படத்தை யாரும் கேள்விப்படாமல் இருக்க முடியாது. திரைப்பட வரலாற்றிலேயே மிக முக்கியமான படம் அது. 1977-இல் அதன் முதல் பாகம் வெளியானபோது பல காரணங்களால், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம். அதில் முக்கியமானது, அப்படத்தில் உபயோகிக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம். வான்வெளியும், வேற்று கிரகங்களும் என பின்னப்பட்ட அக்கதையை திரையில் நிகழ்த்திக்காட்ட பல தொழில்நுட்பங்கள் கைகொடுத்தன. இப்படத்தைப்பற்றியும், அது உருவாக்கப்பட்ட கதையையும் தனியாகவே ஒரு புத்தகம் எழுதலாம். அப்படத்திற்காகவே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் என ஒரு பட்டியலையே போடலாம். ஆயினும் அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பமாக ‘Motion Control’ தொழில்நுட்பமிருக்கிறது. வழக்கமாக கேமராவை நகர்த்த, Crane, Track and Trally, Dolly போன்ற துணை உபகரணங்களை பயன்படுத்துவர். இக்கருவிகளை மனிதர்கள்தான் இயக்க வேண்டியதிருக்கும். கிரேனோ, டிராலியோ அதை இயக்க, அதாவது காட்சிக்கு தக்கபடி நகர்த்த ஒரு வல்லுநர் இருப்பார். இந்த மோஷன் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தில், மனிதர்களுக்கு பதிலாக, அந்த டிராலியை, கிரேனை தானியங்கி கருவிகள் இயக்கும். கணினியோடு இணைக்கப்பட்ட ஒரு கருவி இந்த மொத்த வேலையும் செய்யும். அதாவது கேமராவை நகர்த்தும் உயர்த்தும், காட்சிக்கு தக்கவாறு கேமராவைத் திருப்பும் (Tilt/Pan). இதில் என்ன பயன் என்றால், ஒரே விதமான கேமரா நகர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். சிறு மாற்றம் கூட இல்லாமல் பல முறை அதே நேர்த்தியோடு கேமராவை நகர்த்த முடியும். மனிதர்களால் செய்யமுடியாத நுண்ணிய நகர்வை, இயக்கத்தை இத்தொழில்நுட்பத்தால் செயல்படுத்த முடியும். இதுவே ‘motion-control system’ எனப்படுகிறது. தமிழில் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் ��தை முதன் முறையாக உபயோகித்தார்கள். ‘கஜினி’, ’எந்திரன்’ போன்ற பல படங்களில் இதை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரே காட்சியில் இரட்டை வேடம் போடும் நடிகர்கள் இருக்கும்போது இக்கருவியின் பயன் அதிகமாகியிருக்கிறது. இரண்டு கதாப்பாத்திரங்களுக்காக இருமுறை அக்காட்சியை பதிவு செய்ய வேண்டியதிருப்பதால், முன்பெல்லாம் அக்காட்சியை படம் பிடிக்கும்போது கேமராவை நகர்த்தாமல் இருப்பார்கள். அப்போதுதான் காட்சி சரியாக வரும். காரணம், கேமராவை நகர்த்தினால், இருமுறை அதே விதமான கேமரா நகர்வை கொண்டு வர முடியாதில்லையா. ஆனால் ‘motion-control system’ வந்த பிறகு, அந்தக் கவலை இல்லை. இரண்டு முறை, மூன்று முறை அல்ல. எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே விதமான நகர்வை ஏற்படுத்த முடிவதுதான் இதன் சிறப்பு. கஜினியின் இரண்டு வில்லன்களோடு சூர்யா மோதும் காட்சியில் இதை பயன்படுத்தி இருப்பார்கள். எந்திரனில் பல ரஜினிகள் வரும் காட்சியில் இதை பயன்படுத்தினார்கள். இந்த motion-control system என்பது ஒருவகையான தொழில்நுட்பம். குறிப்பிட்ட ஒரு கருவியை இது குறிப்பதில்லை. தேவைக்கு தகுந்த மாதிரி பல வகையான கருவிகள் ஒன்றிணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.\nஸ்டார் வார்ஸ் படத்தில் முதல் முறையாக இந்நுட்பம் பயன்படுத்தப்பட்டு பல அற்புதமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. விஷுவல் எஃபெட்ஸ் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற படம் இது. இப்படத்தில் பணிபுரிந்த விஷுவல் எஃபெட்ஸ் தொழில்நுட்ப வல்லூநர் ‘John Dykstra’ -வின் பெயராலேயே, இதில் பயன்படுத்தப்பட்ட கருவி ‘Dykstraflex motion-control system’ என்று அழைப்பட்டது\nபொதுவாக திகில்(Horror) வகைப்படங்களில் ஒப்பனை(Makeup) கலைஞர்களின் பங்கு மிக அதிகமாகயிருக்கும். பேய், கொடூர மிருகம் போன்ற உருவங்களை அவர்கள் ஒப்பனை மூலமாக கொண்டு வருவார்கள். காலம் காலமாக இவ்வகை யுத்தி பின்பற்றப்பட்டு வருகிறது என்றாலும் 1981-இல் வெளியான ‘An American Werewolf in London’ என்னும் திரைப்படம், இக்கலையின் அடுத்தக்கட்டத்தை அடைந்தது. ஒப்பனைக்கென்று முதன் முறையாக ஆஸ்கர் (Academy Award for Best Makeup) விருது பெற்றபடம் இது. ஒப்பனைக்கென்றே பிரத்தியேகமான ரசாயனக் கலவையையும், இயந்திர உறுப்புகளையும்(Prosthetics and robotic limbs) இப்படத்தில் பயன்படுத்தினர். நம்ம ஊரில் கமல்ஹாசனால் புகழடைந்த ஒப்பனை நுட்பம் அது. இந்தியன், தசாவதாரம் போன்ற படங்களில் அவர் இதை பயன்படுத்தியதை நாம் அறிவோம். விக்ரம் ‘ஐ’ படத்தில் இத்தகைய ஒப்பனையைத்தான் பயன்படுத்தினார். இன்றைய நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தில் இவ்வகை ஒப்பனை நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகை ஒப்பனை யுத்தியைப் பயன்படுத்தி வெறும் திகில் படங்கள் மட்டுமல்ல, பல அற்புதமான கதாப்பாத்திரங்களை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள்.\nஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக் (Star Wars, Star Trek) போன்ற படங்களில் CGI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தபோதும், முதன் முறையாக ஒரு முழுமையான கதாப்பாத்திரத்தை CGI -இல் வடிவமைத்தது (first realistic yet fully CGI-animated character) 1985-இல் வெளியான ‘Young Sherlock Holmes’ என்னும் படத்தில்தான். இப்படம் புகழ்பெற்ற துப்பறிவாளர் ஷெர்லக் ஹோம்ஸின் சாகசத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் இடம் பெற்ற \"stained-glass man” என்ற கதாப்பாத்திரம் முழுமையாக CGI பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. படத்தில் முப்பது நொடி வரும் இக்காட்சியை உருவாக்க ஆறு மாதம் எடுத்ததாம். லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேரடியாக படச்சுருளில் அக்கதாப்பாத்திரத்தை வரைந்திருக்கிறார்கள் (first CG character to be scanned and painted directly onto film using a laser). அப்போதைய லூக்காஸ் ஃபிலிம்ஸின் முதன்மை விஷூவல் எஃபெட்க்ஸ் அதிகாரி ஜான் லேஸிடர்( Lucasfilm's John Lasseter) இக்காட்சியை வடிவமைத்திருக்கிறார். கணினியின் துணைகொண்டு முழுமையாக மொத்த உருவத்தையும் வடிவமைக்கும் இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னோடி இந்தப்படமாகும்.\nபொதுவாக ஹாலிவுட் இயக்குனர்களுக்கு ஒரு பழக்கம் அல்லது ஆசை இருந்துக்கொண்டே இருக்கிறது. அது பிரமாண்டமான ராட்சச உருவங்களை தன் கதையில் கதாப்பாத்திரங்களாக உலவ விடுவது. அல்லது அப்படியான ராட்சச உருவங்களின் கதையை திரைப்படமாக எடுப்பது. 1912-இல் இயக்குனர் ஜார்ஜ் மில்லிஸ் (George Melies) முதன் முறையாக அப்படியான ஒரு அரக்கனை வடிவமைத்தார். தன்னுடைய ‘Conquest of the Pole’ என்னும் படத்தில், பனி மலையில் ஒரு அரக்கன், மனிதர்களை விழுங்குவதாக காட்சிப்படுத்தி இருந்தார். அதை திரையில் காட்சிப்படுத்த, பல நுணுக்கங்களை அவர் பின்பற்றியிருந்தார். பிளாஸ்டர், காகிதக்கூழ் (plaster, wood and paper-mache) போன்றவற்றை உபயோகித்து அவ்வரக்கனின் தோற்றத்தையும், அதை இயக்க பல இயந்திரவியல் கருவிகளையும், மனித ஆற்றலையும் (pulleys, winches and capstans) பயன்படுத்திக்கொண்டார். இன்று ஹாலி���ுட்டில் பிரபலமாக இருக்கும் ‘Animatronics’ என்னும் துறைக்கு முன்னோடி இது. பிறகு 1925-இல் வெளியான ‘The Lost World’ என்னும் படத்திலும் மிக பிரம்மாண்டமான டைனோசர் மிருகங்கள் வடிவமைக்கப்பட்டன. 1993-இல் வெளியாகி உலகையே உலுக்கிய, இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘Jurassic Park’ படத்திற்கு முன்னோடி இந்தப்படம். ஜுராசிக் பார்க் படத்தின் இடம்பெற்ற ராட்சச டைனோசர்கள் படம் பார்த்த அத்தனைபேரையும் மிரள வைத்தது. இன்று ஹாலிவுட் படங்களில் அதகளப்படுத்தும் அத்தனை மெகா உருவங்களுக்கும் காரணகர்த்தா இப்படம்தான். இப்படத்தின் மாபெரும் வெற்றி ஹாலிவுட்டில் ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கு மிகப்பலமாக அடிக்கல் நாட்டியது. அதுதான் ‘Animatronics’ என்னும் துறை.\nமிருகங்களையோ, வேற்று கிரக வாசிகளையோ, அல்லது எந்திரன்களையோ திரையில் காட்சிப்படுத்த இத்தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. உருவங்களை இயற்பியல், இயந்திரவியல், மின்னணுவியல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வடிவமைப்பது இத்துறையின் சிறப்பு. இயந்திரங்களை வடிவமைப்பது போன்று தமக்கு தேவையான உருவங்களை முதலில் வடிவமைக்கிறார்கள். பின்பு அதை இயக்குவதற்கான மோட்டார், மின்னணு மற்றும் மின்சாரக் பொறியியல் (electronics and electrical) தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட இயந்திரங்களின் மேற்புற வடிவமைப்பை பிளாஸ்டர் ஆப் பேரிஸ், தோல், பிளாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி உறுதி/இறுதி செய்கிறார்கள். பின்பு அவ்வுருவங்களை இயக்கி காட்சிகளை படம் பிடிக்கிறார்கள். அப்படிப் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளோடு கணினி துணைகொண்டு உருவாக்கப்பட்ட காட்சிகளோடு இணைத்து அக்காட்சியின் நம்பகத் தன்மையையும், தரத்தையும் உயர்த்துகிறார்கள்.\nஅதாவது, ஒரு விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சியை உருவாக்க, இயந்திரங்கள், மின்னணு மற்றும் மின்சாரக் பொறியியல், CGI போன்ற பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் தொழில்நுட்ப பிரிவு இது.\nநமது ஊரில், இத்தனை வளர்ந்த பிறகும், இப்படியான ஒரு பிரிவு கிடையவே கிடையாது. தமிழில், எந்திரன் படத்திற்கு இப்பிரிவை பயன்படுத்தினர். அதற்கும் ஹாலிவுட்டிலிருந்துதான் வந்தார்கள். CG, Miniature, Matte Painting போன்ற மற்ற நுட்பங்களையாவது நம்மூரில் அவ்வப்போது முயன்றிருக்கிறார்கள். ஆனால், இந்த அனிமேட்ரானிஸ் நுட��பத்தை இன்னும் யாரும் முயலவே இல்லை. அப்படி ஒரு பிரிவை தமிழ் திரையுலகம் உருவாக்குமா என்பது இப்போதைக்கு சந்தேகம்தான்.\nஜுராசிக் பார்க் திரைப்படத்தில் இடம் பெற்ற 14 நிமிட டைனோசர் காட்சியில் நான்கு நிமிடங்கள் மட்டுமே கணினியில் உருவாக்கப்பட்டது, மீதம் இருப்பவை அனைத்தும் இந்த அனிமேட்ரானிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் எடுத்தார்கள். 20 அடி உயர ‘T-Rex’ என்னும் டைனோசரும் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. இயந்திரங்களின் உதவியோடு மனிதர்கள் ரப்பர் உடைகளை (rubber Velociraptors costumes) அணிந்துக்கொண்டும் சில காட்சிகளை உருவாக்கினர்.\nஅனிமேஷன் திரைப்படங்களின் காலம் 1937-லேயே வால்ட் டிஸ்னியால் துவங்கப்பட்டு, தொடர்ந்து பல அற்புதமான படங்களை அந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பிறகு வந்தது அந்த பிரமாதமான மாற்றம். அனிமேஷன் படங்களின் அடுத்த கட்டம் அது. அதை வெறும் அடுத்த கட்டம் என்று சொல்ல முடியாது. அது ஒரு பாய்ச்சல். முற்றிலுமாக ஒரு புதிய அனுபவத்தை கொடுத்த பாய்ச்சல். 1995 -இல் அப்படம் வெளியாயிற்று.\n‘Toy Story’ என்ற அப்படம், பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைக்கொடுத்தது. தொடர்ந்து அனிமேஷன் படங்களை பார்த்து வந்த, அதன் ரசிகர்களாக இருந்தவர்களையும் மட்டுமல்லாமல் பார்த்த அத்தனைப்பேரையுமே அது கவர்ந்தது. அதுவரை அனிமேஷன் திரைப்படம் என்பது இருப்பரிமாணத்தன்மைக் (2D) கொண்டதுதான். ஒரு காகிதத்தில் வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படி. ஆனால் இந்த ‘Toy Story’ திரைப்படம் முப்பரிமாணத்தில் இருந்தது. இன்றைய 3D வகைப்படங்களோடு இதை குழப்பிக்கொள்ளாதீர்கள். இது முற்றிலும் வேறான 3D மாடலிங் (Modelling) எனப்படும் கணினித் தொழில்நுட்பம். ‘Toy Story’ திரைப்படத்தில் இருந்த அத்தனை கதாப்பாத்திரங்களும் நம் வீடுகளில் வைத்து விளையாடும் பொம்மைகளைப்போன்று இருந்தது. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேப்பரில் வரைந்த உருவத்திற்கும், ஒரு பொம்மைக்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள முடிகிறதுதானே. அதான் ‘Toy Story’ படத்திற்கும், முந்திய அனிமேஷன் திரைப்படங்களுக்குமான வித்தியாசம்.\n‘Toy Story’ திரைப்படத்தின் கதையும் அதுதான். நம் வீட்டில் குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளுக்கு உயிர் வந்து, அவற்றிற்கு இடையே நிகழும் நல்லவன் கெட்டவன் கதைதான் அது. அதை, இரு பரிமாண ஓவியங்களாக கொடுக்காமல், முப்பரிமாணத்தன்மையில், பொம்மைகளைப் போன்றே தோற்றம் கொண்டிருந்த அப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அனைத்தும், நம்மை வியப்பில் ஆழ்த்தியன. படமும் சிறப்பாக வந்திருந்தது. மாபெரும் வெற்றியையும் அடைந்தது.\n'Pixar Studio' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட படம் அது. அது வரை, இத்தனை பெரிதாக ஒரு CGI திரைப்படம் உருவானதில்லை. 1,000 gigabytes அளவிற்கு அதன் அனிமேஷன் வேலைகள் நிகழ்ந்தன. 8,00,000 மணி நேரம், அதன் படத்தொகுப்பு பணிக்கு தேவைப்பட்டது. 'Pixar' ஒரு புதிய வரலாறு படைத்தது. அனிமேஷன் படங்களில் புதிய பாணி ஒன்று உருவாயிற்று.\nவிஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (Part 1)\nஇந்தியத் திரை வரலாற்றில் ‘பாகுபலி’ பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாகியிருக்கிறது. அதன் பிரம்மாண்டம், செய்யப்பட்ட செலவு, மனித உழைப்பு, படைப்பாற்றல், எடுத்துக்கொண்ட காலம் என எல்லாம் பிரம்மிப்பாகப் பேசப்படுகின்றன. இந்தியத் திரைத்துறையின் அடுத்த அடி, ஹாலிவுட்டுக்கே சவால் என புகழாரங்கள் சூட்டிப் பெருமிதம் கொள்கிறோம். உண்மைதான், இந்தியத் திரைத்துறை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டது. இந்திய திரைப்படங்களின் அடுத்தக் கட்டம் அல்லது வருங்காலம் என்பது பல தளங்களில் நிகழத் துவங்கிவிட்டது. அது எளிய மனிதர்களின் வாழ்வை, எதார்த்தத்தை, உணர்வைப் பேசும் எளிய படங்களிலிருந்து, மாபெரும் பொருட்செலவைக்கோரும் பிரம்மாண்ட படைப்புகள் வரை பல தளங்களில் நிகழ்கிறது. எல்லாம் ஒன்று சேர்ந்ததுதானே வளர்ச்சி. ‘பாகுபலியின்’ வெற்றி இந்தியத் திரை உலகத்திற்கு வேறொரு முக்கியப் பாதையை திறந்து விட்டிருக்கிறது. அது மாபெரும் வணிக வெற்றி என்னும் பாதை. இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இத்தகைய மாபெரும் வணிகப் பொருளீட்டல், இவ்வணிகத்தில் ஈடுபடும் அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது, இத்துறை சார்ந்த படைப்பாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்றும் நம்பலாம். பெரும் பொருளாதாரத் தேவை கருதி, தடைப்பட்ட அல்லது யோசிக்கவே தயங்கிய களங்களை, படைப்புகளை இனி நிகழ்த்திப்பார்க்க முயற்சிக்கலாம். பெரும் முதலீடு என்பது மீட்டெடுக்க முடியாதது என்ற கவலையை பாகுபலியின் வெற்றி ���கர்த்திருக்கிறது. சரியாக செய்யப்பட்ட வணிக முதலீடு, எப்போதும் லாபம் அள்ளிக் கொடுக்கும் என்பது அந்தந்தத் துறை சார்ந்த வல்லுனர்களின் நம்பிக்கை. அது திரைத்துறைக்கும் பொருந்தும். இங்கே, சரியாக செய்யப்பட்ட முதலீடு என்பதை, தகுதியான படைப்பாளிகளை நம்பி படைக்கப்படும்/ஒப்படைக்கப்படும் படைப்பு எனக் கொள்க. இயக்குனர் ராஜமௌலி, தன்னுடைய தொழில்நுட்ப வல்லூநர்கள், கலைஞர்கள் துணை கொண்டு அதை நிரூபித்திருக்கிறார்.\nஇதற்கு முன்பாகவும் இந்திய திரைத்துறையில் இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியிலும், தமிழிலும் அத்தகைய பெரும் படைப்புகள் உருவாக்கப்பட்டு, பெரும் வணிக லாபத்தையும் ஈட்டியிருக்கின்றன.\nபாகுபலியின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்று, அது உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும், உழைப்பையும், காலத்தையும் தன் வியாபார, சந்தைப் படுத்துதல் உத்திகளில் ஒன்றாக பயன்படுத்தியதும் ஒரு காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதன் பொருட்டே, இன்று அப்படைப்பின் பின்பிருந்த படைப்பாளுமைகள், படைப்பாக்கம், உயர்ந்த சிலை, பல ஏக்கர் நிலப்பரப்பில் அரங்கம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்/ துணை நடிகர்களின் பங்களிப்பு என எல்லாவற்றையும் தாண்டி, அதன் பின்பிருந்த தொழில்நுட்பம் கவனிக்கப்படுகிறது, பேசப்படுகிறது. ஆமாம், நாமும் அதன் தொழில்நுட்பத்தைப் பற்றிதான் பேசப்போகிறோம். ஆனால், அது பாகுபலி எப்படி உருவாக்கப்பட்டது என்பதாக அல்ல. சொல்லப்போனால், இது பாகுபலியின் தயாரிப்பு நுட்பங்களைப்பற்றியே அல்ல. பாகுபலி சாத்தியமாகக் காரணமாகிருந்த காட்சித் தொழில்நுட்பங்களையும், அது எத்தகையது, அதன் ஆரம்பம் என்ன, வளர்ச்சி என்ன, எங்கே துவங்கி எங்கே வந்து நிற்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.\nபாகுபலியின் காட்சியனுபவம் சாத்தியமாகக் காரணமானவை, ‘CG’ ‘VFX' என்னும் தொழில்நுட்பங்கள் என்று ஏறக்குறைய நாம் எல்லோருமே அறிந்துவைத்திருப்போம். ‘CG’ அனிமேஷன் திரைப்படங்கள் என்றப் பதத்தை நாம் பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஹாலிவுட் திரைப்படங்களின் வாயிலாக நாம் அதை அறிமுகப்படுத்திக்கொண்டோம். எனினும், இந்திய/தமிழ்த் திரைப்படங்களிலும் அதன் தாக்கம் நடைமுறைக்கு வந்து பல வருடங��கள் ஆகிவிட்டன என்பதையும் நாம் அறிவோம். இந்திய/தமிழ்ப் படங்களில் எப்படியோ, ஆனால் ஹாலிவுட் படங்களில் அத்துறையால் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை இங்கே இரண்டொரு பாராக்களில் சொல்லிவிட முடியாது. எத்தனை எத்தானைப்படங்கள் நம்மைப் பரவசப்படுத்திய, ஆச்சரியத்தில் ஆழ்த்திய திரைப்படங்கள்தான் எத்தனை, எத்தனை\n' Toy Story', 'Finding Nemo', ' Wall-E', ' Monsters, Inc.', ' The Lord of the Rings', ' The Hobbit', 'Life of Pie', ' The Adventures of Tintin: The Secret of the Unicorn', ' Avatar', ' The Lost World: Jurassic Park', - என அதன் பட்டியலின் நீளம் அதிகம். முழுமையாக அனிமேஷனில் உருவாக்கிய படங்கள் மட்டுமல்லாமல், சிறுபகுதியோ அல்லது தேவையான இடங்களில் மட்டும் இத்தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டோ தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் என்ற பட்டியலும் மிகப்பெரியது.\nஇன்று நாம் அனிமேஷன் என்று அழைக்கும் இத்துறை, அண்மையில் உருவான தொழில்நுட்பம் அல்ல. அதன் வரலாறு மிக நீண்டதாகும். முழுமையான அனிமேஷன் திரைப்படங்களின் பயணம் 1930 -களின் இறுதி ஆண்டுகளின் துவங்கிவிட்டதையும், அது தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டதையும், கூடவே வளர்ந்து வந்த பல தொழில்நுட்பங்களைப் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்வது இன்றைய நவீன தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ள உதவும்.\nCG,VFX என பொத்தம் பொதுவாக பெயரிட்டு அழைக்கப்படும் இத்தொழில்நுட்பங்கள் எதை குறிக்கின்றன, அதன் துவக்கம், பயன்பாடு, வளர்ச்சி, உட்பிரிவுகள் ஆகியவற்றை பற்றிப் பேசுவோம். கல்லூரிக் காலத்தில், ஆர்வ மிகுதியிலும், பிற்காலத்தில் ஒளிப்பதிவாளராக இயங்கும்போது உதவுமே என்ற எண்ணத்திலும். பகுதி நேரமாகப் படித்த ‘Diploma in Multimedia' படிப்பும், இத்துறை சார்ந்த சில, பல தகவல்களை தெரிந்து வைத்திருப்பதோடு, இத்துறை சார்ந்த தகவல்களை தேடிப் படிக்கப் போகிறேன். படிப்பதை, புரிந்ததை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள முயல்கிறேன். ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கும் எனக்கும்.\nகம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் (Computer Generated Imagery - CGI) என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பல உட்பிரிவுகளைக் கொண்டது. 'Previsualisation', ' Animation', ' Performance Capture', ' Simulation', ' Compositing', 'Modeling', 'Rendering' - எனப் பல பிரிவுகளில் இயங்குகிறது. இவ்வற்றைப்பற்றி ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்பாக, திரைப்படங்களில் இந்த VFX என்ற பதம் அல்லது தொழில்நுட்பம் எப்போது நுழைந்தது. அதன் ஆரம்பம், வரல���று என்ன என்பதையும் பார்த்துவிடுவோம்.\nதிரைப்படத்தின் துவக்க காலத்தில் (சொல்லப்போனால் சினிமாவுமே இங்கேயிருந்துதான் துவங்குகிறது) 1878 -இல் ‘Briton Eadweard Muybridge’ என்னும் புகைப்பட நிபுணர் ஓடும் குதிரையை பனிரெண்டு புகைப்பட கேமராக்களை தொடர்ச்சியாக (line parallel) வைத்து படம் பிடித்தார். ஓடும் குதிரையின் நான்கு கால்களும் நிலத்தில் படாமல் அந்தரத்தில் இருப்பதை கண்டு பிடிக்க செய்யப்பட்ட சோதனை அது. புகைப்படங்களை கண்ணாடி தகட்டில் பதிவெடுத்து, அதை, தானே வடிவமைத்த ‘zoopraxiscope’ என்னும் கருவியின் மூலம் காட்டினார். இதுவே முதல் புரொஜக்டர் (movie projector) எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிகழ்ந்த சோதனைகள், பல மாற்றங்களை, வளர்ச்சியை திரைத்துறைக்குக் கொண்டு வந்தது. இன்றைய நவீன அனிமேஷன் துறைக்கு முன்னோடி இதுவே (ஒருவகையில்) எனலாம்.\n1900-களில், முதன் முறையாக அனிமேஷன் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. படக்கதைகளுக்கு(Comics) வரைவது போன்று ஒவ்வொரு காட்சி துண்டுகளாக வரையப்பட்டு, அதை இணைத்து ஒளிப்படமாக காண்பிக்கப்பட்டது. 1906 -இல் உருவாக்கப்பட்ட ‘Humorous Phases of Funny Faces’ என்னும் குறும்படம், கால ஓட்டத்தில் தப்பி பிழைத்து இன்றும் காணக்கிடைக்கும் ஒரே ஒரு திரைப்படம். ஆயினும் ‘Winsor McCay’ என்னும் ஓவியர் உருவாக்கிய ‘Gertie the Dinosaur (1914)’ திரைப்படம் தான் வெற்றிகரமான முதல் அனிமேஷன் கார்டூன் குறுந்திரைப்படம் என்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இத்துறை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து டிசம்பர், 21, 1937 -இல் ஒரு முழு நீளத்திரைப்படமாக பரிமாணித்தது. அப்படி உருவான முதல் படம் ‘Snow White and the Seven Dwarfs’. இதை உருவாக்கியவர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதே இல்லை. உங்களுக்கே தெரியும். ஆம்.. வால்ட் டிஸ்னியே தான் அவர்.\nவால் டிஸ்னியின் திரைப்படங்களை நாம் அறிவோம். எத்தனை வகையான கதாப்பாத்திரங்கள் எத்தனை வகையான கதைகள் புதிய புதிய பாத்திர வடிவமைப்புகள், மிருகங்கள் உயிர்த்தெழுந்து வந்து நம்மோடு உரையாடியதை, உரையாடுவதை எப்படி மறக்க முடியும் இவைதான், இவை மட்டுதாம் திரைப்படங்களில் காட்சிப் படுத்த முடியும் என்ற தடையை உடைத்தெறிந்தவர் டிஸ்னி என்பதை நாம் அறிவோம். இன்று நவீன தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டாலும், அன்றைய நாளில் அத்தனைக்கும் கைகளாலேயே வரைந்து உயிர் கொடுத்தவர் அவர் ��ன்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் தன்னுடைய கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறையில் ஒரு பிரிவிற்கு உயிர் கொடுத்தவர். அதன் பிதாமகன்களில் முக்கியமான ஒருவர்.\nஜியார்ஜ் மெலிஸ் (George Méliès) தன்னுடைய ‘Trip to the Moon (1902)’ படத்திலேயே மினியேச்சர் (Miniatures) தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துவிட்டார். அளவில் பெரியதாக இருக்கும் பொருளை, சிறியதாக வடிவமைப்பதை மினியேச்சர் என்கிறார்கள். பெரிய பங்களாவை, பேருந்தை, தொடர்வண்டியை, ஒரு நகரத்தை என எதை வேண்டுமானாலும் சிறிய வடிவில் ஒரு அரங்கிற்குள் வடிவமைத்து படம் பிடிப்பார்கள். இதை ஜியார்ஜ் மெலிஸ் தன்னுடைய படங்களில் முதல் முறையாக பயன்படுத்தினார். நிலவுக்குப் போகும் விண்கலனை, சிறிதாக வடிவமைத்து பயன்படுத்தி படம் பிடித்தார். தொடர்ந்து அவருடைய படங்களில் இத்தகைய மினியேச்சர்களை பயன்படுத்தினார். மேலும் ‘Stop Motion Effect', ‘jump cut', ‘stop-substitution effect’ போன்ற தொழில்நுட்ப யுத்திகளை கண்டறிந்து அவற்றையும் தம் படங்களில் பயன்படுத்தினார். அதனால் அவர் 'Father of Cinematic Special Effects' என்றும் அழைக்கப்படுகிறார்.\n1927-இல் வெளியாகி பெரும் புகழ்பெற்ற படமான ‘Metropolis’ திரைப்படத்தில் பல மினியேச்சர்களை அதன் இயக்குனர் ‘Fritz Lang’ பயன்படுத்தினார். நகரத்தின் பெரும்பகுதி, கட்டிடங்கள், வாகனங்கள் என பெரும்பாலானவை மினியேச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் வெற்றி, இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.\nStar Wars, Star Trek போன்ற படங்களில் இந்த மினியேச்சர் தொழில்நுட்பமே அதிகம் பயன்படுத்தப்பட்டது. கணினி தொழில்நுட்பங்கள் வளர்ந்து ‘CGI’ என்னும் தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் இன்றைய காலத்தில் கூட இந்த மினியேச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பீட்டர் ஜேக்சன் தன்னுடைய ‘Lord of the Rings trilogy’ படங்களில் மினியேச்சர் கட்டிடங்களை வடிவமைத்து அதை டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட பின்புலங்களுடன் இணைத்தார். மிடில் எர்த்தில் நாம் பார்த்த பெரும்பாலான கட்டிடங்கள் மினியேச்சர் நுட்பத்தில் உருவானவைதான். கம்பியூட்டர் கிராபிக்ஸின் அசுர கரங்கள் பரந்து விரிந்து விட்ட இக்காலங்களில் கூட, இந்த மினியேச்சர் யுக்தி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஒரு நிலப்பரப்பை, மாளிகையின் நுழைவாயிலை, ஓவியமாக வரைந்து அதை கேமராவிற்கு முன்பு வைத்து அக்காட்சியை படம் பிடிப்பார்கள். இதன் மூலம் அக்காட்சியில் பங்குபெறும் கதாப்பாத்திரங்கள் அவ்விடத்தில் இருப்பதைப் போன்று தோன்றும். சாத்தியமில்லாத (nonexistent in real life) அல்லது செலவு பிடிக்க கூடிய இடம், நிகழ்தளம் போன்றவற்றை உண்மையாக உருவாக்குவதற்கு பதில், இவ்விடத்தை ஓவியமாக வரைந்து, தகுந்த தொழில்நுணுக்கத்துடன் (various techniques) பயன்படுத்தி அக்கதாப்பாத்திரங்கள் அவ்விடங்களில் சஞ்சரிப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவார்கள். அதாவது அக்காட்சியின் Foreground/ Background காட்சிகளை ஓவியமாக வரைந்து பயன்படுத்துவது.\n‘The Wizard of Oz’(1939) - படம் பார்த்தவர்கள் இதை உணரலாம். அதில் காட்சிப்படுத்தப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு பயன்படுத்தப்பட்டவைதான். ஓவியங்கள் மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே பெரும்பாலான படங்கள் படம் பிடிக்கப்பட்டன. 1990 வரை இத்தொழில்நுட்பம் பெரும் பயன்பாட்டிலிருந்தது. பின்பு அது டிஜிட்டல் மேட் பெயிண்டிங் வகையாக மாறிவிட்டது. கணினி மயமான பின்பு, இவ்வகை ஓவியங்களை கணினியில் வரைந்து பயன்படுத்த துவங்கிவிட்டனர்.\nதொடரும் கட்டுரைகளில் மேற்கண்ட இத்தகைய காட்சித் தொழில்நுட்பங்களையும், அவற்றின் உட்கூறுகளையும், முன்னோடிகளையும், தொடர்ச்சிகளையும், அவற்றில் பல இன்றைய நவீன அனிமேஷன் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படும் வகைமையையும் காண்போம்.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/balakrishna-reddy-has-no-obstacles-to-campaign/c77058-w2931-cid300230-su6267.htm", "date_download": "2020-06-04T08:32:26Z", "digest": "sha1:C56MXD7J46BGQ22PSOKD2LYWTATKQ2GW", "length": 3512, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை", "raw_content": "\nபாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை\nதகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொடர்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொடர்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஓசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தன்னை வேட்பாளர் போல் முன்னிறுத்தி மனைவியுடன் தகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்வதாக புகார் தெரிவித்த அமமுக வேட்பாளார் புகழேந்தி, பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், புகழேந்தி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகள் படி பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/65190-amitabh-bachchan-s-twitter-account-hacked-photo-replaced-with-pak-pm-s-pic.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2020-06-04T08:53:29Z", "digest": "sha1:RYMZMZFQRRU27XVLOBZRCMASMCACP4YY", "length": 6775, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\n��ைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரஜினிகாந்த் கடிதம்\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்\nஊரடங்கு காலம்: முழு ஊதிய அரசாணையை வாபஸ் பெற்றது மத்திய அரசு\n\"காட்மேன்\" வெப் சீரிஸ் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மன்..\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரம...\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்ட...\nபுதுக்கோட்டை: சிறுமியை நரபலி கொட...\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்த...\nஇந்தியாவில் கடந்த ஒரு 24 மணி நேர...\nஉலகக் கோப்பையில் இந்திய அணி வேண்...\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: எ...\nநிறவெறியை ஒருநாளும் பொறுத்துக் க...\nசென்னை: கொரோனாவுக்கு இன்று 8 பேர...\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன...\nசாலையில் கிடந்த 11 ஆயிரம் பணம்: ...\nஆவின் பால் பண்ணையில் பலருக்கு கொ...\nவிஜய் மல்லையா எப்போது வேண்டுமானா...\nமணப்பாறை: ஒரே குடும்பத்தைச் சேர்...\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரஜினிகாந்த் கடிதம்\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்\nஊரடங்கு காலம்: முழு ஊதிய அரசாணையை வாபஸ் பெற்றது மத்திய அரசு\n\"காட்மேன்\" வெப் சீரிஸ் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மன்..\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/online-test/athiyaman-may-test-batch-test-3-4-result/", "date_download": "2020-06-04T08:03:20Z", "digest": "sha1:YSMT7E35MPGZ5KVBJBUW6HTELOCNQ5GM", "length": 19409, "nlines": 235, "source_domain": "athiyamanteam.com", "title": "Athiyaman May Test Batch- TEST 3 & 4 Result - Athiyaman team", "raw_content": "\nஅதியமான் குழுமத்தின் சார்பாகஅனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள்இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது (Check Test Table).\nஇனி வரும் நாட்களில் இலவச தேர்வு எழுத கொடுக்கப்பட்ட அட்டவணையை பார்த்து படித்து அந்தந்த தேதிகளில் தேர்வு எழுதவும்.\nஅதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள்\nஅதியமான் குழுமத்தின் சார்பாகஅனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.\nகோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள்இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்\nஏப்ரல் மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.(Check Test Table )\nஒவ்வொரு மாதமும் அட்டவணையை கொடுக்கப்படும் இந்த அட்டவணையில் உள்ள பாடங்களை படித்து குறிப்பிட்ட தேதியில் ஆன்லைன் தேர்வை எழுத வேண்டும்\nஅதியமான் செயலியில் இந்த ஆன்லைன் தேர்வை நீங்கள் இலவசமாக எழுத முடியும்\nஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 25 முதல் 30 வினாக்கள் கேட்கப்படும். படித்து முடித்த பின் மட்டுமே தேர்வு எழுதவும். படிக்காமல் வெறுமனே தேர்வு எழுத வேண்டாம்.\nஎங்களால் முடிந்த வரையில் கட்டணம் செலுத்தி படிக்க இயலாத தேர்வர்களுக்கு உதவும் வண்ணம் இந்த முயற்சியைசெய்கிறோம்.\nஇரண்டு நாட்கள் படிக்க உங்களுக்கு நேரம் கொடுக்கப்படும் மூன்றாம் நாள் தேர்வு நடைபெறும்.\nஆன்லைன் தேர்வுகள் தமிழில் மட்டுமே நடைபெறும்\nகுறைந்தபட்சம் 25 முதல் 30 வினாக்கள் உள்ள ஒரு ஆன்லைன் தேர்விற்குஎங்களுடைய அதியமான் குழுமத்திலிருந்து ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் வரை வேலை செய்கிறோம். ஆன்லைன் தேர்விற்கான வினாக்களை எடுத்து அவற்றை தட்டச்சு செய்து அதில் உள்ள பிழைகளை சரிபார்த்து பின்னர் ஆன்லைன் தேர்வு எழுதும் தளத்தில் பதிவேற்றம் செய்து தேர்வு எழுதக்கூடிய தேர்வர்களுக்கு சரியான முறையில் தேர்வுகள் செயல்படுகிறதா என்பதை சோதனை செய்தல் போன்ற ��ல்வேறு வேலைகள் இதன் பின்னணியில் உள்ளன. எனவே இந்த தேர்வுகளை சரியான முறையில் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nஆன்லைன் தேர்வின்போது தேர்வர்கள் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலோ விதிமுறைகளை மீறினாலோ ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டாலோ எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி ஆன்லைன் தேர்வில் இருந்து விலக்கி வைக்கப்படுவர்\nதேர்வை அனைவரும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்\nஆன்லைன் தேர்வுகளை எழுதி முடித்தபின் உங்களுடைய மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை நீங்கள் சரி பார்க்கலாம்.\nஅதியமான் குழுமத்தில் உள்ள தோழர்களுக்கு நீங்கள் உதவ விரும்பினால் செயலியில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தி நீங்கள் உதவலாம்.\nஒவ்வொரு தேர்வுக்கு முன்னர் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல்அந்த மாத தேர்விற்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு தேர்வுக்கு படிக்க வேண்டிய சமச்சீர் PDF தொகுப்புகள் நமது சேனலில் கொடுக்கப்படும் .\nஒவ்வொரு தேர்வு முடிவிலும் அடுத்த தேர்வுக்கான சமச்சீர் PDF கொடுக்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும் தேர்வுக்கு அடுத்த நாள் தேர்வில்\nகேட்கப்பட்ட வினா விடைகள் நேரலையில் பார்க்கப்படும்.இந்த ஆன்லைன் தேர்வுகள் முடிந்தவரை அனைத்து போட்டி தேர்வுகளுக்கு பயன்படும்\nவகையில் வடிவமைக்கப்படும். குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு மட்டுமல்ல. TNPSC, TNUSRB, RRB, Forest, TN EB Assessor போன்ற தேர்வுகளுக்கு படிக்கும் அனைவரும் பயன்படுத்தலாம்தேர்வு எழுதும் முன் குறிப்பிட்ட ஆன்லைன் தேர்வுக்கான பாடம்\nநீங்கள் தயார் செய்யும் தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.\nமுடிந்தவரை அனைத்து தகவல்களையும் முழுமையாய் படித்து பயன்படுத்தவும்ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை பார்க்காமல் மீண்டும் மீண்டும் ஒரே சந்தேகங்களை\nகேட்டு குழுவில் உள்ள தோழர்களை சிரமப்படுத்த வேண்டாம்.\nஉங்கள் ஆதரவே எங்களை இன்னும் சிறப்பாக செய்யப்பட வைக்கும்.\nகற்றலே தவம் ஆற்றலே வரம். நன்றி\nஇந்த இலவச தேர்வுகள் இல்லாமல் அதியமான் செயலியில் தனியாக டெஸ்ட் பேட்ச் இருக்கும்.\nகட்டணம் செலுத்தி இணைய விரும்புவோர் இந்த ஆன்லைன் தேர்வுகளில் இணைந்து கொள்ளலாம்.\nமேலும் இலவச ஆன்லைன் வீடியோக்கள் அதிகமான சேனலில் இலவசமாக தினசரி பதிவேற்றம் செய்யப்படும். இந்த வீடியோக்களை நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.\nபல்வேறு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து விதமான PDF மற்றும் பல ஆன்லைன் தேர்வுகள் athiyamanteam.com என்ற இணையதளத்தில் இலவசமாக இருக்கும். அதனை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇதைத்தவிர அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2 2A, Group 4, TNUSRB PC, RRB NTPC, RRB Level 1, TN EB Assessor ஆகிய தேர்வுகளுக்கு தனித்தனியான வீடியோ வகுப்புகள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன\nவீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்\nஇந்த வீடியோ வகுப்புகளை (Paid Video Course – Offline Videos – Download & Watch – Anywhere Anytime ) நீங்கள் உங்களுடைய லேப்டாப் மற்றும் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வகையில் கொடுக்கப்படும். கோச்சிங் சென்டர் செல்ல முடியாதவர்கள் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி இந்த வீடியோ வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.\nநீங்கள் விரும்பும் நேரத்தில் வீடியோ வகுப்புகளை பார்க்கமுடியும்.\nகுறிப்பிட்ட காலங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த வீடியோ வகுப்புகளை நீங்கள் பார்க்கலாம்.\nவேலைக்கு சென்று கொண்டே படிக்கும் தேர்வர்களுக்கு மற்றும் வீட்டிலிருந்து படிக்கும் தேர்வர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.\nபுதிய பாடத்திட்டத்தின் படி புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எடுத்து தரப்படும்\nமேலும் விவரங்களை அறிய எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.\nவீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1025:2012-09-03-23-05-06&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50", "date_download": "2020-06-04T08:11:40Z", "digest": "sha1:E76NBDYLOJWPEEQNI4WIWC72H7B3E6ZM", "length": 25185, "nlines": 149, "source_domain": "geotamil.com", "title": "அப்புக்கல்லு தொல்லியல் அகழாய்வு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nMonday, 03 September 2012 18:04\tபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\n[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]\nஅப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter) தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. இது குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும் இருந்தன. புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர். இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும்.\nஇங்கு 1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையினால், முனைவர் கே.வி. இராமன் தலைமையில் முனைவர் சா. குருமூர்த்தி மற்றும் ஏ. சுவாமி ஆகியோர் இணைந்த ஒரு குழுவால் குன்றின் உச்சியில் உள்ள பாறைத்துண்டங்களில் (debris) அகழிகளைத் தோண்டி தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வுகள் அரை மணிக்கல் மணிகள் போன்ற தொல்பொருள்களையும், ஒரு சில புதியகற்கால கோடாரித் துண்டுகளையும் ஈட்டித் தந்தன. இத்தளத்தின் மட்கலத்தொழில் புதியகற்கால நாகரிகத்திற்கே தனிக்கூறாய் உரிய மட்கலங்களான மங்கிய சிவப்புநிற மட்கலங்களையும் சாம்பல்நிற மட்கலங்களையும் அதிகளவில் கொண்டிருந்தது. இந்த அகழாய்வுகள் சிறு அளவான மட்கலங்களையும், தொல்பொருள்களையுமே ஈட்டித் தந்தன; இது வேலூர் மாவட்டத்தில் புதிய கற்காலக் குடியேற்றங்கள் நிலைப்பட்டிருந்ததை சுட்டுகின்றது.\nஅப்புக்கல்லு தமிழ்நாட்டின் இரண்டாவது புதியகற்காலத் தளம் ஆகும், பிறிதொரு தளம் நீண்ட காலத்திற்கு முன்னீடு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் (ASI) அகழாய்வு நடத்தப்பட்ட பய்யம்பள்ளி ஆகும்.\nமட்கலங்களின் வடிவங்கள், வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தளம் சற்றொப்ப கி.மு 2,000 காலத்தது என நாள்குறிக்கலாம். பொதுவாக, தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகம் கி.மு. 4,000 க்கு முன்பில் இருந்தே நாள்குறிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், இந்த தளத்திற்கு கிட்டும் கரிமம் 14 (C 14) காலக் கணக்கீடு கி.மு.380 க்கு வருகின்றது என்பதால் இது புதியகற்கால நாகரிக்த்தைத் தொடர்ந்து வரும் இரும்புக் காலத்தைச் சார்ந்ததாகலாம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்\nமுனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்��ில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவி���்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/496263/amp?ref=entity&keyword=windstorm", "date_download": "2020-06-04T08:36:24Z", "digest": "sha1:5FG7OR5BHBXVJZHATDIYTJNZZC2YNQYE", "length": 6858, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Mudumalai, Elephant, Heavy Rain | முதுமலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் யானை சவாரி ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதுமலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் யானை சவாரி ரத்து\nமுதுமலை: முதுமலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று யானை சவாரி செல்வதாக இருந்த நிலையில் சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\n× RELATED ஆவுடையார்கோவிலில் கோடையிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1535", "date_download": "2020-06-04T08:18:35Z", "digest": "sha1:XS4TWCACQY4MN52UNDLVRK5SXSG4W3ND", "length": 23884, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Valladikarar Temple : Valladikarar Valladikarar Temple Details | Valladikarar- Ambalakaranpatti | Tamilnadu Temple | வல்லடிக்காரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில்\nமாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா\nபக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதி வைத்து வேண்டுவது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில் அம்பலக்காரன்பட்டி, மதுரை.\nகோயிலின் முன்பக்க சன்னதியில் பெரியகருப்பர் சாமி இருக்கிறார். இதற்கடுத்து வடக்கே உள்ள மண்டபத்தில் பூரணி, பொற்கலை அம்பாள் சகிதம் வீற்றிருக்கிறார் வல்லடிக்காரர். கோயிலின் பின் பகுதியில் கூகமுத்தி என்ற அரிய வகை மரம் ஒன்று இருக்கிறது. பார்ப்பதற்கு மாமரம் போல் காட்சி தரும் இந்த மரத்தடியில்தான் பூர்வீகத்தில் புதையுண்டு கிடந்தார் வல்லடிக்காரர். அதனால் இந்த மரத்தடியிலும் உருவமில்லாத ஒரு திண்டை சுயம்பு வல்லடிக்காரராக வைத்து வழிபடுகிறார்கள்.\nதிருமணத் தடை நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதிப் போட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள், வல்லடிக்காரர் தோன்றிய இடத்திலுள்ள கூகமுத்தி மரத்தில் மரத் தொட்டில்களை கட்டி வைக்கிறார்கள்.\nகுழந்தை வரம் கிடைத்ததும் கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் போட்டு வல்லடிக்காரரை பிரகாரம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.\nஇங்குள்ள பூதத்தின் தோள் மீது முன்னங்கால்களைத் தூக்கி வைத்தபடி கம்பீரமாக நிற்கும் சேமங்குதிரைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு முறை வல்லடிக்காரர் கோயில் பக்கமாக குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை ஒருவர் இந்த சேமங் குதிரையைப் பார்த்துவிட்டு, இந்தக் குதிரை புல் தின்னுமா... கனைக்குமா என்று கேலியாகக் கேட்டார். அப்போதைய நாட்டு அம்பலக்காரரான வீரணன் அம்பலம், இதை கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். அப்போதும் விடாத வெள்ளைக்கார துரை, புல் தின்னாது... கனைக்காதுனு சொன்னா, இந்தக் குதிரையை இடிச்சு தள்ளிடலாமே என்று எகத்தாளமாகப் பேசினார். உடனே கோயிலுக்குள் ஓடிய வீரணன் அம்பலம், வல்லடிக்காரர் சன்னதியில் நின்று கண்ணீர் மல்க வேண்டினார். அப்போது கோயிலின் ஈசானிய மூலையில் கவுளி குரல் கொடுத்தது. அதை வல்லடிக்காரரின் உத்தரவாக எடுத்துக் கொண்ட அம்பலம், துள்ளிக் குதித்து வெளியே ஓடி வந்து ஒரு கூடை நிறையப் புல்லைக் கொண்டு வரச் சொல்லி, அதை குதிரைக்கு எதிரே வைத்தார். அந்தப் புல் அப்படியே இருக்க... துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை, புல் தின்பது போல் காட்சியளித்தது. அதைப் பார்த்த துரை திகைத்துப் போனார். மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கணீரென்று கனைக்கவும் செய்தது. அதைக் கேட்டு மிரண்டு துரையின் குதிரை, பிடரி தெறிக்க ஓடத் தொடங்கியது. ஓடும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள கண்மாய்க கரையில் கால் இடறிக் கீழே விழுந்தது. அதனால் குதிரை மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார். அதன் பிறகு குதிரையும் துரையும் எழுந்திருக்கவே இல்லை. துரையை பலி வாங்கிய அந்தக் கண்மாய் வெள்ளைக்காரன் கட்டிய கண்மாய். இப்போது அது வெள்ளக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வல்லடிக்காரருடன் அவரது சேமங்குதிரையையும் பயபக்தியுடன் வழிபட ஆரம்பித்தனர்.\nபழங்கால முறைப்படி இந்தப் பகுதியில் பல கிராமங்களை உள்ளடக்கி, நாடு என்ற கட்டமைப்பில் அதன் கட்டுமானம் சிதையாமல் இன்றளவும் காத்து வருகிறார்கள். இப்படி அறுபது கிராமங்கள் கொண்ட வெள்ளலூர் நாட்டுக்குள் தான் வல்லடிக்காரர் குடி கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் வெள்ளலூர் நாட்டுக் கிராமங்களில் அளவுக்கு அதிகமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. புயலாகப் பறக்கும் குதிரையில் பறந்து வரும் மாயாவி ஒருவர்தான் இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர். ஒரு கட்டத்தில் மாயாவியின் அட்டூழியத்தைத் தாங்க முடியாத கிராம மக்கள், தங்களை வாழ வைக்கும் ஏழை காத்த அம்மனின் வாசலுக்குப் போய், மாயாவியின் அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துமாறு முறையிட்டனம். அதற்கு மனம் இரங்கிய ஏழைகாத்த அம்மன், மாயாவியை வழிமறித்து இனிமேல், நீ இந்த மக்களைத் துன்புறுத்தக் கூடாது. இதற்குக் கட்டுப்பட்டால், எனது எல்லைக்குள் உனக்கும் ஓரிடம் உண்டு. என்னை பூஜிக்கும் இந்த மக்கள் உனக்கும் கோயில் கட்டி வழிபடுவார்கள் என்று சொன்னாராம். அம்மனின் பேச்சுக்குக் கட்டுப்பட்ட மாயாவி, அந்த இடத்திலேயே பூமிக்குள் புதைந்து போனார். அதன் பிறகு கிராம மக்கள் வழிப்பறித் தொந்தரவு இல்லால் நிம்மதியாக நாட்களைக் கடத்தினர். பிறகொரு நாளில் வயலுக்குக் கஞ்சிப்பானை எடுத்துச் சென்ற பெண் ஒருத்தி, மாயாவி புதையுண்ட இடத்தைக் கடந்துபோது கால் இடறிக் கீழே விழுந்தாள். அதனால் பானை உடைந்து, கஞ்சி கீழே கொட்டியது. இதைப் பொருட்படுத்தாத, அந்தப் பெண் மறுநாளும் தலையில் கஞ்சிப் பானையுடன் அந்த வழியாக வந்தாள். குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்தபோது அன்றும் சொல்லி வைத்தாற் போல் கால் இடறி விழுந்தாள். பானை உடைந்தது. பிறகு, இதுவே தொடர்கதை ஆனது. இதனால் கோபம் அடைந்த அவள் கணவன், மண்வெட்டியுடன் கிளம்பி, தன் மனைவியின் காலை இடறிவிடும் கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அவனால் அந்தக் கல்லை இம்மியும் அசைக்க முடியவில்லை. மட்டுமின்றி, மண்வெட்டியின் வெட்டு விழுந்த இடங்களில் இருந்தெல்லாம் ரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக் கண்டு அலறி, மயங்கி விழுந்தவன் படுத்த படுக்கையானான். இந்த நிலையைக் கண்டு, என்னவோ ஏதோவென்று பதறிய கிராம மக்கள், கோடாங்கிக்காரரைக் கூட்டி வந்து குறி கேட்டனர். ஏழைகாத்த அம்மனால் அடக்கி வைக்கப்பட்ட மாயாவி அங்கு புதையுண்டு கிடக்கிறான். இது அவனது வேலைதான். அம்மன், அவனுக்கு வாக்குக் கொடுத்தது போல நீங்கள் அவனுக்கு ஆலயம் கட்டி வழிபட வேண்டும் என்று சொன்னார் கோடாங்கி. கோடாங்கி சொன்னபடி, மாயாவி புதையுண்ட அம்பலக்காரன்பட்டி எல்லையில் அவனுக்குக் கோயில் எழுப்பிய ஊர் மக்கள், கோயில் வாசலில் மாயாவியின் குதிரை ஒன்றையும் மண்ணால் செய்து வைத்தனர். இதற்கு சேமங் குதிரை எனப் பெயர். அந்த மாயாவிதான் இப்போது வல்லடிக்காரராக நின்று ஊர் மக்களை வாழ வைக்கிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதி வைத்து வேண்டுவது சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nமேலூருக்குத் தென்கிழக்கே சுமார் பத்து கி.மீ. தொலைவில் அம்பலக்காரன்பட்டி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/gampaha-district-gampaha/", "date_download": "2020-06-04T08:35:15Z", "digest": "sha1:DCINJD5G4SJ7CKCEWH4NBJVAFD45T2TM", "length": 8470, "nlines": 109, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கம்பகா மாவட்டத்தில் - கம்பஹ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்க���் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகம்பகா மாவட்டத்தில் - கம்பஹ\nOnline teacher - இரசாயனவியல், உயிரியல், விவசாயம், ஆங்கிலம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பஹ\nசிங்களத்தில்/ஆங்கிலம் வகுப்புக்களை தரம் 1 -உ/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பஹ\nஆங்கிலம் இலக்கியம் மற்றும் General, Spoken மற்றும் Professional ஆங்கிலம், IELTS, FCE\nஇடங்கள்: கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, கொச்சிக்கடை, கொழும்பு, ஜ-ஏல, டளுபோத\nஎலெக்டியுஷன், IELTS மற்றும் ஆங்கிலம் வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கம்பஹ, கொழும்பு\nஆங்கிலம் பயிற்சி - IELTS, Cambridge சா/த, உள்ளூர் சா/த மற்றும் உ/த, ஆங்கிலம் பேச்சுத்திறன்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பளை, கம்பஹ, களுத்துறை, குன்னேபன,\nTeacher of ஆங்கிலம் மொழி மற்றும் கணிதம் தரம் 3 to சா/த (Edexcel / Cambridge / உள்ளூர்)\nஇடங்கள்: கடவத்த, கனேமுல்லை, கம்பஹ, கிரிபத்கொட, ராகமை, வாட்டல\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கண்டி, கம்பஹ\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கம்பஹ, கொட்டாவை, கொழும்பு, கொழும்பு 08, நுகேகொடை\nபயிற்சி மற்றும் - ஆங்கிலம் இலக்கியம் (சா/த, உ/த), IELTS, TKT\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பஹ, கொழும்பு, வாட்டல\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26991/", "date_download": "2020-06-04T09:12:55Z", "digest": "sha1:SKHMV7BF6ZMNCZFYZAOIZE3YKACDCXNC", "length": 15987, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "டார்த்தீனியம் – கடிதம்", "raw_content": "\n« ஓஷோ – கடிதங்கள்\nஇங்கு சிவராமன் வெங்கட்ராமன் டார்த்தீனியம் படித்ததும் The Fall of the House of Usher நினைவுக்கு வந்ததாக சொன்ன பிறகுதான் கவிதா பதிப்பித்த மண் கதைத் தொகுப்பு வாங்கி நானும் படித்தேன். நிழல்வெளிக் கதைகளையும் Poeவையும் சேர்த்து மெதுவாக படித்துக் கொண்டிருந்தேன். Usher கதை “இமையோன்” கதையுடன் ஒப்புமை உடையது என்ற எண்னம் முன்னர் ஏற்பட்டிருந்தது.\nடார்த்தீனியம் என்னை அமைதியிழக்க வைத்த கதை. அது நடப்பட்டதிலிருந்து வளர்ந்து மெதுவே ராஜூவின் அப்பா மீது முழுவதுமாய் படர்ந்து ஆட்கொள்ளும் வரை கதையின் நகர்வு இனம் புரியாத தீவிரத்தன்மையுடன் இருந்தது. டார்த்தீனியம் கறுப்பு என்று சொல்லியும் தொடக்கம் முதலே ராஜூ மற்றும் ஆனந்தம் ஆகியோரின் மனதில் எதிர்மறை மனக்காட்சிகளையே எழுப்பியும் எதிர்மறைகளின் தீமையின் குறியீடாகவே அமைந்திருப்பது, நன்மையின் ஒரு சிறிய கூறு கூட இல்லாமல் அமைந்திருப்பது என்னவோ புரியாத ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.\nபடித்து முடித்த பிறகு டார்த்தீனியம் ஒரு நல்ல விஷயமாக இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியபடியே இருந்தது. இரண்டாம் வாசிப்பில் அந்த ஏமாற்றத்தின் காரணமாக கருநாகம் வரும் காட்சிகளில் கூட திகில் உணர்வு குறைந்தே இருந்தது. ஆழமான, தீவிரமான, காரணமற்ற, பிரதிபலன் எதிர்பார்க்காத மனதின் அடி ஆழத்திலிருந்து இச்சை ஒன்றன்மீது எழுமானால் அது தீமையானதாக இருக்கலாகாதே, தீமையில் கொண்டுபோய் முடியக்கூடாதே என்று மனம் சொல்லியபடியே இருந்தது. இம்முறை படிக்கும்பொழுது கதையை எப்படியாவது நிராகரிக்க வேண்டும் என்று மனம் திரிந்துகொண்டே இருந்தது. குறைந்தபட்சம் ஏதாவது நொள்ளநொட்டாவது சொல்லி இந்த ஏமாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தது.\nநமக்குள் இருக்கும் பேய் ஒன்று எப்பொழுது வேண்டுமானாலும் நம்மையே விழுங்கிவிடும் என்ற கருத்துடைய இக்கதையில், தொடக்கம் முதலே ராஜுவின் அப்பா உணவு, அப்பளம், வெற்றிலை என்று சுக போகங்களில் இயல்பாகவே ஈடுபடுபவர் என்று சித்தரிக்கப்படுகிறார். குரங்கு முகம் சிவந்திருப்பதை பார்த்து கூட “ருதுவாயிருக்கு” என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. இயற்கையில் ஒரு vulnerability இருப்பதாக சொல்லியிருப்பதால் கதையில் உண்மை இருந்தாலும் அது முழுமையான உண்மையாகாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். Vulenrabilityயெல்லாம் பெரிதாக எதுவும் இல்லாமல் யுத்தத்தில் த்ரிஷ்டனாகவும் தர்மனாகவும் இருப்பவனும் சொக்கட்டான் ஆடத் தொடங்கி நாடு, மனைவி வரை அனைத்தையும் இழக்கும் கதைதான் இந்தக் கருத்தை முழுமையாக சித்தரிக்கக் கூடிய கதை என்று சொல்லிக்கொண்டேன். நாய், பசு, கன்று என்ற மூன்று பிராணிகள் கதையில் வந்தாலும் நாயைப் பற்றிய சித்தரிப்புகளே பசுவைப் பற்றிய சித்தரிப்புகளை விடவும் நுண்மையாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. ஆகையால் இக்கதையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றெல்லாம் கூட சொல்லிக்கொண்டேன்\nஇந்த மன நிலையிலேயே இருந்ததாலோ என்னவோ ந. பிச்சமுர்த்தியின் இந்தக் கவிதை கண்ணில் தென்பட்டது.\nவிளக்குப் பூச்சியா மாய்வதற்கு உதாரணம்\nஇதோ ஒரு சிறகு பொசுங்குகிறது,\nதீயில் குளிபேன் என்ற உயிராசை\nசக்தி தூண்ட, துணிவு பொங்க,\nஅதுதான் உருமாற்றும் தெய்வமுயற்சி –\nஜோதியின் அகண்டம் ஜீவாணுவை அழைக்கிறது.\nவிட்டிலின் உடல் சாம்பலாகி விட்டது.\nஇதனை நாலைந்து முறை படித்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்\nஅலை, இருள், மண்- கடிதங்கள்\nகேள்வி பதில் – 53, 54, 55\nஎம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II - 10, உப்பு நீரின் வடிவிலே]\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 13\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2016/06/11/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-04T07:14:21Z", "digest": "sha1:34ZIO3NS73TDIFU3CKKQBRE2ZZKMOWRA", "length": 11105, "nlines": 68, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "பயிற்சிகள் (ஜூன் 2016) | விவசாய செய்திகள்", "raw_content": "\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபயிற்சி நாட்கள்: 29-ஜூன் -2016\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபயிற்சி நாட்கள்: 28-ஜூன் -2016\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபயிற்சி நாட்கள்: 21-ஜூன் -2016\n10-ஜூன் -2016 முதல் முன் பதிவு செய்யப்படும்\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவை, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:\nபயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nபல்கலைக்கழகத்தில் வழங்கப்பட உள்ள ஒரு நாள் பயிற்சி வகுப்பில், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல பாக்டீரியா, நச்சுயிரிகள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் பயிற்சியில் பயிர்ச் சாகுபடி செய்யும் உழவர்கள், பண்ணை மகளிர், வீட்டுத் தோட்டக் காய்கறி சாகுபடியாளர்கள், பெண் தொழில்முனைவோர், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 0422-6611414 என்ற தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஜூன் 20-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபயிற்சிக்கான கட்டணம் ரூ.750. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு, பூச்சியியல் துறை, பயிர் பாதுகாப்பு மையத்தின் தலைவரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெர்வி க்கப்பட்டுள்ளது.\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வ���ண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13593/", "date_download": "2020-06-04T07:43:43Z", "digest": "sha1:5J23K5SQJLCXH4MRWPOU3SNHQ3O5NY3E", "length": 7731, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்��ளை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nவிஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை\nவிஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. அதன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது\n‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.\nவிஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் காலை முதல் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் பூஜை நடைபெற்ற வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் பலரையும் கைகுலுக்கி வரவேற்பதும், படக்குழுவினர் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்குவதும் இடம்பெற்றுள்ளது.\nவிஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை\nசட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzAyNzU5NjQzNg==.htm", "date_download": "2020-06-04T08:56:10Z", "digest": "sha1:USJTXO42ZIIF6W7LU67LPRT5RIWOJB6D", "length": 19677, "nlines": 148, "source_domain": "paristamil.com", "title": "நலம் தரும் சைவ உணவுகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகு��்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநலம் தரும் சைவ உணவுகள்\nகுட்டீஸ், உங்களை அம்மா மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும்போது அவர் பல அறிவுரைகள் சொல்லுவார். காய்கறிகள், கீரைகளை நிறைய சாப்பிடுங்கள். துரித உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. உண்மையில் துரித உணவுகளும், அசைவ உணவுகளும் உடல் நலனுக்கு பல்வேறு இடை யூறுகளை உருவாக்குகின்றன. சைவ உணவுகள் எளிதாக செரிமானம் ஆவதுடன், பல்வேறு ஆரோக்கிய பண்புகளை உடலில் வளர்ப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இன்று (நவம்பர்1) உலக சைவ உணவு தினமாகும். இன்றைய தினத்தில் சைவ உணவு பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோமா\nசைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடித்து உடல் மெலிவதைவிட சைவ உணவு, உடல் எடை குறைய சிறந்த வழியாக கருதப்படுகிறது. மேலும் மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்று நினைக்கும் நாகரிக முதிர்ச்சியின் காரணமாகவும் பலர் அசைவ உணவை தவிர்க்கவும், சைவ உணவுக்கு மாறவும் செய் கிறார்கள்.\nசைவ உணவுகள் எல்லா உயிரினங்களுக்குமான உணவாகும். இறைச்சி, முட்டைகள், மீன்கள் மற்றும் பால் போன்றவை மற்ற உயிரினங்களின் உடைமைகளாகும். அவை உணவுப்பொருட்களல்ல. உதாரணமாக பால், மாடுகளின் கன்றுகளுக்கான உணவாகும். முட்டைகள் பறவைகளின் இனப்பெருக்க பொருளாகும். மற்ற உயிரினங்களை அழித்து பெறும் இறைச்சியும் எந்த உயிரினத்திற்குமான உணவு இல்லை என்பது சைவ உணவு சித்தாந்தவாதி களின் கருத்தாகும்.\nஆரோக்கியம் பெற விரும்புபவர்களுக்கு அசைவம் மற்றும் கொழுப்பு உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் மருத்துவர்களின் முக்கியமான ஆலோசனையாக இருக்கிறது. அதன்படி உடலுக்கு தீங்கு விளைவிக்காத சைவ உணவை உண்பது ஆரோக்கியத்தின் முதல்படி என்று கருதப்படுகிறது.\nதெய்வ நம்பிக்கை அடிப்படையில் சைவம் பின்பற்றுபவர்கள் உணவில் மட்டுமல்லாது அனைத்து செயல்களிலும் மற்ற விலங்குகளின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். அவர்கள் மற்ற உயிர்களின் ரோமத்தில் இருந்து தயாரிக்கப்படும் உடைகள், பொம்மைகள், தோல் பொருட்களை பயன்படுத்துவதையும் தவிர்க்கிறார்கள். இதுவும் நாகரிக மனிதனின் மேம்பட்ட பழக்கங்களில் ஒன்றாகும்.\nஅமெரிக்காவில் ஒரு கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சைவ உணவு மட்டும் சாப்பிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இவர்களில் 75 லட்சம் பேர் சுத்த சைவமாக விலங்கினத்தில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களையும் தவிர்ப்பவர்களாக உள்ளனர்.\nசைவ உணவு சாப்பிடுபவர்கள் விலங்கு இறைச்சியில் இருந்து கிடைக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், ஹார்மோன்கள் மற்றும் கொழுப்புகள் போன்றவற்றை பெறுவதில்லை. எனவே அவர்களுக்கு புற்றுநோய், நீரிழிவு, உடல்பருமன், இதய பாதிப்புகள் போன்ற மோசமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஅமெரிக்கரின் சராசரி கொலஸ்டிரால் அளவு ஒரு டெசிலிட்டருக்கு, 210 மில்லிகிராம் என்ற அளவில் உள்ளது. மருத்துவ அறிக்கையின்படி 150 முதல் 200 மில்லிகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களின் கொலஸ்டிரால் அளவு 146 மில்லிகிராமாக இருக்கிறது. இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.\nஅவரை, சோயா பால், காய்கறி, கீரைகள், கொட்டை வகைகளில் இருந்து மனித உடலுக்குத் தேவையான அளவில் புரதத்தை பெற முடியும்.\nசைவ உணவுக்கு மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் பால் குடிப்பதில்லை. புரோகோலி, சீன முட்டைகோஸ், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட பல காய்கனிகளை உட்கொண்டு பாலுக்கு இணையான கால்சியம் சத்துப்பொருளை ஈடுகட்டிக்கொள்கிறார்கள்.\n‘வைட்டமின்-டி’ கால்சியத்தை கிரகிப்பதற்கு அவசியமாகும். இது கால்சியத்தை சிதைத்து உடலுக்கு வழங்குகிறது. அப்படி சிதைத்தால்தான் எலும்புகள் மற்றும் பற் களால் கால்சியத்தை கிரகிக்க முடியும். காய்கறி உணவுகள் அதிகமாக உண்ணும்போது அவை சூரிய ஒளியில் வளர்ந்து பெற்ற வைட்டமின்-டி உடலுக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு, அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்களில் 34 சதவீத அளவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.\nநோபல் பரிசு வென்ற எலிசபெத் பிளாக்பர்ன் என்பவர் சைவ உணவு கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடித்தவர் களிடம் 3 மாதத்தில் 500 மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்துள்ளார். பல்வேறு ஜீன்கள் செயல்படாமல் இருப்பதே புற்றுநோய், இதய நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கு காரணம் என்றும், சைவ உணவுகள் ஏராளமான ஜீன்களை உயிர்பெறச் செய்வதால் இந்த நோய் களுக்கு எதிர்ப்புத் தன்மை உடலில் ஏற்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.\nஇளமைக் காலத்தில் ருசிக்காகவும், அறியாமையாலும் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுபவர்கள், உடல் நலக்குறைபாடு ஏற்பட்ட பின்பு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு விஷயத்தில் தீவிர கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் “வரும்முன் காப்பவனே புத்திசாலி” எனும் பொன் மொழிக்கேற்ப ஆரோக்கியமான உணவு முறையையும், நல்ல பழக்க வழக்கங்களையும் சிறுவயதில் இருந்தே பின்பற்றுபவர்களே சமர்த்துப் பிள்ளைகள். நீங்கள் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்தி நலமுடன் வாழ்வீர்கள்தானே\nநோய் எதிர்ப்புசக்தி கொரோனாவுக்கு தீர்வு ஆகுமா\nஇதை செய்ய மறந்தால் முக அழகு கெடும்\nவலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம்\nதிடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23643", "date_download": "2020-06-04T06:50:58Z", "digest": "sha1:32GXLQT5C2Y5HZF5DNHW63ZSA3KNNW35", "length": 7610, "nlines": 92, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நடிகைகளுடன் செல்ஃபி எங்களுக்குத் தடை – மோடி குறித்து பிரபல பாடகர் விமர்சனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநடிகைகளுடன் செல்ஃபி எங்களுக்குத் தடை – மோடி குறித்து பிரபல பாடகர் விமர்சனம்\nநடிகைகளுடன் செல்ஃபி எங்களுக்குத் தடை – மோடி குறித்து பிரபல பாடகர் விமர்சனம்\nகடந்த சில வாரங்களுக்கு முன் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்‌ நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், இந்தி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ர‌னாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகப் பிரபலங்கள் பிரதமர் மோடியுடன், தங்களது கைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டனர்.\nபிரதமர் மோடி அழைப்பு விடுத்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே அதிக அளவில் கலந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த கலைத் துறையினர் புறக்கணிக்கப்பட்டதாக சில பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.\nஅதில்,நான் ராமோஜி ராவ்க்கு நன்றியுள்ளவன். ஏனெனில், அக்டோபர் 29 ஆம் தேதி பிரதமர் மோடி நடத்திய விருந்தில் அவரால் நான் கலந்து கொண்டேன். நுழைவாயிலில் உள்ளே சென்ற போது எங்களது செல்போன்களை பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டோம். அதற்காக டோக்கன் கொடுத்தார்கள். ஆனால், அதே நாளில் நிறைய பிரபலங்கள் பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது\nஇதனால் பெரும்பாலானோர் பிரதமர் ��ோடி குறித்து விமர்சனம் செய்துவருகின்றனர்.\nஇந்தியாவுக்கு எதிராக முதல்வெற்றி – வங்க தேசம் சாதனை\nதிருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு – பெரும் பதற்றம்\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/18/115463.html", "date_download": "2020-06-04T09:07:06Z", "digest": "sha1:O5YEIVCVK4GPPBORCK27QWCY4FI6IVC3", "length": 29279, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "மின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019 தமிழகம்\nமின்சார கம்பம் விழுந்ததால் சென்னையில் வாலிபர் உயிரிழக்கவில்லை. லாரி மோதி மின்கமபம் விழுந்ததால் இறந்தார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.\nசென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-\nபொதுவாக மின்சார வாரியத்தில் புகார்கள் எங்கே வந்தாலும், அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அங்கே சென்று, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி விடுகிறார்கள். பொதுவாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் தெரிவிப்பார்கள். அல்லது எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். அல்லது என்னுடைய வீட்டில் 24 மணி நேரமும் புகார் செய்வார்கள். வந்த அனைத்து புகார்களையும் எடுத்து பார்த்தோம். குறிப்பிட்ட மின்கம்பம் பழுதடைந்தாக, எந்த இடத்திலும் பதிவு ஆகவில்லை. அங்கு விழுந்த கம்பமும், சேதாரம் இல்லாமல் நன்றாக தான் உள்ளது. அந்த கம்பம் கடைசி கம்பமாக இருக்கும் காரணத்தினால் லாரி பட்டுதான் விழுந்திருக்கும் என்பது தான் யூகம். தற்போது காவல்துறையிடம் கண்காணிப்பு கேமரா வைத்து அது எந்த லாரி என்பதை கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கண்டுபிடித்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் சேதுராஜ் இறந்தது வருந்தத்தக்க ஒன்றுதான். மழைக் காலம் வரும் காலம் என்பதால் மின்வாரியத்தில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மின் கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ, மின்கம்பிகள் பழுதடைந்திருந்தலோ அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் ( நேற்று) அது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை வைத்துள்ளோம். 15-ம் தேதி நடைபெற்ற விபத்து என்பது, அனைத்து பத்திரிகைகளும் மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்றது என்று செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. மின்சார வாரியமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு. இதற்கு மாற்று கருத்து இல்லை. மின்சார வாரியத்தை பொறுத்தவரை இது போன்ற புகார்கள் எங்கே வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சரும் மழைக்காலம் என்பதால் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, விபத்துக்கள் வாராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.\nஅந்த அடிப்படையில் நாங்களும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சியை பொறுத்தவரை, புதைவட கேபிள்கள் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சியோ, வடிகால் வாரியமோ, பி.எஸ்.என்.எல். போன்றவைகள் எங்களுக்கு தெரியாமல், சாலையை தோண்டுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்காவது கேபிள் புதைக்க வேண்டும்என்றால் எங்களிடம் கேளுங்கள். நாங்கள் எங்கள் கேபிள் எங்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்று நாங்களும் அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தகவல் தெரியாமல் நடக்கும் போதுதான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். பொதுவாக மின்கம்பங்கள் பழுதடைந்தது என்றால், 14 மாதத்தில் கிட்டதட்ட, 62 ஆயிரத்து 688 மின்கம்பங்களை நாங்கள் மாற்றியுள்ளோம். புகாரின் அடிப்படையில், இன்றும் 2 ஆயிரத்து 238 மின்கம்பங்கள் மாற்ற வேண்டியுள்ளது. அதுவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எ\nங்காவது மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது என்றால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கும், எனக்கோ, இங்கு இருக்கும் அதிகாரிகளுக்கோ, தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இருந்த போதிலும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, 10 அல்லது 15 நாட்களுக்குள் எங்கே, எங்கே பழுதடைந்துள்ளதோ, அதனை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கிள்ளோம். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் தோண்டும் நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். விதிமீறல் செய்வோர்களுக்கு அடிப்படையில் வசூல் செய்துள்ளோம். சம்பந்தபட்ட இடத்தில் இருந்த மின்கம்பம் நன்றாக உள்ளது. தரமுள்ள மின்கம்பங்களைதான் உபயோகப்படுத்துகிறோம். தரம் இல்லை என்று நிருபித்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். மின்கம்பங்களை ஒரு முறைக்கு மூன்று முறை ஆய்வு செய்கிறோம். பொதுமக்கள் பல்வேறு புகார்களை எனக்கு தெரிவிக்கின்றார்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 1912 என்ற எண் .24 மணி நேரம் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் குறித்து தெரிவிக்க குழு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.06.2020\nமோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகாயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை அரசு மரியாதை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூட���ய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவெளிநாட்டு மருத்துவ, தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியா வர அனுமதி : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலடி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் : செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\nஅமைதிபடுத்த போராட்டக்காரர்கள் முன் மண்டியிடும் அமெரிக்க போலீசார்\nசமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள் : ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்\nவிரைவில் 2 - ம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண��ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு\nபுதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை\nகொல்கத்தா : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ...\nஅமிர்தசரஸ் - குர்தாஸ்பூர் இடையே சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nபுதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nபுதுடெல்லி : ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ...\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nபுதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் ...\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\n1தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டி...\n2சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்...\n3தமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\n4தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: அனைத்து சமய தலைவர்களுடன் தலைமை செயலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-9-4/", "date_download": "2020-06-04T08:18:14Z", "digest": "sha1:UP3QMM4EYIUF4MLK7DDQ7JLP7RARZDTS", "length": 14505, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 9-4-2020 | Today Rasi Palan 9-4-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 9-4-2020\nஇன்றைய ராசி பலன் – 9-4-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பயணங்களால் ஆபத்து உண்டாகும் எனவே எச்சரிக்கை தேவை. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் உண்டாகும்.\nமிதுன் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் ஆதரவால் குடும்பத்தில் நன்மைகள் அதிகமாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்களில் குழப்பம் நீடிக்கும். சுப செலவுகள் உண்டாகும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் தாமதமானாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகலாம். அலுவலக நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய நண்பர்களின் திடீர் உரையாடல் மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் உற்சாகமின்றி செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றை��� ராசி பலன் 04-06-2020\nஇன்றைய ராசி பலன் 03-06-2020\nஇன்றைய ராசி பலன் 02-06-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177324", "date_download": "2020-06-04T06:54:34Z", "digest": "sha1:GOSLCU7OXNBM5Z7MP5HPYOBGUKJ3PC36", "length": 6222, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்க மகாசங்கங்கள் ஒன்றுபட வேண்டும்: ஞானசார தேரர் – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூலை 11, 2019\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்க மகாசங்கங்கள் ஒன்றுபட வேண்டும்: ஞானசார தேரர்\nநாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத்தை தோற்கடிப்பதற்காக மகாசங்கத்தினர் ஒன்றுபட வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nதேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் பாரம்பரிய மற்றும் நடுத்தர முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கு இந்த வஹாப் வாதம் குறித்து தெரியாது. இந்த நாட்டுக்கு ஒரேயொரு மாற்று வழியே உள்ளது, அது சிங்களத் தலைவர் ஒருவரையும் சிங்கள அரசாங்கம் ஒன்றையும் நியமிப்பதாகும். சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை.” என்றுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி இன்று…\nஇலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் நோய்த்தொற்று அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்…\nமாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்…\nநாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை\nஅமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..\nபொதுத் தேர்தலுக்கான முட்டுக்கட்டை தொடர்கிறது\n’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’\nசென்னை சென்ற விசேட விமானம்\nஉப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்\nஊரடங்கு:இலங்கையில் இன்று முதல் தளர்வு\nகொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்\nஇதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது\nபொதுத் தேர்தல்; ’3, 4 வாரங்கள்…\nவீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே\nதெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும்…\nகொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில்…\nமைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை…\nஇலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த…\n’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/114878-india-can-steal-the-number-one-position-of-south-africa-in-the-odi-rankings", "date_download": "2020-06-04T09:08:44Z", "digest": "sha1:QS27LLUW524UIOZLRKIKZBAMPJQYJFDK", "length": 6493, "nlines": 104, "source_domain": "sports.vikatan.com", "title": "ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் முதலிடத்தை இந்தியா தட்டிப்பறிக்க வாய்ப்பு உண்டு! | India can steal the number one position of South Africa in the ODI Rankings", "raw_content": "\nஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் முதலிடத்தை இந்தியா தட்டிப்பறிக்க வாய்ப்பு உண்டு\nஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் முதலிடத்தை இந்தியா தட்டிப்பறிக்க வாய்ப்பு உண்டு\nதென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 1-2 என்று தோல்வியைத் தழுவினாலும், கடைசி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்நிய மண்ணிலும் நம் வீரர்களால் சோபிக்க முடியும் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியது. டெஸ்ட் தொடரை அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.\nதற்போதைய ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்படி, தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. ஒருவேளை, இந்திய அணி, இந்தத் தொடரை 4-2 என்ற கணக்கிலோ, இல்லை அதை விடச் சிறந்த முறையிலோ வென்றால், தென் ஆப்பிரிக்காவைக் கீழே தள்ளிவிட்டு, முதலிடத்தை அடைய முடியும். மற்றொரு புறம், முதலிடத்தைத் தக்கவைக்க வேண்டுமென்றால், தென் ஆப்பிரிக்கா அணி இந்தத் தொடரை 3-3 என்று சமன் செய்தாலோ, 4-2 என்று வென்றாலோ போதுமானது.\nமற்றொரு பிரச்னை என்னவென்றால், ஒருவேளை இந்தியா இந்தத் தொடரில் 1-5 என்றோ, இல்லை அதைவிட மோசமாக 0-6 என்று வைட்வாஷ் செய்யப்பட்டாலோ, தற்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை விடக் கீழே போக வாய்ப்புண்டு. முதல் ஒருநாள் போட்டி, வரும் பி���்ரவரி 1ம் தேதி (வியாழன்), டர்பன் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-06-04T09:00:19Z", "digest": "sha1:URQCVLTQTDK24ZBDHBWFDN6H2VV2BLDD", "length": 6472, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொலன்னறுவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, சோழர் இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.\nஇலங்கையின் நியம கால வலயம் (ஒசநே+5:30)\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஇந்த நகரைச் சுற்றி, பல பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத் தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன.\nகைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன���றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/health-benefits-of-onion-tea-027908.html", "date_download": "2020-06-04T08:22:39Z", "digest": "sha1:6IDZ5K6WXEX3XVKSL6HC7KXWTLGF2WZB", "length": 21531, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெங்காயத்துல இப்படி டீ வைச்சு குடிச்சா கொரோனா கிட்ட கூட வராதாம்...வெங்காய தேநீரின் அற்புத நன்மைகள்.. | Health Benefits of Onion Tea - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\n2 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\n15 hrs ago உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\n15 hrs ago இந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n15 hrs ago எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nNews சுடுகாட்டுக்கே சென்று.. கழுத்தை அறுத்து கொண்ட வயதான தம்பதி.. மதுரையை உலுக்கும் சோகம்\nTechnology ஏர்டெல் பயனர்களே: வரம்பற்ற கால், டேட்டா., இந்த 3 திட்டங்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல\nAutomobiles தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...\nMovies பிரபுதேவா, நடிகை நயன்தாரா மீண்டும் இணைகிறார்களா.. என்ன சொல்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்\nSports மனசே வெடிச்சுடுச்சு... இந்த மாதிரி விஷயங்களுக்கு முடிவு கட்டணும்... விராட் கோலி அதிர்ச்சி\nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயத்துல இப்படி டீ வைச்சு குடிச்சா கொரோனா கிட்ட கூட வராதாம்...வெங்காய தேநீரின் அற்புத நன்மைகள்..\nநமது முன்னோர்கள் உணவே மருந்து என்னும் கூற்றுக்கு ஏற்றார் போல உணவுப் பொருட்களையே மருந்து பொருட்களாக பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்து வந்தனர். இன்று நாம் சுவைக்காக மட்டும் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது முன்னோர்கள் காலத்தில் பல நோய்களை குணப்படுத்தும் அற்புத மருந்து பொ��ுட்களாக இருந்து வந்தது.\nவெங்காயத்தை நாம் இப்பொழுது வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் ஆனால் பழங்காலத்தில் வெங்காயம் பால வித்தியாசமான வழிகளில் மருந்தாக உபயோகிக்கப்பட்டது. அதனால்தான் இன்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்திற்கு என்று தனியிடம் உள்ளது. உணவில் சேர்த்து வறுப்பதைத் தவிர்த்து வெங்காயத்தை பல்வேறு வழிகளில் நாம் பயன்படுத்தலாம், அதில் முக்கியமான ஒன்றுதான் வெங்காய தேநீர். இந்த பதிவில் வெங்காய தேநீரால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிச்சயம் இது கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் தேயிலைக்கு பதிலாக வெங்காயத்தை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதை ஒரு தேநீராகப் பயன்படுத்த ஒருபோதும் நினைத்திருக்க மாட்டோம். வெங்காய சாறு மிகவும் கொழுப்பை எரிக்கும் பொருள் என்று பரவலாக அறியப்படுகிறது, ஆனால் இது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல சிக்கல்களைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.\nமுதலில் வெங்காயத்தை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத் துண்டுகளை கொதிக்கும் நீரில் போடவும்.வெங்காயத்தில் இருந்து தண்ணீர் நிறத்தை பெற்ற பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் க்ரீன் டீ பையை கலக்கவும். இப்போது அதை வடிகட்டி, உங்கள் விருப்பப்படி தேன் சேர்த்து ஆரோக்கியமான வெங்காய டீயை குடிக்கவும். வெங்காய டீ வழங்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nதூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு வெங்காய தேநீர் ஒரு அற்புதமான மருந்தாகும். படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிளாஸ் வெங்காய டீ குடிப்பது தூக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் இன்சோம்னியா குறைபாட்டை குறைக்கப் பயன்படுகிறது.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை பலமாக வைத்துக்கொள்ள வைட்டமின் சி மிகவும் அவசியமானதாகும். அதிர்ஷ்டவசமாக வெங்காயத்தில் வைட்டமின் சி அதிகமுள்ளது. வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ்களும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் வெங்காய தேநீரை குடிப்பது மிகவும் நல்லதாகும்.\nஇதுவரை கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் இறந்துள்ளனர் ஏன் தெரியுமா\nவெங்காயத்தில் உள்ள அழற்சி கூறுகள் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன, அதனால்தான் பண்டைய மருத்துவ நடைமுறையில் மூல வெங்காயத்தை காயங்களின் மேற்பரப்பில் தேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வீக்கங்களின் மீது வெங்காயத்தை அழுத்தமாக தேய்ப்பது நல்ல நிவாரணத்தை வழங்கும்.\nசளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காய டீ ஒரு அற்புதமான மருந்தாகும். குறிப்பாக தொண்டைப்புண் இருப்பவர்கள் வெங்காய டீ குடிப்பது அவர்களுக்கு உடனடி தீர்வு வழங்கும்.\nஇது செரிமானத்தை அதிகரிக்கும் சாறுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது செரிமான பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது மற்றும் பெருங்குடலை மற்றும் பெருங்குடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nவெங்காயத்தில் குவெர்செட்டின் என்னும் கலவை இருக்கிறது. இது புற்றுநோயிலிருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது. இது இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.\nஇந்த உணவுகள் வயாகராவை விட பெண்களின் பாலியல் ஆசையை பலமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள் வெங்காய தேநீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். மற்ற பொருட்களுடன் ஒப்பிடும்போது இது வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்கிறது, மேலும் வளர்சிதை மாற்றத்தை 2 வாரங்களில் அதிகரிக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமூக விலகலால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்குமாம் - ஏன் தெரியுமா\nகொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nலாக்டவுனில் குழந்தைகளை சமாளிக்க முடியலையா\nநோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கணுமா இந்த டானிக்கை காலையில வெறும் வயித்துல குடிங்க..\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூஸ் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nகொரோனா ஆண்களுக்கு ம��ட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nகொரோனா வைரஸ் உங்க உடலில் இதன் மூலமாகவும் பரவுமாம்... ஜாக்கிரதையா இருங்க...\nபடுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்து வேலை செய்பவரா மனநிலை சிறப்பாக இருக்க இத படிங்க...\nஉலக செவிலியர் தினம் கொண்டாடுவதற்கு பின்னால் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான காரணம் இதுதானாம்...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nMar 20, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nகொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nகுளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-will-win-the-vanniyars-vote-in-the-assembly-elections-380071.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T08:41:24Z", "digest": "sha1:33XLLT36I5OP5JMGOY42KFMAU5E3UZNS", "length": 21622, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேல்முருகனை வைத்து திமுக போடும் ஸ்கெட்ச்.. தவிடுபொடியாக்க தயாராகும் பாமக.. பக்பக் நிலையில் அதிமுக! | Who will win the Vanniyars vote in the assembly elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்த�� வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\n அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேல்முருகனை வைத்து திமுக போடும் ஸ்கெட்ச்.. தவிடுபொடியாக்க தயாராகும் பாமக.. பக்பக் நிலையில் அதிமுக\nசென்னை: யதார்த்தத்தை சொல்ல வேண்டும் என்றால் அதிமுகவினால் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது பாமக அதிமுக-பாமக என்ற மெகா கூட்டணியை திமுகவால் அவ்வளவு லேசில் உடைத்துவிட முடியுமா என்பதும் லேசான சந்தேகத்தை கிளப்புகிறது.. அதேபோல் முழுக்க முழுக்க வேல்முருகனால் வன்னியர்களின் ஆதரவை பெற்றுவிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது\nசட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அடியை மிக கவனமாக எடுத்து வைத்து வருகின்றன.. அதிமுகவின் செயல்பாடுகள் சமீப காலமாக மெச்சத்தகுந்த வகையிலேயே உள்ளது.. குறிப்பாக எடப்பாடியாரை பெரிதாக எந்த குறையும் சொல்வதற்கில்லை.\nமுன்பாவது உள்ளடி வேலைகள், உட்கட்சி பூசல் என்று வெடித்தது.. ஆனால் இப்போது அவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது... ஒவ்வொரு விஷயத்தையும் முதல்வரே நேரடியாக கண்காணிக்கிறார்.. அமைச்சர்கள் யாராவது சர்ச்சையாக பேசினாலும் அதை கண்டிக்க தவறுவது இல்லை.\nஅதேபோல கூட்டணிகளையும் சரிகட்டி கொண்டு போகிறார்.. இதில் பாமகதான் அதிமுகவுக்கு எனர்ஜி தரக்கூடியதாக உள்ளது.. தமிழகத்தில் 20 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் 10 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்ற சமுதாயமாக வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆட்சியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு வாக்கு வங்கி நிரம்பியவர்கள்..\nவடமாவட்டங்களில் பாமகவில் செல்வாக்கு பெருகி வருகிறது என்பதே உண்மை.. சமூக நிதியை முன் வைத்துதான் ஆரம்பத்தில் பாமக களம் இறங்கின���லும், அப்போது முதல் இப்போது வரை ஏற்ற இறக்கத்துடன் வாக்கு வங்கியை தக்க வைத்து வருகிறது. பொதுவாக பாமக தரப்பில் வைக்கப்படும் மைனஸ் என்றால், மாறி மாறி கூட்டணி வைப்பதும், சாதிக்கட்சி என்ற முத்திரையை தக்க வைத்து வருவதும்தான்.. மற்றபடி பாமக எங்கு கூட்டணி வைக்கிறதோ அங்கு இமாலய வெற்றி கிடைத்துவிடும்.. மாறி மாறி கூட்டணி வைப்பதால், இக்கட்சி மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.. அதைவிட முக்கியம், ஒரு கட்சியில் இருக்கும்போது, இன்னொரு கட்சி தலைவரை சரமாரி விமர்சிப்பதை பெரும்பாலும் யாரும் ரசிக்கவில்லை.\nஇடஒதுக்கீடு அரசியலை தூக்கி பிடித்ததுதான், இக்கட்சியின் வாக்கு வங்கியை பலமாக்கியது.. வடமாவட்ட அரசியலில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துள்ள நிலையில், இதை திமுக எப்படி சமாளிக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. வன்னியர்களின் ஆதரவை பெறுவதற்காக வேல்முருகன் உள்ளார்... வடமாவட்டங்களில் வேல்முருகனுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.. இதை தவிர பிற மாவட்டங்களிலும் ஆதரவு இருக்கிறது.. இதுபோக காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் பக்கபலமாக உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக விசிகவின் நட்பு நெருக்கமாக உள்ளது.. இவை எல்லாம் சேர்ந்து திமுகவின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..\nஅதேசமயம் வேல்முருகன் எப்போதும் கேட்கும் கேள்விகள் \"இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 23 பேரின் குடும்பங்களுக்கு மருத்துவர் என்ன கொடுத்தார் இந்த இனத்துக்காக திமுகதான் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி உள்ளது.. பாமகவில் இருந்து வெளியேறிய எத்தனையோ பேர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால் அதிலிருந்து விலகி வந்து, அவர்களை எதிர்த்து இத்தனை ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டுமே... இட ஒதுக்கீட்டில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு பென்சன் வழங்கியவர் கருணாநிதி தான். வன்னிய இனத்துக்கு கருணாநிதியை தவிர வேறு யாரும் நல்லது செய்தது இல்லை...\" என்பார்.\nஇதே பேச்சைதான் இப்போதும் வேல்முருகன் முன்னெடுத்து வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால், வேல்முருகனால் பெரும்பாலான வன்னியர்களின் ஆதரவை திமுக பக்கம் திருப்பம் முடியுமா என தெரியவில்லை.. எப்படி பார��த்தாலும் அதிமுக-பாமகவை எதிர்கொள்ள திமுக பெரிய அளவில் திட்டம் தீட்டினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nதமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்\nஅண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு\nபொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk dr ramadoss dmk velmurugan பாமக டாக்டர் ராமதாஸ் திமுக வேல்முருகன் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/30022003/Indian-Open-BadmintonIn-the-semifinals-Sindhu-Kashyap.vpf", "date_download": "2020-06-04T06:47:54Z", "digest": "sha1:R2HSARUFM43SLI3EKLGTU32H2PVBRLPU", "length": 8501, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Open Badminton: In the semi-finals Sindhu, Kashyap || இந்திய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து, காஷ்யப்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து, காஷ்யப்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் ��டந்து வருகிறது.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–16, 21–11 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–23, 21–11, 21–19 என்ற செட் கணக்கில் சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 10–21, 16–21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டோர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு வெளியேறினார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–19, 22–20 என்ற நேர்செட்டில் மியா பிச்பெல்ட்டை (டென்மார்க்) சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ராணி ராம்பால், மனிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை\n2. விருதுக்கு புறக்கணிக்கப்பட்டதால் பேட்மிண்டன் வீரர் பிரனாய் அதிருப்தி\n3. பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு\n4. தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/238296/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-16%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-06-04T07:59:35Z", "digest": "sha1:3OAVDULMOCRXWFMKXBA5I4FXZWPXWRVU", "length": 8468, "nlines": 164, "source_domain": "www.hirunews.lk", "title": "எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஎதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nசெவனகல- கிரியிம்பன்வெவ பகுதியில் 13 வயது சிறுமியை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியை சேர்ந்த சிறும் சந்தேக நபர்களால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் உறவினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\nபெற்ற பிள்ளையை நரபலி கொடுத்த தந்தை....\nதான் பெற்ற மகளை தானே கொலை செய்த கொடூர...\nஎல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரேசில் தீர்மானம்\nபிரேசில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...\nநேபாளம் நோக்கி நகர்ந்த நிசர்கா சூறாவளி\nஎட்டாவது நாளாகவும் தொடரும் போராட்டங்கள்..\nமீண்டும் திறக்கப்பட்ட வடகொரிய பாடசாலைகள்\nவடகொரியாவில் உள்ள பாடசாலைகள் மீண்டும்...\n2 மணிநேரம் இடம்பெறவுள்ள பங்குச்சந்தை நடவடிக்கைகள்\nகொழும்பு பங்குச் சந்தையின் நாளைய நடவடிக்கைகள்\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஒரு பில்லியன் ரூபாவாக பதிவான பண புறள்வு\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் நுழைந்த தந்தையும் மகளும்..\nகாவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..\nஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கியுள்ள சலுகை..\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nசொந்த வாகனங்களில் பயணிப்போர் முகக்கவசங்கள் அணிய வேண்டுமா\nஅசாதாரணத்தை தடுக்க முன்வருமாறு ஐசிசியிடம் டெரன் சமி கோரிக்கை\nஇந்திய வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் களத்தடுப்பு பயிற்சியாளர் கருத்து\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபல கால்பந்து அணி வீரர்கள்\nமாற்றுத் திட்டமொன்றை அறிவிக்குமாறு கோரும் ஜஸ்ப்பிரிட் பும்ரா..\nமே.இந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு\nதன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை- வெளியான காரணம்..\nதளபதி 65 ஹீரோயின் இவரா..\nவிஜய் ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி......\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்..\nசனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....\nதனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/", "date_download": "2020-06-04T09:23:28Z", "digest": "sha1:RCWNKJF2ZIFHSCB5VFUTYLMDRMPPJF5Z", "length": 18908, "nlines": 201, "source_domain": "www.newlanka.lk", "title": "Newlanka | Srilanka Tamil News", "raw_content": "\nஇலங்கையில் வெட்டுக்கிளிகள் குறித்து பொதுமக்களுக்கு விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய செய்தி..\nஇரு மாதத்தின் பின்பு திடீரென வீட்டிற்கு வந்த அம்மா. கவனிக்காமல் இருந்த குழந்தைகள் கண்கலங்க வைக்கும் தாய்ப் பாசம்.\nஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nஅதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து. 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி..\nகொழும்பில் மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம்..\nஇலங்கையில் வெட்டுக்கிளிகள் குறித்து பொதுமக்களுக்கு விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள...\nஇரு மாதத்தின் பின்பு திடீரென வீட்டிற்கு வந்த...\nஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த...\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nஅதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து.\nகொழும்பில் மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம்..\nஇரவு வேளையில் யாழில் கடத்தப்பட்ட 02 வயதுக் குழந்தை.\nஇலங்கையில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ்.மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக ...\nக.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள��� தொடர்பில் ஆணையாளர் வெளியிட்ட ...\nசரித்திரப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள்...\nமீன் பிடிக்கச் சென்ற இளைஞன் சற்று முன் சடலமாக மீட்பு..\nஇலங்கையில் வெட்டுக்கிளிகள் குறித்து பொதுமக்களுக்கு விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய செய்தி..\nபயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் இலங்கையின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய திணைக்களம் மிகமுக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.அதன்படி குறித்த வெட்டுக்கிளிகள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால்,...\nஇரு மாதத்தின் பின்பு திடீரென வீட்டிற்கு வந்த அம்மா. கவனிக்காமல் இருந்த குழந்தைகள்\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் சுசி வாகன். மருத்துவப் பணியாளரான இவருக்கு ஹெட்டி(7), பெல்லா(9) என இரண்டு மகள்கள் உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒன்பது வாரங்களாக சுசி, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை...\nஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.\nரண்தெனிகல நீர்தேக்கம் மற்றும் இராணுவ முகாமிற்கு மேல் பறந்த மர்ம ட்ரோன் கமரா தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த 31ஆம் திகதி இரவு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட...\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nநல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதன்போது நல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நல்லூர்...\nஉங்களது மின் அழுத்தி ஒரே நிமிடத்தில் தூய்மை ஆக வேண்டுமா.\nதோசைக் கல்லில் தோசையை விட்டு,விட்டு சில நிமிடங்கள் கவனிக்காமல் வேறு ஏதோ வேலை செய்து விட்டு வந்து பார்த்தால் என்னவாகி இருக்கும் தோசை கரிந்து போய் இருக்கும். அந்த தோசையை தூக்கி வீசிவிடலாம். தோசைக்...\nWhats appற்கு சங்கு ஊதிய சுந்தர் பிச்சை.\nஇலங்கை இராணுவத்தில் இரு முறை இணைய முயன்று நிராகரிக்கப்பட்ட இளைஞனுக்கு அமெரிக்காவில்...\nதமது ��யராத முயற்சியினால் மிகக் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை உருவாக்கி கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம்...\nஇனி எட்டுப் பேருடன் உரையாடலாம்… வட்ஸ் அப் குறூப் கோல் அப்டேட்..\nமண்பானை சட்டி சமையலின் மகத்துவம்..\nவயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை…\nமின் விசிறியினால் மனிதனுக்கு இவ்வளவு பேராபத்துக்களா..\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..\nஇரு தார தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் இது தானாம்.\nபெண்கள் கோவிலில் பரிகாரம் என நினைத்து செய்யும் மிகப்பெரிய தவறு இது தான்..\nஉங்கள் வீட்டில் இரவில் நாய்கள் ஊளையிட்டால் மரணமா.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியம் இதோ..\nகடலை மாவு குழம்பு சாப்பிட்டிருக்கிறீர்களா.. இதைப் படித்தால் இனி அடிக்கடி செய்து சாப்பிடலாம்.\nஇறைச்சியை மிஞ்சிய சுவை… காயைப் போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர்..\nஎன்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி\nஎன்றும் சுவை நிறைந்த வெண்டைக்காய் மசாலா குழம்பு செய்வது எப்படி..\nஊரடங்கு நேரத்தில் வீட்டிலிருந்து தேடப்ப்பட்ட சுவை மிகுந்த உணவுகளின் பட்டியல்…\nஇன்று அதிகாலை பூமியை நோக்கி வந்த நான்கு விண்கற்கள்.\nமின் விசிறியினால் மனிதனுக்கு இவ்வளவு பேராபத்துக்களா..\nஎதிர்மறை ஆற்றலை அகற்ற மஞ்சள் பயன்படுத்தலாம்\nதலைகீழாக விழும் ராஜகோபுரத்தின் நிழல்.. ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்…அதிசயங்கள் நிறைந்த கோயில்.. ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்…அதிசயங்கள் நிறைந்த கோயில்..\nஇணையத்தை கலக்கும் ஒரு வயது சமையல்காரர்.\nஉக்கிர தெய்வமான காளியை வீட்டில் வைத்து வணக்குவது நல்லதா\nநம் முன்னோர்கள் துளசியை வணங்கியது ஏன் தெரியுமா\nஉங்கள் கடனை சீக்கிரமே அடைத்துவிட்டு நிறையச் சொத்து வாங்க ஆசை இருக்கின்றதா..\nவிரைவில் குழந்தை வரம் கிடைக்க இருக்க வேண்டிய அற்புதமான விரதம் இதுதான்..\nஇன்று வைகாசி வெள்ளி.. உங்களுக்கு அதிஷ்ட யோகம் வந்து சேர அம்மனை இப்படி வழிபடுங்கள்..\nதிருமணம் செய்யாமலே அப்பாவாகும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்..\nஇருபதுக்கு – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பில் மிக விரைவில் முக்கிய...\nவிளையாட்டின் மூலம் ஆண்டுக்கு அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கட���ம் எதிர்ப்பினால் பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கினை நிர்மாணிக்கும் திட்டத்தை கைவிட்டது...\nதற்போதைய நிலையில் இலங்கைக்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அவசியம் தானா..\nபிழைக்க மாட்டார்….சாகட்டும் என்று திருப்பி அனுப்பிய...\nபிறந்த குழந்தையை கூட ஒருமுறை கூடப்...\nகாதலர்களாகயிருந்து திருமணம் செய்த ஓரினப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/category/news", "date_download": "2020-06-04T07:16:28Z", "digest": "sha1:36733NQVR6Z2Q33ETMZTKBD6MGZYDWYM", "length": 5988, "nlines": 85, "source_domain": "www.newlanka.lk", "title": "செய்திகள் | Newlanka", "raw_content": "\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nஅதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து. 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி..\nகொழும்பில் மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம்..\nஇரவு வேளையில் யாழில் கடத்தப்பட்ட 02 வயதுக் குழந்தை.\nஇலங்கையில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ்.மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு..\nக.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் தொடர்பில் ஆணையாளர் வெளியிட்ட ...\nசரித்திரப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள்...\nமீன் பிடிக்கச் சென்ற இளைஞன் சற்று முன் சடலமாக மீட்பு..\nஇன்று அதிகாலை பூமியை நோக்கி வந்த நான்கு விண்கற்கள்.\nதிருமண நிகழ்வுகளின் போது அதிரடி காட்டத் தயாராகும் சுகாதார அதிகாரிகள்.\n.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்..\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி…\n திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு நேர்ந்த கதி.\nதிருமண வீட்டில் உணவு நஞ்சானதால் ஏற்பட்ட களேபரம். 30 பேருக்கு ஏற்பட்ட கதி\nவேகக்கட்டுப்பாட்டையிழந்த லொறி தடம் புரண்டு கோர விபத்து… ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியான சாரதி..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nஅதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து. 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி..\nகொழும்பில் மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம்..\nஇரவு வேளையில் யாழில் கடத்தப்பட்ட 02 வயதுக் குழந்தை.\nஇலங்கையில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ்.மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tag/nationalawards2018", "date_download": "2020-06-04T06:48:07Z", "digest": "sha1:HENSQA5SH3SI5AZ6DB2HUYNQY2EFQJMJ", "length": 3794, "nlines": 81, "source_domain": "www.cineicons.com", "title": "NationalAwards2018 Archives - CINEICONS", "raw_content": "\nஜனாதிபதி விருது கொடுக்காதது பெரும் ஏமாற்றம் – பார்வதி\nடெல்லியில் தேசிய சினிமா விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு சினிமா கலைஞர்களுக்கு…\nமூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்ற பாகுபலி-2\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படமும், சிறந்த தெலுங்கு படமாக காஸி படமும்…\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக டூலெட் தேர்வு\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்த…\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_15.html?showComment=1355812590330", "date_download": "2020-06-04T08:34:54Z", "digest": "sha1:IKK6ZFAHMUQ45MY36FMSWHSGWSIF7UEU", "length": 11492, "nlines": 172, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்\nஇரோம் ஷர்மிளா....இந்த பெயரை கேள்வி பட்டு இருக்கிறீர்களா பொதுவாய் இவர் பெயர் செய்திகளில் அதுவும் தென்னகத்து தொலைகாட்சிகளில் அதிகம் காண்பிக்கபடாதது. கடந்த பத்து வருடங்களாக அவர் உண்ணாவிரதமிருகிறார்....இவரை \"அயன் லேடி ஆப் மணிப்பூர்\" என்று செல்லமாக அழைப்பார்கள். எதற்க்காக இவர் இப்படி உண்ணாவிரதமிருகிறார் பொதுவாய் இவர் பெயர் செய்திகளில் அதுவும் தென்னகத்து தொலைகாட்சிகளில் அதிகம் காண்பிக்கபடாதது. கடந்த பத்து வருடங்களாக அவர் உண்ணாவிரதமிருகிறார்....இவரை \"அயன் லேடி ஆப் மணிப்பூர்\" என்று செல்லமாக அழைப்பார்கள். எதற்க்காக இவர் இப்படி உண்ணாவிரதமிருகிறார் என்ன வேண்டும் இவருக்கு ஏன் இந்த அரசாங்கம் இவரின் குரலுக்கு செவி சாய்க்க மறுக்கிறது \nஅப்படி என்ன நடந்தது மணிப்பூரில் நவம்பர் மாதம், 2000 வருடத்தில் இம்பால் வெளி என்னும் ஒரு கிராமத்தில், நமது ராணுவத்தால் சிலர் சுடப்பட்டு இறந்தனர், இதை கண்டித்து இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார், இன்றும் அது தொடர்கிறது. அவரது ஒரே கோரிக்கை.... Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) எனப்படும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதே. இந்த சட்டதினால்தான் இப்படிப்பட்ட கொலைகள் நடக்கின்றன என்பது இவரது வாதம்.\nதண்ணீர் கூட நாவில் படாத இவரை, அரசாங்கம் ஒரு ஆஸ்பத்திரியில் சிறை வைத்து மூக்கின் மூலமாக உணவை திரவம் மூலமாக கொடுப்பதால் இவர் இத்தனை வருடமாக உயிர் வாழ்கிறார். இவரின் கோரிக்கைகள் சீக்கிரமாக நிறைவேற்ற பட வேண்டும் என்பதே எனது பிராத்தனை....நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இரோம் ஷர்மிளா \nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\n தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Iran/forum", "date_download": "2020-06-04T08:20:20Z", "digest": "sha1:5SSCXWPXVPX436BDTAULLSZT76FQIIHQ", "length": 5246, "nlines": 123, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Iranஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Saif Al-Hosni அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Lucca wang அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது yunxiang xie அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Izabel Tondo அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Izabel Tondo அதில் ஈரான் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Sir Zhang அதில் ஈரான் அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/573853/amp", "date_download": "2020-06-04T08:17:42Z", "digest": "sha1:4L3BDEAJ4DRASG5PCZAP6F3TTMJO44II", "length": 7408, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Palanisamy has issued 144 ban orders across Tamil Nadu to prevent coronation | கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி | Dinakaran", "raw_content": "\nகொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை: கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவத���ம் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். 144 தடை உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள்: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு: செங்கை எம்எல்ஏ வழங்கினார்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை\n97வது பிறந்தநாள் விழா கலைஞரின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு\nசென்னையை தனிமைப்படுத்த திருமாவளவன் அறிவுறுத்தல்\nமுத்தமிழ் அறிஞர் 97வது பிறந்தநாள் கலைஞர் ஆற்ற நினைத்த தொண்டுகள், லட்சியத்துடன் பயணம் தொடர்கிறோம்: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு\nமின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் மின்சார வாரியம்: வைகோ கண்டனம்\nகருத்துரிமை பறிப்புக்கு இந்திய கம்யூ. கண்டனம்\nபாஜ முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் இடஒதுக்கீட்டை பெற உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nமுத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: வைகோ பரபரப்பு புகார்\nகொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகலைஞரின் பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nபஸ் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்காதது ஏன்: அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஎங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்: ஆர்.எஸ். பராதி பேட்டி\nஇலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவும், மாநில உரிமைகளை பறித்திடவும் உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2018/07/07/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T06:51:30Z", "digest": "sha1:XM74J3E2JFY3T74DO4USKKDEAQD43LIX", "length": 15882, "nlines": 110, "source_domain": "mbarchagar.com", "title": "ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nபிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு\nஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி \nபுனர்வஸு = புனர் பூசம்\nபூர்வ பல்குனி = பூரம்\nஉத்திர பல்குனி = உத்திரம்\nபூர்வா ஷாடா = பூராடம்\nபூர்வ பத்ரா = பூரட்டாதி\nஉத்ர பத்ரா = உத்திரட்டாதி\nஇவைகள் எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.\nதமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்\nதிற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.\nமார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.\nராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;\nஇவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.\nஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே \nபிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்\nஎன்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்\nசிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.\nசேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா\nனுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.\nஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்\nஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.\nதிரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.\nஅப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயி���்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.\nஅதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்\nஇந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.\nசேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படு\nஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்\nசிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.\nசுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.\nசிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்\nகோவில் கோபுரமும் விமானமும் ஒன்றா\nகோவில் அமைப்பில் விமானம் வேறு, கோபுரம் வேறு. கருவறையின் மீது கட்டப்பெறுவது விமானமாகும்.\nவிமானத்தில் நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகை உண்டு என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார்\nகோவில் கட்டிட அமைப்பு முறையின்படி இவை வெவ்வேறு அமைப்பு உடையன. விமானம் சதுர அமைப்புக் கொண்டிருந்தால் நாகர விமானம் என்று பெயர் உருண்டுள்ள வட்டமான விமானமாக இருந்தால் வேசர விமானம் என்று பெயர். எட்டுப் பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிட விமானம் என்று பெயர். ஒரு நிலை (ஏகதள விமானம்), இருநிலை விமானம் (துவிதளம்), மூன்று நிலை விமானம் (திதி தளம்), ஐந்துநிலை விமானம் (பஞ்சதளம்) முதலிய பாகுபாடுகளும் உண்டு.\nகோபுரம் என்பது கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவதாகும்.\nசோழர் காலத்தில் சிதம்பரக் கோவிலுக்குக் கோபுரம் உயர்த்துக் கட்டுவது முதன் முதலில் தொடங்கிற்று. விஜய நகரப் பேரரசு காலத்தில் தான் கோபுரங்கள் அதிகமாகக் கட்டப்பெற்றன. கிருட்டிண தேவராயர் காலத்தில் கோபுரம் கட்டும் பணி செல்வாக்குப் பெற்றது. அதனால் முன் பகுதியில் உயர்த்துக் கட்டப்பெறும் கோபுரத்திற்கு இராய ��ோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இராசகோபுரம் என்றும் வழங்கப்பெறும்.\nதிருவண்ணாமலைக்கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய இடங்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் கட்டப்பெற்றன. ஐந்துநிலை, ஏழுநிலை, ஒன்பதுநிலை, பதினொரு நிலை என்ற நிலையில் கோபுரங்கள் உயர்ந்தன. கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்திருக்கும். மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலை உண்டோ அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும்.\nகோபுரம் உயர்த்துக் கட்டும்போது அதன் கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ப அடிப்பகுதியில் ஆழமாகக் குழி எடுத்து மணல் பரப்பி அதன்மேல் கட்டுவதே பண்டைய முறையாகும். அவ்வாறு கட்டப்பட்ட அடிநிலையின் மீதே தற்காலத்தில் மிக உயர்த்தி அவிநாசியிலும், திருவரங்கத்திலும் கோபுரங்கள் கட்டப் பெற்றன.\nதற்காலத்தில் விமானம், கோபுரம் வேறுபாடு தெரியாமல் அனைத்தையும் கோபுரம் என்றே அழைக்கின்றனர்.\nகருவறையின் மீது அமைந்திருப்பது விமானம். கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவது கோபுரம். இரண்டும் வேறு வேறு தன்மையுடையன, அமைப்பிலும் மாறுபாடு உடையன ஆகும்\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← பஞ்சபாத்ரம் என்று சொல்லுகிறீர்களே அதுக்கு ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2008/11/", "date_download": "2020-06-04T07:53:51Z", "digest": "sha1:LCN6VE4TNU6SBU3VMSMROJHKRXQXHKGW", "length": 15130, "nlines": 227, "source_domain": "piriyan.wordpress.com", "title": "நவம்பர் | 2008 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஎன் மீசை உன் மார்பு பள்ளத்தில்\nஎன்னை இழுத்துக் கட்டிக்கொள்கிறாய் இறுக்க…\nகுத்திக் குத்தி சுகம் எடுக்கும்\nநான் எதற்காய் வளர்க்கிறேன் என\nஇனி ஒரு போதும் சொல்ல மாட்டாய்…\nமீசை தாடியை எடுத்துவிடுங்கள் என்று…\nநீ முத்தங்கள் தராமல் விட்டு விட்ட\nஇனியாவது என் இரவுகளும் தூக்கங்களும்\nகட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க…\nஉன் இரவு நேர முத்தங்களை…\nஉன்னை நானும் என்னை நீயும்\nநம் காதலின் ஆழமும் வலியும்…\nஒரு அதிகாலை கைப்பேசி உரையாடலின் பொழுது\nஉனது நேற்றைய இரவுக் கனவில்\nநான் வந்த செய்த குறும்புகளை எல்லாம்…\nசின்னப் பிள்ளை கதை சொல்வதைப்போல…\nஉன் அழகிய பேச்சை அணுவணுவாய் உள்வாங்கி\n” உம்…” கொட்டியபடியே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்…\nமுழுதாய் கிடக்கிறது என் காலடியில்…\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« அக் டிசம்பர் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=538", "date_download": "2020-06-04T09:18:24Z", "digest": "sha1:2WUN7QYJXKDPVXNQURYAGZQE7CMEBTQ3", "length": 29180, "nlines": 236, "source_domain": "temple.dinamalar.com", "title": " Muktheeswarar Temple : Muktheeswarar Muktheeswarar Temple Details | Muktheeswarar- Sethalapathy | Tamilnadu Temple | முக்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பொற்கொடியம்மை, சொர்ணவல்லி\nதல விருட்சம் : மந்தாரை\nதீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு\nபுராண பெயர் : திலதைப்பதி\nபொடிகள் பூசிப் பலதொண்டற் கூடிப் புலர்கால��யே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி அடி கொள்சோலை மலர்மணம் கமழும் மதிமுத்தமே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 58வது தலம்.\nமாத அமாவாசைகளில் சிறப்பு பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மனித முக விநாயகர்: இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை \"முக்தீஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலைப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. ராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த தலம் என்பதால், \"திலதர்ப்பணபுரி' என்றழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில், \"சிதலைப்பதி' என்று மருவியது. இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை கஜமுகாசுரனை வதம் செய்ததற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள். இவரை, \"ஆதி விநாயகர்' என்று அழைக்கிறார்கள். இவரது சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள நிறைவேறுவதாக நம்பிக்கை. இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி - 609 503. திருவாரூர் மாவட்டம்.\nசிறிய கோயில் - கிழக்கு நோக்கிய சன்னதி. உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி, உள் வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம்.\nமூலவர் துவிதளவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். வலப்பால் அம்பாள் சந்நிதி, பிராகாரத்தில் விநாயகர், இராமலக்குவர்கள் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரியசந்திரர், தேவியருடன் பெருமாள் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர் கோயில், இத்தலத்திற்கு சற்று தூரத்தில் அமைந்துள்ளது.\nஜ���தகத்தில் தோஷம், பித்ருதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு முக்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nமூன்று பெருமாள்: அரிதாக சில சிவன் கோயில்களில் தனி சன்னதியிலோ, அல்லது கருவறைக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்திலோ பெருமாள் இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். ராமர் தர்ப்பணம் செய்த போது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார்.\nஇந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், தர்ப்பணம் செய்த ராமரையும் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார்.\nராமரின் இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வம். இத்தலத்தில் பிதுர்வழிபாட்டுக்கு உகந்த தலமாக திகழ்கிறது. இச்சன்னதி எதிரே சிவனது கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) லிங்கோத்பவர் இடத்தில், மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார்.\nபிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.\nநித்ய அமாவாசை: மகாபாரதத்திலே ஒரு காட்சி வரும். குருக்ஷேத்ர யுத்தத்திற்கு முன்பு, தானே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் துரியோதனன், சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க செல்கிறான்.\"\"நான் போரில் வெற்றி பெற வேண்டுமானால் எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்'' என தனது எதிரியான சகாதேவனிடமே கேட்கிறான்.\nசகாதேவன் உண்மையின் இருப்பிடம். கேட்பது எதிரியாக இருந்தாலும் சரியான தகவலை சொல்லிவிட்டார். பூரண அமாவாசை அன்று போரை தொடங்கினால் வெற்றி உறுதி என துரியோதனனிடம் சொல்கிறார். துரியோதனனும் அதே நாளில் களபலி கொடுக்கத் தயாராகிறான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்கிறார்.\nதிடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்கிறார்.இதைப்பார்த்த சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக ஓடிவருகின்றனர்.\"\"நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்கள். இது சரியாகுமா\nமகாகிருஷ்ணன், \"\"இப்போதுகூட நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள். எனவே இன்றுதான் அமாவாசை,'' என சமயோசிதமாக பதில் சொல்லி விடுகிறார். துரியோதனன் சகாதேவன் சொன்னபடி களபலி கொடுக்கிறான். ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் வெற்றி நல்லவர்களான பாண்டவர்களுக்கே கிடைக்கிறது.\nமுக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இக்கோயிலில் தினமும் அமாவாசையாகும். இதனை \"நித்ய அமாவாசை' என்பர். இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.\nஇக்கோயிலுக்கு வெளியில் அழகநாதர் சன்னதி உள்ளது. இங்குள்ள லிங்கம் ராமரால் பிடித்து வைக்கப்பட்டது என்கிறார்கள். இங்குள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார்.\nபிரகாரத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவள் இடது காலை பின்னோக்கி வைத்திருக்கிறாள். காலுக்கு கீழே மகிஷாசுரனும், பின்புறத்தில் சிம்ம வாகனமும் இருக்கிறது. நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், நாகர் தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.\nசுவர்ணவல்லி தாயார்: செதலபதி முக்தீஸ்வரர் கோயிலில் சுவர்ணவல்லி தாயார் காட்சி தருகிறார். சுவர்ணம் என்றால் \"தங்கம்' என பொருள். தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என விரும்புவோர் இங்கு வந்து அம்பிகைக்கு சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள். தங்கநகை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த அம்பிகையை வழிபடலாம். இந்த அம்பிகைக்கு \"பொற்கொடி நாயகி' என்ற பெயரும் இருக்கிறது. இது மட்டுமின்றி இவ்வூரில் ஓடும் அரசலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது.\nஇதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோய���ல்களை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.\nராவணன் சீதையை கடத்திச்சென்றான். அப்போது ஜடாயு எனும் கருடராஜன் ராவணனை தடுக்க முயன்றார். ஜடாயுவை, தன் வாளால் வீழ்த்திச் சென்றான் ராவணன். அப்போது அவ்வழியே வந்த ராமரிடம், சீதையை, ராவணன் கடத்திச் சென்றதை கூறிய ஜடாயு, ராமனின் மடியிலேயே உயிரை விட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார் ராமன். பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வனவாசம் முடிந்து, நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார்.\nஅரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை தரும்விதமாக, எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே, சிவன் முக்தீஸ்வரர் என்றும், தலம் \"திலதர்ப்பணபுரி' என்றும் பெயர் பெற்றது. \"திலம்' என்றால் \"எள்' எனப்பொருள்படும்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில் 22 கி.மீ. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் கூத்தனூர் சென்று இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். பூந்தோட்டத்திலிருந்து ஆட்டோ அல்லது காரில் செல்ல வேண்டும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nராமர் பூஜித்த பிதுர் லிங்கம்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/tag/swachchata-abhiyan/", "date_download": "2020-06-04T09:02:26Z", "digest": "sha1:BYYZUMTXV2ODVE6EWLS73APFPEXSXBTT", "length": 3455, "nlines": 61, "source_domain": "virtualvastra.org", "title": "swachchata-abhiyan | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nகழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை\nநிறுவனத்தின் மீதான நன்மதிப்பு அதன் பணியாளர் மீதான அக்கறை அறிய வேண்டுமானால் அந்த நிறுவனத்தின�� இரண்டு பகுதியை ஆய்வு செய்தாலே போதுமானது என்று நான் அடிக்கடி கூறுவேன். ஒன்று அந்நிறுவனத்தின் பணியாளர்கள் உண்ணும் உணவகம், மற்றொன்று அவர்கள் பயன்படுத்தும் கழிவறை. கழிவறைக்கும் நிர்வாக மேலாண்மை திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கான எனது பதில் தான் இந்த கட்டுரை. இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி உள்ள புள்ளிவிபரங்கள். அந்த அறிக்கையில், தொற்றுநோய்கள் பெரும்பாலும் பணியிட சூழலில் குறிப்பாக சுகாதாரமற்ற கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/432/", "date_download": "2020-06-04T07:07:35Z", "digest": "sha1:FOXRBBENBAU6VL77TPDMNUFDA7R5CMHP", "length": 27231, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்", "raw_content": "\n« ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு »\nஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்\nதீர்மானிக்கப்பட்ட நிராகரிப்பினால் வாசித்தல் இன்றியே சில இலக்கியவாதிகளின் படைப்புகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவது வழக்கம். படைப்புத் தெரிதல் என்பது படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைத் தாண்டிது.\nஅந்த வகையில் இப்படியான “றீசனபிள் டவுட்” ஐத் தாண்டி நிராகரிக்கப்பட்டு வரும் எழுத்தாளர்களில் தற்போது முன்னணியில் நிற்பவர் ஜெயமோகன். ஜெயமோகனின் அனைத்துப் படைப்புக்களையும் படித்தவள் நான். அவரின் எழுத்தோட்டம் சொல்லாடல் என்பவற்றில் எனக்கு நிறம்பவே நாட்டம் இருக்கின்றது. இது வெறும் குப்பை என்று துாக்கிப் போடும் அளவிற்கு அவரின் படைப்புக்கள் எதுவும் இல்;லை. ஞுனரஞ்சகப் பாணியில் எழுதப்பட்ட “கன்னியாகுமரி” கூட ஒரு பெண்ணின் காத்திரமாக பக்கத்தைத் தொட்டுச் சென்றுள்ளது. இந்த வகையில் காரணமற்ற நிராகரிப்பு ஜெயமோகன் மேல் எனக்கில்லை.\nஅண்மையில் ஜீவனை உலுக்கும் எழுத்தோட்டம் கொண்ட இரு நாவல்களால் நித்திரை இன்றி உழன்றுள்ளேன். ஒன்று யூமா வாசுகியின் “ரெத்த உறவு” அடுத்தது ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” ஏழாம் உலகம் படித்துப் பாதிக்கப்படாத வாசகர் ஒருவர் இருப்பின் அவர் திறந்த பார்வையுடன் வாசிக்கவில்லை இல்லாவிடின் மனதற்ற மனிதர். ஏழாம் உலகம் என்றால் என்ன நாம் – அதாவது சாதாரண வாழ்க்கையில் இயந்திரமாகச் சுழன்று கொண்டு தம���மை முழுமையானவர்களாக பிரகடனப்படுத்தியபடி இருக்கும் எம்போன்றோர் அறியாத புதிய உலகம்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்தியா சென்றிருந்தபோது கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திராவில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அனேகமாக அங்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் கடற்கரைக்குச் செல்வதுண்டு. கோயில் வீதியில் வழமை போல் பல பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். அவர்களில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி காலில் மூன்று மாதக் குழந்தை அளவிற்கு கழலையுடன் இருந்தாள். என்னால் அவளை முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. எனது பிள்ளைகளிடம் பணத்தைக் கொடுத்து அவளுக்குக் கொடுக்கும் படி சொன்னேன். அடுத்து வந்த நாட்களில் அவளைத் தவிர்ப்பதற்காகவே நான் போகும் பாதையை மாற்றிக் கொண்டேன். அந்தக் கழலையை அவளின் காலில் இருந்து அகற்றுவதற்கு எவ்வளவு பணம் செலவாகப்போகின்றது. அரசாங்க மருத்துவமனையில் இலவசமாகக் கூடச் சத்திர சிகிச்சை செய்து அகற்றி விடும் வாய்ப்பு இருக்கக் கூடும்.\nஇது பற்றி நான் எனது இந்திய நண்பனுடன் கதைத்த போது அந்தப் பெண் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அந்தக் கழலை முக்கிய மூலதனமாகக் கூட இருக்கலாம். உங்களைப் போல் அவள் மேல் இரக்கங்கொண்டு எத்தனையோ பேர் பணம் கொடுக்கப்போகின்றார்கள். அதனை அகற்றிவிட்டால் அவள் எப்படி வாழ்வது என்றார். என் நண்பனுக்கு மூளையில் ஏதோ பழுதோ என்று கூட நான் அப்போது எண்ணியதுண்டு.\nஉலகத்தின் அனைத்து அழுக்குகளும் நிச்சயம் அடையாளப்படுத்தப்படல் வேண்டும். “மாயா” திரைப்படம் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் காட்டப்பட்ட போது எம் நாட்டு அழுக்குகளைப் படம் பிடித்து வெளிநாட்டுக்குக் காட்டுகின்றாரே என்று இயக்குனர் திக்விஜய் மேல் சினம் கொண்ட இந்தியர்கள் அதிகம். மறைத்து மூடுவதனால் என்ன லாபம் இந்திய அரசு தலையிட்டு இப்படியான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லப் போகின்றதா இந்திய அரசு தலையிட்டு இப்படியான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லப் போகின்றதா வெளியில் வரும்போது தானே சில ஊடகங்களேனும் தலையிடுக் கேள்வி எழுப்புகின்றன.\nஅதே போன்று தெரியாத ஒரு உலகத்தை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார் ஜெயமோகன். தற்போது பிச்சைக்காரர்கள் மேல் எனக்கிருந்த பார்வை நிச்சயமாக மாற்றம் கண்டு விட்டது. உடல��� அங்கவீனமுற்றோர் குடும்பத்தினால் நிராகரிக்கப்பட்ட போது தமது உடலைப் பாவித்து உழைக்க முடியாத பட்சத்திலும் பிச்சை எடுக்க வருகின்றார்கள் என்பதிலிருந்து அங்கவீனமுற்றோரில் பலரை அவர்களை பிச்சை எடுக்க வைத்துப் பணம் பண்ண ஏஜெண்டுகள் உருவாக்குகின்றார்கள் எனும் கசப்பான உண்மை நெஞ்சை நெருட வைக்கின்றது. (இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை\nசுனாமி அனர்த்தத்தின் போது கன்யாகுமரியில் நான் கண்ட பிச்சைக்காரர்கள் அழிந்திருந்தால் நல்லது என்று என் மனம் எண்ணுமளவிற்கு ஏழாம் உலகத்தின் பாத்திரங்களும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.மற்றைய ஜெயமோகனின் நாவல்கள் போலில்லாது ஏழாம் உலகம் மிகவும் எளிமையான எழுத்து நடையைக் கொண்டது.\nகுறைப்பிறவிகளை புணர வைத்து அதன் மூலம் உருவாகும் குறைப்பிறவிகளைக் கொண்டு வியாபாரம் செய்யும் பண்டாரமும் அவரது குடும்பமும் இந்தக் குறைப்பிறவிகளை மனிதர்களாகக் கூடக் கணிப்பதில்லை. இவர்கள் “உருப்படி” என்றே அழைக்கப்படுகின்றார்கள். பண்டாரம் தனது குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் பாசமும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது “நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் என்னை ஏன் இறைவன் இப்படிச் சோதிக்கிறான்” என்ற அவரது அறியாமை அலறலும் சினத்தை ஏற்படுத்தினும் பண்டாரத்தை முற்று முழுதாக ஒரு குரூபியாகப் படைப்பாளி சித்தரிக்கவில்லை. குறைப்பிறவிகளும் பண்டாரத்தை தமது முதலாளியாகக் கொண்டு அவர் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் பாசம் கொண்டவர்களாகவே காட்டப்படுகின்றார்கள்.\nஒரு கூட்டுக்குடும்பம் போல் இந்தக் குறைப்பிறவிகள் ஒன்றாகத் தமக்கான ஒரு உலகத்தை வடிவமைத்து அவர்களுக்குள் நுண்ணிய உணர்வுகளுடன் மோதுவது மிகவும் நகைச்சுவைாயாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ்காறனின் வேட்கையைத் தீர்க்க இளம் பெண் உருப்படி அனுப்பப்படுவதும். பிறந்த குறைப்பிறவிக் குழந்தையை வெய்யிலுக்குள் கிடத்தி உணவின்றி அழ வைத்துப் பார்வையாளர்களின் இரக்கத்திற்குள்ளாக்கிப் பணம் பெறுவதும்> தனக்கு உபயோகப் படாது என்று எண்ணும் உருப்படிகளை வேறு ஏஜென்டிற்கு விற்று அவர்களைப் பிரிப்பதும் படிக்கும் போது ஜீரணிக்க முடியாத உணர்வலைத் தாக்கம் தரவல்ல பக்கங்கள்.\nநாவலின் முடிவு தந்த அதிர்வு பல நாட்கள���க மனஉளைச்சலை எனக்குள் விட்டுச் சென்றது. தொடர்ந்து குறைஜீவிகளை உருவாக்கித் தரும் முத்தம்மை எனும் பெண் பண்டாரத்தின் முக்கிய சொத்து. குறிப்பிட்ட கால இடைவெளியில் முத்தம்மையை ஒரு குறைப்பிறவியுடன் கட்டாயமாகப் புணர வைத்து குறைப்பிறவிக் குழந்தையை உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்டாரம் இறுதியில் அடுத்த குழந்தையை உருவாக்க வேண்டி ஒரு பாலத்தின் அடியில் இரவு நேரம் ஒரு குறைப்பிறவி இளைஞுனிற்கு மது அருந்தக் கொடுத்து முத்தம்மையை அவன் மேல் போட்டு விட்டுப் போகின்றார். அவன் அவளைத் தழுவும் போது எதிர்க்கத் திராணியற்ற நிலையில் முத்தம்மை கதறுகின்றாள் “ஓற்றை விரல் ஒற்றை விரல்” என்று. தன் பிரசவத்தில் பிறந்து பிரிக்கப்பட்ட ஓற்றை விரல் மகனுடன் இன்னுமொரு குறைப்பிறவியை உருவாக்க முத்தம்மை புணர வேண்டிய கட்டாயம். தாய் என்று அறியாத குறைப்பிறவி இளைஞஞுன் போதையில் தனது தாயுடன் புணருவதாக நாவல் முடிகின்றது.\nவிமர்சனங்கள் மிகவும் குரூரமான எழுத்து முறை என்பதாயும் இல்லாத ஒரு உலகத்தை எழுத்தாளர் கற்பனையில் கொண்டு வந்துள்ளார் என்றும் வைக்கப்பட்டிருந்தன. ஏழாம் உலகம் கற்பனை உலகமல்ல நாம் அறிந்திராத அறிய விரும்பாத அசட்டையாய் இருந்துவிட்ட உலகம்.\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் – புதியமாதவி, மும்பை\nஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nகேள்வி பதில் – 36\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nTags: ஏழாம் உலகம், சுமதி ரூபன், நாவல், வாசிப்பு, விமர்சனம்\njeyamohan.in » Blog Archive » அருளும் பொருளு��் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nசில சிறுகதைகள் - 6\nஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2020/04/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0/", "date_download": "2020-06-04T06:56:02Z", "digest": "sha1:ADNQMP2Y4WEPWVAQS2PUECY3AEIQQRNL", "length": 26982, "nlines": 132, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "கொரோனா நோய்த் தடுப்பு ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nகொரோனா நோய்த் தடுப்பு ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்\nகொரோனா நோய் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில், வேளாண்மை சார்ந்த தொழில்கள் இடையூறின்றி தொடந்து நடைபெறும்பொருட்டு, தமிழக அரசின் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். பயிர்களில் நோய்த் தாக்குதல், உரமிடுதல், இரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விவசாயிகள் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கண்ட துறைகளோடு இணைந்து, வேளாண் பெருமக்களுக்கு விரிவாக்கப் பணியை மேற்கொள்வதற்கு உதவி செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என்.குமார் அவர்களின் பரிந்துரையின்பேரில், விஞ்ஞானிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது சாகுபடி பணியில் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.\nமுனைவர் சூ.மு.பிரபாகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-04295-240244 9443715655\nமுனைவர் நு.முருகன் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி-04632-220533/234955 9442858617\nமுனைவர் ராகவன் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி -04564-222139 9442054780\nமுனைவர் பேபி ராணி, பேராசிரியர் மற்றும் தலைவர், கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம், கேணில்கரை. 04567-230250 9789237750\nமுனைவர் ஞ.பாலசுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகம். 04567-230250/232639 8098858549\nபேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நடிமுத்து நகர், பட்டுக்கோட்��ை 04373-235832\nமுனைவர் எஸ்.பொற்பாவை, பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத் தோட்டம் 04362 267680 9442987904\nமுனைவர் ஹ.கார்த்திகேயன், பேராசிரியர் மற்றும் தலைவர், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம், நட்டுச்சாலை. 04373-260205/202534 9443525095\nமுனைவர் ஏ.அம்பேத்கர், இயக்குநர், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை 0435-2472108/2472098 94890 56726/94428 75303\nமுனைவர் ளு ஜீலியட் ஹெப்ஸிபா, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விருதுநகர். 04546-294026/292615 9442027002\nமுனைவர் ஆர். ஆறுமுகம், முதன்மையர், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் 04546-234661 94980 56723\nமுனைவர் ளு.சரஸ்வதி, பேராசிரியர் மற்றும் தலைவர், திராட்சை ஆராய்ச்சி நிலையம். 04554-253625/231726/ 233225 9443928772\nமுனைவர் சுப்பையா, உதவி பேராசிரியர், திராட்சை ஆராய்ச்சி மையம், ஆனமல்லயான்பட்டி. 94420 91219\nவேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை\nமுனைவர் னு தினகரன் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம் 0416-2272221/2914453 9443575749\nமுனைவர் ழு ஆனந்த், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் மையம், விரிஞ்சிபுரம் 0416-2273221 7540057337\nமுனைவர் சு சுதாகர், பேராசிரியர் மற்றும் தலைவர், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர் 04171-220275 9842256972\nமுனைவர் சு.விமலா, பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர் 04563-260736 9487865111\nமுனைவர் னு.ளு. ராஜவேல், பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை 04566-220562 9488439981\nமுனைவர் சு.விஜயலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், காவிலாங்குளம், அருப்புக்கோட்டை 04566-220562 9443078556\nமுனைவர் ளு.சிவகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேப்பந்தட்டை. 04328-264046/264866 9443567327\nமுனைவர் ஞ.பரசுராமன், பேராசிரியர் மற்றும் தலைவர், தானிய மகத்துவ மையம், அத்தியேந்தல் 04175-298001 9443053332\nமுனைவர் கூ.மைர்டில்கிரேஸ், பேராசிரியர் மற்றும் தலைவர், உலர்நில வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு 04565-283080 9894716227\nமுனைவர் கெய்ஸர் லூர்துராஜ், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கலப்பின அரிசி மதிப்பீட்டு மையம், கூடலூர். 04262-264945 9444142422\nமுனைவர் ஸ்ரீதர் பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலை��ம், திண்டிவனம் 04147-250293 94421 51096\nமுனைவர் மு.நாகேஸ்வரி, பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம், நடுவீரப்பட்டு, பாலூர் 04142-275222 8883316457\nமுனைவர் மு.பரமேஸ்வரி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம் 04147-250001 9047042517\nமுனைவர் சூ. மணிவண்ணன் பேராசிரியர் மற்றும் தலைவர் தேசிய பருப்பு வகைகள் ஆராய்ச்சி மையம், வம்பன் 04322-296447 9894795694\nமுனைவர் ஆ.சு. லதா திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், தேசிய பருப்பு வகைகள் ஆராய்ச்சி மையம், வம்பன் 04322-209691/290321/ 296447 8072578504\nமுனைவர் சூ. தமிழ்செல்வன் பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம், விருதாச்சலம் 04343-290600 9443509390\nமுனைவர் ஹ. மோதிலால் பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம், விருதாச்சலம் 04143-238231/238542 9443046221\nமுனைவர் ஆ. ஜெயசந்திரன் பேராசிரியர் மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், 33-க்ஷ சண்முக பிள்ளை வீதி 04142-220630 9443422461\nமுனைவர் ளு. கண்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், விருதாச்சலம் 04143-238353 9842664165\nமுனைவர் ளு. ஆறுமுகச்சாமி பேராசிரியர் மற்றும் தலைவர் அரிசி ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம். 04634-250215 9443550787\nமுனைவர் ஆ. பாஸ்கரன் பேராசிரியர் மற்றும் தலைவர் அரிசி ஆராய்ச்சி நிலையம், சேவாபேட்டை ரோடு, திரூர் 044 / 27620233 9444131117\nமுனைவர் ஞ.சாந்தி திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், திரூர் 044-27620233/28141136\nமுனைவர் டு. சித்ரா பேராசிரியர் மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி 0431-2614217 9486603371\nமுனைவர் நூர்ஜஹான் ஹ. மு. ஹ. ஹனீப் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி 0431-2614417 9444719043\nமுனைவர் சூ. ஆனந்தராஜா திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலூர் 9443444383\nமுனைவர் டு. சித்ரா பேராசிரியர் மற்றும் தலைவர் மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாபூர் 04282-293526 9443210883\nமுனைவர் ளு. நந்தகுமார் பேராசிரியர் மற்றும் தலைவர் தொட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு 04281-222234/222456 9486939276\nமுனைவர் சூ. ஸ்ரீராம் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர் 0427-2422550 9443702262\nமுனைவர் ஐ. முத்துவேல் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல் 04542-240931 9443715948\nமுனைவர் கூ. தங்கசெல்வபாய் பேராசிரியர் மற்றும் தலைவர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசை, பெரும்பாறை 04542-224225 9442076831\nமுனைவர் ளு. லட்சுமி நாராயணன் பேராசிரியர் மற்றும் தலைவர் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை, பழனி 04545-292900/292910/267373 9443711973\nமுனைவர் ஹ ஜெயா ஜாஸ்மின் பேராசிரியர் மற்றும் தலைவர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பேச்சிப்பாறை. 04651-281192 /281191 9442450976\nமுனைவர் து. ப்ரேம் ஜோஸ்வா பேராசிரியர் மற்றும் தலைவர், மலரியல் ஆராய்ச்சி நிலையம் தோவாளை. 04652-293223 /285009 9443845159\nமுனைவர் சூ சண்முகவள்ளி பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 45 – ஹ1, சைமன் காலணி சாலை, திருப்பதிசாரம். 04652-276728 அலைபேசி 9600388631\nமுனைவர் மு. திருக்குமரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம், திருப்பதிசாரம். 04561-281759 / 281191 9842562975\nமுனைவர் நு ராஜேஸ்வரி இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர் பொள்ளாச்சி. 04253-288722 9791909993\nதிருநெல்வேலி மற்றும் தென்காசி முனைவர் ஞ நயினார் பேராசிரியர் மற்றும் தலைவர், நார்த்தை ஆராயச்சி நிலையம், கழுகுமலை சாலை, வன்னிகோனந்தல், சங்கரன் கோவில். 04636-286111 9442229890\nமுனைவர் செல்விரமேஷ் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம். 0452-2422955 / 2422956 9443185237\nமுனைவர் ஆ ராமசுப்பிரமணியன் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம் நீடாமங்கலம் 04367-260666 / 261444 9486734404\nமுனைவர் ஞ.ளு. சண்முகம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம் பாப்hரப்பட்டி 04342-248040, 9443026501\nவிவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச்செல்வது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெறலாம்\nபருப்பு வகைகளுக்கான விலை முனறிவிப்பு\nTags: கொரோனா நோய்த் தடுப்பு ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வரு���ானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-04T06:57:56Z", "digest": "sha1:3DY3JRVRCHMS6GQDYGRRGD2PI4XRX3HY", "length": 14939, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "லசந்த விக்ரமதுங்க – GTN", "raw_content": "\nTag - லசந்த விக்ரமதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 11 வருடங்கள் கழிந்தன….\nசிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா\nகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் – CPJ அதிருப்தி…\nஇலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை அழிக்க ஜனாதிபதியாக வருவேன்…\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்தவை கொன்றவர்களை தெரியும்- ஆதாரம் இல்லை – மகள் வந்தால் சொல்வேன் :\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் நேரில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் :\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு...\nஇலங்கை • பிரதான செய்திக���்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இடமாற்றம்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த – பிரகீத் – கீத் நொயார் தவிர – தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி பேசப்படாமை வெட்கத்திற்கு உரியது…\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய புலனாய்வு சேவையின் பிரதானி, சிசிர மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலைச் சந்தேக நபர் இரகசிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்தவின் குறிப்பு புத்தகத்தை மாயமாக்கிய பிரசன்ன நணயக்ககார கைது:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொல்லப்பட்ட தினம் அவருடைய அலுவலகம் ராணுவ புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளதா\nசண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்…\nலசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசில கொலைகள் தொடர்பில் போலியாக குற்றம் சுமத்தப்படுகின்றன – ஈ.பி.டி.பி.\nசில கொலைகள் தொடர்பில் போலியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு ராஜதந்திர பதவி வழங்கப்பட்டது\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த...\nலசந்த கொலை குறித்த விபரங்களை மூடி மறைத்த சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் – உதய\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை குறித்த விசாரணைகளில் அரசியல் தலையீடு\nசண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த...\nவெட்டுக்��ிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு June 4, 2020\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song86.html", "date_download": "2020-06-04T07:35:48Z", "digest": "sha1:BYC7CO3ATXVNGT5WSVOQVARIKGIAZNOD", "length": 5394, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 86 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் ��திர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 86 - புலிப்பாணி ஜோதிடம் 300\nஇன்னொரு விஷயத்தையும் நான் அன்புடனே கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக. இலக்கினத்திற்கு எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் அமர அவனுக்கு ஆயுள் நூறு என்க. இனி அவனுக்குப் பகைவர் ஏற்படின் அவன் அச்சமற்றவனாக வீரப்போர் புரிபவனாவான். மேலும் இவன் நிறைதனம் உடைய இரு நிதிக் கிழவனேயாவான். சற்குருவான போக மகா முனிவரின் அருளாசிபெற்ற புலிப்பாணி இதனை உனக்குச் சொன்னேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 86 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-04T06:41:04Z", "digest": "sha1:6GAAIDJGJIXOBXQ6YT2IIIRN3ZTUZ7ZR", "length": 4935, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "திறனற்றுப் போகிறதா அன்டிபயோட்டிக்ஸ்? - EPDP NEWS", "raw_content": "\nஅனைத்து வகையான அன்டி பயோட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன்கொண்ட நோய்க்கிருமி ஒன்று அமெரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிகபட்ச திறன் கொண்ட கொலிஸ்டின் என்ற ஆன்டிபயோட்டிக் மருந்தை எதிர்க்கும் திறன்கொண்ட இ-கொலி கிருமி, நடுத்தர வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியிருந்தது. அதன் மூலமாகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அன்டிபயோட்டிக் மருந்துகள் திறனற்றதாகப் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தாமஸ் ஃபிரைடென் தெரிவித்துள்ளார்.\nஅன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் திறன்கொண்ட கிருமிகள், ஏற்கெனவே கனடா, தென் அமெரி���்கா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமீள்தன்மை கொண்ட கீபோர்ட்டுடன் அறிமுகம்\n8ஆவது கண்டம் ‘சீலாண்டியா’ கண்டுபிடிப்பு\nVerizon இன் அதிரடி அறிவிப்பு\nபெருவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவளைகள் உயிரிழப்பு\nஆஸி ஊடகங்கள் தென்னாபிரிக்க வீரர்களை தொந்தரவு செய்கின்றன\nடெஸ்க்டாப்பிலிருந்தும் இனி பேஸ்புக் லைவ் செய்ய முடியும்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2020-06-04T07:37:07Z", "digest": "sha1:UXV25QJUS7IVQM7MHYXJ2LJRG4SJJSQZ", "length": 5208, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் - ஐரோப்பிய நாடாளுமன்றம்! - EPDP NEWS", "raw_content": "\nஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்றம்\nஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் ஐரோப்பிய ஒன்றியம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடுகளாகிய பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், போலந்து மற்றும் ரூமானியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு விசா தேவை என்ற போதிலும் அமெரிக்கர்கள் விசா இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியும். பரஸ்பர விசா ஏற்பாடுகளால் சில உறுப்பு நாடுகள் பயன் அடையவில்லை என்ற காரணத்தை முன்வைத்து ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nஎ���்.எல்.ஏக்கள் நல்ல முடிவை எடுக்கக் கோரி வாக்காளர் பேரணி: ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி\nவிஜயகாந்தை வீட்டுக்கு அனுப்பியது தேர்தல் ஆணையம்\nமேற்கு ஆபிரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்\nதாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு பிடியாணை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22916", "date_download": "2020-06-04T08:26:32Z", "digest": "sha1:TY2TLQF2WT7RZRTOENPQNBGPMAF4HTUQ", "length": 17003, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\n/அமேசான் காடுகள்காட்டுத்தீபிரேசில்பிரேசில் அதிபர் போல் சோனரோ\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nகடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறு ஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல.\nகடந்த ஜூலை மாதம் மட்டும் அமேசானில், சுமார் 1,345 சதுர கிலோமீட்டர் அளவிற்கு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டன, அளவில் இது டோக்கியோ நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மூன்று கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன.\nஇப்போது, கடந்த இரண்டு வாரங்களாக அமேசான் காடுகள் பற்றியெரிகின்றன, கடந்த 2018 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட “காட்டுத் தீயை” விட சுமார் 86% இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.\nபிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தாண்டு மட்டும் இதுவரை 72,843 இடங்களில் “காட்டு தீ” ஏற்பட்டுள்ளது, அதுவும் கடந்தவாரம் மட்டும் 9,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த தீ எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதைக் கணிக்கமுடியவில்லை, ஆனால் நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களி���் மூலம் புகையை விண்வெளியிலிருந்து காணமுடிவதை உறுதிசெய்யமுடிகிறது.\nஇந்த அளவிற்கு அதிகளவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான தரவுகள் கிடையாது என்கிறார் சூழலியலாளர் “தாமஸ் லவ்ஜாய்”. கடந்த சிலமாதங்களாக நிகழ்ந்துவரும் காடழிப்பு இதற்கு முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார் லவ்ஜாய்.\nஅமேசானில் ஏற்பட்டு வரும் சீரழிவுகள் குறித்து சூழலியல் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கை செய்துவருகின்றனர், அதுவும் கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக போல்சோனரோ பதவியேற்றபிறகு இந்த சீரழிவு அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.\nவலதுசாரிசிந்தனை கொண்ட அவர், அமேசான் காடுகளில் உள்ள கனிமங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும், முதலீட்டிற்கு அமேசான் காடுகள் திறந்துவிடப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து, தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார், பிறகென்ன கேட்கவா வேண்டும்\nஇந்த மாத துவக்கத்தில் பிரேசில் நாட்டின் விண்வெளிஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற காடழிப்பை விட இந்தக் கோடையில் நடைபெற்ற காடழிப்பு அதிகமாகவுள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது.\nபொதுவாக “காட்டுத்தீ” கோடைகாலங்களில் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், ஈரப்பதம் இல்லாததுதான், ஆனால் இந்தாண்டு ஈரப்பதம் இருந்தும் தீ வருவதற்கு காரணம் காடழிப்பாகத்தான் இருக்கமுடியும் என்கிறார் அமேசான் காடுகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சூழலியலாளர் அட்ரியானே முயல்பெர்ட்”.\nமரங்களை வெட்டி, காடுகளை அழிப்பது மாடுகளை வளர்க்கும் பெரிய பண்ணைகள் அமைப்பதற்கு உதவிபுரிவது மட்டுமல்ல பல்வேறு கனிமங்களை எடுப்பதற்கு இலகுவாகிறது. காடழிப்பின் மூலம் மேலும் இந்நிலம் மேலும் வறண்டுபோகும் அது இன்னும் காட்டுத்தீயை அதிகரித்து ஒருமோசமான சுழற்சியில் பொய் நிறுத்திவிடும் என்கிறார் லவ்ஜாய்.\nஅமேசான் காடுகளில் ஏற்படும் மழைபொழிவிற்கு காரணம் அக்காடுகளே, காடுகளின் அளவு குறைய குறைய மழைப்பொழிவு குறைந்து, அதன்மூலம் மேலும் காடுகள் அழிந்து, திரும்பமீட்டெடுக்க முடியாத சவன்னா காடுகள் போலாகிவிடும் என்று கவலைகொள்கின்றனர் சூழல்செயல்பாட்டாளர்கள்.\nமீட்டெடுக்க முடியாத கடைசி புள்ளியை (tipping points) நோக்கி அமேசான் காடுகள்” சென்றுகொண்��ிருக்கிறது, அங்கே ஏற்படும் மழைபொழிவிற்கு அமேசான் காடுகளே காரணமாகவுள்ளதால், ஒட்டுமொத்த காடுகளையும் ஒரே அமைப்பாக கையாண்டால்தான் அவற்றைக் காப்பாற்றமுடியும்.\nகாடழிப்பும், மோசமான மேலாண்மையும் தொடர்ந்தால் இதைப்போன்ற காட்டுத்தீ மேலும் அதிகமாகும் அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமேசான் காடுகளைக் காப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nகாடுகள் அழிக்கப்படுவதும் அல்லது தீக்கிரையாவதும் மூலம் அந்த காடுகள் தேக்கிவைத்துள்ள கார்பன் வெளியேறுவது மட்டுமல்ல, உலகம் வெளியிடும் கார்பனை உள்வாங்கும் சக்தியும் குறைந்து, காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தும்.\nஎந்தவொரு காடழிப்பும், பல்லுயிரிய இழப்பிலும், அந்தக் காடுகளை நம்பி வாழும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்புடன் நிற்பதில்லை, அக்காடுகள் இதுவரை உள்வாங்கிவைத்திருந்த கார்பன் வெளியேறுவது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது.\nஇந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறியுள்ள கார்பனின் அளவு எவ்வளவு என்பது சில நாட்களில் தெரிந்துவிடும், ஆனால் ஐபிசிசி இந்த மாத துவக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, நாம் வெளியிடும் கார்பனை உள்வாங்க இப்பூமியில் போதிய காடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.\nஇப்பூமிக்கு தேவையான ஆக்சிஜன் அளவில் 20% தயாரிக்கும் அமேசான் காடுகள் இவ்வுலகத்தின் நுரையீரல், அதற்கு இழைக்கப்படும் தீங்கு இப்பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான குற்றமும் கூட.\n(அமேசான் காடுகளில் பற்றியெரியும் தீயைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தவேண்டிய பிரேசில் நாட்டின் அதிபர், “தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமேசான் காடுகளில் தீயைப் பற்றவைக்கிறார்கள்” என்ற ஆதாரமற்ற மோசமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.)\nTags:அமேசான் காடுகள்காட்டுத்தீபிரேசில்பிரேசில் அதிபர் போல் சோனரோ\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nகடைசி நிமிடத்தில் கோல் அ���ித்து வென்ற பிரேசில்\nகாட்டுத் தீயின் துயரம் கற்றுக்கொடுக்கும் பாடம்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-06-04T08:12:07Z", "digest": "sha1:CFHI4HQGUO7XUUHAIROFNJIAFGQHU4FZ", "length": 9588, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திமுக – தமிழ் வலை", "raw_content": "\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டிய சிறப்புப் பதிவு..... கலைஞர் என்பது வெறும் நான்கெழுத்துச் சொல்லல்ல; கழக...\nகைது நடவடிக்கையிலிருந்து டி.ஆர்.பாலு தயாநிதிமாறன் தப்பினர்\nஅண்மையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்த போது அவர் அவமரியாதை செய்தார் என்று...\nதிமுக அமைப்புச் செயலாளர் திடீர் கைது\nதிமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல்துறை கைது செய்ததால்...\nவிடிய விடியப் பேசிய முக்கியப்புள்ளிகள் – பாஜகவில் சேருகிறார் வி.பி.துரைசாமி\nதிமுகவில் 1989-91 ஆண்டுகளிலும், 2006-11 ஆண்டுகளிலும் சட்டமன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப்...\nதிமுகவினருக்கு நட்புரிமையுடன் சுபவீ எழுதியிருக்கும் திறந்த மடல்\nஅண்மைக்காலமாக தமிழகத்தில் சில திமுகவினர் விடுதலைப்புலிகள் பற்றியும் அதன் தலைவர் ப���ரபாகரன் பற்றியும் அவதூறு செய்துவருகின்றனர். அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர்...\nதிமுகவினர் இலாபம் சம்பாதிக்க உச்சநீதிமன்றம் வரை போய் போராடும் அதிமுக அரசு\nஇந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள்...\nதிமுகவினருக்கு எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறாரா மு.க.ஸ்டாலின்\nஊரடங்குக் காலத்தில் மதுக்கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தி.மு.க வரவேற்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,,,,, தமிழ்நாட்டில்...\nவிடுதலைப்புலிகள் குறித்து அவதூறு வேண்டாம் – திமுகவினருக்குக் கட்டளையிட்ட தலைமை\nஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது என திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து...\nவிடுதலைப்புலிகள் திமுக ஆதரவாளர்கள் மோதல் – கொளத்தூர் மணி அறிக்கை\nவிடுதலைப்புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர்விவாதங்கள் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளீயிட்டுள்ள அறிக்கையில்..... கடந்த...\nமு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர் – அதிமுக அதிர்ச்சி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள்...\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2019/10/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-36-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-04T09:02:49Z", "digest": "sha1:DXJBDEBJ3P3EEBLXX4IAGOIXEXDLH7RN", "length": 16447, "nlines": 280, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை - THIRUVALLUVAN", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nசென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது. காலை 8 .55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம், யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.\nவிமான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 16 போ் மட்டுமே பயணித்தனர். 36 ஆண்டுகளுக்கு பின் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை வரவேற்கும் விதமாக ஓடுதளத்தில் இரண்டு புறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.\nமுதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது.\nஇலங்கையில் 1983 ல் நடந்த உள்நாட்டு போர் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. பலாலியில் உள்ள விமான தளம், தற்போது புதுப்பிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில்சரணடைய உள்ளதாக, தகவல்\n[:en]ரஜினி விரும்பினால் கட்சியில் இணைத்துக் கொள்வேன் : கமல்[:]\n[:en]சர்ச்சை கருத்து: பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்[:]\nNext story இராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா\nPrevious story ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் – இருளப்ப சாமி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]வீட்டில் செய்யக்கூடிய சிறு மருத்துவக் குறிப்புகள்:[:]\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 42 ஆர்.கே.[:]\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 70 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 7 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / செய்திகள் / முகப்பு\nமூளை நோய்க்கு முக்கிய மருந்துகள் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nFLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\n எச்.இராஜா பாய்ச்சல் உணர்த்துவது என்ன\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/12300/", "date_download": "2020-06-04T08:53:20Z", "digest": "sha1:FOPOFECTWZE6KVSWGIP533H2423A7K6S", "length": 5218, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "சிறுத்தைப்புலி தாக்கியதில் மூன்று பேர் காயம்", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உ���வு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nசிறுத்தைப்புலி தாக்கியதில் மூன்று பேர் காயம்\nவாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் நாகலேறி பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கியதில் அலமேலு என்ற பெண் மற்றும் ஊர்கவுன்டர் பாரதி, சந்தோஷ் ஆகிய மூன்று பேர் காயம்.அரசு மருத்துவ மனையில் அனுமதி.\nமேலும் சிறுத்தை புலி கரும்புதோட்டத்தில் பதுங்கியுள்ளதாக கூறி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.\nசிறுத்தைப்புலி தாக்கியதில் மூன்று பேர் காயம்\nஇந்தியன் வங்கி சார்பாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177326", "date_download": "2020-06-04T07:22:15Z", "digest": "sha1:IZEKMHTVH774FKEB2UUQWQ56WBIYZYGG", "length": 8624, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள போதுமானதை உலகம் முன்னெடுக்கவில்லை! : ஐ.நா கவலை! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூலை 11, 2019\nகால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள போதுமானதை உலகம் முன்னெடுக்கவில்லை\nSDG (Sustainable Development Goals) எனப்படும் 2030 ஆமாண்டுக்குள் உலகின் முக்கிய பிரச்சினைகளைக் கையாளுவதற்கான இலக்குகளை எட்டும் திட்டத்தில் உலக அரசாங்கங்கள் போதுமானவற்றை செய்து வருவதில்லை என புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்றில் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.\nஇப்பிரச்சினைகளில் முக்கியமாக உலகின் சமநிலை, மற்றும் தீவிர காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளல் என்பவை அடங்கியுள்ளன.\n2015 ஆமாண்டு சுமார் 193 ஐ.நா உறுப்பு நாடுகளால் ஒத்துக் கொள்ளப் பட்ட இந்த 17 முக்கிய SDG இலக்குகள் தொடர்பாக ஆராய்வு நடத்தும் ஐ.நா இன் உயர் மட்ட அரசியல் கருத்துக் கணிப்பில் சுமார் 2000 பேர் பங்கு பற்றி வருகின்றனர். ஐ.நா இன் பொருளாதார மற்றும் சமூகவியல் துறையின் தலைவர் லியு ஷென்மின் கருத்துத் தெரிவிக்கையில் கால நிலை மாற்றத்தை சீரமைக்க எமக்கு இருக்கும் காலம் குறுகிக் கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளார். இது தவிர எமக்கு இருக்கும் முக்கிய சவால்களாக வறுமை, சமச்சீரின்மை மற்றும் ஏனைய பூகோள சவால்களும் விளங்குகின்றன என அவர் தெரிவித்தார்.\nசில இடங்களில் காணப் படும் மிகத் தீவிர வறுமை, விரிவாகி வரும் நோய்த் தொற்று, அதிகரித்து வரும் மின்சாரப் பாவனை, 5 வயதுக்குக் குறைவான சிறுவர்களில் ஏற்படும் மரண வீதத்தை 49% வீதமாகக் குறைத்தல் என்பவையும் மிக அண்மித்த் தேவைகளாக உருவெடுத்துள்ளன.\nஐ.நா செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் இது தொடர்பில் வெளியிட்ட கருத்தில், கடல் மட்டம் உயர்தல், சமுத்திரங்கள் அசிட் தன்மையாக மாசுறும் வீதம் அதிகரித்தல், இந்த நூற்றாண்டில் கடந்த 4 வருடங்களே மிக அதிக வெப்பம் கூடிய ஆண்டுகளாகப் பதிவாகியிருத்தல், அழிந்து போகும் ஆபத்தில் உள்ள ஒரு மில்லியன் தாவரங்கள் மற்றும் விலங்கு வகைகள், பரிசோதிக்கப் படாத நிலையில் அதிகரித்து வரும் நில சீரழிவு போன்றவை 2030 ஆமாண்டுக்குள் கவனிக்கப் பட்டு தீர்க்கப் பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பலி…\nபோராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை கொண்டு வருவேன்-…\nபுர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள்…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை…\nகொரோனா அப்டேட் – உலக அளவில்…\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் –…\nசமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார்…\nகொரோனா அப்டேட் – உலக அளவில்…\nஎல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா…\nவென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை…\n‘பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேற…\nஇந்தியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்…\nஉயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: இன்று சர்வதேச…\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக்…\nகுற்றவாளிக்கு துாக்கு தண்டனை ‘வீடியோ கான்பரன்ஸ்’…\nஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர்…\nநாம் தொடும் மேற்பரப்புகள்- பொருள்களின் மூலம்…\nகூகுளில் உணவு, மருந்து, ஹோம் ஒர்க்…\n30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு…\nதென் கொரியாவில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில்…\nசூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்;…\n“வாயை மூடி பேசவும்” கொரோனா பேச்சு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு…\nசீனா மீது பொருளாதார தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19596/", "date_download": "2020-06-04T09:02:48Z", "digest": "sha1:LV5U3NRJHXGPUUJFZVQP2PEED3HHN2YA", "length": 11248, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரன் என்னைப்பற்றி…", "raw_content": "\nசிங்காரவேலரின் பிராமண வெறுப்பு »\nஅசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில். வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார்.\nஎன்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன்.\nகடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் பேட்டி எடுத்தவர் குழம்பியிருப்பார். நான் வெடித்துச் சிரித்துவிட்டேன்.\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nTags: அசோகமித்திரன், சூரியக்கதிர், நேர்காணல்\nஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்\nகேள்வி பதில் - 35\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\nவெண்முரசு - நடை, அமைப்பு - ஒரு விளக்கம்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4211", "date_download": "2020-06-04T09:29:56Z", "digest": "sha1:MOOYM3PSRJF4G62YSWYWGKP4KYTWW7LY", "length": 7939, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "என்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி? | Newlanka", "raw_content": "\nHome காணொளி என்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி\nஎன்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி\nசிக்கனில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கனை வைத்து சூப்பரான சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: சிக்கன் – 200 கிராம்,குடை மிளகாய் – 1, இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்,பெரிய வெங்காயம் – 1, தக்காளி சாஸ் – 50 கிராம்,இடித்த மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை – 1 டீஸ்பூன்,இஞ்சி, பூண்டு – 10 கிராம், முட்டை – ஒன்று, மைதா மாவு – 50 கிராம்,கார்ன்ஃப்ளார் – 100 கிராம்,வெங்காயத் தூள் 10 கிராம், தக்காளி – 1உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை:தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, அடித்த முட்டை, இஞ��சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும். இன்னொரு அடுப்பில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன் இப்போது தயார்.\nPrevious articleநுகர்வோருக்கு முக்கிய செய்தி…உள்ளூர் பால்மாக்களின் விலையில் திடீர் அதிகரிப்பு \nNext articleஇலங்கையர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தி… கொரோனாவிலிருந்து மேலும் பத்துப் பேர் குணமடைவு..\nசரித்திரப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள் ஆரம்பம்.\nமீன் பிடிக்கச் சென்ற இளைஞன் சற்று முன் சடலமாக மீட்பு..\nஇன்று அதிகாலை பூமியை நோக்கி வந்த நான்கு விண்கற்கள்.\nசரித்திரப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் சம்பிரதாய நிகழ்வுகள் ஆரம்பம்.\nமீன் பிடிக்கச் சென்ற இளைஞன் சற்று முன் சடலமாக மீட்பு..\nஇன்று அதிகாலை பூமியை நோக்கி வந்த நான்கு விண்கற்கள்.\nதிருமண நிகழ்வுகளின் போது அதிரடி காட்டத் தயாராகும் சுகாதார அதிகாரிகள்.\n.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2015/11/12/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-06-04T09:20:25Z", "digest": "sha1:4RBIYLJGBGWNH7FXWEEPD4VWVGCXOE7I", "length": 20443, "nlines": 68, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "பூச்சி, நோய்க் கட்டுப்பாடு: நவம்பர் மாதத்துக்கான முன்னறிவிப்பு | விவசாய செய்திகள்", "raw_content": "\nபூச்சி, நோய்க் கட்டுப்பாடு: நவம்பர் மாதத்துக்கான முன்னறிவிப்பு\nதமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலவும் பருவநிலை மாற்றம், வட கிழக்கு பருவமழை, பனி மூட்டத்துடன் பெய்து வரும் மழை போன்றவற்றால் பூச்சிகள், நோய்கள் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்கம் விவசாயிகளுக்கான முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை விவசாயிகள் அறிந்து கொண்டு தங்களது பயிர்களை பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநெல்: தமிழகத்தில் இப்போது நிலவும் காலநிலை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு, புகையான் பூச்சி தாக்குதலுக்கு சாதகமானதாக உள்ளது.\nஇலை சுருட்டுப் புழு: தொடர் மழை, பனி மூட்டம் காரணமாக நெல்லில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்தப் புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும்.\nஇந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சதக் கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி தெளிக்கலாம். ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ஃப் 50 சதவீத தூளை ஏக்கருக்கு 400 கிராம் (அல்லது) குளோர்பைரிபால் 20 இ.சி. 500 மில்லி உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.\nபுகையான்: நெல் வயலில் அதிகமாக நீர் தேங்கி வெளியேற்ற முடியாமல் உள்ள இடங்களில் இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நெல்லின் தண்டுப் பகுதியில் கூட்டமாக அமர்ந்து சாறு உறிஞ்சும் இந்த பூச்சிகளால் நெற்பயிர் முற்றிலுமாக காய்ந்து விடும். தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் எரித்தது போன்ற அறிகுறிகள் ஆங்காங்கே தென்படும்.\nதழைச்சத்து உரங்களை 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். செயற்கை பைரித்திராய்டு, பூச்சிகளின் மறு உற்பத்தியை தூண்டும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த கூடாது.\n3 சத வேப்ப எண்ணெய் கரைசலை ஏக்கருக்கு 6 லிட்டர் என்ற அளவில் சோப்பு கரைசலுடன் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிக் கொல்லிகளான டைக்குளோர்வாஸ் 76 எஸ்.சி. ஏக்கருக்கு 200 மில்லி, (அல்லது) ஃபுப்ரோபசின் 25 எஸ்.சி. ஏக்கருக்கு 325 மில்லி (அ) பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி. ஏக்கருக்கு 400 மில்லி (அ) இமிடாகுளோபிரிட் 17.8 சதவீதம் எஸ்.எல். 40 மில்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nநோய் மேலாண்மை: கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையும் காற்றில் அதிக ஈரப்பதமும் 3 அல்லது 4 நாள்கள் வரை காணப்பட்டால், நெல் பயிரில் குலை நோய் தென்பட அதிக வாய்ப்புண்டு. விவசாயிகள் உடனடியாக 0.1 சதம் ட்ரைசைக்கிலோசோல் அல்லது கார்பண்டாசிம் 50 சதவீதம் டபிள்யு.பி. 1.5 – 3.0 கிலோ – லிட்டர் அல்லது கார்பண்டாசிம் 12 சதவீதம், மேன்கோசெப் 63 சதவீதம் டபிள்யு.பி. கலந்த மருந்தை 5 கிலோ -லிட்டர் என்ற அளவில் நோய் தாக்கிய பயிர்களில் தெளிக்கவும். தேவைப்பட்டால் 10 நாள்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்கவும்.\nபாக்டீரியா இலை நோயை கட்டுப்படுத்த கோசைடு 77 சதவீதம் டபிள்யு.பி. என்ற மருந்தை 8.0 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும், தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவும். இலைப் புள்ளி நோயை கட்டுப்படுத்த மான்கோசாப் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம்) 2 முறை நட்ட 40, 55 நாள்களுக்குப் பின்னர் பயிர்களில் தெளிக்கவும்.\nபருத்தி: சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன் தருமபுரி, விழுப்புரம், தேனி, சேலம் மாவட்டங்களிலும் தென்படுகின்றன. எனவே, இவற்றைக் கண்காணிக்க விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 5 எண்ணிக்கை ஒரு ஏக்கருக்கு வைக்கவும். மேலும், மீன் எண்ணெய் சோப் 1 கிலோவை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு தெளிக்கவும்.\nதிருநெல்வேலி, தருமபுரி மாவட்டத்தில் பருத்தியில் சிவப்பு காய்ப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது. எனவே விவசாயிகள் இனக் கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும், பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்.\nநிலக்கடலை: விழுப்புரம், ஈரோடு, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும். மேலும், சிவப்பு கம்பளிப் பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்க���ட்டை சாறு 5 சதம் நீரில் கலந்து தெளிக்கவும்.\nஈரோடு, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இலைப் புள்ளிகளின் தாக்குதல்கள் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த கார்பண்டாசிம் 200 கிராம் (அ) மான்கோசாப் 400 கிராம் (அ) குளோரோதலானில் 400 கிராமை சரியான விகிதத்தில் கலந்து தெளிக்கவும். தேவைப்பட்டால் 15 நாள்கள் கழித்து மறுபடியும் தெளிக்கவும்.\nகரும்பு: கோவை, ஈரோடு, தர்மபுரி, நாகப்பட்டினம், சிவகங்கை, விழுப்புரம், சேலம், திருச்சி பகுதிகளில் இடைக் கணுப் புழுத் தாக்குதல் பரவலாகத் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நான்கு மாத பயிரில் தொடங்கி 15 நாள்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 1 சி.சி. என்றளவில் 6 முறை வெளியிடவும்.\nமுந்திரி: கடலூர் மாவட்டத்தில் முந்திரியில் கொசு, ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. கொசு தாக்குதலை கட்டுப்படுத்த புரோமினோபாஸ் (0.05 சதம்) (அ) குளோர் பயிர்பாஸ் (0.05 சதம்) (அ) கார்பாரில் (0.1 சதம்) நீரில் கலந்து தெளிக்கவும்.\nரசாயன உரத்தின் அளவைக் குறைக்க யோசனை\nநெல், கரும்பு,தக்காளி,கத்திரி,ஆடு, மாடு,கோழி... மழைக்கால பராமரிப்பு\nTags: நோய்க் கட்டுப்பாடு: நவம்பர் மாதத்துக்கான முன்னறிவிப்பு, பூச்சி\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காள���ன் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் ந���லையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2020-06-04T09:21:17Z", "digest": "sha1:YVVC5LV5E7FTHYRYGU7DGRUQZL7E2SZD", "length": 30096, "nlines": 357, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மழையும் மகிழ்ச்சியும்", "raw_content": "\nவெள்ளி, 4 செப்டம்பர், 2009\nமழையைப் பற்றி வல்லி அவர்கள் எழுதுங்களேன் என்றார்கள் என்னை. எனக்கு மிகவும் பிடிக்கும் மழைக்காலம். எனக்கு, என்கணவருக்கு, என்குழந்தைகளுக்கு, மழையை ரசிக்கப் பிடிக்கும். நான் சிறுமியாக இருக்கும்போது மழையில் நனைந்து அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு.\nமழைக் காலம் என்றால் குடை அவசியம். எனக்கு,என் அக்காவிற்கு, என் அண்ணனுக்கு ,மூன்று பேருக்கும் புதிதாகக் குடை வாங்கிப் பள்ளியில் மாறி விடக் கூடாது என்பதற்காகக் குடையில்,எங்கள் முதல் எழுத்தையும்,ஒரு பூவும் அழகாகத் தைத்துக் கொடுத்தார்கள்,அம்மா..\nபாளையங்கோட்டையிலுள்ள சாரட்டக்கர் பள்ளியில் நடந்த கிறித்து பிறந்தவிழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கொடுத்த\nபரிசுப் பொருட்கள், தின்பண்டங்களை அம்மாவிடம் காட்டும் ஆவலில் குடையை பஸ்ஸிலேயே விட்டு விட்டு வந்துவிட்டோம், மூவருக்கும் நினைவு இல்லை.\nவீட்டுக்கு அருகில் வந்தபின் தான் நினைவு வந்தது.புதுக் குடை அம்மா கஷ்டப்பட்டு பேர் பின்னிக் கொடுத்தது. அம்மாவிடம் குடை தொலைந்து விட்டது என்றால் திட்டுவார்களே என்று மூவரும் கலந்து பேசிப் பக்கத்து வீட்டுப் பவளத்தையை(தூரத்துச் சொந்தம்) சிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.\nஎனக்குத்திருமணம் ஆகி திருவெண்காடு என்ற ஊருக்கு வந்தேன். அங்கு முதலில்பெரிய ஓட்டு வீடு நிறையபேர் இருக்கலாம்,ஆனால் அந்த பெரியவீட்டில் நானும் என்கணவரும் மட்டும் இருக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ,என் கணவர் இன்னொரு விஷயம்\nசொன்னார். மழைக் காலத்தில் அந்த வீட்டுத் தரையிலிருந்து நீர் ஊறி மேலேவரும் என்று சொல்ல,\nஎன் மாமி��ார் ,’அதை ஏன் கேட்கிறாய் போ நான் கார்த்திகை மாதம் இந்த வீட்டில்மாட்டிக் கொண்டேன் அப்போது மழை புயல்\nஇருந்தது,15 நாள் மின்சாரம் வேறுஇல்லை தரைஎல்லாம் தண்ணீர் .கொல்லைப்புறத்தில் பாத்ரூமை\nஒட்டி வாய்க்கால் ஓடும் .அதில் தவளை சத்தம் காதை அடைக்கும் ’என்று மேலும் திகில் ஊட்டினார்கள்.\nஎன் கணவர் பணியாற்றும் கல்லூரி முதல்வர் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டார்கள் அவர்கள் வீட்டில் மாடி போர்சன் காலியாக இருந்தது உடனே அந்த வீட்டிற்கு வந்து விட்டோம் அங்கு மழைக் காலம் மிகவும் இனிமையானது.\nஅந்த வீட்டின் வராந்தாவிலிருந்து திருவெண்காடு கோவில் ,அங்கு உள்ள மூன்று குளங்களில் இரண்டு குளங்கள் எல்லாம் தெரியும். பிரதோஷவிழாவிற்கு சாமி சுற்றி வருவது(இரண்டு வெள்ளிரிஷபத்தில் சாமி சுற்றிவரும்)தெரியும். மழை என்ற முக்கிய விசயத்திற்கு\nவருவோம் இந்த வீட்டில் வராந்தாவில் கம்பிகேட் வழியாக மழையைப் பார்க்கப் பார்க்க அலுக்காது. பலத்த மழை பெய்யும்போது கோவில் மதில் சுவரைக் கடல் அலை போல் தாண்டித் தாண்டி வருவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி.\nகுழந்தைகளும் கம்பிகேட் வழியாக மழையை வேடிக்கைப் பார்ப்பதும் என் பெண் பள்ளியில் சொல்லித் தந்த மழைப் பாட்டைப் பாடுவாள். நாங்கள் கேட்டு மகிழ்வோம் அதை டேப் செய்து வைத்து இருக்கிறோம். புயல் மழைக்குப்பொருத்தமாய் இருக்கும் அந்தப்பாட்டு:\nகுழந்தைகள் இருவருக்கும் மழையோடு சம்பந்தப்பட்ட’ ஊசி மூஞ்சி மூடா ’கதை சொல்வேன் அதுவும் மகள் பாடத்தில் வந்த கதை தான் .\nமழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் குரங்கைப் பார்த்து அந்த மரத்தில் கூடுக் கட்டிவாழும் குருவி உனக்குக் கூடு இல்லையா கூடுகட்டத் தெரியாதாகூடு கட்டி வாழ் என்று சொன்னவுடன் எனக்குக் கூடு கட்டத்தெரியாது ஆனால் பிய்த்து எறியத் தெரியும் என்று மரத்தில் ஏறிக் குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிடும்.\nபள்ளி கல்லூரிகளுக்குப் போனபின் தான் விடுமுறை என்று அறிவிப்பார்கள் .அப்போது பிள்ளைகள் படும் பாடு அதுவும் என் மகன் படித்த பள்ளியில் சுற்றிலும் தண்ணீர் இருக்கும் நடுவில் இருக்கும் பள்ளிக்குச் செல்வது கஷ்டம்.\nஇப்படி மழையில் கஷ்டப் பட்டாலும் மழை எனக்குப் பிடிக்கும். பாரதியாரின் மழை பாட்டுப்பிடிக்கும்:\nதிக்குக்க ளெட்டுஞ் சிதறி- த���்கத்\nதீம்தரிகிட தீம்தரிகிட் தீம்தரிகிட தீம்தரிகிட\nதக்கத் ததிங்கிட தித்தோம்- அண்டம்\nசாயுது சாயுது சாயுது- பேய்கொண்டு\nதக்கை யடிக்குது காற்று- தக்கத்\nதாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட\nவீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது\nகூவென்று விண்ணைக் குடையுது காற்று\nதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்\nஎட்டுத் திசையு மிடிய- ம்ழை\nஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்\nமிண்டிக் குதித்திடு கின்றான் திசை\nதெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்\nகண்டோம் கண்டோம் கண்டோம்- இந்தக்\nகாலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.\nமழையினால் வரும் மகிழ்ச்சிக்கு மற்றுமொரு பாட்டு.\nநாமும் இப்பாடலைப்பாடி மகிழ்ச்சி அடைவோம்\nஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி- மலை\nயாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே\nநேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே -கேணி\nபோற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச-சேரிப்\nபுள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.\n.மழையே நம்மை என்றும் வாழ வைக்கும் அமிழ்தம் என்று வள்ளுவரும் சொல்கிறார்.\nவானின்று உலகம் வழங்கி வருதலால்\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:03\nஇயற்கை நேசி|Oruni 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:24\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகமில்லை என்பதற்கு சான்றாக தங்களின் மழையின் மீது உள்ள காதல் அமைகிறது :-)\nமழை எங்கு சென்று ரசிச்சதாலும் அழகுதான் என்றாலும், tropical countryகளில் பெய்யும் மழைக்கு ஒரு வேகம் இருப்பதாகப் படுமெனக்கு. வால்பாறையில் இருக்கும் பொழுது மழை என்பது வெயில் போல எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும், அலுப்பதே இல்லை நீங்கள் கூறியது போலவே...\nசந்தனமுல்லை 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:12\nரொம்ப நல்லா இருக்கு...மழைக்கால நினைவலைகள் :-) குடை விஷயம்...எங்க ஆயாவும் எம்ப்ராய்டரி செய்வாங்க..குடைக்குன்னு இல்ல..பொதுவா எல்லா பொருட்களுக்கும் ஒரு அடையாளம்..பப்புவோட பள்ளிக்கூட தொப்பிவரைக்கும்...LoL :-) குடை விஷயம்...எங்க ஆயாவும் எம்ப்ராய்டரி செய்வாங்க..குடைக்குன்னு இல்ல..பொதுவா எல்லா பொருட்களுக்கும் ஒரு அடையாளம்..பப்புவோட பள்ளிக்கூட தொப்பிவரைக்கும்...LoL பாடல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஊசி முஞ்சி மூடா என் பெரிம்மா படித்த காலத்தில் இருந்ததாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்\nகோமதி அரசு 4 செப்டம்பர், 2009 ’அன்று�� பிற்பகல் 7:13\nஆழியார் போகும் போது வால்பாறைப்\nஅன்புடன் அருணா 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:22\nமுத்துலெட்சுமி/muthuletchumi 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:42\nசிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.//\nமழையை வீட்டுக்குள்ளிருந்து ரசிப்பது நல்லாவே இருக்கும்.. ரோட்டில் இறங்கி நடக்கத்தான் முடியாது நம்ம ஊர்களில்....\nகோமதி அரசு 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:42\nஎன் அம்மாவும் கை எம்பராய்டரி நன்கு செய்வார்கள் என்\nஅக்கா மிஷின் எம்பராய்டரி நன்கு செய்வார்கள்.\nசென்ஷி 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:44\nகோமதி அரசு 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:46\nஆம் அருணா எல்லோருக்கும் மழை\nகோமதி அரசு 4 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:58\nR.Gopi 5 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:19\nம‌ழையை விரும்பாதோர் இந்த‌ ம‌ண்ணில் ஏது சிறுவ‌ர், சிறுமிய‌ர், பெரியோர் என்று ம‌ழையை கொண்டாடும் ம‌ன‌ம் நிறைய‌ உண்டு... ந‌ல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்... காத‌லில் கூட‌ ம‌ழையின் ப‌ங்கு நிறைய‌ உண்டு.. வார‌ண‌ம் ஆயிர‌ம் பாட‌ல் பாருங்க‌ளேன்... ம‌ழையை எவ்வ‌ள‌வு சிலாகித்து சொல்லி இருக்கிறார்க‌ள் என்று..\nகோமதி அரசு 5 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:41\n//நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை //\nதாமரை எழுதிய பாட்டு எனக்கும் பிடிக்கும்.\nவல்லிசிம்ஹன் 8 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:54\nஅன்பு கோமதி, மழை பற்றி எத்தனை செய்தி\nஎனக்கும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மழை விழும் அழகைப் பார்க்கப் பிடிக்கும்.\nபிடிக்காதது இடியும் மின்னலும். சத்தமில்லாமல் பெய்யும் மழை வெகு சந்தோஷம். உங்கள் மழைப்பாட்டு நல்லா இருக்கு. உங்க மகளுக்கு நன்றி.\nஅதையும் அமைதியாக ரசிக்கிறீர்கள். நல்ல ரசனை கோமதி.\nகோமதி அரசு 9 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:03\nஅங்கு இருந்த ஏழு வருடங்கள் ஒரு\nViji 10 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:47\nஉங்க எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு.படிக்கும் பொது எங்க பாட்டி நாபகம் வந்துடுச்சு..எnக பாட்டி மாயவரம்ள இருக்காங்க.நாகை மாவட்டதுல எல்லா ஊருமே அழகு தான்.இன்னிக்கிகு தான் உங்க ப்லோக் முதல் தரம் படிக்கிறேன்.சூப்பரா இருக்கு.\nகோமதி அ���சு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:18\nநீங்கள் சொன்ன மாதிரி நாகை\nமாவட்ட ஊர் எல்லாம் அழகு தான்.\nசெல்வநாயகி 22 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:14\nகோமதி அரசு 22 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:41\nஉங்கள் எழுத்தின் ரசிகை நான்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 23 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:54\nமழையை ரசிப்பதுபோலவே உங்கள் மழை பற்றிய பதிவையும் ரசித்தேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/933/", "date_download": "2020-06-04T09:26:40Z", "digest": "sha1:OOIMPWVUNSJJW5Q4LPXTLJAQXQICBCFA", "length": 10615, "nlines": 101, "source_domain": "qtamilhealth.com", "title": "சளித் தொல்லைக்கு…! – Top Health News", "raw_content": "\n1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்\n2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்\n3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்\n4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\n5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.\n6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.\n7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.\n8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.\n9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.\n10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் ‘c’ இருக்கிறது.வைட்டமின் ‘c’ ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.\n11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.\n12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.\n13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்.\nகைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nதண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்\nதினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா\nசர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி\nதினம் இஞ்சி சாப்பிடுங்க… பலநோய்களிற்கு நிவாரணி சீனர்களின் ஆரோக்கிய ரகசியம் இது\n14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.\n15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)\n16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.\nதண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்\nபிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..\nசர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி\nதினம் இஞ்சி சாப்பிடுங்க… பலநோய்களிற்கு நிவாரணி சீனர்களின் ஆரோக்கிய ரகசியம் இது\nஜூன் மாத ராசி பலன் 2020 – உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்…\nகருப்பினத்தவரை கொன்ற பொலிசாருக்கு தண்டனை: எத்தனை ஆண்டுகள் தெரியுமா\nகுமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nசாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஅரசாங்க ஊழியர்களுக்க�� முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21864", "date_download": "2020-06-04T06:53:40Z", "digest": "sha1:7ZH4C7PEQRXR2WWFMKTFFLVUXNKZGJ3M", "length": 14603, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "320 வாக்குச் சாவடிகளில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை – 5 ஆம் கட்ட தேர்தல் தொகுப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide320 வாக்குச் சாவடிகளில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை – 5 ஆம் கட்ட தேர்தல் தொகுப்பு\n/2019 நாடாளுமன்றத் தேர்தல்5 ஆம் கட்டத் தேர்தல்அமேதிகாஷ்மீர்ரேபரேலி\n320 வாக்குச் சாவடிகளில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை – 5 ஆம் கட்ட தேர்தல் தொகுப்பு\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 ஆவது கட்டமாக நேற்று உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.\nஇந்தத் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜ்நாத்சிங், ஸ்மிரிதி இரானி ஆகியோர் முக்கிய போட்டியாளர்கள்.\nகாஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அனந்த்நாக் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ரோஹ்மூ வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனாலும் இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல் மிரட்டல் காரணமாக 2 தொகுதிகளில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டு கூடப் பதிவாகவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் இரவு 8 மணி நிலவரப்படி 17.07 சதவீத வாக்குகளே பதிவானது.\nமேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் பராக்போர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றதால் தகராறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இதில் பா.ஜனதா வேட்பாளர் அர்ஜூன் சிங்கை தடுத்ததால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஅதேபோல ஹூக்ளி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மற்றவர்களுக்காக வாக்களித்ததாக புகார் எழுந்தது. இதனை பா.ஜனதா வேட்பாளர் லாக்கெட் சட்டர்ஜி தடுக்க வலியுறுத்தி தேர்தல் அதிகாரியை மிரட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த பிரமுகர் வெளியேற்றப்பட்டார். பாங்கோன், அவுரா ஆகிய தொகுதிகளிலும் சிறு தகராறுகள் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் சராசரியாக 74.42 சதவீத ஓட்டுகள் பதிவானது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் காலையிலேயே வாக்களித்தனர். இங்கு பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யவில்லை என்ற புகார்கள் எழுந்தன.\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தி தூண்டுதலால் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுவதாக பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிரிதி இரானி கூறியிருந்தார். ஆனால் அவர் இதுதொடர்பாக எழுத்துமூலம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. மாநிலத்தில் சராசரியாக 57.06 சதவீத ஓட்டுகள் பதிவாகின.\nபீகார் மாநிலம் சரண் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேறு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் புறக்கணிப்பு, மின்னணு எந்திரங்கள் கோளாறு போன்ற சிறு பிரச்சினைகள் தவிர இங்குள்ள 5 தொகுதிகளிலும் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. இங்கு சராசரியாக 57.76 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.\nராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 2 முன்னாள் ஒலிம்பிக் வீரர்களான மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணபூனியா ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கு தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இங்குள்ள 12 தொகுதிகளில் சராசரியாக 63.69 சதவீத ஓட்டுகள் பதிவானது.\nமத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 139 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு காரணமாக மாற்றப்பட்டன. மற்றும் சில எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டன. இங்கு மத்திய அமைச்சர் வீரேந்திரசிங் காதிக் முக்கிய வேட்பாளராக உள்ளார். இங்குள்ள 7 தொகுதிகளில் சராசரியாக 64.61 சதவீத ஓட்டுகள் பதிவானது.\nஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளில் சராசரியாக 64.60 சதவீத ஓட்டுகள் பதிவானது.\n5 ஆவது கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற 51 தொகுதிகளிலும் சராசரியாக 63.50 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.\nஇந்தத் தேர்தலுடன் இதுவரை மொத்தம் 424 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. எஞ்சிய 118 தொகுதிகளுக்கு வருகிற 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் 23 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nTags:2019 நாடாளுமன்றத் தேர்தல்5 ஆம் கட்டத் தேர்தல்அமேதிகாஷ்மீர்ரேபரேலி\nபெ.மணியரசன் போராட்ட எதிரொலி – மு.க.ஸ்டாலின் முக்கிய அறிக்கை\n – பெங்களூரு குணாவின் புதிய ஆய்வு\nதடை மீறி பேரணி ஐநா அலுவலகத்தில் வாக்குவாதம் – தில்லியில் சீமான் உள்ளிட்டோர் அதிரடி\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nதில்லியில் போராட்டம்,ஸ்டாலின் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/24/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-06-04T08:48:13Z", "digest": "sha1:DU4USSNQUM664R4A4T54RTHQCAFEWNCV", "length": 20536, "nlines": 290, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:]\nபரபரப்பாகிப் போன வாழ்க்கை சூழலில் காலதாமதமாக எழுந்துகொள்ளுதல், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லுவதில் அவசரம் காரணமாக காலை சிற்றுண்டி உண்ணுவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். சிலர் இதனை பழக்கமாகவே மாற்றிக்கொண்டு விட்டிருக்கின்றனர். சிலர் இதனை பெருமையாகவும் கூறிக்கொள்வது உண்டு. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாக ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.\nசீனாவைச் சேர்ந்த சென் என்ற 45வயது பெண்மணிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது, பின்னர் அது தொடர்ந்தும் வந்துள்ளது.\nமருத்துவ பரிசோதனையில் கற்கள் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது, எனினும் அறுவை சிகிச்சை மீது ஏற்பட்ட அச்சம் காரணமாக அவர் மருத்துவம் பார்க்காமலே தவிர்த்து வந்துள்ளார்.\nசமீபத்தில் அவருடைய வயிற்று வலி தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்ததனால் வேறு வழியின்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்பெண்மணி. அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபரிசோதனையின் முடிவில் அப்பெண்மணியின் பித்தப்பை, கல்லீரல் மற்றும் பித்தக் குழாய்கள் போன்ற பகுதிகளில் எண்ணற்ற கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே அவருடைய வலிக்கு காரணமாகும்.\nசென் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் முடிவில் சிறியதும், பெரியதுமாக 200க்கும் மேற்பட்ட கற்கள் அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்டது. இதில் சில கற்கள் முட்டை போன்று பெரிதாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.\nசென்னுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இது தொடர்பாக கூறும்போது, இப்பெண்மணி காலை உணவை கடந்த 8 ஆண்டுகளாக தவிர்த்து வந்துள்ளார். அதன் காரணமாகவே இவரின் உடலில் கற்கள் உருவாகியுள்ளது. இவை ஆண்டுகள் கணக்கில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், மிகப்பெரிய அளவிலும் உருவாகியுள்ளன என்றார்.\nகாலை உணவை தவிர்ப்பவர்களின் பித்தப்பை சுருங்கி விரிவடையும் தன்மையை நிறுத்திவிடும், இது கற்கள் உருவாக வழிவகுக்கிறது. எனவே காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்பதே மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது.\n[:en]ஈரானைத் தொடர்ந்து சவுதி அரேபியாவை தாக்குவோம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்[:]\nமின் தடையால் இருளில் மூழ்கிய இங்கிலாந்து நகரங்கள்\nஅறிவிப்பைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு..\nNext story [:en]பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை[:]\nPrevious story [:en]ஆப்கானிஸ்தான்: காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோ���்\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\nபெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..\nசித்தர்களைக் காண ஒரு மந்திரம்\n[:en]மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 37 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\n8 க்குள் ஒரு யோகா\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nஅதிமுகாவில் அதிரடிக் குழப்பம் – ஆர்.கே.\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nஆண்ட்ராய்டு போனில் – ��ெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:09:09Z", "digest": "sha1:AVW7M26NQTQEPGMVZZCMV65ETAPIMRUL", "length": 5538, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டோபியாஸ் மேயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடோபியாஸ் மேயர் (Tobias Mayer: பிப்ரவரி 17, 1723 – பிப்ரவரி 20, 1762), ஒரு செருமானிய வானியலாளர். செருமனியில் மார்பக் எனுமிடத்தில் உள்ள உட்டர்ன்பர்க் என்னும் ஊரில் பிறந்தவர்; தாமாகவே கணிதம் கற்றுக் கொண்டவர். சந்திரனைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளால் அறியப்படுகிறார்.[1]\nடோபியாஸ் மேயர் (தோப்பியாசு மேயர்)\nடோபியாஸ் மேயர் பிறந்த இடம்\n↑ அறிவியல் நாள்காட்டி. அறிவியல் ஒளி இதழ். பிப்ரவரி 2013 இதழ். பக். 133.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Agnes Mary Clerke (1911). \"Mayer, Johann Tobias\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). Cambridge University Press.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1539", "date_download": "2020-06-04T08:21:27Z", "digest": "sha1:L437OTR4PYRBJDK2HBVPCHW6WUKXURIM", "length": 17688, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vijaya Nadhakeswarar Temple : Vijaya Nadhakeswarar Vijaya Nadhakeswarar Temple Details | Vijaya Nadhakeswarar - Chinnandi | Tamilnadu Temple | விஜயநாதகேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில்\nகுருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பரி���ார பூஜைகள், மகாசிவராத்திரி விழா, ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், காலபைரவாஷ்டமி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் எனப் பல்வேறு விசேஷங்கள் நடைபெறுகின்றன.\nஅக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும்.\nகாலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி, சென்னை.\nமூலவரின் கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை அருள்கின்றனர். பிராகாரம் வலம் வருகையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் தரிசனம் தருகிறார்கள்.\nஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் விஜயநாதகேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் அவர்களது ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் இவரை வணங்கி நற்பலன் பெற்றுள்ளனர்.\nசிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nகோயில் நுழைவு வாயிலின் முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும் அம்பாளும்; அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர். முன்மண்டபத்தில் பலிபீடம், நந்திகேஸ்வரரும், அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் - சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. அதையடுத்து கருங்கல்லாலான கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறாள். அவளுக்கு முன்பாக பலிபீடமும் சிம்மவாகனமும் உள்ளன. கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அருள்கின்றனர். அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஈசான்ய மூலையில் கால பைரவருக்கும் தனிச் சன்னதி உள்ளது.\nசென்னை, கவிஞர் கண்ணதாசன் நகருக்கு, அருகில் அமைந்துள்ள சின்னாண்டி மடம் ஒரு காலத்தில் தென்னந்தோப்பு, வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம். ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டால், அக்காலத்தில் சிவனடியார்கள் அதிகம் பேர் இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும்; அதனால் சிவனாண்டி மடம் என அழைக்கப்பட்டு பின்னர் சின்னாண்டி மடம் என மருவியது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு புதர் மண்டிக்கிடந்த இடத்தில் பூமியில் பாதி புதையுண்ட நிலையில் மூலவர் விஜயநாதகேஸ்வரரும், நந்தியும் கண்டெடுக்கப்பட்டது. ஆகம விதிப்படி ஆலயம் அமைக்கப்பட்டு அதன்பின் மற்ற சன்னதிகளும் ஏற்படுத்தப்பட்டன.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசென்னை, கவிஞர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் இச்சிவாலயம் அமைந்துள்ளது. அங்கிருந்து திருத்தங்கல் கல்லூரி செல்லும் வழியில் சேலவாயல் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nபூதேவி- சீதேவி சமேத வரதராஜப்பெருமாள்\nவள்ளி- தெய்வானை சமேத முருகன்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-06-04T07:13:33Z", "digest": "sha1:2ZP2TSH2YV5GFHAZ44RG3MBCGB6TWXE6", "length": 22817, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "புதிய தலைமுறை தொலைக்கட்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய துளி திட்டத்தைச் செயற்படுத்துவோம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nகுமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி\nதூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி\nபுதிய தலைமுறை தொலைக்கட்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன்.\nநாள்: மார்ச் 01, 2013 In: தமிழக செய்திகள்\nபுதிய தலைமுறை தொலைக்கட்சியில் நாளை (02/03/2013)மாலை 6.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகும் சினிமா 360 என்ற நிகைழ்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன் பங்குபெற்று பேசுகிறார்.இன்றைய தமிழகத்தின் சிமாவின் நிலைகுறித்தும் ஈழ தமிழ் மக்களின் நிலை குறித்தும் பேசுகிறார்.\nஅணு உலை எதிர்ப்புப் போராளி உதயகும்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nகட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகுமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்…\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nதூய்மை பணியா���ர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/114271/", "date_download": "2020-06-04T06:37:10Z", "digest": "sha1:OKFMBMLM55TOCOLJIB6IC3HZFFJDG3UI", "length": 9877, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இருபதுக்கு20 போட்டியில் ஆப்கானிஸ்தான் உலக சாதனை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு20 போட்டியில் ஆப்கானிஸ்தான் உலக சாதனை\nஅயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 278 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடர் நடைபெற்று வருகிறது.\nஇதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று டேராடூனில் நடந்து வருகிறது. நூயணச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது\nTagsஅயர்லாந்து ஆப்கானிஸ்தான் இருபதுக்கு20 உலக சாதனை போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாதா சிலையை உடைத்தவர் மனநலம் குன்றிய வெளிநாட்டவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய காணிகள் -அங்கஜன் – சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு.\nமூன்று அம்ச கோரிக்கையை வைத்து துவிச்சக்கரவண்டியில��� சுற்றும் சாதனைப்பயணம் – இன்று 14வது நாளாக அட்டனில்\nசீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு June 4, 2020\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு June 4, 2020\nமாதா சிலையை உடைத்தவர் மனநலம் குன்றிய வெளிநாட்டவர் June 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankapuri.com/archives/108573", "date_download": "2020-06-04T08:55:14Z", "digest": "sha1:3V3KJ7K3NXHUG64E5VTIYONNC5M6YJYB", "length": 47821, "nlines": 435, "source_domain": "lankapuri.com", "title": "மொபைல்போன்களின் பட்டரி சார்ஜ் குறைவதை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம் | Lankapuri", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு\nகிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு\nஅமரர். ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவித்தல்…\nஇலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு\nகிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு\nஅமரர். ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவித்தல்…\nவிகடனின் “அவள்” உங்களுக்காக – மகளிர் மட்டும் கட்டாயம் படிக்கவும்.\nமுகமூடி வீரர் மாயாவி தோண்றும் பழிவாங்கும் கொரில்லா…….. ஞாபகம் இருக்கிறதா.. மீண்டும் ஒரு தடவை…\nகவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் – முழு பதிப்பும் – கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை\nஇலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு\nகிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு\nஅமரர். ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவித்தல்…\nசனிக்கிழமை முதல் அமுலாக்கப்படும் நாடு முழுதுமான ஊரடங்கு சட்டம்.\nகொரானா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறது…குட் நியூஸ் சொன்ன விஞ்ஞானிகள்\nஉடனடியாக நிறுத்தப்படவேண்டும் கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி : நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் பரிபூரண செயல்பாட்டுடன் கூடிய…\nவானத்தில் புதிய நட்சத்திரம் உருவாகும் : பேரழிவுகள் ஏற்படும் – பஞ்சாங்கம் கூறும் உண்மைகள்\nஇலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு\nகிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு\nஅமரர். ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவித்தல்…\nகோடீஸ்வரர் ஆக 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை…\n12 வருஷமா ‘பேச்சுவார்த்த’ கெடையாது… பொண்ணுங்கள ‘கரையேத்த’ பணம் இல்ல… குடும்பத்துடன் ‘தற்கொலை’ செய்த…\nஅவசர’ அவசரமாக ‘ஊருக்குள்’ வந்த ‘மாப்பிள்ளை’.. ‘தாலி’ கட்டப்போற ‘கொஞ்ச’ நேரத்துக்கு முன் தெரியவந்த…\n“கல் வீசி தாக்க ஆரம்பிச்சுட்டாங்க”.. ‘தகன மேடையில்’ இருந்து ‘கொரோனா’ நோயாளியின் ‘பாதி எரிந்த’…\n7 வயது மகள் முன்பு தாயை உயிருடன் புதைத்த கணவர்..\nசுவிஸில் மரணமடைந்த இலங்கையர் தொ��ர்பில் வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை\nசுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nலொக்டவுன் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் புதிய அறிவிப்புகள்\nபிரித்தானியா செல்வோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் : மீறினால் தண்டனை\n கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் கடைசி அரை மணி நேரம்\nகோடீஸ்வரர் ஆக 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை…\n‘8 நிமிடங்கள் 46 விநாடிகளில் மரணம்…’ ‘5 அடி’ தூரத்திலிருந்து ஜார்ஜ் இறப்பதை ‘பார்த்தேன்…’…\nபடைகளைக் குவிக்கும் சீனா- தொடரும் பதற்றம்\n7 வயது மகள் முன்பு தாயை உயிருடன் புதைத்த கணவர்..\nமிக எளிமையாக நடக்கவுள்ள நயன் – விக்னேஷ் திருமணம்\nதமிழ் சினிமா முன்னணி நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவ யதோ ஆண்டி வயது ஆனால் இளம் ந டிகைகளுக்கு சவால் விடும்…\nபாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா… இணையத்தில் புகழ்ந்து…\nஇயக்குனர் விஜய்க்கு குழந்தை பிறந்தது பச்சிளம் குழந்தையின் புகைப்படம் உள்ளே\nஆடையின்றி பிரபல கிரிகெட் வீரருடன் இந்திய கிரிக்கட் அணியின் வீரர் முஹமது ஷமியின் மனைவி\nகறுப்பினத்தவனாய் பல தடவைகள் அவமானப்பட்டேன்: கவலை வெளியிட்ட கிறிஸ் கெயில்\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க கைது\nஇது ‘டைனோசர் குட்டி’ இல்ல… ‘செம்மறி ஆட்டு’ குட்டி பாஸ்… கோலியின் ‘அட்டகாச மிமிக்கிரி…’…\nஎச்சிலுக்கு ‘நோ’… வியர்வைக்கு ‘எஸ்’ * ஐ.சி.சி., கமிட்டி பரிந்துரை\nயூடியூப் தளத்தில் மொழியினை தாம் விரும்பியவாறு மாற்றியமைப்பது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்.\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nWeTransfer சேவைக்கு புதிய ஆபத்து\n‘வெட்டுக்கிளிகளை’ விரட்ட ‘பக்கா பிளான்…’ கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்… உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்…\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்\n மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா\nநீங்கள் புதிதாக திருமணமான பெண்ணா வித விதமான, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகை ஒரே…\nமனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள் \n1/2 லிட்டர் பால் 2 பொருட்களை மட்டும் வைத்து எளிமையான butter scotch ஐஸ்கிரீம்…\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nஉண்மையிலேயே தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்கப்படுமா\nஉங்கள் முகத்தை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\nதங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க\n அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க\nபெண்களே உங்களுக்கு ஏற்ற வண்ணத்தில் எப்படி உடைகளை தெரிவு செய்வது\nநோ டென்ஷன் பேபி.. கொரோனா கவலையை மறக்க செய்த நடிகைகள்.. ஹாட் சம்மரில் என்ன…\nசன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படங்கள்\nகாது வலியை நீக்கி காதை சுத்தப்படுத்த இதனை செய்யுங்கள் போதும்..\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம்\nஉடம்பு அடிச்சு போட்ட மாதிரி வலி, முதுகு, இடுப்பு ,கை கால்வலிக்கு தினமும் இது…\nசிறுநீரககற்கள் நிரந்தரதீர்வு மற்றும் ஆச்சரியப்படுத்தும் மருத்துவகுணங்கள்\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர்…\nநீங்கள் புதிதாக திருமணமான பெண்ணா வித விதமான, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகை ஒரே…\n1/2 லிட்டர் பால் 2 பொருட்களை மட்டும் வைத்து எளிமையான butter scotch ஐஸ்கிரீம்…\nகடலைபருப்பு இருந்தா ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு பாருங்க…..\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish செய்ங்க….\nஇந்த நோன்பு காலத்தில் ஈசியா செய்ய சூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல்\nவழுக்கை வராமல் தடுக்க – செய்முறை உள்ளே பகிரவும்.\nஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்\nஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணம் என்ன சரி செய்ய இயற்கை வைத்தியங்கள்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\nஇதை மட்டும் சாப்பிட்டால் போதும் கட்டிலில் வீரன் நீங்கல் தான்.\nஇராவணனின் பரம்பரையும் குலமும் – ஆய்வின் உண்மைக்கதை\nகந்தனின் நாணயம் – இலங்கை தமிழரின் மண் என்பதற்கான சான்றுகள்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அரசியலில் கடந்துவந்த பாதை\nநுவரெலியா மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முழு அலசல் 1947 -2015\n71 ஆண்டுகளுக்கு பிறகு பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் கோட்டை விழ்ந்த கதை (1947 –…\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஏழரை சனி காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா ஏழரை சனி ஆட்டி படைப்பாரா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்த ராசிக்காரர்கள் பல திருப்பங்களை சந்திப்பார்களாம்\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்களுக்கு எப்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் 25 – 03…\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇந்த ராசிக்காரர்கள் பல திருப்பங்களை சந்திப்பார்களாம்\nஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் \nவைகாசி மாதம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த மே மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்\nமே மாதத்திற்கான ராசி பலன்களும் பரிகாரங்களும்.\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால இணைந்த கணித வினாத்தாள் –…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\n‘அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ…’ சுதந்திர சிலைக்கே கொரோனாவா\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\n 40 நாள் தனிமைபடுத்தலில் ஆந்தை…..\nபல்கலைக்கழக கையேடு முழு பதிப்பு – தமிழில்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\nகொரோனா வைரஸ் பரவல் காலத்தில் குழந்தைகளது மனப்பாதிப்புகளை கையாளும் வழிமுறைகள். -எம்.ரிஸான் ஸெய்ன்\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோரின் அன்புதான் அவசியம்.\nஆசிரிய முகாமைத்துவம் முழுபதிப்பும் உள்ளடக்கம்.\nஆசிரியர் ஆலோசகர் சேவையில் 4,971 பேர் இணைக்கப்படுவர்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால இணைந்த கணித வினாத்தாள் –…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால இணைந்த கணித வினாத்தாள் –…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nSets | தொடைகள் – 11ம் வகுப்பு\nசடப்பொருளின் நிலை மாற்றம் | Changes of States of Matter – மாணவர்களுக்கானது…\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 02\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 01\nதமிழ் இலக்கியத் தொகுப்பின் தரம் 10 இற்கான பாட அலகுகள் உள்ளடங்கிய குறு வினா…\nபொது அறிவு வினா விடைகள் – மாணவர்களுக்கானது கட்டாயம் பகிரவும்.\nபொது அறிவு வினா விடைகள் : 400 வினாக்கள் விடைகளுடன்\nஇலங்கையின் சிவில் நிர்வாகம். கட்டாயம் பகிறவும் – லங்காபுரி கல்விச்சேவை\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொதுஅறிவு வினா – விடைகள்\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொது அறிவு வினாக்கள் பகுதி – 50\nஅனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nநுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியின் க.பொ.த சா/த பெறுபேறுகள் ஒரே பார்வையில்.\nஇந்த பொருள் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க… துரதிஷ்டம் உங்களை துரத்த ஆரம்பிச்சிடும்…\n18 வருடங்களுக்கு பிறகு ஜென்ம ராசியை குறி வைக்கும் ராகு கேது\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால்…\nதமிழ் நூல்கள் எத்தைனையோ அதி குறைந்தது இவற்றின் பெயர்களையாவது அறிந்திருப்போம். அனைத்தையும் படிக்க ஒரு…\nஉக்கிரமா இருக்கும் சனியின் ஆட்டம் எப்போது ஆரம்பம் எந்த கிரகம் கோடி நன்மைகளை அள்ளி…\nஇந்த பொருள் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க… துரதிஷ்டம் உங்களை துரத்த ஆரம்பிச்சிடும்…\nஏன் அனுமானின் வாலில் குங்குமம் வைத்து வழிப்பட வேண்டும்\n “கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது” என சொல்வது ஏன்\nஉங்களுக்��ு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் அனுமானின் வாலில் குங்குமம் வைத்து வழிப்பட வேண்டும்\n “கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது” என சொல்வது ஏன்\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று\nரமலான் சிந்தனை; இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான்\nரமலான் சிந்தனை : இறைத்தூதரின் சில இறைஞ்சுதல்கள்\nஇறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி வழிபாடாகத்தான் நோன்பு திகழ்கிறது\nஇது ஒரு ஆன்மிக ரீதியிலான விரதமா அல்லது நோன்பு நோற்பதற்கு ஏதேனும் நோக்கங்கள் உண்டா\nஇயேசு கிறிஸ்துவால் சிலுவைக்கு ஒரு மகிமை…\nமே மாதம் 2020 முக்கிய விஷேச நாட்கள்\nகடவுளை சரண்டைந்தால் கிடைக்காதது ஒன்றுமில்லை அது எந்த கடவுளாக வணங்கினாலும்.\n‘கொரோனா’ கொடுத்த படிப்பினை… விஞ்ஞானத்தை மிஞ்சும் மெஞ்ஞானம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளவும் பகிறவும் வேண்டிய முக்கிய…\nவடமொழியின் பெண்கள் அடிமைத்தனமும் தமிழில் பெண்களை போற்றும் இலக்கியங்களும் ஒரே பார்வையில்.\nஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா..\n அதனை வெளியே எடுக்க இதை செய்தாலே போதும்\nமறந்தும்கூட பூஜை அறையில் இந்த உருவங்களை வைக்க கூடாதாம்..\nஉணவில் சேர்க்கும் பிரியாணி இலையை வீட்டின் மூலையில் 10 நிமிடம் இப்படி எரித்தால் என்ன…\nநீங்கள் 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களா அப்போ நீங்கள் எப்படி பட்டவர்கள் தான்.\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம்\nஉடம்பு அடிச்சு போட்ட மாதிரி வலி, முதுகு, இடுப்பு ,கை கால்வலிக்கு தினமும் இது…\nஉங்க மூளையை பலப்படுத்த வேண்டுமா\nவழுக்கை வராமல் தடுக்க – செய்முறை உள்ளே பகிரவும்.\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nகாது வலியை நீக்கி காதை சுத்தப்படுத்த இதனை செய்யுங்கள் போதும்..\nஉடம்பு அடிச்சு போட்ட மாதிரி வலி, முதுகு, இடுப்பு ,கை கால்வலிக்கு தினமும் இது…\nசிறுநீரககற்கள் நிரந்தரதீர்வு மற்றும் ஆச்சரியப்படுத்தும் மருத்துவகுணங்கள்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள் | நோயின்றி வாழ இந்த பொடி…\nபல் வலி உடனடியாக தீர வேண்டுமா. இத மட்டும் ட்ரை பண்ணிப் பாருங்கள்..\nஇதன் ஒரு இலை போதும் ஓராயிரம் வியாதிகளை குணப்படுத்த, கிடைச்சா விட்ராதீங்க\nஉங்கள் வீட்டில் மிளகு இருந்தால் வீணாக பணம் செலவு செய்ய தேவை இல்லை..\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை…\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயத்தில் இப்படி ஒரு ஆபத்தா\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nHome தொழினுட்பம் மொபைல்போன்களின் பட்டரி சார்ஜ் குறைவதை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்\nமொபைல்போன்களின் பட்டரி சார்ஜ் குறைவதை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்\nஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள வசதிகள் காரணமாக அவற்றின் மின் பாவனையும் அதிகமாகவே காணப்படுகின்றது.\nஇதனால் பட்டரியின் சார்ஜ் ஆனது குறைந்தளவு நேரத்திற்கே மின்னை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.\nஇப் பிரச்சினை தீர்வு தரக்கூடிய வகையில் கூகுள் நிறுவனம் புதிய உத்தி ஒன்றினை கையாளவுள்ளது.\nஅதாவது இணையப் பாவனையின்போது குரோம் உலாவியில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதை நிறுத்தக்கூடிய வசதியை தரவுள்ளது.\nஇதனால் ஓரளவு மின்பாவனை காலத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிகரிக்க முடியும் என கூகுள் கருதுகின்றது.\nஇந்த வசதியினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nPrevious articleஉங்கள் நாட்டுக்கு ஏதேனும் முதலில் செய்யுங்கள் ஓட்டுமில்லை உறவுமில்லை – ஹர்பஜன், சுரேஷ் ரைனா காட்டமான பதில்\nயூடியூப் தளத்தில் மொழியினை தாம் விரும்பியவாறு மாற்றியமைப்பது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்.\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nWeTransfer சேவைக்கு புதிய ஆபத்து\n‘வெட்டுக்கிளிகளை’ விரட்ட ‘பக்கா பிளான்…’ கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்… உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்…\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்ப��ும் நன்மை பற்றி தெரியுமா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nகர்ப்பம் முதல் பிரசவம் வரை பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்\nஇலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமிக எளிமையாக நடக்கவுள்ள நயன் – விக்னேஷ் திருமணம்\nஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா..\n அதனை வெளியே எடுக்க இதை செய்தாலே போதும்\n கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் கடைசி அரை மணி நேரம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமா முன்னணி நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமறந்தும்கூட பூஜை அறையில் இந்த உருவங்களை வைக்க கூடாதாம்..\nகோடீஸ்வரர் ஆக 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை…\nகிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு\nஅமரர். ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவித்தல்…\nஇலங்கையில் மேலும் 18 ​பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nமலையகத்தில் உடைகிறது கூட்டணி. தொண்டமானைவிட ஒரு வாக்கு அதிகமாக பெறுவேன்\nஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அபாயம் – எச்சரிக்கை விடுக்கிறார் ஐ டி...\nஇலங்கையில்ல் அதிகரிக்கும் கொரோனா அச்சம். அதிகரிக்கின்றது வைத்தியசாலையில் அனுமதிக்கும் எண்ணிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/the-trailer-of-kalavani-2-movie-is-released-tomorrow/c77058-w2931-cid317438-su6200.htm", "date_download": "2020-06-04T06:45:28Z", "digest": "sha1:ZPQ3YESWFL34RHKJCSH5TOD64NVYGNBC", "length": 2210, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "களவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு !", "raw_content": "\nகளவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு \nகளவாணி 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\n’களவாணி 2’ படத்தை உருவாக்குவதன் மூலம், விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர். ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர்.\nமேலும், களவாணி 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் ந��ந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக‌ உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/06/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:41:44Z", "digest": "sha1:EQHFVD7KZD6SPNXMHZP2DZVIO4OF4LD3", "length": 22922, "nlines": 308, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]மனதை ரசியுங்கள்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nஅது உங்களுடைய இயற்கையான ஒருபகுதி; அதை நிறுத்த முயன்றால் நீங்கள் கிறுக்கனாகிவிடுவீர்கள்.\nஅது ஒருமரம் தன்இலைகளை தடுப்பதைப்போல;\nமரம் பைத்தியமாகிவிடும். இலை என்பது அதற்கு இயற்கையானது.\nயோசிப்பதை நிறுத்த முயலாதீர்கள், அது உண்மையில் நல்லது.\nஇரண்டாவது விஷயம்: தடுக்காமல் இருப்பது மட்டும் போதாது, இரண்டாவது\nஅதை ரசிக்க வேண்டும். அதனுடன் விளையாடுங்கள் அது ஒரு அழகான விளையாட்டு அது ஒரு அழகான விளையாட்டு\nஅதை ரசியுங்கள், அதை வரவேற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் அதை பற்றி கவனமாக இருப்பீர்கள். அதிக விழிப்புணர்வோடு.\nஆனால் அந்த விழிப்புணர்வு என்பது மிக,\nமிக, மறைமுகமாக வரும். , விழிப்புவேண்டும் என்கிற முயற்சியாக இருக்காது. நீங்கள் விழிப்போடு இருக்க முயலும்போது, மனம் உங்களை திசை திருப்புகிறது, அதன்மீது உங்களுக்கு கோபம் வருகிறது. அரட்டையடித்துக் கொண்டேயிருக்கிற ஒரு அசிங்கமான மனம் என்கிற எண்ணம் ஏற்படும். நீங்கள்\nமெளனமாக இருக்க நினைக்கிறீர்கள், அது உங்களை அனுமதிப்பதில்லை. அதனால் மனதை ஒரு எதிரியாக கருதத் துவங்குகிறீர்கள்.\nஅதுநல்லதல்ல; அது உங்களையே இரண்டாகப் பிரிப்பது. பிறகு நீங்களும்,\nஉங்கள் மனமும் இரண்டாகிறீர்கள்., மோதல், உரசல் துவங்குகிறது. எல்லா உரசல்களுமே தற்கொலையானது காரணம் உங்கள் சக்திதான் தேவையில்லாமல்\nவிரயமாகிறது. நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு பலம் இல்லை. அதே சக்தியை சந்தோஷத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.\nஅதனால் யோசிக்கிற நிகழ்வை ரசிக்கத் துவங்குங்கள். எண்ணங்களில் நயநுட்பங்களை கவனியுங்கள், அது எத்தனை திருப்பத்தை ஏற்படுத்துகிறது.\nஒன்று எப்படி மற்றொன்றுக்கு கொண்டு செல்கிறது., அவை எப்படி ஒன்றுக்கொன்று கோர்த்துக் கொள்கிறது. அதை கவனிப்பதே\nஒரு அற்புதம் ஒரு சின்ன யோசனை உங்களை எங்கே��ோ ஒருகோடி எல்லைக்கு கொண்டுசெல்லும் அதை கவனித்தால் அவைகளுக்குள் எந்தத்தொடர்பும் இருக்காது.\nஅதை ரசியுங்கள் – அது ஒரு விளையாட்டாக இருக்கட்டும்.\nவேண்டுமென்றே விளையாடுங்கள் உங்களுக்கே வியப்பாக இருக்கும்;\nசிலசமயங்களில் அதை ரசிக்கத் துவங்குங்கள்.\nஅழகான இடைநிறுத்தங்களை காண்பீர்கள். திடீரென்று\nஒருநாய் குரைக்கும், ஆனால் உங்கள் மனதில் எதுவுமே எழாததை காண்பீர்கள், யோசனை சங்கலி துவங்கியிருக்காது. நாய் குரைத்துக் கொண்டேயிருக்கும், நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் எந்த சிந்தனையும் எழாது. சின்ன இடைவெளிகள் தோன்றும்… ஆனால் அவைகளை\nநிரப்ப வேண்டியதில்லை. அவை தானாகவே வருகிறது, அவை வரும்போது, அவை அழகாக இருக்கின்றன. இந்த சின்ன இடைவெளிகளில் நீங்கள் கவனிப்பவரை கவனிக்கிறீர்கள். – ஆனால் அது இயற்கையாகவே நடக்கும்.\nமறுபடியும் சிந்தனைகள் வரும் நீங்கள் அதை ரசிப்பீர்கள். சுலபமாக\nசெல்லுங்கள், அதை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விழிப்புணர்வு\nஉங்களுக்குள் வரும். ஆனால் அவை மறைமுகமாக வரும்.\nகவனிப்பது, ரசிப்பது, சிந்தனைகளில் ஒரு திருப்பம் ஏற்படுத்துவதை பார்ப்பது,\nலட்சக்கணக்கான அலைகளோடு இருக்கும் கடலை கவனிப்பதைப்போல இருக்கும். இதுவும்கூட ஒருகடல்தான், எண்ணங்கள்தான்\nஅலைகள். ஆனால் மக்கள் போய் கடலில் இருக்கும் அலைகளை ரசிக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வில் ஏற்படும் அலைகளை ரசிப்பதில்லை.[:]\n[:en]அரசு நிறுவனங்கள் செயல்பாடு… ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு ஆய்வு[:]\n[:en]குஜராத் தேர்தல் மகாபாரத போரை போன்றது —- ராகுல்[:]\n[:en]இங்கிலாந்தில் இந்திய அமெரிக்கர் கடத்தி கொலை; 6வது நபர் கைது[:]\nNext story [:en]பணத்திற்காக அடுத்தவர்களை தொந்தரவு செய்வதும், ஏமாற்றுவதும் கூட தொழிலாய் ஆகிவிட்டது. [:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\nபெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்..\nசெய்திகள் / மருத்துவம் / முகப்பு\n[:en]மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 40 ஆர்.கே.[:]\nசுவாரஸ்யமான கட்டுரை 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 63[:]\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nஅமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்..\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nமறக்க மறக்க முடியாத மனிதன்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nசபரிமலை ஐயப்பா பெண்கள் நிலை பாரப்பா – ஆர்.கே.\n[:en]கலாம் கலகம் கட்சிகள் – ஆர்.கே.[:]\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2020/01/03/%E0%AE%B0%E0%AF%82-23-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-04T09:16:09Z", "digest": "sha1:EFSMXYRUWSB455LMWBY3IDUAN5GU53L2", "length": 7071, "nlines": 83, "source_domain": "bsnleungc.com", "title": "ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க எம்டிஎன்எல் நிறுவனம் முடிவு | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க எம்டிஎன்எல் நிறுவனம் முடிவு\nபொதுத் துறை நிறுவனமான மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனம் வரும் நிதி ஆண்டிலிருந்து லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக நிறுவனம் வசம் உள்ள ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறைக்கு விற்பனை தொடர்பான திட்ட அறிக்கையை எம்டிஎன்எல் நிர்வாகம் அளித்துள்ளது. இதில் முதல்கட்டமாக மும்பையில் உள்ள 36 ஏக்கர் நிலம், டெல்லியில் உள்ள கடைகளுடன் கூடிய அலுவலக வளாகம், நொய்டாவில் உள்ள அலுவலர் குடியிருப்பு உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6,200 கோடியாகும். மும்பை மற்றும் டெல்லியில் விற்பனை செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடியாகும்.\nஊழியர்களின் தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு வரும் நிதி ஆண்டிலிருந்து நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கும் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுநீல் குமார் குறிப்பிட்டார். தற்போது 14,387 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1,700 கோடி சம்பள தொகை மீதமாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 18,422 ஆகும்.\n2020-21-ம் ஆண்டில் சொத்து விற்பனை மூலம் ரூ. 7 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nடெல்லியில் மட்டும் 7 அலுவலக மற்றும் கடை வளாகங்கள் எம்டிஎன்எல்லுக்கு சொந்தமாக உள்ளன. இது தவிர 398 அலுவலர் குடியிருப்புகள் பல்வேறு வளாகங்களில் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குர்ஷித் லால் பகுதியில் உள்ள அலுவலகத்தை காலி செய்துவிடமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 500 கோடி முதல் ரூ. 600 கோடி வரை வாடகை ஈட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/jonty-rhodes-run-out-was-the-biggest-highlight-of-92-world-cup", "date_download": "2020-06-04T09:03:57Z", "digest": "sha1:U533IGXVOWZE4P7EYSITR4PPG25WMIDI", "length": 16611, "nlines": 120, "source_domain": "sports.vikatan.com", "title": "ஜான்டி ரோட்ஸ் செய்த அந்த ரன் அவுட்... 1992 உலகக் கோப்பை நினைவுகள்!|Jonty Rhodes run out was the biggest highlight of 92 World Cup", "raw_content": "\nஜான்டி ரோட்ஸ் செய்த அந்த ரன் அவுட்... 1992 உலகக் கோப்பை நினைவுகள்\nஜான்டி ரோட்ஸ் செய்த அந்த ரன் அவுட்... 1992 உலகக் கோப்பை நினைவுகள்\nபந்து ஜான்டி ரோட்ஸ் கைகளில் இருக்கும். இன்சமாம், திரும்பி கிரீஸ் நோக்கி ஓடுவார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரோட்ஸ் ஹேட் அதர் ஐடியாஸ்\nஇம்ரான் கானின் அசத்தல் கேப்டன்ஷிப், இன்சமாம் உல் ஹக்கின் எழுச்சி, வாசிம் அக்ரமின் ஹீரோயிசம் எனப் பட்டையைக் கிளப்பி கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான். லீக் சுற்றில் அசத்திய நியூசிலாந்து அரையிறுதியில் வெளியேற, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா லீக் சுற்றோடு வெளியேறின. இந்த உலகக் கோப்பையின் சில சுவாரஸ்யங்கள்...\nஉலகின் மிகச் சிறந்த ரன் அவுட்\nகிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ரன் அவுட்களைப் பட்டியலிட்டால், அதில் டாப் பொசிஷனில் இருப்பது நிச்சயம் இந்த ரன் அவுட்டாகத்தான் இருக்கும். ஜான்டி ரோட்ஸ் எனும் ஏலியன் லெவல் ஃபீல்டரை, ஒட்டுமொத்த உலகத்துக்கும் அறியப்படுத்திய தொடர் இது.\nஇந்தத் தொடரின் ஒரு லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக், இம்ரான் கான் களத்தில் இருந்தனர். பிரயன் மெக்மில்லன் வீசிய ஒரு பந்தை, இன்சமாம் அடிக்க முயற்சி செய்தார். பந்து பேட்டில் படாமல், காலில் பட்டுச் சென்றுவிட்டது. உடனே, ரன் எடுப்பதற்காக இன்சமாம் ஓடினார். இம்ரான் கான், வேண்டாம் என்று நின்றுவிடுவார். பந்து ஜான்டி ரோட்ஸ் கைகளில் இருக்கும். இன்சமாம், திரும்பி கிரீஸ் நோக்கி ஓடுவார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரோட்ஸ் ஹேட் அதர் ஐடியாஸ்\nஸ்டம்புக்கு அருகே வேறு தென்னாப்பிரிக்க வீரர்கள் இல்லாததால், அவரே ஸ்டம்புகள் நோக்கி வேகமாகப் பாய்ந்தார். வேட்டையாடிக்கொண்டிருக்கும் புலி, மா���் மீது பாய்வதுபோல், இரண்டு கால்களையும் நீட்டி காற்றில் பறந்தார். இன்சமாம் கிரீசுக்குள் நுழைவதற்கு முன்பே, ஸ்டம்புகள் மீது பாய்ந்து அவரை ரன் அவுட் செய்தார். இன்றும் எவராலும் மறக்க முடியாத ரன் அவுட் அது\nஒரே பாலில் 22 ரன் எடுக்க முடியுமா\nஇந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய சர்ச்சை, இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டியின்போது எழுந்தது. இப்போது டக்வெர்த் லூயிஸ் (டக்வெர்த் - லூயிஸ் - ஸ்டெர்ன்) முறை பயன்படுத்துவதுபோல், அப்போது `ஆவரேஜ் ரன் ரேட்' முறை பயன்படுத்தப்பட்டுவந்தது. 90களின் தொடக்கத்தில், அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, `Most Productive Overs' (MPO) முறை நடைமுறைக்கு வந்தது. இதுதான் தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவைக் கலைத்த வில்லன்களில் முதன்மையானது.\nஇந்த உலகக் கோப்பையில் பல போட்டிகள் மழையால் தடைப்பட்டுக்கொண்டே இருந்தன. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆடிய லீக் போட்டியுமே மழையால் பாதிக்கப்பட்டு, MPO முறையில்தான் முடிவு எட்டப்பட்டது. சிட்னியில் நடந்த அந்த இரு அணிகளுக்கு எதிரான அரையிறுதி, மழையால் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய தென்னாப்பிரிக்கா, 42.5 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு, 231 எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் பெவிலியன் திரும்பினர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.\n1 பந்துக்கு 22 ரன்கள் தேவை\nஅதிக நேரம் விளையாட முடியாது என்பதால், MPO முறை கணக்கில் கொள்ளப்பட்டு, இலக்கு மாற்றப்பட்டது. இலக்கு என்ன என்று எல்லோரும் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். `22 needed from 13' என்ற வாசகத்தில், ஒரேயொரு மாற்றமாக அந்த மூன்றை மட்டும் நீக்கிவிட்டு, மற்றதை அப்படியே ஓடவிட்டனர். `22 needed from 1'. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. முதல் உலகக் கோப்பையிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறவிருந்த தென்னாப்பிரிக்காவின் கனவைக் கலைத்தது மழை.\nமார்டின் குரோவ் - ஸ்டீரியோடைப்களை உடைத்த ஜீனியஸ் கேப்டன்\nஉலகக் கோப்பைக்கு முந்தைய ஒருநாள் தொடரில், இங்கிலாந்திடம் வைட்வாஷ் ஆகியிருந்தது நியூசிலாந்து அணி. ஆனால், உலகக் கோப்பையில் அனைத்து அணிகளையும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்தன���். முதல் 7 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது அந்த அணி. இதற்கு மிகமுக்கியக் காரணம், அந்த அணியின் கேப்டன் மார்டின் குரோவ். இத்தொடரின் டாப் ஸ்கோரர் (456 ரன்கள்), தொடர் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி, கேப்டனாக அவர் செய்த விஷயங்கள் பலரையும் கவர்ந்தன. சொல்லப்போனால் பல மாற்றங்களுக்கு முன்னோடியாகவும் அவரது முடிவுகளே இருந்தன.\nஇப்போதெல்லாம் சில கேப்டன்கள் முதல் ஓவரையே ஸ்பின்னருக்குக் கொடுக்கிறார்கள். அந்த டிரெண்டை இந்த உலகக் கோப்பையில் தொடங்கிவைத்தார் குரோவ். ஆஃப் ஸ்பின்னர் தீபக் படேலை, அவர் தொடக்க பௌலராகப் பயன்படுத்த, தொடக்க ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது பிளாக் கேப்ஸ். அதேபோல், மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருந்த மார்க் கிராட்பேக் போன்ற ஹிட்டர்களை ஓப்பனர்களாக இறக்கினார். இவரது அந்தப் புதிய யுக்திகள் நல்ல பலன் கொடுத்தது மட்டுமல்லாமல், அனைத்து ஸ்டீரியோடைப்களையும் உடைத்து, புதிய புதிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது.\nமுதல் 4 உலகக் கோப்பைகளிலும், எல்லா அணிகளும் வெள்ளை உடை அணிந்துதான் விளையாடிக்கொண்டிருந்தன. இந்த உலகக் கோப்பையில்தான் கலர்ஃபுல் ஜெர்சிகளோடு ஒவ்வோர் அணியும் கலந்துகொண்டன. இப்போதுபோல், ஒவ்வொரு ஜெர்சியும் ஒவ்வொரு டிசைனிலெல்லாம் அப்போது இல்லை. அனைத்து அணிகளின் ஜெர்சிகளும் ஒரே பேட்டர்னில்தான் (pettern) இருக்கும். நிறம் மட்டும் மாறுபடும். அதுமட்டுமல்லாமல், முதல் முறையாக வெள்ளை நிறப் பந்துகளும் இந்த உலகக் கோப்பையின்போதுதான் பயன்படுத்தப்பட்டன.\n1992 உலகக் கோப்பை அணிகள்\nபோட்டியின் ஃபார்மட் மாறியதும் இந்த உலகக் கோப்பையில்தான். அதுவரை 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக விளையாடிக்கொண்டிருக்க, இந்த முறை 9 அணிகள் ஒரே பிரிவாக, ரவுண்ட் ராபின் முறையில் விளையாடின. ஒவ்வோர் அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மோதின. தென்னாப்பிரிக்க அணி பங்கேற்ற முதல் உலகக் கோப்பையும் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mysterious-fever-spreads-around-thiruthani-11-children-dead/articleshow/54772244.cms", "date_download": "2020-06-04T09:26:03Z", "digest": "sha1:KJZG4GANWIOZB5743GMBBUVSBQ3LYTOU", "length": 12053, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்��� தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருத்தணியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு\nதிருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தி பெரும்பாலான பகுதிகளில் மர்ம காய்ச்சல் அச்சுறுத்தி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரை மொத்தம் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.\nதிருத்தணியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு\nதிருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தி பெரும்பாலான பகுதிகளில் மர்ம காய்ச்சல் அச்சுறுத்தி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரை மொத்தம் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.\nதிருத்தணியில் அண்மைகாலமாக மர்ம காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரை 10 குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு குழந்தை உயிரிழந்து அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுமாரகுப்பத்தை சேர்ந்த பரத் என்ற அந்த 3 வயது சிறுவன் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டிருந்தது. நேற்று சிகிச்சை பலனளிக்காமல்சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nஅந்த பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாகவும், கழிவு நீர் கால்வாய்கள் முறையாக சுத்தப்படுத்தாமல் இருப்பதாலேயே சுகாதாரக் சீர்கேடு நிகழ்வதாகவும், இதுதான் பல குழந்தைகள் உயிரிழப்பு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nபொதுத்தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை...\nநாளை மறுநாள் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்துக்கு ஆபத்...\nRation Card: வாங்காத பொருளுக்கு பில்... திருட்டு பில் ப...\nமாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் மீது புகார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமர்ம காய்ச்சல் பலி காய்ச்சல் fever dengu\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமட���யும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிரடி\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\n - தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் இதோ\nமாஸ்க் போடலைன்னா கேஸ் போடுவாங்களாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nமாம்பழம் இயற்கையில் பழுத்ததா, கெமிக்கல் மூலம் பழுத்ததா, எப்படி கண்டுபிடிப்பது\nசிம்புவுக்கு விரைவில் திருமணம்: நெருக்கமானவரே சொல்லிட்டாரே\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=379", "date_download": "2020-06-04T09:06:23Z", "digest": "sha1:NW26QK3OESBZDFJUX6QXAHUY6SJIXOJ2", "length": 19814, "nlines": 228, "source_domain": "temple.dinamalar.com", "title": " Amirthakadeswarar Temple : Amirthakadeswarar Amirthakadeswarar Temple Details | Amirthakadeswarar - Sakkottai | Tamilnadu Temple | அமிர்தகலசநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில்\nமூலவர் : அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்\nதல விருட்சம் : வன்னி\nதீர்த்தம் : நால்வேத தீர்த்தம்\nபுராண பெயர் : திருக்கலயநல்லூர்\nஇண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள் துண்டமிடு சண்டியடி யண்டர்தொழு தேத்தத் தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில் மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக் கண்டவர்கண் மனம்கவரும் புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும் கலயநல்லூர் காணே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 68வது தலம்.\nமகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலை சுற்றி கோட்டையின் இடிபாடுகள் உள்ளன. முற்காலத்தில் சோழர்களது முக்கிய இடம். சமணர்கள் சம்பந்தம் இவ்விடத்தில் சாக்கியர் (சாக்கோட்டை என்பதிலிருந்து அறிய வருகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 131 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அமிர்தகலசநாதர்(அமிர்தகடேஸ்வரர்) திருக்கோயில் சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்) - 612 401. கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.\nகிழக்கு நோக்கிய சன்னதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம், நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது.\nவேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.\nசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஉலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்��ிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். அம்மன் தவம் செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. விசேஷமான தெட்சிணாமூர்த்தி உள்ளார். லிங்கோத்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார்.\nஅம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு.\nகாஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார்.\nஎப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு லிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து \"நமசிவாய' மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார்.\nஇதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார்.\nசிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனி���் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்திலிருந்து (5 கி.மீ.) மன்னார்குடி செல்லும் வழியில் சாக்கோட்டை உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2011/10/blog-post_28.html", "date_download": "2020-06-04T09:33:56Z", "digest": "sha1:XOZGSQXRMBM2AV6LITY2NO4UR4KCPDUX", "length": 22171, "nlines": 233, "source_domain": "www.ariviyal.in", "title": "அமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா | அறிவியல்புரம்", "raw_content": "\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nகிராமப்புறங்களில் ஆட்டுக் கிடா சண்டை நடத்துவது உண்டு. சண்டை போடுவதற்கென்றே பழக்கப்பட்ட ஆடுகள் பயங்கரமாக மோதும். விஞ்ஞானிகளும் இப்படியான மோதல்களை நடத்துகின்றனர்.\nஒரு பெரிய வித்தியாசம். இப்படி ஒன்றோடு ஒன்று மோதுவது கண்ணுக்கே தெரியாத -- அணுவையும் விடச் சிறியதான துகள்கள். 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் உருவான போது இருந்த நிலைமை என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே இந்த மோதல் ஆராய்ச்சி.\nபாதாள சுரங்கத்தின் ஒரு காட்சி\nஅணுத் துகள்களை விரட்டோ விரட்டு என்று விரட்டினால் அவை தானே எதிரும் புதிருமாக வந்து மோதும். இதற்கான யந்திரத்தை அமெரிக்காவில் எர்னஸ்ட் லாரன்ஸ் 1930 களில் உருவாக்கினார். இந்த யந்திரத்துக்கு துகள் விரட்டி, துகள் முடுக்கி, அணு உடைப்பான் என்றெல்லாம் பெயர் உண்டு.\nலாரன்ஸ் துகள் விரட்டியை உருவாக்கியதற்குப் பிறகு மேலும் மேலும் சக்தி வாயந்த துகள் விரட்டிகள் நிறுவப்பட்டன. அவற்றில் முக்கியமானது தான் டெவாட்ரான் (Tevatron). ஒரு காலத்தில் இது உலகிலேயே சக்தி வாய்ந்த துகள் விரட்டியாகத் திகழ்ந்தது.அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகே பெர்மிலாப் என்று ஒரு பெரிய ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாக டெவாட்ரான் விளங்கியது.\nதுகள் விரட்டி விஷயத்தில் எல்லாமே பிரும்மாண்டம் தான். டெவாட்ரான் முழுக்க முழுக்க பாதாளத்தில் தான் அமைந்திருந்தது. படத்தில் வட்ட வடிவில் இரு வளையங்களைக் காணலாம். இதற்கு அடியில் நல்ல ஆழத்தில் வட்ட வடிவிலான சுரங்கப் பாதைகள் உள்ளன்.\nதுகள்கள் மோதலைப் பதிவு செய்து\nபுரோட்டான் எனப்படும் அணுத் துகள் , எதிர் புரோட்டான் துகள் ஆகிய இரண்டையும் மோத விடுவதற்குத் தான் இந்த சுரங்கப்பாதைகள். புரோட்டான் நேர் மின்னேற்றம் கொண்டது. எதிர் புரோட்டான் எதிர் மின்னேற்றம் கொண்டது. இவற்றைத் தனித்தனியே உற்பத்தி செய்ய பெரிய கருவிகள் உண்டு.\nபின்னர் பாதாள சுரங்கத்தில் இவை பயங்கர வேகத்தில் எதிர் எதிராகச் சுற்றிச் சுற்றி வரும்படி செய்யப்படும். சுரங்கப்பாதையின் இரு புறங்களிலும் கடும் குளிர் நிலையில் உள்ள மின் காந்தங்கள் இத் துகளகளை விரட்டோ விரட்டு என்று விரட்டும். குறிப்பிட்ட கட்டத்தில இந்த இரு வகை அணுத் துகள்களும் பயங்கர வேகத்தில் மோதும். அப்போது மிகுந்த சக்தி வெளிப்படும்.\nஐன்ஸ்டைனின் தத்துவப்படி பொருள் என்பது சக்தியாக மாறும். அது போலவே சக்தி என்பது பொருளாக மாறும். துகள் மோதல்களின் போது தோன்றும் ச்க்தியானது மிக நுண்ணிய புதிது புதிதான துகள்களாக வடிவெடுக்கும். தோன்றிய சில கணங்களில் இத் துகள்கள் மறைந்து விடும். இத் துகள்களைப் படம் எடுத்து அவற்றை ஆராயும் பணியில் தான் டெவாட்ரா ன்விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். டாப் குவார்க் என்னும் அடிப்படைத் துகள் ஒன்றை டெவாட்ரான் 1995 ல் கண்டுபிடித்தது. இது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.\nதுகள் மோதல்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றை மிக நவீன காமிராக்களைக் கொண்டு படம் எடுக்கவும் டெவாட்ரானில் பல ஆள் உயரம் கொண்ட ராட்சத யந்திரங்கள் இருந்தன.\nசுமார் 25 ஆண்டுக்காலம் துகள் மோதல் ஆராய்ச்சியில் தலையாய இடம் பெற்றிருந்த டெவாட்ரான் செப்டம்பர் 30 ஆம் தேதி மூடப்பட்டு விட்டது. இதை மேலும் மூன்று ஆண்டுகள் இயக்கப் போதுமான பணம் ஒதுக்க இயலாது என அமெரிக்க அரசு கைவிரித்து விட்டது என்பது இதற்கான முக்கிய காரணமாகும். டெவாட்ரானை விடப் பல மடங்கு சக்தி கொண்ட ஆராய்ச்சிக்கூடம் ஒன்று ஐரோப்பாவில் ஜெனீவா அருகே நிறுவப்பட்டு அது முதலிடத்தைப் பெற்று விட்டது என்பதும் ஒரு காரணமாகும்.\nஜெனீவாவில் உள்ள ஆராய்ச்சிக்கூடம் பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய CERN எனப்படும் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகும் டெவாட்ரான் வளையத்தின் சுற்றளவு 6.3 கிலோ மீட்டர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூட வளையத்தின் சுற்றளவு 27 கிலோ மீட்டர். அடிப்படைத் துகள்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இப்போது இங்கு பெரிய அளவில் துகள் மோதல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.\nதகவல் உள்ள பதிவு. அருமை.\nநல்லப்பதிவு, இப்போ தான் உங்க பதிவப்பார்க்கிறேன்.\ndavincy code fame Dan Brown எழுதின ஏஞ்சல்ஸ் அன்ட் டெமான்ஸ் கதைல முழுக்க இந்த மேட்டர் தான், ஆண்டி மேட்டர், செர்ன் , வாடிகன் என்று விலாவாரியாக சொல்லி இருப்பார். நீங்க படிச்சு இருப்பிங்க. ஆனா அதுல செர்ன் அ வில்லன் ஆக்கி இருப்பார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் கூட செர்ன்ல நடந்த ஆய்வால உலகம் அழியும்னு பீதிய கிளப்பிச்சு மீடியா.\nஎதிர் ப்ரோட்டான் என்பதே மோதலுக்கு அப்புறம் தான் உருவாகும்னு படிச்சதா நினைவு, ஆனால் எதிர்ப்புரோட்டானை மோத விடுவதாக சொல்லி இருக்கிங்க. அப்போ அதுக்கு நிலைப்பு தன்மை இருக்கா\nDavincy Code நாவல் நான் படித்ததில்லை\nAntiproton பற்றி: சாதாரண புரோட்டான் இரண்டு Up Quark மற்றும் ஒரு Down Quark கினால் ஆனது\n.Antiproton இரண்டு anti up Quark குகள் ம்ற்றும் ஒரு anti Down Quarkகினால் ஆனது.எதிர் புரோட்டான் நிலையாக இருக்கக்கூடியது என்றாலும் சில கணங்களில் அழிந்து விடுகிற்து. தகுந்த யந்திரங்களைப் பயன்படுத்தி எதிர் புரோட்டான்களைத் தயாரிக்கிறார்கள்.புரோட்டான் எதிர் புரோட்டான் இரண்டுமே எதிரிகள் என்பதால் ஒன்றோடு ஒன்று மோதி அழியும். அப்போது ஆற்றல் உண்டாகும்.\nபுரியாத பல விஞ்ஞான தகவல்கள், அறிவியல் தகவல்கள் எளியமையாக கற்றுக் கொடுக்கபடுகிறது. நன்றி அய்யா.\nபுதிய தகவல் . பகிர்வுக்கு நன்றி\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nஅதென��ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்\nவால் நட்சத்திரம் பூமிக்கு கிருமிகளைக் கொண்டு வருகிறதா\nபதிவு ஓடை / Feed\nநாம் இப்போது 700 கோடி\nவியாழனை கிழக்கு வானில் காணலாம்\nஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nவானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’\nஅது ஒரு பூகம்ப நாடு\nபூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்\nபாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nசூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி\nராக்கெட் வெற்றி தான். ஆனால்...\nவீடு தேடி வந்த விண்கல்\nஇளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்\nமிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை\nவான் புழுதி ஊடே சென்ற பூமி\nமூழ்கப் போகும் தீவில் தணணீர் பஞ்சம்\nஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்\nவிஞ்ஞானிகளைக் கூண்டில் நிறுத்திய பூகம்பம்\nபூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்\nசிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்\nஅமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முட...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/gampaha-district-ekala/", "date_download": "2020-06-04T08:56:24Z", "digest": "sha1:GY6AEZEX3UZUWLAYEVEOSPD2QBUUVFVJ", "length": 4384, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கம்பகா மாவட்டத்தில் - ஏகல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / ��ல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகம்பகா மாவட்டத்தில் - ஏகல\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களனி, கிரிபத்கொட, கொழும்பு, நுகேகொடை, நேகோம்போ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/18/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F-3/", "date_download": "2020-06-04T09:09:48Z", "digest": "sha1:QTZVQ76V6N56FVAKR72MPWSWCMU7EPUB", "length": 10410, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக் கட்டத்தில் - Newsfirst", "raw_content": "\nபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக் கட்டத்தில்\nபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக் கட்டத்தில்\nColombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி இன்று யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது.\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது.\nகூட்டணியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இம்முறை தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை கையளித்தார்.\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்று யாழ்ப்பாணத்தில் ​வேட்புமனு தாக்கல் செய்தது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வேட்புமனுவை கையளித்தார்.\nஇதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளது.\nயாழ். மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் முருகேசு சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஇதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் வன்னி தேர்தல் மாவட்ட��்திற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.\nஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் 8 பேர் அடங்கலாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இம்முறை தேர்தலில் களமிறங்கவுள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், இன்று வேட்புமனுவை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கல் செய்தார்.\nஇதேவேளை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் இன்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது.\nஜனநாயக இடதுசாரி முன்னணியின் முதன்மை வேட்பாளரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன் இன்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nசகல வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது\nபொதுத்தேர்தல் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பு இன்று\nபொதுத் தேர்தல்; மனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nபுத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்\nசகல வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது\nபொதுத்தேர்தல் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பு இன்று\nமனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் நாளை\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவ��� சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/ajith-asked-to-change-the-story/", "date_download": "2020-06-04T09:12:32Z", "digest": "sha1:WYQ4UKWVM3TVFMJL6R4OASXOVL5DJNRL", "length": 4929, "nlines": 58, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "கதையில் மாற்றம் செய்ய கேட்ட அஜித் - Tamil Cine Koothu", "raw_content": "\nகதையில் மாற்றம் செய்ய கேட்ட அஜித்\nகதையில் மாற்றம் செய்ய கேட்ட அஜித்\nதல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் கதையில் அஜித்தின் கோரிக்கைக்கு அமைய சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎச்.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக தல அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே இயக்குனரால் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தல அஜித், கதை நன்றாக இருக்கிறது, ஆனால், கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் எமோஷனல் காட்சிகள் குறைவாகவுள்ளது. அதை கதையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள் என வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்ய, அதனை ஏற்றுக்கொண்ட இயக்குனர் தற்போது கதையில் சில மாற்றங்களை செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஉள்ளாடையின்றி சஞ்சிகைக்கு போஸ் கொடுத்த மணிரத்தனம் ஹீரோயின் அதிதி ராவ்\nமலையாளத்திலும் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி\nஒரே நாளில் சந்தானத்தின் 2 படங்கள்\nஅனு இம்மானுவேலின் அழகிய புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nயாஷிகா ஆனந்தின் புதிய போட்ஷூட் புகைப்படங்கள்\nஅவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை – தனுஷ் பட நடிகை\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து நடிகர் விஜய் சொன்னவை\n14 வயதில் ‘மாஸ்டர்’ பட நாயகி சந்தித்த இனவெறி பேச்சு\nமிஷ்கினின் 11 திரைக்கதைகளில் ஒன்று இந்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-beauty-tips-in-tamil/", "date_download": "2020-06-04T08:52:04Z", "digest": "sha1:6Q2R3IONMH7QFSYGCLGQIR2EHYYTYLGN", "length": 17765, "nlines": 207, "source_domain": "pattivaithiyam.net", "title": "இது சத்தான அழகு, beauty tips in tamil |", "raw_content": "\nகண்ணுக்கு அரைக்கீரை… வளர்ச்சிக்கு முளைக்கீரை… வாய்ப்புண்ணுக்கு மணத் தக்காளி… ஞாபக சக்திக்கு வல்லாரை… சரும அழகுக்கு பொன்னாங்கண்ணி… இப்படி ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அழகும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும் என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிற உண்மை.\n‘‘உடலின் உள் உறுப்புகளுக்கு நல்லது செய்கிற அத்தனை கீரைகளும் இலை வகைகளும் வெளிப்பூச்சுக்கும் நல்லது செய்யும்’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத். விதம் விதமான கீரைகள் மற்றும் இலைகளை வைத்து அவர் செய்து காட்டுகிற அழகு சிகிச்சைகளை நீங்களும் பின்பற்றிப்\nகறிவேப்பிலையில் உள்ள புரதமும் பீட்டா கரோட்டினும் கூந்தல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியவை. தினம் சிறிது கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் கூந்தல் கருமையாக, அடர்த்தியாக வளரும். வாரம் ஒரு முறை கைப்பிடி அளவு கறிவேப்பிலையை, ஊற வைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து, தலையில் தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு அலசவும். இது கூந்தல் உதிர்வையும் இளநரையையும் தடுக்கும். கறிவேப்பிலையைக் காய வைத்துப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது முல்தானி மிட்டியும், சுத்தமான பன்னீரும் சேர்த்துக் குழைத்து முகத்துக்கு பேக் போல போடலாம். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, முகத்துக்கு ஒருவித பளபளப்பைக் கொடுக்கும்.\nவேப்பங்கொழுந்தை மையாக அரைத்து, அரை பக்கெட் தண்ணீரில் கலக்கவும். தலைக்குக் குளித்து முடித்ததும், இந்தத் தண்ணீரால் கூந்தலை அலசினால், கூந்தல் கண்டிஷன் ஆகும். பேன், ஈறு, பொடுகுத் தொல்லை மறையும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைக்கவும். அதன் சாரமெல்லாம் தண்ணீரில் இறங்கியதும், அந்தத் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினசரி குளிக்கும் தண்ணீரில் சிறிது கலந்து உபயோகித்தால் சருமத் தொந்தரவுகள், ஒவ்வாமை வராது. பருக்களும் எட்டிப் பார்க்காது. இதே தண்��ீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவிக் கொண்டு தூங்கலாம். காலையில் முகம் கழுவிட கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் போன்றவையும் மறைந்து, சருமம் பளிச்சென மாறும்.\nஆமணக்குக் கொட்டை யில் இருந்துதான் விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. ஆமணக்கு இலையை அப்படியே தலையில் வைத்திருந்தால், தலைவலி பறந்து போவதுடன், தலையில் ஏதேனும் கொப்புளங்கள் இருந்தாலும் ஆற்றும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஆமணக்கு இலையை மார்பகங்களின் மேல் வைத்திருந்தால், பால் சுரப்பு அதிகமாகும்.\nசெம்பருத்தி இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அதில் அரை கப் தயிர் சேர்த்துக் குழைத்து, தலையில் தடவி, 1 மணி நேரம் காத்திருக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரால் அலசவும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் முடி உதிர்வது நிற்கும். கூந்தல் நுனிகள் பிளவுபடுவதும் தவிர்க்கப்படும். செம்பருத்தி இலையுடன், வெந்தயம் சேர்த்து அரைத்து, மோர் கலந்து தலையில் தடவிட, பொடுகுத் தொல்லை சரியாகும். செம்பருத்தி இலைகளைக் கரகரப்பாக அரைக்கவும். அதை சருமத்தில் ஸ்க்ரப்பர் போன்று உபயோகித்தால் இறந்த செல்களும் கரும்புள்ளிகளும் நீங்கி, சருமம் மென்மையாக மாறும்.\nமுருங்கைக் கீரையின் சாறுடன், எலுமிச்சைச்சாறு கலந்து சருமத்தில் தடவினால், சருமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாறும்.\nசருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தில் துளசியின் பங்கு மகத்தானது. துளசியை தண்ணீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் அடைபட்ட சருமத் துவாரங்கள் சுத்தமாகி, சருமம் பளிச்சென மாறும். துளசியை உலர வைத்து பொடித்துக் கொள்ளவும். முடிகிற போதெல்லாம் இந்தத் துளசிப் பொடியை முகத்தில் பவுடர் மாதிரி தடவிக் கொண்டு படுத்து ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள கரும்புள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மறையச் செய்யும். துளசியை அரைத்து, பருக்களின் மேல் பொட்டு போல வைத்து காய்ந்தவுடன் கழுவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கருந்துளசியை அரைத்துத் தலையில் தடவி, மேலே ஒரு துணியைக் கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து அலசினால் பேன், ஈறு தொல்லை மறையும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்த���ல் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/39641-2020-02-10-06-55-02", "date_download": "2020-06-04T08:59:40Z", "digest": "sha1:BSWQTB4QNTQ5OKP34TYMDF2NSBIXBOSQ", "length": 40739, "nlines": 271, "source_domain": "www.keetru.com", "title": "மகாராசனின் சொல் நிலம் கவிதைகள்: வேளாண்நிலத்தின் வலி மொழியான சொல்லாக்கம்", "raw_content": "\nஇப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் - சத்தியபாலன் கவிதைகள்\nவாழ்வின் சின்னப் புள்ளியிலிருந்து படரும் சிம்பொனிக் கோலம்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nசினிமா குறித்த பாசாங்கற்ற அக்கறையும், தகவலறிவும் கொண்ட ஒரு நூல்\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2020\nமகாராசனின் சொல் நிலம் கவிதைகள்: வேளாண்நிலத்தின் வலி மொழியான சொல்லாக்கம்\n“தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம் வேர்கள் இல்லாத மரம் போன்றது, கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால் தான், மகாராசனின் மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கின்றது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.” என சொல் நிலத்தின் முன்னத்தி ஏராக அமைந்துள்ளது.\nமகாராசனின் ‘சொல் நிலம்’ கவிதைப் படைப்புலகில் ஆதிப்புள்ளி. கீழிருந்த எழுகின்ற வரலாறு, பெண் மொழி இயங்கியல், ஏறு தழுவுதல், தமிழ் நிலமும் வன்குடியாதிக்க எதிர்ப்பும், மொழியில் நிமிரும் வரலாறு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு, பண்பாட்டு அழகியலும் அரசியலும் எனும் நூலாக்கங்களின் வழியாக கருத்துலகில் சஞ்சரித்த இவர், சொல் நிலத்தின் மூலமாக படைப்புவெளியில் உலாவ அடியெடுத்து வைத்துள்ளார்.\nஏர் வெளியீடாக இந்நூல் வந்துள்ளது. 52 பொருண்மைகளில் அமைந்துள்ள கவிதைகள் யாவும் வேளாண் சமூகப் பண்பாட்டு அரசியலை முன்வைக்கின்றன. ஆற்றுப்படை நூல்களில் ஏர்க்களம் பாடும் பொருநன், போர்க்களம் பாடும் பொருநன், பரணி பாடும் பொருநன் எனும் வகைப்பாட்டில் பாடிய கவிமரபின் நீட்சியாகவே ஏர்க்களம் பாடும் பொருநனாக மகாராசன் ‘சொல் நிலம்’ வழியாக அடையாளப்படுகிறார். கவிதைகள் முழுக்க விவசாய வாழ்வியலைப் படைப்பாளரின் சிறுவயதிலிருந்தே பெற்ற அனுபவத்தை சமகாலப் பின்னணியில் வேளாண் சமூகத்தின் இருப்பையும் இயலாமையையும் கவிதைகள் பதிவு செய்துள்ளன.\nகூதிர் கால நிலம் பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும் / வயல் நீர் பாய்ச்சும் / பின்னிரவுப் பொழுதில் / வரப்பில் நடக்கையில் / சில்லிடுகின்றன கால்கள் (2017:ப. 30) உணர்தலின் வழியாக மெய் சிலிர்க்கும் உடல் பசுமையான பொழுதுகளும் வாழ்வுகளும் நினைவில் மட்டும் வாழ்கின்றன. கனவிலும் நனவிலும் கூதிர்காலத்து நினைவுகள் பாடாய்ப் படுத்துகின்றன. இப்போதெல்லாம் கவிதைகளில் மட்டுமே செழுமை நிற்கின்றன என இயற்கையின் மாறுபாட்டை அதன் வழியான கவிமனம் கனவிலும் நனவிலும் உழல்கின்ற சூழலை அகவெளியில் மனம் உழல்வதும் புறவெளியில் மெய்சிலிர்ப்பதும் பசுமை மனம் க���ள்வதுமான தன்மையில் கூதிர்காலம் கவிதை எடுத்தியம்புகிறது .\nஎரிமலைக் குழம்பின் தாக்கத்தை முதலாளி வர்க்கத்தின் எச்சிலோடு பொருத்திப் பார்த்திருப்பது, முதலாளி வர்க்கத்தின் வன்மத்தை எரிமலைக் குழம்போடு உவமைப் படுத்தியிருப்பது, அதிகார வர்க்கத்தைத் தோலுரிக்கின்றது. செம்புலம் கவிதை சிறுவயதில் செம்மண் புழுதி படர்ந்த மேனியாக குளத்தில் குளிப்பதும் சிறு விளையாட்டுத்தனம் சண்டையில் முரண் நீக்கி சிரித்து மகிழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறது. பெயல் நீர் சுவைத்துப் / பசப்பை ஈன்றது / செவல் காடு (மேலது. ப. 77) எனும் சூழலியல் சார்ந்த கவிதை, சங்க மரபுக் கவிதையான ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ எனும் கவிதை மரபை மறுவாசிப்பு செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இக்கவிதையில் நீரில் இருந்து நிலத்தைப் பார்ப்பது ஒரு வகை; நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பது இன்னொரு வகை. மேலே குறிப்பிட்டுள்ள சங்கக் கவிதை நீரின் வழியாக நிலத்தை பார்ப்பதுமாகவும், மேலிருந்து நோக்குவதாகவும் அமைந்துள்ளது. இக்கவிதையோ நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பதுமான கீழிருந்து பார்க்கப்பட்டிருப்பது சங்க மரபிலிருந்து மாற்றுத்தளத்தில் செம்புலப் பெயல் நீர் கருத்தாடல் அமைந்துள்ளது.\nஉழைப்பின் சுரண்டலை பேசும்பொழுது உரத்த சொல்லாடலாக வெளிப்பட்டுள்ளது. விவசாயத்தின் மீதான பற்று கவிதையில் உயிர்பெற்று இருப்பதைப் போல தாய்மை, காதல், மொழி இவைகளின் மீதான பற்றுக்கோடுகள் கவிதையின் சொல்லுருக்களாக வெளிப்பட்டுள்ளன. நிலம் உற்பத்தியின் விளைவால் மகசூல் கிடைப்பதைப் போல வேளாண் வளமைக்கான மொழி தவிப்பின் விளிம்பில் ஈரம் சுரக்கும் தாய்நிலத்தின் மொழியின் குவிமையத்தைத் தாங்கி நிற்கின்றன சொல்நிலம் கவிதைகள். அன்பின் உயிர் முடிச்சை மொழியின் வழி விதைத்தவள் என்று கூறுவது, அன்பு வயப்பட்ட தாய்மையும் அன்பு வயப்பட்ட மொழியையும் ஒப்புநோக்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது.\n“உழைப்புச் சொற்களால் / நிலத்தை எழுதிப்போன / அப்பனும் ஆத்தாவும் / நெடும்பனைக் காடு நினைத்தே / தவித்துக் கிடப்பார்கள் / மண்ணுக்குள். ” ;(மேலது, ப. 87) எனக்கூறுவது, சங்கக்கவி மரபில் உள்ள கையறுநிலைப் பாடலின் தொனிப்பொருளைப் பெற்றுள்ளது இக்கவிதை. பொற்றோரும் நிலமும் இல்லாத தவ��ப்பின் இருத்தலைக் காட்டுகிறது. விளைநிலத்தை நம்பியே தம் வாழ்நாளின் முழுவதும் காலம்கழித்த விவசாயப் பூர்வீகத்தை தன்னிலைசார்ந்த படைப்பாக்கத் தன்மையை சொல்நிலத்தின் வழியாக அவதானிக்க முடிகிறது.\nவேளாண் நிலத்தின் வலி மொழி :\nவடுக்களோடும் வலிகளோடும் / வயிற்றுப்பாட்டோடும் / நெருப்பையும் சுமந்து / சாம்பலாகிப் போனார்கள் / வெண்மணி வயலின் / செந்நெல் மனிதர்கள் (மேலது, ப. 25) விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வியல் இன்றைய சூழலில் பல்வேறு நிலைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றன. கூலி உயர்விற்குக்காகப் போராடிய கீழவெண்மணி தொழிலாளர்களைக் காவு வாங்கிய அதிகார மையத்தை ‘உயிர் அறுப்புகள்’கவிதை, கடுமையாகச் சாடுகிறது. நிலமே கதியென்று / உழைத்துக் கிடந்தவர்களின் / கையளவுக் காணிகளை / அதிகாரக் களவாணிகள் / களவாடிய பின்பும் / குத்தகை வாரத்துக்கும் / கொத்துக்கும் கூலிக்குமாய் / உழைத்துமாய்ந்திடத் / தஞ்சமடைந்த ஆவிகள் / தொப்பூள்க்கொடிகள் / வியர்வை வழிந்த நிலத்தையே தான் / சுற்றிக் கிடந்தன. (மேலது, ப. 79) நிலம் வைத்திருந்த உழைப்பாளிகள் இடத்தில் கையளவு காணிகளையும் கூட இழந்து அடிமைகளாய் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்புச் சுரண்டலை உயிர் அறுப்புகள் கவிதை எடுத்தியம்புகிறது. தொப்பூள்க் கொடி உறவுதேடும் தன்மை, பஞ்சமி நிலமீட்பு தேடுகின்ற கவிதையாக முடிகிறது. ஈரம் கோதிய சொற்கள், பாழ்மனம், இனம் அழுத நிலம் எனும் கவிதைகள் தமிழ்நிலத்தின் வலிமொழியின் சொல்லாக்கங்களாகும். திணைமயக்கம் கவிதை வேளாண்நிலத்தின் தொன்மத்தைத் தேடிச் செல்கிறது.\nகுலைகள் பூத்து / உதிர்ந்த விதைகள் / வரலாறு படித்தன / வடுக்களே / விதைகளாகும் காலம் முளைக்கிறது / கூடுகள் இழந்து / காயங்கள் சுமந்த / தூக்கணாங்குருவிகள் / மீண்டு மீண்டும் வரும். (மேலது, பக். 56-57)\nஅழுது கொண்டே இருந்தாலும் / உழுது கொண்டே இருவென்று / காலில் விழுந்து கிடக்கிறது / நிலம் (மேலது, ப. 19)\nசாதிய வெறியும் / நிலவுடைமைச் சதியும் / சகதி மனிதர்களைச் / சாவடிக்கக் காத்துக் கிடக்கின்றன. (மேலது, ப. 24)\nஆத்தாளின் வலியை / இப்போது / நிலத்தாயும் / சுமந்து கிடக்கின்றன. (மேலது. ப. 62) எனும் கவிதைகள் உழைப்பாளிகளின் வலியினையும் இழிவுகளும் மனிதர்களை இறப்பின் விளிம்பில் அமிழ்த்துகின்றன. கழுநிலம் எனும�� கவிதை கையறுநிலை ஒப்பாரிப்பாடலைப் போன்று வலிமிகுந்ததாய் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளைப் கொலை செய்யும் ஆம்குழாய் கிணறுகளை, உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும் / கொத்துக் குழிகள் / நிலப் படுகொலையின் / படு களங்கள் (மேலது, ப. 64) என நிலப் படுகொலை கவிதை காட்டுகிறது. நிலத்தடிநீரை உறிஞ்சும் அதிகாரத்திமிரின் படுகளமாக நிலமாகிவிடுகின்றதை எண்ணி கவிமனம் கலங்குகின்றது.\nசொல்நிலம் கவிதைகளனைத்தும் வாழ்வின் வலியை உணர்வுப்பூர்வமாக ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகின்றன. இந்த ஒப்புமையாக்கமனைத்தும் வேளாண்மை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. உலகைப் போர்த்தும் / கதிர் போல / ஒளியாய் / நுழைந்தவள்(மேலது, ப. 11) தன்னிருப்பை வளமையாய் அணுகுவதும் வாழ்வினைச் செழுமை சேர்ப்பதற்கும் தாய்நிலத்தின் பரிசத்தை இன்பம்கொள்ளும் மனநிலை கவிதையில் வெளிப்பட்டுள்ளது. நிலத்தின் வளர்ச்சிபோல கைத்தளம் பற்றிக்கொள்கிறது கவிமனசு. சொல் நிலக் கவிதையாக்கம் மகிழ்வில் விளிம்பிலும், துன்பத்தின் விளிம்பிலும் உலவும் இருவேறு நிலையைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.\nவயல் நீர் வற்றி / பசுந்தாளெல்லாம் / பறித்து நின்ற / நெற்கதிர் அடுத்து / களம் சேர்த்த / கருத்த மனிதர்களின் கவலைகள் / ஊமணி எழுப்பிய ஓசை போல் / ஊருக்கு கேட்காமலே / ஒட்டிக் கிடந்தன வாழ்வில். (மேலது, ப. 23) உழைப்பாளிகளின் உடலை கருத்த மனிதர்கள் கூறியதோடு அவர்களின் கவலை வாய் பேசாதார் எழுப்பும் ஓசை போல கேட்காமலே போனதாகக் கூறுகிறத இக்கவிதை.\nபாழ் நிலம் நினைத்துத் / தவிர்த்து கிடைக்கும் / கலப்பை போல் / தனித்து போனது யாவும். (மேலது, ப. 27) காதலின் பால் ஆட்பட்டுத் தனிமையில் தவிக்கும் மனத்தினை பாழ்நிலத்தோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது.\nவிழுகின்ற மழைநீரில் / கலந்து விட்ட கண்ணீர் / காணாது போலவே / அவர்களின் கனவும் / கலைந்து போனது / பல காலமாய் (மேலது, ப. 31) உழைப்பாளிகளின் கனவும் களைந்து போகின்றன. வாழ்வில் கண்ணீர் மட்டுமே எஞ்சி நிற்கின்றது.\nதன்னை அழித்து / முளைக்கும் விதை போல் / உயிர்த்தீ விதைத்து, / தம்மை கொளுத்தி / இனத்தின் விழிப்பை / சாவுகளில் உயிர்ப்பித்து / முளைக்க செய்த / அறத்தீ மனிதர்களின் / தாகம் தணியும் ஒரு நாள். (மேலது, ப. 42) இயற்கைச் சீற்றத்தாலும், கைட்ரோ கார்பன் திட்டத்தாலும், உயர்மின் கோபுரம் உருவாக்கத்தாலும், பன்னாட்டுத் தொழிலின் விரிவாக்கத்தாலும் விளைநிலம் அழிக்கப்படுவதை எண்ணி வேளாண் தொழிலாளிகள் தன்னுடலில் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை மண்ணில் அறத்திற்காக விதைக்கப் படுகிறார்கள் எனக் கவிதையின் அர்த்தம் வெளிப்படுகிறது. எல்லாக் கவிதைகளும் எவ்வித பூடகமற்ற அர்த்தத்தளத்தில் பயணிக்கின்றன.\nஇயற்கையின் வளமையைக் கொண்டாடுதல் :\nவேளாண் சமூக வளமைசார் வாழ்வில் மகிழ்ச்சி சார்ந்ததாக இருப்பதோடு வளமைசார் சடங்கினை மையப்படுத்துவதோடு இயற்கையை நேசிப்பின் தன்மை கவிதைகளில் தொனிப்படுகின்றது. மழைநீர் வேளாண்மைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அம்மழை வெள்ளமாகப் பெருக்கெடுக்கும்போது அழிவையும் தருகிறது. மழை வளக்கானதாகவும் வளமை அழிப்பிற்கானதாகவும் இருமை எதிர்வுத்தன்மை கொண்ட மழையை, கண்ணீரோடு ஒப்புமையாக்கம் செய்துள்ளார் மகாராசன். குறுணி மழை, ஈரம் கோதிய சொற்கள், மழைக்காலம், ஈசப்பால், செம்புலம், உயிர்க்கொடி, பன்முகம், ஈழப் பனையும் குருவிகளும் எனும் கவிதைகள் இயற்கையையும் வேளாண் வளமையையும் கொண்டுதலைக் காட்சிப்படுத்துகின்றன.\nஇரவில் ஒழுகும் / மழை நீர் போல / மனம் அழுது அழுகின்றது இன்னும் / உசிரப்பிடுச்சி வச்சிருந்த / உனை நினைத்து (மேலது, ப. 47)\nபச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும். (மேலது, ப. 30)\nபன்னீர் பூக்கள் / முகம் சிரித்துச் / செந்தரையில் / கிடப்பதைப் போல / கூட்டமாய் சலசலத்து / குரல் சிந்திய கூட்டிசை / காற்றில் கரைந்து / செவியில் நுழைந்து / செல்லத் துள்ளலாய்க் / கண்ணில் மணக்கின்றன / பூனை குருவிகள். (மேலது, ப. 61)\nவானத்தில் உழுது விதைத்த / ஒற்றை விதையைப் போல, / வெறிச்சோடி கிடந்தாலும் ஒளியாய் துளிர்விடுகிறது / நிலா. (மேலது, ப. 72)\nஒரு மழைக்காலத்தில் / மண் தளர்த்தி / முளை விடுவதைப் போல / பச்சையம் பூக்கிறது / மனம். (மேலது)\nமண்ணில் அருவிபோல் / முன்டியடித்துப் பூத்து / சட்டென மேலே பறந்து / இறக்கை உதிரக்/ கீழே விழுந்து / அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன (மேலது, ப. 76)\nஈரக்காற்றில் மஞ்சள் மஞ்சள் இதழ் படுக்கை பீர்க்கம்பூ,\nமூக்குத்தி பூத்தேடி / பயணித்த பாதங்களைக் / குத்திகுத்திச் சிரிக்கிறது / நெருஞ்சி. (ப. 84)\nபால்வடியும் மரங்களில் / பொட்டலங்களுக்குள் / உறங்கிக் கிடக்கின்றன / ஈ���்துக் கொடிகள். (மேலது, ப. 80)\nஈச்ச மர இலைகள் கிள்ளி / உள்ளங்கைகளில் / சுருட்டி ஊதிய பீப்பிகள் / இசை கற்றுத் தந்து போயின. / அலைந்து திரிந்த வெயிலில் / நிழல் அள்ளி பருகிய போது / இனித்து கிடந்தது / வாழ்க்கை. (மேலது, ப. 67)\nஈசல் வயிற்றுப் / பால் சவுச்சியில் / கசிந்து கிடந்தது / நிலத்தாளின் முலைப்பால். (மேலது, ப. 76)\nநெல்லை விதைத்தவர்கள் / சொல்லை விதைத்தார்கள் / கூடவே தன்மானத்தையும் (மேலது, ப. 24) எனும் கவிவரியின் வழியாக, நெல்-சொல் இரண்டினையும் ஓர்மைப்படுத்தப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. மேற்காணும் சொல் நிலக் கவிதைகள் யாவும் இயற்கைப் புனைவினை மையப்படுத்திய சொல்லாக்கங்கள் சங்க இலக்கிய இயற்கைப் புனைவினைப் போன்று அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.\nஇருண்மை எனும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு கவிதையின் பாடுபொருள் திறந்த மனதுடன் வாசிப்பிற்குள் உள்நுழையும்போது சொல் நிலக்கவிதைகள், இயற்கையைப் பிரதியாக்கம் செய்வதாகவும் இயற்கையின் ஊடாக மனித வாழ்வைப் பொருத்திப் பார்ப்பதும், உலகமயச் சுழலால் இழந்து வரும் வாழ்வாதாரத்தையும், வேளாண் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்வையும் கவிதைகள் தாங்கி நிற்கின்றன. கவிதை உருவாக்கத்தில் இயற்கைப் பருப்பொருட்கள் ஆளுமை செலுத்துகின்றது. படைப்பாளுமைக்கும் இயற்கைக்குமான உறவுநிலை கவிதையாக்கத்திற்குத் துணையாக நிற்கின்றது. படைப்பு மனம் இயற்கை, இயற்கை மாற்றம், ஒவ்வொரு இயற்கைப் பொருளையும் தன் கவிதைவெளிக்குள் கொண்டு வருவது என்பது இயல்பான படைப்பு மனத்தின் செயலாக்கம் சொல் நிலத்தில் வெளிப்பட்டுள்ளது. சொல் நிலத்தில் இயற்கையைப் புனைவாக்கத்தோடு வேளாண் நிலத்தின் வலி மிகுந்த வாழ்வினை உணர்ந்து படைப்பாக்கம் செய்தல் தன்னிலை சார்ந்து நிகழ்ந்திருக்கின்றது. நவீனக் கவிதைகள் உருவாக்கச் சூழலில் வேளாண் பண்பாடு சார்ந்த தளத்தில் பல பொருண்மையை நோக்கி நகர்கிறது ‘சொல் நிலம்’.\nமகாராசன், 2017, சொல்நிலம், ஏர் வெளியீடு, செயமங்கலம், பெரியகுளம் மாவட்டம்.\n- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் - 625514\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற��கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகவிஞனையும் விஞ்சி நிற்கும் விமர்சனத் தேடல்...\nசிறப்பான நூல் மதிப்பீட்டுப் பார்வை.\n# \"தன்னிருப்பை வளமையாய் அணுகுவதும் வாழ்வினைச் செழுமை சேர்ப்பதற்கும் தாய்நிலத்தின் பரிசத்தை இன்பம்கொள்ளும் மனநிலை கவிதையில் வெளிப்பட்டுள்ளது....\"\n# \"சொல் நிலக் கவிதையாக்கம் மகிழ்வில் விளிம்பிலும், துன்பத்தின் விளிம்பிலும் உலவும் இருவேறு நிலையைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.\"\nஎன்கிற வரிகள் 'அடடா அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/04/19/plus-two-result-camed-thirupur-record/", "date_download": "2020-06-04T09:34:16Z", "digest": "sha1:XWSWP5LIJG2FWHEGJE6HHI66TVEXWJCS", "length": 8258, "nlines": 117, "source_domain": "kathir.news", "title": "பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை!", "raw_content": "\nபிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை\nபிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03 சதவீதம்\nமாணவிகள் தேர்ச்சி : 93.64 சதவீதம்\nமாணவர்கள் தேர்ச்சி: 88.57 சதவீதம்\nமாவட்ட அளவில் அதிக தேர்ச்சி\n*திருப்பூர் முதலிடம்: 95.37 சதவீதம்\n*ஈரோடு 2-வது இடம் (95.23 சதவீதம்)\n*பெரம்பலூர் 3-வது இடம் 95.15 சதவீதம்\n*மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 5.07 சதவீதம் அதிகம்\nதேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nகலவரக்காரர்களுக்கு ரூ. 10,000 கொடுத்து வரவேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் - சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கியவர்களை கையில் தாங்கும் அவலம்\nதகப்பனார் மற்றும் மகனை மீண்டும் வரவேற்க தயாராகிறது திஹார் - ஐ.என்.எக்ஸ் வழக்கில் முக்கிய திருப்பம் எதிரொலி.\nகேரளா : கர்ப்பிணி காட்டு யானையின் மரணம் - குற்றவாளிகளைப் பிடிக்க வனத்துறை தேடுதல் வேட்டை தீவிரம்.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177329", "date_download": "2020-06-04T07:52:44Z", "digest": "sha1:GZ5FDCCVK5QPTJQSM663ICSIECTN43WY", "length": 7061, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "நவாலிப் படுகொலையை சபையில் நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி.! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூலை 11, 2019\nநவாலிப் படுகொலையை சபையில் நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி.\nநவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை நேற்று நாடாளுமன் றத்தில் நினைவு கூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார்.\nநெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\n1995 ஆம் ஆண்டு நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும் (நேற்று). அதே நவாலிப் படு கொலைகள் போல சின்னக்கதிர் காமத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம்.\nநவாலிப் படுகொலையில் உடல் சிதறித்துடிக்கப்படுகொலை செய்யப்பட்டமை, அங்கு இரத்த ஆறுஓடியமை ஐ.நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்தத் துன்பத்தை இன்று நான் சபையில் நினைவு கூருகிறேன். அப்படியான பல இழப்புக்களை குறிப்பாக உயிரிழப்புக்களைத் தமிழினம் ஒருபோதும் மறக்காது.\nஅப்படியான இனப்படு கொலைகளுக்கு இன்றுவரை நீதியில்லை. எல்லோரும் அதை மறந்து செயற்பட்டுக்கொண்டிருக் கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் – என்றார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி இன்று…\nஇலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் நோய்த்தொற்று அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்…\nமாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்…\nநாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை\nஅமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..\nபொதுத் தேர்தலுக்கான முட்டுக்கட்டை தொடர்கிறது\n’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’\nசென்னை சென்ற விசேட விமானம்\nஉப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்\nஊரடங்கு:இலங்கையில் இன்று முதல் தளர்வு\nகொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்\nஇதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது\nபொதுத் தேர்தல்; ’3, 4 வாரங்கள்…\nவீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே\nதெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும்…\nகொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில்…\nமைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை…\nஇலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த…\n’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T06:56:52Z", "digest": "sha1:NYPCUQKTGHAPO7OJOLDL6BXAEOI2MB5F", "length": 10884, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகதர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\nசல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது எனத் தோன்றின. அவர் உடைமாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் பின்னர் அவர் த���யில் எழுந்துகொண்டிருக்கிறார் போலும் என்றும் எண்ணி எண்ணி காத்திருந்தமையால் அவன் உணர்ந்த காலம் மிக நீண்டு சென்றது. எக்கணமும் கதவுக்கு அப்பாலிருந்து சல்யர் தன்னை அழைப்பாரென்று எதிர்பார்த்து அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதன் அசைவின்மையும் …\nTags: கர்ணன், கிருபர், கோசலன், சகுனி, சல்யர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், பீஷ்மர், மகதர்\n4. ஏட்டுப்புறங்கள் அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக இருக்கிறது” என்றாள். “உள்ளே அதைவிடப் பெரிய அனல் எரிகிறது, அரசி” என்றான் முண்டன். “சிற்றனலை நீர் அணைக்கும். காட்டனலை காட்டனலே அணைக்குமென்று கண்டிருப்பீர்கள்.” அவன் பெரிய கவளங்களாக உருட்டி உண்பதைக்கண்டு “உன் உடல் இப்படி கொழுப்பது ஏன் எனத் தெரிகிறது” என்றாள். …\nTags: உக்ரசிரவஸ் சௌதி, கல்யாண சௌகந்திகம், சகதேவன், ஜயசேனர், தருமன், தாம்ரலிப்தி, நகுலன், பாடலிபுத்திரம், மகதர், முண்டன், ராஜகிருஹம்\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா\nமிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nசார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்\nஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனை��ிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/green-square/", "date_download": "2020-06-04T07:52:11Z", "digest": "sha1:NQCPYJA4VNZCTPYNF2IXPVGPXCSNBEV6", "length": 13349, "nlines": 160, "source_domain": "www.offplan-dubai.com", "title": "பசுமை சதுக்கம் 1 - 3 துபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமார் வழங்கிய படுக்கையறை குடியிருப்புகள்", "raw_content": "\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nதுபாய் ஹில்ஸில் உள்ள பசுமை சதுக்கம்\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nபசுமை சதுக்கம் PDF சிற்றேடு\nபசுமை சதுர மாடி திட்டங்கள்\nபச்சை சதுர இருப்பிட வரைபடம்\nபசுமை சதுக்க புகைப்பட தொகுப்பு\nபசுமை சதுக்க கட்டணம் செலுத்தும் திட்டம்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nஇருப்பிடம் துபாய் ஹில்ஸ் எஸ்டேட்\nபடுக்கை 1, 2, 3\nபகுதி இருந்து 645 - 2535 சதுர அடி\n1, 2, 3 படுக்கையறை குடியிருப்புகள்\nஅபார்ட்மெண்ட் மதிப்பில் 15% செலுத்தி 3 ஆண்டு புதுப்பிக்கத்தக்க வணிக உரிமம் மற்றும் 3 ஆண்டு புதுப்பிக்கத்தக்க குடும்ப விசாவைப் பெறுங்கள்\n60/40 க்கு 3/XNUMX பிந்தைய ஒப்படைப்பு கட்டணம் திட்டம்\n0% தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் வட்டி\nடெவலப்பரிடமிருந்து நேரடியாக - எந்த கமிஷனும் கட்டணம் இல்லை\nவரவேற்கிறோம் பசுமை சதுக்கம் எமார். துபாய் ஹில்ஸ் எஸ்டேட்டில் சமீபத்திய வெளியீடு உங்கள் பணி வாழ்க்கை சமநிலையை ஒரு தென்றலாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற புதுப்பாணியான சோலை, பசுமை சதுக்கம் 1, 2, மற்றும் 3 படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்புகளை சிறந்த வசதிகளுடன் வழங்குகிறது. பரந்த பசுமையால் சூழப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இயற்கையால் வழங்கப்பட வேண்டிய சிறந்த காட்சிகளைக் கொண்டுள்ளன.\nபசுமை சதுக்கத்தில் வீட்டிலிருந்து எளிதாக வேலை செய்யுங்கள். இந்த அதிசயமான நேர்த்தியான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் உரிமையாளராக, நீங்கள் அபார்ட்மெண்ட் மதிப்பில் 15% செலுத்தியவுடன், இலவச 3 ஆண்டு புதுப்பிக்கத்தக்க வணிக உரிமத்தையும், 3 வருட புதுப்பிக்கத்தக்க குடும்ப விசாவையும் பெறுவீர்கள்.\n60 / 40 கட்டண திட்டம்\n40 ஆண்டுகளில் விசைகளைப் பெற்ற பிறகு 3% செலுத்துங்கள்.\nகட்டணம் செலுத்து 10% முன்பதிவு\n1st முதல் 5th தவணைகள் 50% கட்டுமானத்தின் போது 100% நிறைவு (ஏப்ரல் 2022 *)\n6 முதல் 11 தவணை வரை 40% இடுகை நிறைவு (ஏப்ரல் 2025)\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில், கிரீன் சதுக்கத்தில் வசிப்பவராக, நீங்கள் சின்னமான புர்ஜ் கலீஃபாவிலிருந்து 12 நிமிட பயணத்தில் இருக்கிறீர்கள்.\nமால் ஆஃப் எமிரேட்ஸ் - 7 நிமிடம்\nதுபாய் மெரினா - நிமிடங்கள்\nபுர்ஜ் கலீஃபா / துபாய் மால் - 12 நிமிடங்கள்\nதுபாய் க்ரீக் டவர் - 18 நிமிடங்கள்\nதுபாய் சர்வதேச விமான நிலையம் - நிமிடங்கள்\nஅல் Maktoum விமான நிலையம் - சுமார் நிமிடங்கள்\nஉயர்மட்ட வசதிகள் மற்றும் வசதிகள்\n18- ஹோல் சாம்பியன்ஷிப் கோல்ஃப் கோர்ஸ்\n1,450,000 சதுர மீட்டர் திறந்தவெளி மற்றும் பூங்காக்கள்\n282,000 சதுர மீட்டர் பிராந்திய மால்\n2 முன்மொழியப்பட்ட மெட்ரோ கோடுகள்\nதுபாய் ஹில்ஸ் எஸ்டேட் மால்\n54 கி.மீ மிதிவண்டி பாதை\nஜென் & யோகா தோட்டங்களுடன் கூடிய முற்றங்கள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம் பற்றி விசாரிக்கவும்\nதுபாய் க்ரீக் துறைமுகத்தில் உள்ள க்ரீக் அரண்மனை எமார்\nஎமார் பீச் ஃபிரண்டில் பீச் தீவு\nடவுன்டவுன் துபாயில் எமார் எழுதிய புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஎமார் எழுதிய அரேபிய ரேஞ்ச்ஸ் III இல் ரூபா\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-number-systems-three-and-five-marks-questions-8474.html", "date_download": "2020-06-04T07:25:13Z", "digest": "sha1:G4TYY3VZCAQFDRNKRE6CC5HZSSASYYBR", "length": 18879, "nlines": 404, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - எண் முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Number Systems Three and Five Marks Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nஎண் முறைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\nஎண் முறையில் அடிமானம் என்றால் என்ன\nஇருநிலை எண் முறை – குறிப்பு வரைக.\n(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.\nNAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.\nXOR வாயிலின் மெய்பட்டியல் மற்றும் தருக்க குறியை வரைக.\nமிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.\n(98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.\nபின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க +\nNAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.\nதருவிக்கப்பட்ட வாயில்கள் அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2015/10/21/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T08:06:45Z", "digest": "sha1:4QEE5DIU65XOWLYSLFE3IDE3UDJO5VBD", "length": 13007, "nlines": 61, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "கரும்பு சாகுபடி – குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு | விவசாய செய்திகள்", "raw_content": "\nகரும்பு சாகுபடி – குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு\nஇரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அனுபவ விவசாயி ஆர்.மோகன்குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தேனி அருகே அன்னஞ்சியில் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார். “”கார்சீரா” என்னும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மா ஜப்பானிகா என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது. இந்த முட்டை ஒரு சி.சி. என்றழைக்கப்படும் ஏழுக்கு 10 என்ற சதுர சென்டி மீட்டர் கொண்ட ஓர் அட்டையில் 15 ஆயிரம் நுண்ணிய முட்டைகளை ஒட்டி கரும்பு நடவு செய்த 4 மாதங்களிலிருந்து 6 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை ஒட்ட வேண்டும். மூன்று சி.சி. அட்டைகளை கரும்பு சோகைக்கு இடையில் கட்டி விட்டால் அந்த முட்டைகள் ஒட்டுண்ணிப் பூச்சிகளை உருவாக்கிப் புழுக்களைத் தின்று எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை ஒட்டி விட்டுச் சென்று விடும். இதனால் புழுக்கள் முற்றிலும் அழிந்து விடும்.\nஇந்த ஒட்டுண்ணிகளை விவசாயியே உற்பத்தி செய்து, ஒரு அட்டையில் ஒட்டப்படும் ஒரு சி.சி. முட்டையின் விலை வெறும் ரூ.35 மட்டுமே என்று கூறுகிறார். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 10 சி.சி. மட்டும் பயன்படுத்தினாலே போதும்.\nபசுமைக்கூடம் தொழில்நுட்பம் : பசுமைக்குடில் என்று ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி (அ) பாலிதீன் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இதில் தேவைக்கு ஏற்றவாறு தட்பவெப்ப நிலைகளை கட்டுப்படுத்தலாம். தாவரங்கள் இரவில் வெளியிடுகிற கரியமிலவாயு உட்புறத்திலேயே தங்கி விடுவதால் பகல் நேரத்தில் தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமிலவாயு கிடைக்கிறது. எனவே 5 முதல் 10 மடங்கு அதிக அளவில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று விளைச்சல் அதிகமாகவும், தரமானதாகவும் அமைகிறது. மற்றும் சாகுபடி செய்யப்படும் மண் பரப்பில் இருந்து ஆவியாகும் நீரும் உட்புறத்திலேயே தங்கி விடுவதால் சொட்டுநீர் உரப்பாசனத்தில் சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த அளவு நீர் மற்றும் உரங்கள் மட்டுமே சாகுபடிக்கு தேவைப்படுகிறது.\nபசுமைக்கூடத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிப் பயிர்கள், தக்காளி, குடைமிளகாய், வெள்ளரி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகள்.\nTags: கரும்பு சாகுபடி - குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு\nOne thought on “கரும்பு சாகுபடி – குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு”\nசி.சி. என்பது எங்கு கிடைக்கும்\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரப��ு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107393/", "date_download": "2020-06-04T07:29:41Z", "digest": "sha1:YNJMFRPWYCAQUGRN3G3NUNF75GSAD5R6", "length": 12390, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கடந்த ஐம்பது நாட்களில் 950 மில்லியன் டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த ஐம்பது நாட்களில் 950 மில்லியன் டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது\nகடந்த ஐம்பது நாட்களில் 950 மில்லியன் டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதெனவும் இது நாட்டில் இடம்பெற்ற பாரிய துரோகச் செயலாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்\nராஜபக்ஸ அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வந்த காலப்பகுதியில் 100க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் சதித்திட்டத்தினால் ஆட்சிக்கு வந்து எரிபொருட்களின் விலை குறைத்தும் சில வரிகளை குறைத்தும் மக்களுக்கு நிவாணம் வழங்கியதாக தெரிவிக்கின்றனர்.\nஆனால் இவர்களின் 10வருட ஆட்சியில் எரிபொருட்களின் விலை எந்த இடத்தில் இருந்தது என்பதை மறந்துள்ளனர். அதேபோன்று எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் மதிக்காமல் செயற்பட்டனர்.\nதற்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடும் அவர்கள் 2015 தாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் அனைத்து துறைகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தன என்பதனை மறந்த��� விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அரசியல் சதித்திட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திசெய்ய இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nTagsஐம்பது நாட்களில் கபீர் ஹாசிம் நாட்டில் இருந்து மங்கள சமரவீர மில்லியன் டொலர்கள் வெளியேறியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nகால்பந்து தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்தினைக் கைப்பற்றியுள்ளது.\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97583", "date_download": "2020-06-04T08:43:40Z", "digest": "sha1:54DUHRO2VVMD45CSOA3YEILQCCP5DU5J", "length": 6367, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி", "raw_content": "\nஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\nஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\nமத்திய அமெரிக்க நாடு ஹோண்டுராஸ். இங்குள்ள சுற்றுலாத்தலமான ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று நேற்று முன்தினம் அங்குள்ள ட்ருஜில்லோ நகருக்கு புறப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர்.\nஇந்த விமானம் புறப்பட்டுச்சென்ற சில வினாடிகளில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், விமானியும் பலியாகி விட்டனர். தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பலியான சுற்றுலாப்பயணிகளில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோஸ் டொமிங்கோ தெரிவித்தார். 5-வது சுற்றுலாப்பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரிய வரவில்லை.\nஇந்த விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் - பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா; இதுவரை 184 பேர் பலிஇந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு,\n���லகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nகொவிட்-19: பிரேஸிலில் ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் - பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2015/page/3/", "date_download": "2020-06-04T09:02:05Z", "digest": "sha1:G5KD4BQN2YQF5RNC7BBFAFY2TSMEXAYU", "length": 35381, "nlines": 206, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "2015 - Page 3 of 5 - IdaikkaduWeb", "raw_content": "\nதிரு.தம்பு கந்தசாமி அவர்கள் 19.07.2015 அன்று இறைபதம்அடைந்தார். இவர் தங்கம்மாவின் அன்புக் கணவரும். சிவபாக்கியம்.சின்ராசு.தனேஸ்வரன்(ஈசன்).ஈஸ்வரி\nஆகியோரின் அன்புச் சகோதரனும்.கேசவராஜ்.சிகாதரன்.கஜந்தினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும். ராஜகுமாரி. பிறேமவதனி. தனேஸ்வரன் ஆகிஆயாரின் மாமனாரும். நிதுர்சன். தனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவரின் இறுதிக்கிரகைகள் 20.07.15 அன்று அவரது இல்லத்தில்(இடைக்காட்டில்) நடைபெறும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nவாழ்ந்து கெட்டவர் வரிசைக்கு வந்து விட்டவர், பழைய கதைகள் பலவற்றைத தம்முள்ளே பரிமாறிக்கொள்வதில்\nபெரிதும் சுகங்காண்பர். அநேகமாக அந்திம காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பவர் தாம் இவ்விதமாகவும் ஆறுதலைத் தேடிக்கொள்வர்.\nதமது சமகால அநாதரவு நிலையை, ஏதிலிகளாகப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஏக்கத்தை மற்றும் சுய இரக்கத்தை எல்லாம் மறக்கவும் மறைக்கவும் இதனூடே முயல்வர், மன ஓர்மத்துடனான சுய மரியாதையை இன்னும் இழக்கதிருக்கும் திட சித்தரே இதிற் சித்தி எய்துவர். தமது வீழ்ச்சியின் கர்த்தர் தாம் அல்லர் என்கின்ற தீர்க்கமான குற்றவுணர்ச்சி ஏதுமற்ற தன்னம்பிக்கை சார்ந்தே அவர் தம் போக்கு அமைந்திருக்கும்,\nஇந் நிலைப்பாடின் நியாய வலுவை , குறித்த நபரின் கடந்த காலத்து நடப்புகளை நன்கூன்றிக் கவனித்தறிந்து தெளீந்தவர்களால்தான் மதிப்பிட இயலும். எவ்வாறாயினும் இவர்களிற் பெரும்பாலனோர்க்கு உளவளத்துணை என்பது அவசியம் அதற்கு மேலாக சமூக ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.\n“காய்த்த மரம் தான் கல்லெறி வாங்கும்,”\nஎன்பதில்லை, காயப்பட்டோ, நோயுற்றோ, ம���துமையினாலோ ஊனமடைந்திருக்க கூடிய எந்தப்பிராணியும் கல்லெறிபடுவதற்குச் சாத்தியமுண்டு. ஆம், சிறுத்தைப்புலியின் வலிமையானது சிறுத்து விட்டால் , சிறு எலி கூட அதன் மீதேறிச் சிறுநீர் கழிக்கும், தான். இக் கூற்றுகள் நடைமுறையில் இயல்பானவைகளாக இருக்கலாம். மனிதாபிமான மிக்க மனிதரைப் பொறுத்தவரை, உகந்த மாற்று மார்க்கங்களினால் இந் நிலைகளை மாற்றி அமைக்க முடியும். முன்னர் “ சுற்றஞ் சூழ சுகபோக வாழ்வியற்றியவர்கள் இப்போது அன்றாட சீவனோபாயத்திற்கே அல்லாட நேர்வது, அவர்களின் முன்னைய துர் நடத்தைகள், கெட்ட சகவாசங்கள், ஊதாரிச் செலவினங்கள், வீம்பான ஆடம்பரங்கள், .. போன்ற பலவீனங்களின் விபரீத விளைவே என எழுந்தமானமாக- ஒட்டு மொத்தத்தில் இவர்களை ஒதுக்கி வைத்தல் ஆகாது, ஏளனத்துடன் அணுகி அவமானப்படுத்துவதும் தகாது, மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்தாற்” போலவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக”வும் அமையும்.\nஇப்படியான ஒருவரின் மரணம் நிகழ்ந்த பின் ஆர்ப்பாட்டமாகத் துக்கம் அனுட்டிப்பதிலோ, அஞ்சலி விழாக்கள் நடாத்துவதிலோ எந்த அர்த்தமுமில்லை, நடைப்பிணமாக வாழ்ந்த காலத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு, பாடையில் உயிரற்ற பிணமாக “அது” பயணிக்கும்போது “கோடையின் நிழல் தருவாகத் திகழ்ந்தவரே இவர்” என்று கொண்டாடுகின்ற வரட்டுச் சம்பிரதாயங்களால் ஆகப் போவது தான் என்ன\nஇத்தகையோருக்கு உபகாரம் உவப்பதற்கு மனமோ இடமோ இல்லையெனில், உபத்திரவம் கொடுக்காது இவர்களை இவர்பாட்டில் இருக்க விடலாம். இன்னும் வற்றிப்போகாத ஈர நெஞ்சுடையோர் சிலரேனும் இவர்கட்குக் கைகொடுத்துதவக்கூடும்.\nசொந்தத் தினவுகளைச் சொறிந்தவாறே இவர்கள் அதிற் கிறங்கட்டும் ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும் ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும்\nபணம்…..இன்றைய உலகில் எம்மை வாழவைக்கும் உயிரில்லாத, ஒரு உயிருள்ள ஜீவன்.\nகவலையில்லாமல், மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்வதற்கு, அயலவர்கள், மனைவிமக்கள், உறவிர், ஊரவர் எம்மை மதிப்பதற்கு, சமூகத்தில் ஓர் அந்தஸ்து கிடைப்பதற்கு, எல்லாமே எம்மிடமுள்ள பணதின் அளவைக்கொண்டுதான் தீர்மானிக்கப் படுகின்றது\nஇப்படியன பணத்தை பலரும் பலவாறு கூறியுள்ளார்கள்..\nகாசேதான் களவுளடா., கடவுழுக்கும் இது தெரியுமப்பா.\nகைக்கு கைமாறும் பணமே உன்னைக்கைப்பத்த நினைக்குது மனமே.\nகழுத்துவரைக்கும் பணம் இருந்தால் நீ அதற்கு எசமான்., கழுத்திகு மேலே பணம் இருந்தால் அது உனக்கு எசமான்.\nஅளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்.\nஉன்னிடம் பணம் இல்லாவிடால் உன்னை மற்றவர்களுக்கு தெரியது, உன்னிடம் பணம் இருந்தால் உனக்கு மற்றவர்களைத்தெரியாது..\nஇப்படி ஒரு விசித்திரமான பொருள்தான், பணம்.\nஉயிரில்லாத பணம் உயிருள்ள மனிதனைப் பாடாய்ப் படுத்துகின்றது.\nபணம் என்ன பணம், இன்றுவரும் நாளை போகும்.,பணத்தை என்றும் சம்பாதிதுக் கொள்ளலாம். ஆனால் குணம் தான் முக்கியமானது என வாய் கிழியக்கத்தினாலும் நடைமுறையில் பணத்துக்கு இணையாக ஏதுமில்லை. பணத்தி தேடி யார்தான் ஓடுவதில்லை\nபணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்\nஇப்படியான பணத்தை எங்கே தேடுவது\nஒகோவென்று சம்பதிப்போர் கடனில் தத்தளிக்கும்போது குறைவான வருமானம் பெறும் சிலர் ஓகோவென்று இருக்கிறார்களே, அது எப்படி\nவரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் எப்படி பணத்தினை மீதப்படுத்தமுடியும்\nகுருவியின் தலையில் பனங்காயை வைத்தால் .. அதோ கதிதான்.\nஎம் தராதரத்தை எண்ணுவதில்லை, வரட்டுக் கெளரவம் கொடிகட்டிப்பறக்கிறது.\nஎன் நண்பன் ஒரு கார் வைத்திருந்தால் நான் இரண்டுகார் வயத்திருக்கவேண்டும்.\nஎன்தம்பி வீடுவாங்கிவிட்டால் நான் அதைவிடப்பெரிதான வீடு வாக்கவேண்டும்.\nபகட்டுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம், பூப்புனிதநீராடட்டு விழா, தகுதிக்கு மிஞ்சிய ஆடம்பரத் திருமணம், வீட்டில் ஏற்கனவே எல்லாம் இருந்தும், கழிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக கடன் பட்டுஆடம்பரப்பொருட்களை வாங்கி வீட்டில் குப்பைகளை நிரப்பி விடுகின்றோம்.\nஎமது நாட்டில் கடனற்ற நிம்மதியான வாழ்வு வாழ்ந்த நாம் கனடா வந்துகடன்காரர் ஆகிவிட்டோம். காரணம் பணத்தாசை, வரவுக்குமிஞ்சிய செலவு.\nகடனை அடைக்கவேண்டுமென்பதற்காக இரவு பகல் பாராது ஒரு வேலைகு இரு வேலை. மனைவிகூட வீட்டில் இருக்கமுடியவில்லை. பிள்ளைகளுடன் பொழுதைக்கழிக்க முடியவில்லை. கடன் பட்டு வாங்கிய வீட்டில் படுத்துறங்க நேரமில்லை.\nநித்திரையைத் தொலைத்துவிட்டோம். நிம்மதியை இழந்துவிட்டோம்.\nசரி, குறைவாகச் செலவழிப்போம், சிக்கனமாக இருப்போம் என்பதற்காக மலிவானதை வாங்கி மறுநாளே குப்பைக்கூடையை நிரப்பிவிடுகின்றோம் .பிள்ளயார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக..\nசிக்கனம் முக்கியம், புத்திசாலித்தனம் அதிவிடமுக்கியம்.\nதன் நிலை அறிந்த மனிதன் ஊரவரைப்பற்றிக் கவலைப்படுவதிலை. அவன் நிம்மதியாக உறங்குகிறான், அவன் கதவை கடன்காரன் தட்டுவதில்லை.\nதன்நிலை அறியாதவன், ஊதாரித்தனமானவன், உறக்கத்தை தொலைத்து நிற்கிறான். கடன்காரன் அவன் உடன்பிறப்பாகி விடுகின்றான்.\nஇப்போதெல்லம் எவரும் கடிதம் எழுதுவதில்லை., அதற்கான தேவை இல்லாது போய்விட்டது.\nஅப்போதெல்லம் கைபேசிகள் இல்லை. எல்லாவற்றுக்கும் கடிதம்தான்.\nதபால் உறை மலிவானது, தபால் அட்டை அதைவிட மலிவானது.\nஅவர் ஒரு சிக்கனவாதி, கடிதம் போடுவதற்கு தபாலகம் போனார்., விசாரித்தார். தபாலுறை 15 சதம், தபாலட்டை 10 சதம். ஒரு தபாலட்டையை வாங்கி கடிதம் எழுதினார். இடம் போதவில்லை .இன்னொரு அட்டையைவாங்கி எழுதி முடித்தார்.\nஐந்து சதம் மிச்சம்பிடிக்கப்போய் ஐந்து சதம் மேலதிக நட்டம் ஏற்பட்டுவிட்டது.\nஉரியவருக்கு ஒரு தபாலட்டை மட்டுமே கிடைத்தது, மற்றது கிடைக்கவில்லை.\nகடிதம் கிடைத்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை.\nசிக்கனம் தேவை, புத்திசாலித்தனமான சிக்கனம் தேவை.\nபொன் கந்த்வேல்- கனடா 04.7.2015\nகோடைகால ஒன்றுகூடல் 2015 – கனடா\nவருடா வருடம் நடைபெறுகின்ற எமது கோடைகால ஒன்றுகூடல் இம்முறையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிட்டபடி நடைபெற இருப்பதால் எல்லோர் வசதி கருதியும் மீண்டும் ஒருமுறை அறியத்தருகின்றோம்.\nமேலும் பூர்வாங்க வேலைகள் அனைத்தும் அனைவரினதும் ஒத்துழைப்புடன் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலானது எமது அனைத்து வேலைகளையும் சற்று நிறுத்தி ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுக நலன்கள் விசாரித்து, எமது பாரம்பரிய விளையாட்டுக்களை கண்டுகளித்து நாமும் பங்கு பற்றி எமது சிறார்களின் சிறந்த எதிர் காலத்தினைக் கட்டி எழுப்புவதே இதன் நோக்கம்.\nஅன்றையதினம் வெதுப்பிய உணவுவகைகள்(BBQ), சிற்றுண்டிகள், தேனீர், குளிர்பானம் மற்றும் காலை உணவும் பரிமாறப்படும். மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்கல் தொடக்கம், காற்பந்து விளையாட்டு, ஓட்டப்போட்டிகள், கயிறு இழுத்தல் என்பனவற்றோடு Trophy வழங்கலும் நடைபெறும்.\nகாற்பந்து மற்ற��ம் சிறு குழந்தைகள், புதிதாக பதிவு செய்பவர்கள் தமது பதிவுகளை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்குமுன் விளையாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇம்முறை PAPER CUPS , FORM PLATES ஒருமுறை பாவித்தபின் எறிகின்ற பொருட்கள் போன்ற கழிவுகளின் பாவனைக் குறைப்பை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக சில விசேடமான நடைமுறைகளை செய்யவேண்டியுள்ளது இதனை மைதானத்தில் தெளிவாக அறிவுறுத்தப்படும் அதனை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எமது மேலதிகமான கழிவுகளை நிகழ்வின்பின் விட்டுச் செல்வோமாயின் மேலதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.\nநிகழ்ச்சிகள் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7:00 மணிக்கு நிறைவடையும். குறித்த நேரத்தில் திறம்பட நடாத்தி முடிக்க இருப்பதனால் பெற்றோர்களிடமிருந்தும் வயது வந்த மாணவர்களிடமிருந்தும் அலுவலர்களை இந்த செயற்குழு அன்புடன் எதிர்பார்க்கின்றது.\nகட்டணங்கள் : குடும்பம் $35\nதிருமதி.மனோன்மணி கார்த்திகேசு தோற்றம்: 18-11-1930 மறைவு: 23-06-2015\nஇலங்கை , இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்கள் இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் 22-06-2015 அன்று இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், கிருஷ்ணபவான் (இடைக்காடு),சிவலிங்கம் (இடைக்காடு), காலஞ்சென்ற சிவராசா , தங்கராஜா (கனடா), சிவேஸ்வரி(இடைக்காடு),கனகசபை (கனடா), காலஞ்சென்ற அருட்கோயில் ஆகியோரின் அன்புத் தாயாரும் , தெய்வமலர்,விமலேஸ்வரி,சந்திரகுமாரி,சிவசொரூபி, தங்கவேல்,பாமினி,சத்தியதேவி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார் . அன்னாரின் இறுதிச்சடங்குகள் 24-06-2015 அன்று இடைக்காட்டில் நடைபெறும்.\nஇவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nதகவல் : பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் .\nசிவலிங்கம் (இடைக்காடு) 011- 94 778995523\nசிவேஸ்வரி (இடைக்காடு) 011-94 776257945\nகோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா . செயற்குழுக் கூட்டம்:\nகாலம் : 21-06 2015 ஞாயிறு மாலை 3.0மணி\nஇடம் : Siva –Siha இல்லம்\nவிடயம்; இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015\nகனடாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.7.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nமேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வல்லிபுரம் அருளம்மா இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் இன்று 15-06-2015) இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மகளும், காலம் சென்ற சுப்பர் வல்லிபுரம் (ஆசிரியர் ) அவர்களின் அன்பு மனைவியும், செல்லத்துரை இராசமணி (கனடா)., வேலாயுதபிள்ளை நல்லம்மா அவர்களின் சகோதரியுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16-06-2015) செவ்வாய்கிழமை இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nதகவல் ; பெறாமக்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள்\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_22.html?showComment=1345708482700", "date_download": "2020-06-04T08:17:22Z", "digest": "sha1:3PUAJYXHCPK57WUJXEC7WOJGT5URZ745", "length": 11163, "nlines": 182, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஎப்போதுமே குறும்படம் என்பது ஒரு சவாலான விஷயம். ஒரு பாத்து நிமிடத்தில் நாம் சொல்ல வந்ததை தெளிவாக சொல்வது என்பது எல்லோருக்கும் கை வராத கலை.\nஇங்கு நீங்கள் பார்க்க போகும் இந்த முன்டாசுபட்டி என்னும் குறும்படம் ஒரு குட்டி காமெடி படம். ஒரு கிராமத்தில் போட்டோ பிடிக்க தடை, அதில் ஒரு போடோக்ராபர் சென்று படம் பிடிக்க வேண்டிய சூழலில் நடக்கும் காமெடி நிகழ்வுகளை இந்த இயக்குனர் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார். அதிலும் இதில் நடித்திருக்கும் பலர் அந்த கிராமத்தில் உள்ளவர்களே இதை நினைத்து நினைத்து சிரிக்கும் அளவுக்கு ஒரு நல்ல குறும்படம்.\nஉங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...சென்ற வாரம் மதுரை வந்து இருந்தேன் ஆனால் உங்களை சந்திக்க இயலவில்லை.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடி��ா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.longxin-global.com/ta/tag/high-viscosity-mixers/", "date_download": "2020-06-04T09:07:23Z", "digest": "sha1:JWUSFDMR4ZALH4CGUYA2KWF6TNGVWKP5", "length": 15756, "nlines": 264, "source_domain": "www.longxin-global.com", "title": "உயர் பாகுநிலை மிக்சர்கள் தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனா - longxin", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS த���ாடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nசாக்லேட், வேர்க்கடலை, வாதுமை கொட்டை, கமேலியா விதை, கொள்கலம் பசை தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nமின்னணு குழம்பு தயாரிப்பு வரிசை\nGravure மை தானியங்கி தயாரிப்பு வரிசை\nஉயர் திறன் மை தயாரிப்பு வரிசை\nஉயர் பாகுநிலை மை (பெயர்ச்சி, புற ஊதா ஆப்செட், சில்க் அச்சிடும்) தயாரிப்பு வரிசை\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டி��ிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஇஎஸ் Superfine துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nLXXJB தொடர் கிரக கலவை\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா இருங்கள் ...\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nஉயர் பாகுநிலை மிக்சர்கள் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nLXDPM தொடர் இரட்டை கிரக கலவை\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nLXQLFQ தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் திரு ...\nLXQLFQ தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nஅலுமினா மணிகள் அரைக்கும் ஊடகம் பால் குறைந்த விலை ...\nஎளிய தூள் கலவை மா நல்ல பயனர் நன்மதிப்பு ...\nஇரட்டை கிரக பவர் கலவை புதிய டெலிவரி -...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசங்கிழதோ longxin இயந்திர கோ, லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=3808", "date_download": "2020-06-04T09:23:57Z", "digest": "sha1:6KTSDBKZDH4HLNERSCHTHP3VR4NXSO7P", "length": 8808, "nlines": 65, "source_domain": "www.tamilscope.com", "title": "கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: திருச்சியில் அரங்கேறிய கொடூரம்! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: திருச்சியில் அரங்கேறிய கொடூரம்\nகர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: திருச்சியில் அரங்கேறிய கொடூரம்\nவேலைக்கு போகச்சொல்லி வற்புறுத்தியதால் கர்ப்பிணி மனைவியை, கணவனே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணி – கண்ணம்மா என்கிற தம்பதியின் மகள் ஜீவிதா. தொழில் காரணமாக குடும்பத்துடன் திருச்சிக்கு குடிபெயர்ந்த சுப்ரமணி, பொறியியல் பட்டதாரியான தனது மகளுக்கு வரன் தேட ஆரம்பித்துள்ளார்.\nஅப்போது வழக்கறிஞர் செல்வராஜ் என்பவரின் மகன் கமல்காந்த் என்பவர், சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றுவதாகவும், அவருக்கும் பெண் தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து இருவீட்டாரும் பேசி முடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது 80 சவரன் தங்க நகைகளும் ஒரு சொகுசுக் காரும் வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.ஆனால் திருமணம் முடிந்து கமல்காந்த் வேலைக்கு செல்லாமல் 7 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த ஜீவிதா நேற்று காலை, வேலைக்கு செல்லுமாறு கமல்காந்தை வற்புறுத்தியதாக தெரிகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், ஜீவிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருகையில், ஒரு கையின் நரம்பை அறுத்துக்கொண்டு ரத்தத்துடன் கமல்காந்த் வெளியில் வந்துள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கமல்காந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜீவிதாவின் பெற்றோர் தாங்கள் கொடுத்த புகாரின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல், வழக்கறிஞருக்கு ஆதரவாக செய்லபடுவதாக குற்றம் சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நேற்று மாலை வரை பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் செய்த பெண்\nநிர்வாணமாக வீடியோ அனுப்பிய பெண்.. பேஸ்புக்கில் போட்டு அசிங்கப்படுத்திய இளைஞன்..\nஅரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..\nகுளித்துவிட்டு வந்து கொடிக்கயிற்றில் உயிருக்கு போராடிய தர்ஷன்\nஉலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்ப்பூர்…\nகர்ப்பமான 35 வயது விதவைப் பெண் குழந்தை பிறந்த பிறகு நடந்த விசாரணை குழந்தை பிறந்த பிறகு நடந்த விசாரணை அப்போது வெளியான திடுக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/SpecialTemple.aspx?Page=3", "date_download": "2020-06-04T09:17:30Z", "digest": "sha1:TVWFDRLJXFVYGXKINPLLYGV36FG64DFB", "length": 9745, "nlines": 139, "source_domain": "temple.dinamalar.com", "title": "Famous and Great Temples of India | Major Great Temple | Dinamalar Temple", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்பு கோயில்கள்\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில்\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில்\nஅருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில்\nஅருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் ���ிருக்கோயில்\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்\nஅருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/pet-care/?page-no=2", "date_download": "2020-06-04T08:46:34Z", "digest": "sha1:2XFPYOC34N6K4MBTYT22INNUPGG7JGWR", "length": 7279, "nlines": 122, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 Pet Care Tips in Tamil | Pet Health Care in Tamil | Pet Foods in Tamil | செல்லப் பிராணிகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாய் குட்டிகளை பராமரிப்பதற்கான 10 டிப்ஸ்...\nசெல்லப் பூனை உங்களை நாவால் நக்கினால்... என்ன அர்த்தம்\nஉங்க நாய்க்கு உடம்பு சரியில்லையா\nநாய்களுக்கு இருக்கும் தரையை தோண்டும் பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...\nதீபாவளியின் போது செல்லப் பிராணிகளை பாதுகாக்க சில டிப்ஸ்....\nஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் டயட் உணவுகள்\nகோபமாக இருக்கும் நாயை அமைதிப்படுத்துவது எப்படி\nமீன் வளர்ப்பு பற்றிய சில கட்டுக்கதைகள்\nசெல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா\nவீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா அதை போக்க இதோ சில டிப்ஸ்...\nவேலைக்கு செல்வோர் வளர்ப்பதற்கு ஏற்ற செல்லப்பிராணிகள்\nலாப்ரடர் நாய்கள் ஆரோக்கியமா இருக்க, இந்த உணவுகளை கொடுங்க...\nசெல்லப் பிராணிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 15 விஷயங்கள்\nசெல்லமாக வளர்க்கும் நாயின் மீது வரும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்...\nசெல்லப் பிராணிகளுக்கான உணவு பழக்கம்\nநாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்\nகுழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும் சில மொசுமொசு நாய்கள்\nநாய்களுக்கு நிச்சயம் கொடுக்கக்கூடாத உணவுகள்\nவீட்டில் பறவை வளர்க்க 6 முக்கிய காரணங்கள்\nஆக்கிரோஷமாக நடக்கும் நாயை சாந்தப்படுத்த சில டிப்ஸ்...\nஆண்களுக்கு ஏற்ற சுறுசுறுப்பான சிறந்த 10 நாய் இனங்கள்\nமரணப் படுக்கையில் இருக்கும் நாயை பராமரிப்பது எப்படி\nநாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=all&user=kavirimainthan", "date_download": "2020-06-04T08:44:12Z", "digest": "sha1:J4UWRGHA5UH7OFTW53WMBSW55EH75ZTO", "length": 7695, "nlines": 202, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « kavirimainthan « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருவாளர் வைரமுத்து’வுக்கு “டாக்டர்” பட்டம் – திருமதி சின்மயி ���ுன்வைக்கும் கேள்விகள் …\n… … … … திருவாளர் – கவிஞர் – வைரமுத்து அவர்களுக்கு... [Read More]\n… … … இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் ராஜாஜி அ\u0002... [Read More]\nதிரு.ப.சிதம்பரம் இன்று பி.பி.சி.( BBC )-க்கு தந்துள்ள பேட்டி….\n… … … குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை &... [Read More]\nஎல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் இங்கே ….\nஒரு வாசக நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ……..\n… … … வாசக நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வித்தியாசம\u0003... [Read More]\nபாதி மர்மம்…. 1674 கோடி ரூபாய் – மீதியை யார் சொல்வார்கள் …\n… … … திருமதி.சசிகலா – செல்லாது என்று அறிவிக்கப்ப&#... [Read More]\nஜே.கே.80-ல் – சிவகுமார் சொல்லும் கதைகள்…..\n… … … திரு.சிவகுமார் அவர்களின் ஞாபக சக்தி – அவரை அற... [Read More]\nமத்திய தமிழ் அமைச்சருடன் அக்னி பரீட்சை சிறப்பு நேர்காணல் – கார்த்திகைச் செல்வனின் சிறப்பான கேள்விகள்….\n… … … நேற்றிரவு (22/12/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியிலĮ... [Read More]\nமெல்லிசை மன்னரும், திரை இசைத்திலகமும் – இணைந்து-தோன்றி பாடும் ஒரு வீடியோ….\n… … … திரை இசைத்திலகம் என்று புகழப்பட்டு வந்த இசை&#... [Read More]\nசபாஷ் – ஸ்மார்ட் நித்தி பி.எம்.ஓ …..\nசபாஷ் – ஸ்மார்ட் நித்தி பி.எம்.ஓ …..\n… … … குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உ\u0002... [Read More]\nகுறைந்தது 20 பேராவது கூட வேண்டும்….\n… … … ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் வாடிக்கை&#... [Read More]\nநம்ம டிவி விவாதங்களும் இப்படி இருந்தால் …\n… … … இருக்கின்றனவே – நம்ம ஊரில் டிவி-க்களும், அதில... [Read More]\nமிகத் தெளிவான ஒரு பேட்டி …\n… … … மனசாட்சியை, மனதை – தொடாமலே பேசுவது, பாஜக என்ன ĩ... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n27. அது மட்டும் முடியாது\nமெய்நிகர் வகுப்பறைகளுக்கான திறமூல கற்பித்தல் கருவிகள்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\nஆழ்ந்த வானிலை(Deepsky) எனும் வானவியலிற்கான பயன்பாடு ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/7-things-you-should-know-before-dating-a-foodie", "date_download": "2020-06-04T08:04:37Z", "digest": "sha1:E65H7LM7TQKZXP5JTNFO7BXTIN67JLJT", "length": 11459, "nlines": 60, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » 7 ஒரு எதுவானாலும் டேட்டிங் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் விஷயங்களை", "raw_content": "\nகாதல��� & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n7 ஒரு எதுவானாலும் டேட்டிங் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் விஷயங்களை\nகடைசியாகப் புதுப்பித்தது: ஜூன். 02 2020 | 2 நிமிடம் படிக்க\nநானே உணவு ஒரு பெரிய விசிறி இல்லை என்றாலும், என் நண்பர்கள் மற்றும் தேதிகள் மிகவும் சுய அறிவித்துக்கொண்ட எஸ் இருந்திருக்கும். இந்த கால வெறும் சமூக ஊடக அதை உணவு படங்களை எடுத்து மற்றும் தகவல்களுக்கு அர்த்தம் இல்லை. எஸ் உணவு அடிமையாகி, அதை நான் கற்று கொண்டேன், அங்கு அவர்கள் உணவு எவ்வளவு தூரம் செல்லவுள்ளது உணவுப்பிரியர்களை என் உறவுகள் மூலம்.\nஉணவு தங்கள் அடிமையாதல் எதையும் அப்பாற்பட்ட என்று நீங்கள் படம் முடியும். உணவு நாள் முதல் மற்றும் கடைசி முன்னுரிமை உள்ளது. மேலும், கண்டுபிடிக்க வரையப்பட்ட எந்த வரி உள்ளது “சரியான” உணவு பொருளை. சரியான ஸ்ட்ராபெர்ரி பெரிய தூரம் பயணிக்க தயாராக வேண்டும்.\nஅது உணவு இணைகள் வரும் போது எஸ் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் அரிசி மீன் சாப்பிடுவதன் அல்லது இரண்டு சுவையூட்டிகள் கலந்து பரிந்துரைக்கும் என்றால், அது போக. வாய்ப்புகளை தங்கள் பரிந்துரையை ஒரு இன்னும் ருசியானது டிஷ் உங்கள் கண்களை திறக்கும் உள்ளன.\nஎஸ் மெதுவாக தங்கள் உணவு ருசி மூலம் சுவைகள் நறுமணம் முனைகின்றன. இந்த அற்ப ஒலி போது, அது உண்மையில் நீங்கள் இன்னும் இதையொட்டி இது உங்கள் உறவு நன்மை அடைய முடியும் உணவு பாராட்ட உதவும்.\nஅது குரைப்பு அல்லது Google தான் என்பதை, உடனடியாக ஒரு புதிய உணவகம் அல்லது டிஷ் முயற்சி பிறகு, உங்கள் எதுவானாலும் உணவில் என ஒரு ஆய்வு எழுதும் அதிக பற்றி பதற்றமடையக்கூடாது மாறும், அவர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்பு மற்ற எஸ் தெரிவிக்க ஒரு பொறுப்பை உணர.\nசாப்பிடுவது சுற்றி உங்கள் நேரம் திட்டமிட\nதேதிகள் மற்றும் பயணம் உணவு சுற்றி வருகின்றன என்று. வாய்ப்புகளை அவர்கள் ஒரு வாளி பட்டியலில் உணவுகள் மற்றும் உணவகங்கள் வேண்டும்-முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை ஈடுபடுத்தி, பட்டியலில் பார்த்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று அந்த உணவகங்கள் ஒரு சில வெளியே எடுக்க.\nஎஸ் தங்களுக்கு பிடித்த உணவகங்கள் சர்வர்கள் மூலம் சிறந்த நட்பு. மட்டும் அவர்கள் இருவரும் உணவு மீது பத்திர ஆனால் ஒரு சர்வர் தெரிந்துகொள்ளும் தள்ளுபடிகள் மற்றும் / அல்லது இரகசிய உணவுகள் ஏற்படலாம் கிடைக்கும். மேலும், அந்த சர்வர் வேலை செய்யும் போது ஒரு பிடித்த சர்வர் மட்டுமே என்று உணவகத்திற்கு சென்று வழிமுறையாக கொண்ட.\nமட்டுமே உங்கள் எதுவானாலும் வெளியே சாப்பிடவேண்டும் விரும்புகிறேன் ஆனால் அவர்கள் பெரும்பாலும் வாய்ப்பு சமையலறையில் மிகவும் எளிது இருக்கும். நீங்கள் ருசியான சமையல் முயற்சி கிடைக்கும் போது, எஸ் இருக்கும் “இழந்த” மணி நேரம் சமையலறையில். அவர்கள் சமையல் மனநிலையில் கிடைக்கும் போது, நான் அவர்களுடன் நேரத்தை செலவிட சமையலறையில் அவர்களுடன் சேர்ந்து பரிந்துரைக்கும்.\nஎப்போதும் ஒரு மளிகை கடையில் இடம் தெரியும்\nநீங்கள் ஏதாவது வேண்டும் என்று உனக்கு தெரியாது. நெருங்கிய மளிகை கடையில் எங்கே எஸ் மட்டுமே தெரியும் ஆனால் அவர்கள் மணி தெரியாமல் இருக்கும். கடைசி நிமிடத்தில் மளிகை கடையில் ரன்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும்.\nஉணவில் தேதி எப்போதும் ஒரு சாகச இருக்கிறது. தங்கள் பைத்தியம் போன்ற போதை தழுவிய மூலம், நீங்கள் கண்டிப்பாக மீண்டும் காதல் பசி இருக்க மாட்டேன்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதம்பதி விலங்கு நட்பு பொழுதுபோக்குகள்\nஉங்கள் தேதி ஈர்க்க – வெற்றி பிடித்த\nPlanets: உங்கள் காதல் விதியின் கணிப்பது எப்படி\nவயா இராசி முத்தம் எப்படி\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forgedmoly.com/ta/molybdenum-boats/", "date_download": "2020-06-04T08:16:44Z", "digest": "sha1:IIVIEPZVVBFYRXAADV3ZHC423KZC2GJH", "length": 9085, "nlines": 255, "source_domain": "www.forgedmoly.com", "title": "மாலிப்டினம் படகுகள் உற்��த்தியாளர்கள் | சீனா மாலிப்டினம் படகுகள் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nஉயர் அடர்த்தி மெல்லிழையம் உலோகக் கலவை\nடங்ஸ்டன் கார்பைடு உலோகக் கலவை\nடங்க்ஸ்டன் ஹெவி உலோக கலவைகள்\nஆற்றல் விநியோகம் மற்றும் டிரான்ஸ்மிஷன்\nஉயர் அடர்த்தி மெல்லிழையம் உலோகக் கலவை\nடங்ஸ்டன் கார்பைடு உலோகக் கலவை\nசூடான ரன்னர் மற்றும் முனை டங்ஸ்டன்\nடங்க்ஸ்டன் TIG மின்முனையைக் WL10\nமாலிப்டினம் அறுகோண சாக்கெட் தலை திருகுகள்\nஅறையாணி மாலிப்டினம் அல்லாய் படகு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\nமாலிப்டினம் ராட், மாலிப்டினம், மாலிப்டினம் தட்டு, Tzm Sheet, Tzm Plate, மாலிப்டினம் தாள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-04T07:49:47Z", "digest": "sha1:TI2R2E2RAZ3XYPKHF6YBOZLRLTYA7VNM", "length": 11041, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திங்கட்கிழமை | Virakesari.lk", "raw_content": "\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nதிங்க���் முதல் பொதுச்சந்தைகள் அனைத்தும் திறக்கப்படும் - நல்லூர் பிரதேச சபை தவிசாளர்\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக எமது சபைக்கு 7.5 மில்லியன் ரூபா...\nமைத்திரி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று மாலை கூடவிருக்கிறது. கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் க...\nகொரோனா வைரஸ் நோய் நெருக்கடி கால வரலாற்றில் மே 11 ஆம் திகதி திங்கட்கிழமை முக்கியத்துவம் மிக்க நாளாகின்றது.\nஊரடங்கை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தாலும் இலங்கையில் கொரோனாவின் ஆபத்து குறையவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு திங்கட்கிழமை முதல் ஊரடங்கு சட்டத்தினை தளர...\n நாடளாவிய ரீதியில் 11 ஆம் திகதி ஊரடங்கை தளர்த்த முடியும் - அரசாங்கம்\nஎதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த சாத்தியங்கள் அதிகம் உள்ளது. எனவே திங்கட்கிழமை...\nஊரடங்கை நாடளாவிய ரீதியில் தளர்த்த தீர்மானம் - பொலிஸ்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறும...\nமன்னாரில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள்\nமன்னாரில் இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் கடற்க...\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறு மதியான வல்லப் பட்டைகளுடன் இரு சந...\nமன்னாரில் 2 ஆவது நாளாகவும் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் முன்னெ...\nமேல்மாகாண பாடசாலைகள் உடற்பயிற்சிப் போட்டி : பம்பலப்பிட்டி இந்து, இராமகிருஷ்ண இந்து மகளிர் சம்பியன்\nகளுத்துறை வேர்ணன பெர்ணான்டோ விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட...\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4494", "date_download": "2020-06-04T07:50:23Z", "digest": "sha1:JEOZZQRTZCHJNVAMQYPFHIJXNBGEUDEG", "length": 12131, "nlines": 119, "source_domain": "mulakkam.com", "title": "சரிந்துவிட்ட அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்த போராளிகள் எங்கே எனச் சீறும் மாவை..!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nசரிந்துவிட்ட அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்த போராளிகள் எங்கே எனச் சீறும் மாவை..\nஶ்ரீலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கோரியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கோரியுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இறுதி யுத்தத்தின் போது போராளிகள் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஅதேபோன்று இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விபரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்டன.\nஅவரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் பலமுறை அவர்களை சந்தித்து பேசினோம். இதன்போது அவர் முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விபரங்கள் குறித்து ஏழு இற்கும் மேற்பட்ட கோப்புகளை எங்களிடம் காட்டினார்.\nஅந்த பட்டியல் தற்போதும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என நாம் நம்புகின்றோம். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினர்களிடம் கையளிக்கப���பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\n இறுதி மூச்சுள்ளவரை, ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் \nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு \n70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு..\nபடையினரின், பொலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் \nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.\nதலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற செய்தி வெளியிட்ட பத்திரிகை கொளுத்தப்பட்டது..\nஎழுவர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்.\nதேசியத்தலைவர் குறித்து பழ நெடுமாறன் ஐயா இன்று வெளியிட்ட திடுக்கிடும் தகவல் \nதமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…\nநீர்கொழும்பில் சிங்கள முஸ்லீம் இனங்களுக்குகிடையில் மோதல் ஊடரடங்கு அமுல் \nதியாக தீபம் திலீபன் தெருவில்…\nதியாக தீபம் திலீபன் அண்ணா – இரண்டாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன் \nஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் \nவிக்டர் விசேட கவச எதிர்ப்பு பிரிவுத்தளபதி லெப்கேணல் அக்பர் அண்ணாவின் நினைவு வணக்கநாள் – 07.10.2019 \nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nஅத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க..\nகிளஸ்ரர் குண்டுகளை பாவித்தே இனப் படுகொலை அரங்கேறியது – சபா.குகதாஸ்\nதேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்..\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வீரவணக்க நாள் \nஎன் ஈழ தேசமே நலமா…\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள் ( 22-09-1987 ) \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் – 12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்…. ( காணொளி இணைப்பு ).\nதேரேறிய நல்லூர் கந்தன்…. ( காணொளி இணைப்��ு ).\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இடைக்கால அறிக்கை\nபிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு \nமீண்டும் மில்லர் பிறப்பான் மறுபடியும் வெடிப்பான்\nபல்கலைக்கழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துனர் பிணையில் விடுதலை\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/7329", "date_download": "2020-06-04T07:06:51Z", "digest": "sha1:FRURMWC5JH5SUJQ75MXUPCYV6QK63ROT", "length": 30966, "nlines": 148, "source_domain": "mulakkam.com", "title": "தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் !! ( காணொளி இணைப்பு ).!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் ( காணொளி இணைப்பு ).\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் \nகாலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.\nஅவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.\nதமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்\nஎதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.\nபோராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)\nகாலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.\n1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nபிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nவாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்\nஅதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவதுமேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.\n15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.\nமாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்\nஅதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.\nகவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.\nஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார் சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சார���ம். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.\nநல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்\nஉலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.\nஅப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.\nதமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.\nஇந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.\nஅவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்���ு பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.\nஅன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.\nமுதல் நாள் முடிவு,அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.\nஅவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர்.\nஇந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.\n– தியாக வேள்வி தொடரும்….\nதமிழீழ தாகத்தோடு ஒசுலோவில் இருந்து ஜெனீவாவை நோக்கி புறப்பட்டுள்ளது கண்காட்சி ஊர்திப்பயணம் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி பொங்குதமிழ்..\nகேட்டதும் உடல் சிலிர்க்கின்றதா… இனி தமிழர்களுக்கு ஒன்னுன்னா நாங்க வருவோம்டா..\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு, யேர்மனி Arnsberg\nசத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம் \nகரும்புலி மேஜர் டாம்போவின் வீரவணக்க நாள் \nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்..\nமட்டக்களப்பில் முதன் முறையாக உலங்கு வானூர்தி சேவை \nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு \nமுத்தரிப்புத்துறையில் இந்திய மீனவர்களின் செயற்பாட்டிற்கு ���டற் படை பக்க பலம்: குற்றம் சாட்டும் மீனவர்கள்\nஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாளை சிறிலங்கா வருகிறார்\nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தல் \nஎமது தேசியத்தலைவர் பற்றிய பக்கங்கள் சில..\nஇவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..\n“மக்களுக்காக நிச்சயம் வருவேன்” – சகாயம் ஐ.ஏ.எஸ் | Sagayam IAS | Thanthi TV \nஉயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்..\nஇராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி \nநீதிக்கான நடைப்பயணம் எட்டாம் நாள் மற்றும் நிழற்பட கவனயீர்ப்பு. ( காணொளி இணைப்பு ).\nஇவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nவல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே..\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணின் திடீர் அறிவிப்பு \nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறோம்…\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை….\nகறுப்பு ஜுலை 1983 – காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் \nகருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மஹாபோதி அமைப்பு.\nசிங்கள முகவரான ஆளுநரை அழைத்து தமிழ்த் தேசிய பொங்கல் கொண்டாடிய யாழ் இந்துக் கல்லூரி \nபிரதமரை ஏன் ஜனாதிபதி வைத்திருக்கின்றார்: விமல் கேள்வி\nகிளிநொச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் பூதவுடல் நல்லடக்கம் \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/rss-fb-propaganda/", "date_download": "2020-06-04T08:40:05Z", "digest": "sha1:5MIYHVPHVBMUARW4TOZNMZMC3M3YJWUN", "length": 27451, "nlines": 165, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சோதனை சாவடிகளை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுமதியில்லை: அதிகாரி விளக்கம்|Puthiyavidial.com|", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் ��வர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக ம���ஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்\nசோதனை சாவடிகளை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுமதியில்லை: அதிகாரி விளக்கம்\nBy Vidiyal on\t April 13, 2020 ஃபாசிசம் சட்டம் தற்போதைய செய்திகள் புதிய விடியல்\nஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கையில் லத்திகளை வைத்துக் கொண்டு பயணிகளை பரிசோனை செய்வது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பட்டன. மேலும் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.\nஇந்த புகைப்படங்கள் ஏப்ரல் 9 முதல் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சோதனைச் சாவடிகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவி தேவையில்லை என்றும் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்றும் ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.\nஅழைக்கா விருந்தாளியாக வந்தவர்கள், வழக்கம் போல ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நாட்டிற்காக உழைப்பது போன்ற கலாச்சார பொய்யை பரப்பி வருகின்றனர்.\nஅலெய்ர் சோதனைச் சாவடியில் மாநில காவல்துறைக்கு உதவுது போன்று பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்தியது. அதாவது சோதனை சாவடியில் தங்களுக்கு உதவ முடியுமா என்று அலெய்ரில் உள்ள உள்ளூர் காவல்துறை கேட்தாக ஆர்.எஸ்.எஸ். மாநில ஊடக பொறுப்பாளர் ஆயுஷ் நாடிம்பள்ளி ஒரு கட்டுக்கதையை கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காவல்துறை அதிகாரிகள் மட்டுமே செய்ய வேண்டிய ஒன்றை ஆர்.எஸ்.எஸ். கையிலெடுப்பது சட்டத்திற்கு முரணாது என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nகமிஷனரின் அனுமதியின்றி ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு சோதனைச் சாவடியைக் காப்பாற்ற முடியும் என்று மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்ஜெட் உல்லா கான் கேள்வி எழுப்பியுள்ளார். “உள்ளூர் காவல்துறை அவர்களுக்கு அனுமதி அளித்தது, அதே நேரத்தில் கமிஷனர் அப்படி எதுவும் இல்லை என்று கூறுகிறார். நாங்கள் யாரை நம்புவது\nPrevious Articleஊரடங்கு உத்தரவை மீறி நூறறுக்கணக்கானோருடன் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ\nNext Article Covid19- வெகுஜன ஊடகங்களின் முஸ்லிம் வெறுப்பு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/what-are-your-thoughts-on-ipl-2020-auctions-happened-this-week", "date_download": "2020-06-04T09:11:34Z", "digest": "sha1:7KFSE6A7NRXJBBW2LLVGTDC4UYX2Y77O", "length": 4627, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "சாவ்லாவை வாங்கியது சரியா? 15.5 கோடிக்கு கம்மின்ஸ் வொர்த்தா? #VikatanPoll #IPLAuction | What are your thoughts on IPL 2020 Auctions happened this week?", "raw_content": "\n 15.5 கோடிக்கு கம்மின்ஸ் வொர்த்தா\nநடந்து முடிந்த ஐபிஎல் ஏலம் பற்றி உங்கள் கருத்து என்ன\nஐபிஎல் ஏலம் முடிந்துவிட்டது. நேற்று முன்தினம் முதல் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் விமர்சகர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்குத் தங்களின் அணி வாங்கிய வீரர்கள் பிடிக்கவில்லை. சிலர் தங்கள் அணியின் செயல்பாட்டில் திருப்தியடைந்துவிட்டனர். ஒவ்வொருவருக்கும் இந்த ஏலத்தைப் பற்றி ஒவ்வொரு பார்வை இருக்கிறது. உங்கள் பார்வை என்ன கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள்.\nசென்னையின் 30 ப்ளஸ், சன்ரைசர்ஸின் 100 பர்சன்ட், கிங்ஸ் லெவனின் சிக்கனம்… Auction ஹைலைட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8bbfba4bbf-b9abc7bb0bcdb95bcdb95bc8/bb5bb3bb0bcdba8bcdba4bc1bb5bb0bc1baebcd-b9aba8bcdba4bc8b95bb3bc1baebcd-baaba9bcdba9bbeb9fbcdb9fbc1-ba8bbfba4bbf-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bc1baebcd", "date_download": "2020-06-04T08:35:41Z", "digest": "sha1:5UXA2IGBK6N37EXXXYRH4C2WPELQBEEG", "length": 54632, "nlines": 188, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉலகப்போரை அடுத்து அமெரிக்காவில் பிரெட்டன் உட்ஸ்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி உலக வங்கியும் பன்னாட்டு நிதிசார் நிதியமும் அமைக்கப்பட்டன. ஆகவே இந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள் பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள் என்று அறியப்பட்டன.\nஐரோப்பாவில் உலகப்போரினால் ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு புனர் அமைப்பு பணிகளுக்காக அமெரிக்காவின் வளங்களை வழங்குவதற்காக உலக வங்கி அமைக்கப்பட்டது. 1930களில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில் மந்தத்திற்குப் பிறகு தங்க நாணய முறை குலைந்ததினால் உலக நிதி அமைப்பை சீர் செய்யும் நோக்கத்தோடு பன்னாட்டு நிதிசார் நிதியம் அமைக்கப்பட்டது.\nஐரோப்பிய நாடுகளில் தீவிர மறுசீரமைப���பிற்குப் பின்னும் உலக நாடுகளின் பிரபலமான செலாவணிகள் மற்ற நாடுகளுக்கு எதிராக சந்தை மூலம் மதிப்பு நிர்ணயித்தல் ஏற்பட்டதை அடுத்தும், 1971ல் அமெரிக்கா தங்க நாணய முறையிலிருந்து வெளியேறியதை அடுத்தும், உலக வங்கியும் பன்னாட்டு நிதிசார் நிதியமும் வளரும் நாடுகளின் தேவைகளுக்கு உதவி செய்தன. இதற்கு முக்கிய காரணம் இந்த வளரும் நாடுகளில் தீவிர நிதி பற்றாக்குறை உணரப்பட்டதுதான்.\nஅதற்கு அமைப்பு சார்ந்த இரண்டு முக்கிய பற்றாக்குறைகள் இருந்தன. முதலாவது வரவு செலவு பற்றாக்குறை. அதை ஈடுகட்ட அந்நாடுகள் மற்ற நாடுகளின் சேமிப்பை நாடின. இரண்டாவது வளரும் நாடுகளில் சேமிப்பு பற்றாக்குறை. இந்த நிலைமை பெரிய திட்டங்களை செயல்படுத்தவும், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதினால் ஏற்பட்ட நிதிநிலை பற்றாக்குறை. இந்த நிதிநிலை பற்றாக்குறை அவ்வப்போது வரவு செலவு பற்றாக் குறையாகவும் உருவானது.\nஆகவே வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது, மூலதனத்திற்கு ஏற்ற வளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் & அலோக் ஷீல் அளவு உள்நாட்டு சேமிப்பு இல்லாததும், மொத்த சேமிப்பில் பொது மக்கள் சேமிப்பு குறைவாக இருந்ததுமே ஆகும்.\nஆபத்துக்கள் சூழ்ந்த நிலையில் வளரும் நாடுகளுக்கு தனியார் முதலீடு கிடைப்பது கடினமாக உள்ள நிலையில் அவர்கள் தங்களுடைய முதலீட்டிற்கும் சேமிப்புக்கும் இடையேயான இடைவெளியை நிறைவு செய்ய உலக வங்கியிடமிருந்தும், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்ரிக்க வளர்ச்சி வங்கி போன்ற வட்டார பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து குறைந்த வட்டியிலான, பல நாடுகளிலிருந்த பொருள்களை வாங்குவதற்கான கடன்களை நம்பியிருந்தார்கள்.\nஉள்கட்டமைப்பு வசதிகளுக்கும் சமுதாய திட்டங்களுக்கும் உலக வங்கி நிதி ஆதரவு அளித்தது. இந்த வளரும் நாடுகளுக்கு தேவையான நிதி உள்ளுர் செலவாணியில் தேவைப்பட்டாலும் உலக வங்கி அளிக்கும் நிதி உதவி உயர் வெளிநாட்டு செலாவணியில் அளிக்கப்படுவதால் சில சிக்கல்கள் இருந்தாலும், இந்த நாடுகள் தங்களுடைய ஏற்றுமதி, இறக்குமதி பற்றாக்குறையை ஈடு செய்ய தங்கள் நாட்டில் கடன்கள் வாங்காமல் இது போன்ற பன்னாட்டு நிதிகளை நாடின. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவி திடீரென்று நின்று போகும் வாய்ப்பு உள்ளதால் பன்னாட்டு நிதிசார் நிதியம் இந்த வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி சமாளிப்பு நிதி வசதியை வழங்கி வந்தது. 1991ல் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்து ஏற்றுமதி, இறக்குமதி இடைவெளி உண்டாகி தீவிர பிரச்சினை ஏற்பட்டது.\nஇதனால் இந்தியா தன்னுடைய ஏற்றுமதிகளுக்கும், கடன்களுக்கும் அந்நிய செலாவணி கொடுக்க இயலாமல் திணரும் நிலை ஏற்பட்டு மற்ற நாடுகள் இந்தியாவின் மீதிருந்த நம்பிக்கையை இழந்தன. இந்தியா வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அந்நிய செலாவணி கடன்களின் மதிப்பு குறைக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு நிதிசார் நிதியத்தோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தால் கடுமையான சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இந்தியா தன்னுடைய பொருளாதார கொள்கையில் தாராளமயமாக்கும் பணியை மேற்கொண்டது.\nஇந்த காலக்கட்டத்தில் இந்திய பொருளாதார செயல்பாடுகள் துறையின் முக்கிய அணுகு- முறையாக பல நாடுகளிலிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிலிருந்தும் பெறப்படக்கூடிய அந்நிய செலாவணி கடன்களை கட்டுக்குள் வைத்திருப்பதாக இருந்தது. இந்திய ரூபாய்க்கும் மற்ற செலாவணிகளுக்கும் உள்ள மாற்று விகிதத்தை அரசு நிர்ணயித்தது. அந்நிய செலாவணியை கண்காணித்து எந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மிக அதிக அளவில் அந்நிய செலாவணி தேவைப்பட்டதால் இந்திய பொருளாதார துறையில் ஒரு பெட்ரோலியத்துறையே அமைக்கப்பட்டது.\nஅது இந்திய வர்த்தகத்தில், இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு அந்நிய செலாவணியை குறைத்து செலவு செய்யும் பணியை மேற்கொண்டது.\nஉலக வங்கியிலிருந்தும் பன்னாட்டு நிதிசார் நிதியத்திலிருந்தும் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் தனித்தனியாக பிற நாடுகளிலிருந்தும், வணிக நிறுவனங்களிலிருந்தும் அந்நிய செலாவணிகளை பெறுவதே இந்திய பொருளாதாரத்துறைகளின் மிகப்பெரிய அமைப்பாக இருந்தது. இதற்குண்டான கொள்கைகளையும் வழிமுறைகளையும் இந்த அமைப்பு அமைத்தது. உலக நிதிச்சந்தை முடக்கப்பட்டிருந்ததால் அந்நிய முதலீடு என்பது இல்லாமலேயே இருந்தது.\n1991க்குப் பிறகு ஏற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறையினால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாராளமயமாக்கப்பட்டதிற்கு பின்பு அந்நிய செலாவணி பெறுவது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. அந்நிய செலாவணி வரவு செலவு திட்டமும் தனியான பெட்ரோலிய அமைப்பும் தேவைப்படவில்லை. வெளியிலிருந்து வியாபார ரீதியிலான கடன்களை பெறும் பொறுப்பு மத்திய வங்கிக்கு அளிக்கப்பட்டது.\nஇந்திய பொருளாதார துறையில் அந்நிய முதலீட்டு அமைப்பு உருவாக்கபட்டது. ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் அது வர்த்தக துறையின் கீழ் வந்தது. மற்ற நாடுகளுடன் நேரடியாக மற்றும் பல நாடுகளோடு சேர்ந்து பெறப்பட்டு வந்த கடன் வாங்கும் துறை மதிப்பிழந்தது. சமீபத்திய உலகப் பொருளாதார நிலையில் இவைகள் மிகப்பெரிய மாற்றங்களாகும்.\nகடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து இந்த வளரும் நாடுகள் வளர்ந்து வரும் சந்தைகளாக வேகமாக உயர்ந்து அவர்களுடைய பொருளாதார கொள்கைகள் தாராளமயமாக்கப்பட்டு அவர்களுடைய வளர்ச்சியின் மூல காரணமாக மற்ற நாடுகள் இவர்களிடமிருந்து இறக்குமதி செய்ததினால் இந்த வளரும் நாடுகளில் வரவு செலவு உபரியாக காணப்பட்டது.\nஇந்நாடுகளில் சேமிப்பு வளர்ந்தும் அவர்கள் நிதி மூலதனம் இறக்குமதி செய்வதைக்காட்டிலும் அதிகமாக ஏற்றுமதி செய்தன. அதனால் அவர்களின் அந்நிய செலாவணி இருப்பும் வெகுவாக உயர்ந்தது. இந்தியாவைப்போன்ற வளரும் சந்தைகளில் முதலீட்டிற்காக தேவைப்படும் சேமிப்பு பற்றாக்குறை இருந்தாலும் பெருமளவிலான அந்நிய முதலீடு இந்நாடுகளுக்கு வந்ததால் அவர்களிடம் அந்நிய செலாவணி இருப்பு மிகுந்து காணப்பட்டது. அந்நிய செலாவணி கிடைப்பதில் திடீரென்று நிறுத்தம் ஏற்படுவதைக்காட்டிலும் இந்த உபரி நிலைமை சிறப்பாக காணப்பட்டது. ஆகவே பன்னாட்டு நிதிசார் நிதியத்திடமிருந்து நிதி உதவி பெறும் நாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மிகத்தாழ்ந்த வருவாய் உள்ள நாடுகளிலும் சண்டை சச்சரவு உள்ள நாடுகளில் தனியார் முதலீடு குறைவாக இருப்பது தவிர வாழ்வுரிமை திட்டங்களுக்கு நேரடியாக எதற்காக உலக வங்கி நிதி உதவி அளித்தது என்று தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் வளரும் நாடுகளில் ஏற்படும் வளர்ச்சி ஏழைகளுக்கு சென்றடையாமல் ஏற்றத்தாழ்வை விரிவாக்க���கிறது என்று 1970களில் உலக வங்கியின் கொள்கை திட்டத்துறையின் இயக்குனரும், மனித வள மேம்பாட்டு அறிக்கையின் நிறுவனருமான மெஹபூப் உல்ஹக் அவர்கள் டிசம்பர் 3, 1982ல் ராபர்ட் ஹர்த் அவர்களுக்கு அளித்த பேட்டியில் தெரியவருகிறது. நேரடியாக தலையிட்டு சமுதாய நல மற்றும் வாழ்வுரிமை திட்டங்கள் மூலம் ஏழைகளின் வருமானத்தையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்த வேண்டியுள்ளது என்று உணரப்பட்டது.\nஇந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் இந்த கொள்கை மாற்றம் உள்ளது. ஆகவேதான் முந்தைய அரசு, வளர்ச்சி பாதையிலிருந்து விலகி சமுதாய பாதுகாப்பு திட்டங்களுக்கும் வளங்களை பகிர்ந்தளிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தது நிலையான உற்பத்தித்திறனை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் வறுமைக்கு மற்றொரு பெயர்தான் குறைந்த தொழிலாளர் திறன் உற்பத்தி. இந்தியாவில் இப்போது அறியப்பட்டுள்ளது போல உள் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை இருந்தால் மூலதனத்தின் உற்பத்தி திறன் குறைகிறது. அதுபோலவே சமுதாய உள் கட்டமைப்பு பற்றாக்குறை இருந்தால் தொழிலாளர் திறன் உற்பத்தி குறைகிறது.\nசமூக பாதுகாப்பு திட்டங்களாக விளங்கலாம். ஆனால் அவைகளால் வறுமையை ஒழிக்க முடியாது. ஏனெனில் சிறிய உற்பத்தியாளர்கள் பெரும் தொழில்களோடும் உலகளாவிய சந்தைக்கு எதிர்த்தும் போட்டியிட முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பாக தொழிற் புரட்சி ஏற்பட்டவுடனேயே நாம் இந்த போட்டியில் தோற்று விட்டோம்.\nஇந்திய வளர்ச்சியின் சமீப கால வீழ்ச்சிக்கு மூலதன குறைவு காரணமல்ல. உயர்ந்து வரும் உள் கட்டமைப்பு மற்றும் அரசு சார்ந்த இடர்பாடுகளால் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம்.\nபிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களின் வளம் குறைந்ததற்கு மற்றொரு காரணம் அதற்கு நிதி உதவி அளிக்கும் பெரிய நாடுகள் வயதாகி, சிறிதளவே வளர்ச்சி கண்டு அந்நாடுகளில் பட்ஜெட் பற்றாக்குறை மிகுந்ததுதான். பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களின் நிதிகள் வேகமாக வளர்ந்துவரும் வளரும் நாடுகளுக்கு செல்வதால் வளர்ந்த நாடுகள் இந்நிறுவனங்களுக்கு நிதி அளிக்க இயலவும் இல்லை, விரும்பவும் இல்லை. இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்கள் பலவும் தொடர்ந்து செயல்பட இருந்ததால் உலக வங்கியால் அதன் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை. பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களில் நிதி வளங்கள் மிகக் குறைந்த வருவாய் உள்ள அதிக பிரச்சினைகள் உள்ள வளரும் நாடுகளுக்கு மட்டுமே தேவையானதாக கருதப்பட்டது.\nசமீபத்தில் ஏற்பட்ட உலகளவிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் முன்னம் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பன்னாட்டு நிதிசார் நிதியத்தின் வளங்கள் பெருகின.\nஉலகளாவிய உயர் அளவிலான முதலீடு பரிமாற்றங்களும் அதனால் ஏற்பட்ட தீவிர பிரச்சினைகளினால் ஏற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறையை சமாளிக்க பன்னாட்டு நிதிசார் நிதியத்தின் வளங்கள் மூன்று மடங்காக பெருகின. பெரிய வளரும் சந்தை நாடுகள் பெரிய அளவில் அந்நிய செலாவணி இருப்பை வளர்த்துக்கொண்டதால் அவர்களுக்கு பன்னாட்டு நிதி சார் நிதியத்தின் உதவி தேவைப்பட வாய்ப்பிருக்கவில்லை. அதற்கு பதிலாக ஐரேப்பாவின் எல்லையிலுள்ள சில வளர்ந்த நாடுகளுக்கு பெருமளவில் உதவி தேவைப்பட்டது.\nஉண்மையில் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு பங்களிக்கும் நாடுகளாக மாரின. ஆகவே, இப்படிப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு டாலரை வெளியிடும் அமெரிக்காவிடமும் மிக அதிக அளவிலான அந்நிய செலாவணி இருப்பை கொண்ட சீனா போன்ற வளரும் சந்தை நாடுகளிடம் உள்ளது.\nபன்னாட்டு நிதிசார் நிதியத்திடம் அல்ல. இதற்கிடையே உலக வங்கியின் கடன் வழங்குதலும் சிறிதளவு மட்டுமே உயர்ந்தது. அதுவும் தனியார் முதலீடு குறைந்த நிலையில் முதலீட்டு பற்றாக்குறையை நீக்குவதற்காக. ஜி20 நாடுகளும் ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டன. அதாவது உலக வங்கியின் மூலதனத்தை பெருக்கி அதன் கடன் வாங்கும் அளவை உயர்த்துவது. அப்படி செய்திருந்தால் உலக வங்கி, பெருகி வரும் அந்நிய செலாவணி இருப்பை பயன்படுத்தி வளரும் நாடுகளில் உயர் வளர்ச்சி அடையக்கூடிய திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள உலக நிதி நெருக்கடி காரணமாக வளர்ந்த நாடுகளில் தேவைகளின் குறைவால் வளர்ச்சி குன்றி இருப்பதை உலக வங்கியால் ஈடுகட்ட முடிந்திருக்கும். ஆகவே, ஜி20 நாடுளின் உந்துதலால் உலக வங்கி உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்குதல் அதிகரித்தாலும் நிலைமையை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.\nஇன்றைய நிலையில் வளரும் நாடுகளின் பிரெட்டன் உட���ஸ் நிறுவனங்களோடு உள்ள உறவு எப்படி உள்ளது இன்றுள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகள் உள் கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களுக்காக உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கும் பெரிய நாடுகளாக உள்ளன.\nமிகப்பெரிய அளவில் அந்நிய செலாவணி இருப்பைக்கொண்ட வளரும் சந்தை நாடுகள் தங்களுடைய வளர்ச்சி தேவைகளுக்கு தேவையான உள்நாட்டு செலாவணிக்காக ஏன் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் மேலும் கடனை பெற்று தங்கள் கடன் தொல்லையை அதிகரித்துக்கொண்டு அதனால் ஏற்படும் திடீர் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றன என்று தெரியவில்லை.\nபல வளரும் நாடுகளில் உள் கட்டமைப்பு வசதிக்கும் சமூக நல சேவைகளுக்கும் முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு அந்நிய செலாவணி முதலீடுகள் தனியார் மயமாகவே உள்ளன. அவர்கள் உள் நாட்டிலேயே கடன் வாங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயத்தில் அருகாமையில் உள்ள நாடுகளோடு இணைந்து செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பன்னாட்டு நிதி நிறுவனங்களை நாடலாம். எது எப்படி ஆனாலும் மிகப்பெரிய வளரும் சந்தை நாடுகளில் உலக வங்கியிலிருந்து கடன் பெறுவது உள்நாட்டு நிதியைவிட குறைவாகவே இருக்கும்.\nஏனென்றால் பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு நிதி வசதி பெருக்கியது போல ஜி20 நாடுகள் உலக வங்கிக்கு வளம் பெருக்க உதவி செய்யவில்லை. அவர்களுடைய எண்ணம் என்னவென்றால் இதனால் மிகப்பெரிய வளரும் சந்தை நாடுகளுக்குத்தான் பயன் கிடைக்கும் என்பதாகும். இது மட்டுமல்லாமல் இந்தியா போன்ற நாடுகளுக்கு உள் நாட்டு வளர்ச்சி திட்ட முதலீடுகளின் தேவைகள் அதிகமாக இருப்பதால் அவர்களும் உலக வங்கிக்கு உதவ முடியாது.\nவளர்ச்சி பெற்ற நாடுகளும் பிற வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் இணையாக உள் கட்டமைப்பு மற்றும் சமுதாய கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியிருப்பதால் அவர்களும் உலக வங்கிக்கு உதவுவதில் பற்றாக்குறை இருக்கும். தற்போது பன்னாட்டு நிதிசார் நிதியம், வளர்ந்து வரும் சந்தை நாடுகளைவிட உயர் தனிநபர் வருமானம் கொண்ட வளர்ச்சி பெற்ற யூரோ நாடுகளுக்கு கடன் வசதி அளிப்பதால் இந்த நிதியத்திற்கு வளம் கூட்டாமைக்கு மேற்கூறப்பட்ட காரணங்களே பொருந்தும்.\n1990களில் ஏற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினைகளைவிட அதிகமான பிரச்சினையாக சமீபத்தில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி இருந்தாலும் அதனால் ஏற்பட்ட அந்நிய முதலீடு வெளியேற்றத்தினால் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படாததற்கு முக்கிய காரணம் அதனிடம் இருந்த மிகப்பெரிய அளவிலான அந்நிய செலாவணி இருப்புதான். கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இந்தியாவின் வரவு செலவு பற்றாக்குறையைவிட நிகர அந்நிய நிதி முதலீடு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளைப்போலவே வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கு வெளிநாட்டு மூலதனம் அதிகமாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதன்னிடம் உள்ள அதிக அளவிலான அந்நிய செலாவணி இருப்பால் இந்தியா நிகரமாக பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு நிதி வழங்கும் நாடாக இருக்குமேயன்றி நிதி பெறும் நாடாக இருக்காது. கடந்த சில ஆண்டுகளில் மற்ற சில வளர்ந்து வரும் சந்தை நாடுகளோடு இணைந்து பன்னாட்டு நிதிசார் நிதியத்திற்கு நிதி வளம் சேர்க்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள் இரண்டிலும் இந்தியாவும் மற்ற பிற வளரும் நாடுகளும் ஒரு வித்தியாசமான நிலையிலேயே இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த இரு அமைப்புகளையும் நிர்வகிப்பதற்காக மூத்த செயலர் பதவிகளும் வாக்களிக்கும் உரிமைகளும் இந்த நாடுகளுக்கே இனி அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.\nஏனெனில் அவர்கள் இனிமேல் மிக அதிக அளவு கடன் வாங்கும் நாடுகளாக இல்லாமல் இந்நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் நாடுகளாக இருப்பார்கள். ஆகவே, பன்னாட்டு நிதிசார் நிதியத்தில் பெருமளவிலான நிர்வாக சீர்திருத்தம் ஏற்பட வேண்டியுள்ள தேவை உள்ளது. அப்போதுதான் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் இந்நிறுவனத்திற்கு வளங்கள் வழங்க அவர்களுக்கு ஆளுமை அதிகாரங்கள் தேவைப்படுகின்றன.\nஉலக வங்கியை பொறுத்தவரையில் பெரும்பான்மையான வளரும் நாடுகளின் திட்டங்களின் தேவைகள் தனிப்பட்ட வகையிலும் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு நிலையாகவே இருக்கும். ஆனால், பன்னாட்டு நிதிசார் நிறுவனத்தில் அவர்கள் பல நாடுகளுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.\nவளங்களை பெருக்க என்ன வகையான உத்திகளை கையாளவேண்டும், அந்த வளங்களை திறமையாகவும் பாதுகாப்பாகவ���ம் உரிய கண்காணிப்புடன் எங்கு வழங்குவது மற்றும் எப்படி நிர்வகிப்பது என்பதில் அவர்களின் செயல்பாடு கூட்டாக இருக்கும். இதுவரை பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களின் கண்காணிப்பு மற்றும் கொள்கை பரிந்துரைப்பு அமைப்புகள் கடன் வாங்கும் வளரும் நாடுகளை சார்ந்து இருந்தது. ஆனால் இது பன்னாட்டு நிதிசார் நிதியத்தில் மாற வேண்டியுள்ளது. ஏனெனில் இதனிடமிருந்து கடன் வாங்குபவர்கள் பெருமளவில் ஐரோப்பிய நாடுகளே. வளரும் நாடுகளில் காணப்பட்ட வளர்ச்சி மந்தம் ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறைவு, பட்ஜெட் பற்றாக்குறை, சமாளிக்க முடியாத அளவிலான கடன் ஆகிய பிரச்சினைகள் இப்போது வளரும் நாடுகளிலும் கண்காணிக்கப்பட உள்ளது. வளர்ந்த நாடுகளிலும் சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன. பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்களில் ஆளுமை மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய இது சாத்தியமில்லை. இப்போது ஆளுமை வளர்ந்த நாடுகளிடம் உள்ளது.\nஎல்லா நாடுகளுக்கும் பங்கு சீரமைக்கப்பட்டு அதற்கு தகுந்த அளவில் ஆளுமை பரவலாக்கப்பட வேண்டும். ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) இந்த பிரச்சினைகளை எழுப்பியுள்ளன. ஜி20 நாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப இந்த இரு நிறுவனங்களின் ஆளுமை மாற்றியமைக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் சந்தை நாடுகளும், இந்நிறுவனங்கள் வழங்கும் நிதியை கண்காணிக்கவும், பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறியவும், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த இரு நிறுவனங்களின் நிதித்தேவைகளை இவர்களே பெருமளவு நிவர்த்தி செய்கிறார்கள். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் திட்டங்களுக்குமே இது பொருந்தும். முடிவாக, உலகளவிலான அரசியல் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களை பிரதிபலிக்கும் வண்ணம் பிரெட்டன் உட்ஸ் அமைப்புகளின் நிர்வாக அமைப்பு விளங்காமல் பழைய காலத்தைப்போலவே உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் திட்டங்கள் முடிவடைந்தபின் இந்த நிறுவனங்களின் நிதி வசதி உயரவில்லை. பிரிக்ஸ் நாடுகளில் வாக்களிக்கும் சதவிகிதம் அவர்களின் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதமாகும். அவர்களின் மொத்த வாங்கும் சக்தியில் மூன்றில் ஒரு பங்குமாகத்தான் உள்ளது. வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் சந்தை நாடுகளோ���ு ஆளுமையை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவர்களின் மிகுந்து வரும் நிதிநிலை பற்றாக்குறை மற்றும் மூப்பு நிலை மற்றும் குறைவான வளர்ச்சி ஆகியவற்றால் வளங்களை பெருக்காமல் இருப்பதைப்போலவே உள்ளது. இந்த இரண்டு பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள் இப்போது மெல்ல மெல்ல உணருவதைப்போல புதிதாக வளர்ந்து வரும் சந்தை நாடுகள் தங்களுடைய அதிகப்படியான சேமிப்பை முதலீடு செய்வதற்கு சியான்மாய் முனைவு, ஆசிய உள்கட்டமைப்பு நிதி, புதிய வளர்ச்சி வங்கி மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு போன்ற புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர்.\nஇவைகள் பன்னாட்டு நிதிசார் நிதியம் போலவும் (சியான்மாய் முனைவு மற்றும் அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு) மற்றும் உலக வங்கி போலவும் (புதிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள் கட்டமைப்பு வங்கி), இணையான அமைப்புகளை உருவாக்கும். ஆனால் புதிதாக உயர்ந்து வரும் இந்த பொருளாதார நாடுகள் முன்பு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிர்வகித்ததை போல நிர்வகிப்பார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகடன் தவணைகள் மீதான தற்காலிக செயல் நிறுத்தம்\nமத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nகாப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%27_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:53:22Z", "digest": "sha1:KKKGLK6DIBMBVUHYOISBB2BAXGNTISBN", "length": 8977, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம் - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்\nநமீபியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n20 ஏப்ரல் 2013: ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்\n21 சூலை 2012: 400 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தக்கூடிய பெரும் நீர்த்தேக்கம் நமீபியாவில் கண்டுபிடிப்பு\nசனி, ஏப்ரல் 20, 2013\nதென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள நமீப் பாலைவனத்தில் காணப்படும் அதிசயமான வறண்ட வளையங்கள் மணல் வாழ் கறையான்களின் கைவேலை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\nநமீபியாவின் மரீன்பிலசு பள்ளத்தாக்கில் காணப்படும் விசித்திர வளையங்கள்\nஇந்த விசித்திர வளையங்கள் பல்லாண்டுப் புல்லினத்தின் காய்ந்த புள்ளிகளாகும். இவை மண்ணாக ஆங்கிலோவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு படர்ந்ததன் ஆரம்பத்தினை கண்டு சூழல் மற்றும் தொன்ம ஊகங்களில் கவரப்படுகின்றவை. நீர் விநியோகம் மற்றும் விசித்திர வளையங்களின் வாழ்க்கைக்காக சுமார் 40 முறை ஆப்பிரிக்காவிற்கு பயணித்தப்பின் செருமனி நாட்டின் ஆம்பர்கு பல்கலைக்கழத்தின் அறிவியலாளர் நோபெர்ட்டு சூர்சென்சு (Norbert Jürgens) இதற்கு பின்புலமாக மண் கறையான்களே உள்ளன என முடிவுரைத்தார். அந்த மண் கறையானின் உயிரியல் பெயர் சம்மோடெருமசு அலோசெரசு (Psammotermes allocerus) ஆகும்.\nஅந்த விசித்திர வளையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரினங்களில் இந்த மண்கறையானே அனைத்து பகுதியிலும் படர்ந்து இருந்தது என அவர் மார்ச்சு 29 சயன்சு அறிவியலிதழில் வெளியிட்டுள்ளார்.\nஇக்கறையான்கள் வேர்களையும், புல்லினங்களையும் தின்று அற்புதமான மொட்டைத் தரையை பொறித்துள்ளது. சோதனையின் பொழுது அந்த மொட்டைத் தரை பிற இடங்களைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுதியானதாக உள்ளது. இந்த ஈரப்பதமானது இக்கறையான்களுக்கு மட்டுமல்லாமல் பிற புல்லினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வசதியாக இருக்கிறது. சொல்லப்போனால், உண்மையில் இக்கறையான்கள் பிற உயிரினங்களுடன் போட்டிப்போட்டு வென்று வருகிறது. இவ்வாறு சூழலியல் பொறியாளரான நோபெர்ட்டு சூர்சென்சு கூறினார்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/19055-tamilnadu-govt-provided-food-and-medicines-1-34-lakh-otherstate-labourers.html", "date_download": "2020-06-04T07:42:49Z", "digest": "sha1:Y2EDCSCJDIQOJPZLEF24IXM4YMVMLJJQ", "length": 13495, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வெளிமாநிலத் தொழிலாளர் 1.34 லட்சம் பேருக்கு உணவு.. முதல்வர் தகவல் | Tamilnadu govt provided food and medicines 1.34 lakh otherstate labourers. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவெளிமாநிலத் தொழிலாளர் 1.34 லட்சம் பேருக்கு உணவு.. முதல்வர் தகவல்\nவெளிமாநிலங்களைச் சேர்ந்த 1.34 லட்சம் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nகொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிறமாநிலத் தொழிலாளர்களுக்காக குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.3) காலை பார்வையிட்டார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் அமைத்து உணவு, மருத்துவ வசதிகளை அரசு செய்து தருகிறது. முதல்வர்களுடன் பிரதமர் நடத்தியக் கூட்டத்தில் கொடுத்த ஆலோசனையின்படி, பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் இருக்கும் மாநில அரசுகளே உதவிகளைச் செய்��ு தர வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.\nதமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 18,336 பேர் உள்ளனர். அதே போல், கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பிறமாநில ஊழியர்கள் 3,409 பேர், உணவகங்களில் 7871 பேர், பண்ணைகளில் 4,953 பேர் என்று ஒரு லட்சத்து 34,659 பேர் உள்ளனர். இவர்கள் ஒடிசா, மேற்குவங்கம், அசாம், ஜார்கண்ட், உ.பி. மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சென்னையில் 3 இடங்களில் முகாம் அமைத்து உணவு, மருத்துவ வசதிகளை அளித்து வருகிறோம்.\nஊரடங்கின் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவித்த போதிலும் பலர் அதை மீறுகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் போடப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படியும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nகொரோனா எதிரொலி.. தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கட் இல்லை\nகொரோனா பரவாமல் தடுக்க சிங்கப்பூரில் ஏப்.7 முதல் ஒரு மாதம் ஊரடங்கு..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்த���ய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nசென்னையில் வேகமெடுக்கும் கொரோனா நோய்ப் பரவல்.. பாதிப்பு 17 ஆயிரம் தாண்டியது\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிக்கிறார்.. ஸ்டாலின் தகவல்..\nகருணாநிதியின் 97வது பிறந்தநாள்.. நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதமிழகத்தில் 24,586 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைப்பு.. விஜயபாஸ்கர் தகவல்..\nசென்னையில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் தாண்டியது..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22,333 ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 173 ஆனது\nதமிழகத்தில் 5ம்கட்ட ஊரடங்கு.. சென்னை தவிர பிற ஊர்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்..\nசென்னையில் கொரோனா பாதிப்பு 13,980 ஆக உயர்வு..\nபிளஸ் 2 தேர்வு முடிவு.. ஜூலையில் வெளியாகும்.. செங்கோட்டையன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_49.html", "date_download": "2020-06-04T08:42:39Z", "digest": "sha1:MVRPMK2VVQJRJRP7SP3EJCUAP2FDOP47", "length": 5316, "nlines": 37, "source_domain": "www.maarutham.com", "title": "திருச்சி சிறையிலுள்ள இலங்கை கைதிகள் தற்கொலைக்கு முயற்சி", "raw_content": "\nதிருச்சி சிறையிலுள்ள இலங்கை கைதிகள் தற்கொலைக்கு முயற்சி\nதமிழ்நாடு - திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த முகாமில் இலங்கை தமிழர்கள் 38 பேர் உட்பட பங்களாதேஷ், சீனா, பல்கேரியா முதலான நாடுகளை சேர்ந்த 70 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nவிஸா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை, போலி கடவுச்சீட்டில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தமை, போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் உட்பட 46 பேர் தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி நேற்று முன்தினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nசட்டவிரோதமான முறையில் தங்களை கைதுசெய்து முகாமில் தடுத்து வைத்திருப்பதாகவும், வழக்கில் பிணை அனுமதி கிடைத்தும் தங்களை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் மறுப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 46 கைதிகளில் 20 பேர் இன்று காலை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nஇதன்காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் முகாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஇதேநேரம், முகாமில் கைதிகளுக்கு நஞ்சு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE-2/", "date_download": "2020-06-04T06:40:24Z", "digest": "sha1:B73PBZ5SQIB5MEMLQ33NJQNS7M2MHLUG", "length": 28167, "nlines": 468, "source_domain": "www.naamtamilar.org", "title": "இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்���ள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி\nதூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விக்கிரவாண்டி தொகுதி\nஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட மும்பையில் வாழும் தமிழர்களுக்கு உதவி /மும்பை\nஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா அதில் இந்தியா கலந்துகொள்வதா புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.\nநாள்: நவம்பர் 08, 2013 In: கட்சி செய்திகள்\nபுதுச்சேரி, விழுப்புரம், கடலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையை காமன்வெல்த்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி புதுவை சிங்காரவேலர் திடலில் பொதுகூட்டம் நடந்தது. முன்னதாக முத்தியால்பேட்டையில் இருந்து சிங்காரவேலர் திடலை நோக்கி நாம் தமிழர் கட்சியினர் எழுச்சி பேரணி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகளும்,புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் சார்ந்த நாம் தமிழர் கட்சியினரும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.\nகூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:–\nமனித உரிமை, பண்பாடு, கலை, சட்டம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுகிறது. இவை எதுவும் இல்லாத இலங்கையில் எதற்கு காமன்வெல்த் மாநாடு நடத்தப்பட வேண்டும்.\nதென்னாப்பிரிக்காவில் இனவெறி போராட்டம் நடந்தது. அதற்காக அந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.\nஇலங்கையில் 1½ ஆண்டுகளில் 1ž லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது போர்குற்றம் அல்ல. அந்த போரே குற்றம். எனவே இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.\nதங்கை இசைப் பிரியாவை போல ஆயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்த பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இன்று தமிழன் அனாதையாக நிற்கிறான்.\nஇலங்கை ராணுவத்தால் 520 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய அரசோ இலங்கை கடற்படைக்கு 2 போர்கப்பல் பரிசாக வழங்குகிறது. இது எந்த வகையில் நியாயம்\nகாமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதன் செயல் தலைவராக 2 ஆண்டுகள் இருப்பார். இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து தப்பி விடுவார். ராஜபக்சேவின் குற்றங்களை மறைக்க இந்த மாநாடு நடக்கிறது.\nமாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசு முடிவு எடுக்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.\nதமிழர்களின் உணர்வை மதிக்காமல் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் பாராளுமன்ற தேர்தலில் சரியாக பாடம் புகட்டுவோம். மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.\nபோலீசாரின் தடையை மீறிமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி\nதூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உ��வு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nதூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2020-06-04T07:48:42Z", "digest": "sha1:T34NE4NK4WS34Z2E5ND5TKPMWFNTC5V6", "length": 9409, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு\nஇறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதில் ஆட்சேபனை இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு\nColombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் நீதிமன்றத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவை மீறாது, மீள் ஏற்றுமதி குறித்து அந்நாட்டின் சுற்றாடல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் எட்டப்பட்டதன் பின்னர் நகர்த்தல் பத்திரத்தினூடாக மன்றுக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.\nகழிவுகள் அடங்கிய கொள்கலன்களின் உரிமையாளர் தமது நிறுவனம் என்பதால், உரிய விநியோக செயன்முறை இல்லாததன் காரணமாக அதனை மீள் ஏற்றுமதி செய்வதில் தமது நிறுவனத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொ���்ள முடியாதுள்ளதாக சிலோன் மெட்டல் ப்ரொசசிங் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.\nஎனினும் மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் தமது நிறுவனத்திற்கு ஆட்சேபனை இல்லை என வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஹேலிஸ் ப்றீ ஸோன் நிறுவனம் மன்றுக்கு இன்று அறிவித்தது.\nஇதன்பிரகாரம் வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்களாக நீதிபதி A.H.M.D. நவாஸ் மற்றும் நீதிபதி அர்ஜூன் ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவு பிறப்பித்தது.\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nசன நெரிசலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் புதிய நடைமுறை\nபிரித்தானியாவின் Covid-19 இரத்தமாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பிவைப்பு\nலண்டன், மெல்பர்னிலிருந்து விசேட விமான சேவை\nகொரோனாவின் உச்சக்கட்டத்தை பிரித்தானியா கடந்துவிட்டது – பிரதமர்\nபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nசன நெரிசலை கட்டுப்படுத்த பிரிட்டனில் புதிய நடைமுறை\nபிரித்தானிய ஆய்வுகூடத்தில் தொழிற்பாட்டு கோளாறு\nலண்டன், மெல்பர்னிலிருந்து விசேட விமான சேவை\nவைரஸின் உச்சக்கட்டத்தை பிரித்தானியா கடந்துவிட்டது\nபோரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3418/", "date_download": "2020-06-04T08:29:52Z", "digest": "sha1:HQ3RCXBN6QKAXRHPQLIS6ZW6FMCMWIMZ", "length": 38357, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "நியாயமான கேள்விகளே… !!! ஆனால்… … … – Savukku", "raw_content": "\nதிமுக திட்டமிட்டுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்காக உடன்பிறப்புக்களை தயார் செய்யும் விதமாக, கருணாநிதி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டள்ளார். அந்த அறிக்கையில்,\n“கடந்த ஓராண்டு காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியினர் நடத்தி வருகின்ற அராஜகங்கள் எத்தனை கழகத்தினர் எத்தனை பேர் மீது பொய் வழக்குகள் கழகத்தினர் எத்தனை பேர் மீது பொய் வழக்குகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் எத்தனை பேர் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தி காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள் எத்தனை பேர் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தி காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள் எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது அந்தக் குண்டர் சட்டங்கள் பிறப்பித்தது சரியானது என்று ஏதாவது ஒரு வழக்கிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா அந்தக் குண்டர் சட்டங்கள் பிறப்பித்தது சரியானது என்று ஏதாவது ஒரு வழக்கிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா நீதிபதிகள் இந்தப் பொய் வழக்குகளுக்கு எதிராக எத்தகைய கண்டனங்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள் நீதிபதிகள் இந்தப் பொய் வழக்குகளுக்கு எதிராக எத்தகைய கண்டனங்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள் அதைப்பற்றி இந்த ஆட்சியினர் ஏதாவது பதில் சொல்கிறார்களா அதைப்பற்றி இந்த ஆட்சியினர் ஏதாவது பதில் சொல்கிறார்களா அ.தி.மு.க. ஆட்சியினர் எதிர்க்கட்சியினரை மட்டுமா பழி வாங்குகிறார்கள் அ.தி.மு.க. ஆட்சியினர் எதிர்க்கட்சியினரை மட்டுமா பழி வாங்குகிறார்கள் தங்களுக்கு யார் யாரைப் பிடிக்கவில்லையோ, யார் யாரை அடக்கி ஆள வேண்டுமென்று எண்ணுகிறார் களோ அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக் கிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா தங்களுக்கு யார் யாரைப் பிடிக்கவில்லையோ, யார் யாரை அடக்கி ஆள வேண்டுமென்று எண்ணுகிறார் களோ அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக் கிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா உதாரணமாக அவருடைய உடன்பிறவாச் சகோதரி சசிகலா, இன்றைக்கும் அவருடனே, அவர் வீட்டிலேயே இருப்பவரின் கணவர் நடராசன் மீது 6 வழக்குகள் – விளார் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் தனக்குச் சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை அபகரித்து விட்டதாக நடராசன் தரப்பு மீது புகார் கொடுத்தார். வின்சென்ட் ஆல்பர்ட் என்பவர் தனது மனைவி மேரி பெயரில் உள்ள 4200 சதுர அடி வீடு மற்றும் கடைகளை நடராஜன் தரப்பினர் இடித்துத் தள்ளி ஆக்கிரமிப்புச் செய்ததாக புகார் கொடுத்தார். தஞ்சை அன்பு நகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் விளாரில் உள்ள தனது 25 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாகப் புகார் கொடுத்தார். திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் நிலத்தை விற்றதில் பண மோசடி செய்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார்.\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகே சகுந்தலா என்பவருக்குச் சொந்தமான வீட்டை இடித்து ஆக்கிரமித்த தாகவும், விளார் கிராமத்தில் அமலபுஷ்ப மேரிக்குச் சொந்தமான 4,800 சதுர அடி பரப்பளவுள்ள இரு மனை இடங்களை நடராசன் தூண்டுதல் காரணமாக உறவினர் கள் மிரட்டி பத்திரம் பதிவு செய்து கொண்ட தாகவும் கூறப்பட்ட புகாரின் பேரில் நடராஜன் மற்றும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டு – இந்த வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள் எல்லாம் என்னவாயிற்று\nவீட்டை இடித்து ஆக்கிரமித்தது தொடர்பான புகாரைக் கொடுத்தவரே திடீரென்று வாபஸ் பெற்றார். எப்படி அவர் வாபஸ் பெற்றார் முதலில் எதற்காக புகார் கொடுத்தார் \nநீதிமன்றத்தின் நேரம் எவ்வளவு வீணடிக்கப் பட்டது பொய்ப்புகார் என்றால் அதை நம்பி காவல் துறை எப்படி நடவடிக்கை எடுத்தது பொய்ப்புகார் என்றால் அதை நம்பி காவல் துறை எப்படி நடவடிக்கை எடுத்தது அது பொய்ப்புகாரா\nபூர்வாங்க ஆதாரம் ஏதும் உள்ளதா என்று விசாரித்திருக்க வேண்டாமா உண்மையான புகார் என்று தெரியாத பட்சத்தில் கைது செய்யலாமா உண்மையான எத்தனையோ புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத போலீசார், பொய்ப்புகார் மீது எப்படி அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள் உண்மையான எத்தனையோ புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத போலீசார், பொய்ப்புகார் மீது எப்படி அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள் அதுவும் ஜெயலலிதா, சசிகலா மீது நடவடிக்கை எடுத்து நாளேடுகளில் அறிக்கை கொடுத்தவுடன், திடீரென்று புகார்கள் எப்படி வந்தன அதுவும் ஜெயலலிதா, சசிகலா மீது நடவடிக்கை எடுத்து நாளேடுகளில் அறிக்கை கொடுத்தவுடன், திடீரென்று புகார்கள் எப்படி வந்தன சசிகலா மீண்டும் வந்து விட்டதால்தான், புகார் கொடுத்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுகிறார்களா சசிகலா மீண்டும் வந்து விட்டதால்தான், புகார் கொடுத்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுகிறார்களா அவர்களாக திரும்பப் பெறுகிறார்களா அல்லது திரும்பப்பெற வைக்கப்படுகிறார்களா அவர்களாக திரும்பப் பெறுகிறார்களா அல்லது திரும்பப்பெற வைக்கப்படுகிறார்களா அதற் குரிய விலை என்ன \nஅந்த நடராசன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 12-5-2012 அன்று கொடுத்த பேட்டியில் என்ன சொன்னார் “என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள். என் மீது போடப்பட்ட ஆறு வழக்கில் 2 பேர் தற்போது வாபஸ் பெற்றுள்ளனர்.\nநில அபகரிப்புச் சட்டத்தை என்மீது மோசடியாகப் பயன்படுத்தி உள்ளனர். இதற்காக தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., திருச்சி ஐ.ஜி., டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் 3 ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். ஜெ. வீட்டில் இருந்து நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை வெளியிட்டார்.\nநான் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. அப்படி இருந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியுமா அவர்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். நேரடியாக அரசியலில் இறங்கு வேன். 2011 தேர்தல் அறிக்கையை தயாரித்துக் கொடுத்ததே நான்தான். பொன்ராஜ், பன்னீர் செல்வம் ஐ.ஏ.எஸ்., ஆகியோர்தான் லேப் டாப் உள்ளிட்ட இலவசங்களைச் சேர்த்தோம். அந்த அறிக்கையின் முதல் பிரதி என்கிட்டேதான் இருக்கு. சசிகலா மீண்டும் சேர்வதற்கு முன்னாடி அவர் பெயரில் வந்த அறிக்கை, அவர் கொடுத்த அறிக்கை அல்ல. என் மனைவிக்கு அறிக்கை தயாரிக்கத் தெரியாது. 3 முறை முதல்வராக இருப்பவராலேயே ஒரு அறிக்கை தயாரிக்க முடியாது.\nஎன்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் தான் ரெடி பண்��ித்தரணும். அப்படிச் செய்தாலும் ஒரு குறிப்புக் கூட இல்லாமல் பேசத் தெரியாது. என்னை நில அபகரிப்பில் கைது செஞ்சீங்களே, எத்தனை ஏக்கரை மீட்டீங்க \nசென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 5 மணி நேரத்தில் காரில் போயிடலாம். என்னை கைது செய்து 12 மணி நேரம் அலைக் கழிச்சாங்க. டி.ஐ.ஜி. அமல்ராஜ் தஞ்சாவூர் பக்கத்தில் செங்கிப் பட்டியில் ஒரு நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டார்.\n திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் தஞ்சாவூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கிட்டு எல்லா இன்ஸ்பெக்டர்களையும் கூப்பிட்டு என்மேலே ஏதாவது ஒரு கேஸ் போட்டுட்டு வாங்கன்னு உத்தரவு போடுறாராம்””\nஇப்படியெல்லாம் பேட்டி கொடுத்து ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே இந்த அ.தி.மு.க. அரசு இதற்கு என்ன பதில் சொல்கிறது இந்த அ.தி.மு.க. அரசு இதற்கு என்ன பதில் சொல்கிறது இவர் ஒருவர் மட்டுமா திவாகரன் மீதான வழக்கு என்னவாயிற்று ராவணன் மீதான வழக்கு என்னவாயிற்று ராவணன் மீதான வழக்கு என்னவாயிற்று இதைக் கேட்டால் குற்றமா\nஎன்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nகருணாநிதி எழுப்பியுள்ள கேள்விகள் ஆதாரமற்றவை அல்ல. அடிப்படை அற்றவை அல்ல.\nகாவல்துறை என்பது, பொதுமக்களுக்காக இருக்கக் கூடிய ஒரு துறை. முதலமைச்சராக வரும் அத்தனைபேரும், காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையை தங்கள் பொறுப்பிலேயே வைத்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் தங்கள் எதிராளிகள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களைக் கொடுமைப் படுத்துவதற்கே.\nஇன்று ஜெயலலிதாவின் காவல்துறையின் மீது கடும்புகார்களை அடுக்கி அதற்கெதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் கருணாநிதி, தான் ஆட்சியில் இருந்த காலத்தில், இதே காவல்துறையை வைத்து தனக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்துவதற்கும் பயன்படுத்தியே வந்துள்ளார்.\nகுறிப்பாக 2008 இறுதி மற்றும் 2009 மே வரையிலான காலகட்டத்தில் ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் நடந்த அத்தனை போராட்டங்களையும் ஒடுக்குவதற்கு கருணாநிதி அரசு தயங்கியதே இல்லை. கருணாநிதி அரசு ஈழத்தில் போரை நிறுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில், ஈழ ஆதரவாளர்கள் “இத்தாலி எருமைக்குத் தப்பாமல் தாளமிடும் சப்பாணிக் கழுதையே” என்ற வீடியோ பாடல் காட்சியைத் தயாரித்து இணையத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல் காட்சிகளை வீடியோ சிடிக்களாக தயாரித்து வெளியிட முயன்ற 5 இளைஞர்களைத் தீவிரவாதிகள் போல பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர்.\nஈழத்தமிழருக்காக ஒரு மாதத்துக்கும் மேலாக நீதிமன்றப் புறக்கணிப்போடு சேர்த்து, பல்வேறு போராட்டங்களை அரங்கேற்றிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தனது காவல்துறையை விட்டு கொடூர தாக்குதலை நடத்தியவர் இதே கருணாநிதிதான். தாக்குதலுக்கு மறுநாள் ராமச்சந்திரா மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டு, வழக்கறிஞர் தோழர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உருக்கமான அறிக்கை வேறு வெளியிட்டார்.\nக்யூ பிரிவு போலீசாரை வைத்து, தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஏராளமானோர் மீது பொய் வழக்குகளைப் போட்டவர் இதே கருணாநிதிதான்.\nசெம்மொழி மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். அந்த மாநாட்டில் ஈழ ஆதரவாளர்கள் இடையூறு ஏற்படுத்துவார்கள் என்று, அந்த மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்களைக் கூட கைது செய்தார். அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றும் நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். திறந்த முறையில் அமைந்திருக்கும் அகதிகள் முகாமில் இருந்தவர்கள் செம்மொழி மாநாடு நடக்கும் சமயத்தில் வெளியே செல்லக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்து மீறிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று தனது க்யூ பிரிவு காவல்துறையை வைத்து அடக்கியவர் இதே கருணாநிதிதான்.\nதோழமைக் கட்சியாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கூட, கருணாநிதியின் காவல்துறை விட்டுவைக்கவில்லை. அக்கட்சியினரில் பல்வேறு நபர்களை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தவர் இதே கருணாநிதிதான். இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பேசிய சீமானை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது இதே கருணாநிதிதான்.\nசெங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தவர்கள் தங்களை மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினரோடு தங்க அனுமதியுங்கள் என்று கோரி, பல்வேறு போராட்டங்களை ஆண்டுக்கணக்கில் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த இவர்கள் மீது, காவல்து���ையை விட்டு, கடுமையாக தாக்குதல் நடத்தியவர் இதே கருணாநிதி. அவர்களை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கி, அவர்கள் காவல்துறையினரைத் தாக்கியதாக வழக்கும் பதிவு செய்து, தாக்குதலுக்கு மறுநாள் அவர்களை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, “இது போல இவர்களை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் அநாதைகளாக உணர்கிறார்கள். எங்கள் தாய்த்தமிழகத்தில் எங்கள் மீதா தாக்குதல் சிங்களன் தாக்கினால் புரிந்து கொள்வோம். தமிழர்களா எங்களைத் தாக்குவது சிங்களன் தாக்கினால் புரிந்து கொள்வோம். தமிழர்களா எங்களைத் தாக்குவது ” என்று அவர்கள் அதிர்ச்சியோடு சொன்னதைச் சொன்னார். இதற்கும் காரணம் கருணாநிதியே.\nஈழப்போரின் இறுதி நேரத்தில், போரில் காயமடைந்தவர்கள் இறந்தற்கு முக்கிய காரணம், உயிர் காக்கும் மருந்துகள் இல்லாததே. எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்று புலிகள் இயக்கம் தமிழகத்திலிருந்து மருந்துகளையும், ரத்த உறைகளையும் கடத்த முயற்சித்தபோது, இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, தனது காவல்துறையை விட்டு, அந்த மருந்துகளையும், ரத்த உறைகளையும் கைப்பற்றி அழித்தார். சிக்கியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act) கீழ் வழக்கு தொடுத்தார். ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு, லண்டன் சென்று இங்கிலாந்துக் குடிமகனான தமிழர் ஒருவர், சென்னையில் அவர் நண்பர் திருமணத்துக்காக வருகையில் ஒரே ஒரு லேப்டாப் வாங்கி வந்த போது, அவரை திருமண மண்டப வாசலிலேயே வைத்துக் கைது செய்து, விடுதலைப்புலி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது இதே கருணாநிதிதான். அவர் இந்தியா வரும்போது அவர் மனைவி 7 மாத கர்ப்பம். தற்போது அவர் மகளுக்கு 3 வயது ஆகிறது. சென்னையில், ஹோட்டலில் தங்கி இன்னும் வழக்குக்காக நீதிமன்றத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்.\nஇது போல இன்னும் ஏராளமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கருணாநிதி அவரது காவல்துறையை வைத்து கடந்த காலத்தில் செய்த அத்தனை அயோக்கியத்தனங்களும் அவரை இன்று திருப்பித் தாக்குகின்றன. ஜெயலலிதா அரசின் காவல்துறை திமுகவினர் மீது தொடர்வழக்குகளைப் போட்டு அலைக்கழித்து வருகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை உண்மையான வழக்குகளே என்றாலும், இந்த வழக்குகளால் கட்சி நிலைகுலைந்து போயிருப்பதென்னவோ உண்மை. நிலைகுலைந்து போயிருக்கும் கட்சியினரை மீட்டெடுப்பதற்காகவும், குடும்பத்தில் நடக்கும் வாரிசு சண்டையை சரி செய்வதற்காகவுமே தற்போது சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் கருணாநிதி.\nகருணாநிதி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், ஜெயலலிதா அரசின் காவல்துறை செய்து வரும் அராஜகங்களைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. கருணாநிதி என்ன செய்தாரோ, அதே தவறுகளை இரட்டிப்பாக செய்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா அரசு எப்போதுமே போலீஸ் அரசாக இருந்து வருகிறது என்பதை சவுக்கு தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறது. அது தற்போதைய ஜெயலலிதா ஆட்சியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபரமக்குடியில் நடந்த தலித் படுகொலைகள், ஒரே ஆண்டில் ஆறு பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தது, என்று காவல்துறையின் அராஜகங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடும் அதிகாரிகளை ஜெயலலிதா தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். அந்த அதிகாரிகள் செய்யும் அராஜகங்களை நியாயப்படுத்தி வருகிறார்.\nமன்னார்குடி மாபியா மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து கருணாநிதி எழுப்பிய அத்தனை கேள்விகளும் நியாயமானதே… மன்னார்குடி மாபியா மீது தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் மிரட்டிப் புகார் வாங்கப்பட்டவை. ஜெயலலிதாவின் மனதைக் குளிரவைக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்குகள் அவை. மன்னார்குடி மாபியா உறுப்பினர்கள் தவறுகள் செய்திருந்தாலும் கூட, அவர்கள் ஜாமீனில் வெளி வர முடியாத அளவுக்கு வழக்குக்கு மேல் வழக்காகப் போட்டது அதிகார துஷ்பிரயோகமேயன்றி வேறு இல்லை. மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதற்கும், அவர்கள் மீது வழக்கு நடத்துவதற்கும் எத்தனை வரிப்பணம் வீணாகியது என்பதை மறந்து விடக் கூடாது. தனிப்பட்ட காரணத்துக்காக காவல்துறையை ஜெயலலிதா எப்படி தவறாகப் பயன்படுத்தினார் என்பதையும் மறக்கக் கூடாது. சசிகலா வெளியேறியவுடன் பாய்ந்த வழக்குகள், சசிகலா மீண்டும் திரும்பியவுடன் சுருட்டி ஓரம் வைக்கப்பட்டுள்ளன.\nபழிவாங்கும் உணர்ச்சியிலும், காவல்துறையை எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்துவதிலும், கருணாநிதிக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல ஜெயலலிதா. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட��� நடக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவின் மனதைக் குளிர வைப்பதற்காக, சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். காவல்துறையின் இந்த அராஜகங்கள் அத்தனையும், ஜெயலலிதாவின் சம்மதத்தோடே நடக்கின்றன. ஜெயலலிதாவின் கண்ணசைவு இல்லாமல், இந்த அட்டூழியங்களை அரங்கேற்ற காவல்துறையினருக்கு துணிச்சல் வராது.\nஇந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அட்டூழியங்களையும் கண்டிக்க கருணாநிதிக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து எழுத வேண்டிய ஊடகங்கள், ஜெயலலிதா அரசு தரும் விளம்பரங்களுக்காக பல்லை இளித்துக் கொண்டு மவுனம் சாதிக்கின்றன. ஜெயலலிதா அரசை விமர்சிக்கவோ, அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, திமுக குடும்ப ஊடகத்தைத் தவிர்த்து ஒரு ஊடகம் கூட இல்லை என்பது மிக மிக வேதனையான விஷயம்.\nஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள், ஜெயலலிதாவின் அதிகார துஷ்பிரயோகத்தை கடுமையாக கண்டிக்க வேண்டும். இன்று காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டிக்காமல் விட்டால், இந்த அதிகார துஷ்பிரயோகம், நம்மைத் தாக்குவதற்கு நெடுநாட்கள் ஆகாது.\nPrevious story நாமும் வன்முறையாளர்களே.. …\nமதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்\nஉன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-06-04T06:54:27Z", "digest": "sha1:5NIAHUA5SVOFXPFMZNCIXWSUN4TF57T7", "length": 5289, "nlines": 85, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "நயன்தாரா", "raw_content": "\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா\nசிக்கலில் விஜய்சேதுபதி, நயன்தாரா படம்\nநயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் வைரல் வீடியோ\nஅர்ச்சனா கல்பாத்திக்கு தளபதி விஜய் கொடுத்த பரிசு\nநயன்தாராவை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்\nMohan RajaNayantharaTamil Cinemaதமிழ் சினிமாநயன்தாராமோகன் ராஜா\nபிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்காக தலையலங்காரத்தை மாற்றிய பாடலாசிரியர் விவேக்\nமலையாளத்திலும் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி\nMammoottyNayantharaVijay Antonyநயன்தாராமம்முட்டிவிஜய் ஆண்டனிவிஜய் சேதுபதி\nசூப்பர் ஸ்டார் ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா\nஅதிகரித்தது நயன்தாராவின் சம்பளம் – பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக போட்டி\nமீண்ட���ம் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து நடிகர் விஜய் சொன்னவை\n14 வயதில் ‘மாஸ்டர்’ பட நாயகி சந்தித்த இனவெறி பேச்சு\nமிஷ்கினின் 11 திரைக்கதைகளில் ஒன்று இந்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\nஎப்போவோ போட்ட வீடியோவுக்கு எப்ப வந்து பத்த வைக்கிறது, பத்த வைத்த இடைத்தரகர் யார் என்றும் தெரியும் என்கிறார் மனோ பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siththar.karaitivu.org/news/karaitivusricittanaikkutticuvamiyin64vatukurupucaiyaimunnittanairatapavani", "date_download": "2020-06-04T08:18:23Z", "digest": "sha1:SLB5M2TUESBZCNCKJVQTAGNDEZUS5HDT", "length": 2155, "nlines": 6, "source_domain": "siththar.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 64வது குரு பூசையை முன்னிட்டான இரத பவனி - ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள்", "raw_content": "\nகாரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 64வது குரு பூசையை முன்னிட்டான இரத பவனி\nஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 64வது குருபூசை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 2015.07.05 அன்று மரபுப்பட்டய அழைப்பு நிகழ்வும் 2015.07.07 அன்று இரதபவனியும் நடைபெறவுள்ளது. இவ்விரத பவனியானது காரைதீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவனை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் ஆகிய கிராமங்கள் ஊடாகச் சென்று களுவாஞ்சிக்குடியையடைந்து பின்னர் மகிளுர் எருவில் ஊடாக மீண்டும் பிரதான வீதியை அடைந்து பின்னர் தாளவெட்டுவான் சந்தியினூடாக நற்பட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பையடைந்து இறுதியாக காரைதீவை வந்தடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/post/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:04:04Z", "digest": "sha1:74UVRZSU7GWH36ZH6X5A77XJKUK4QFY4", "length": 9442, "nlines": 110, "source_domain": "amavedicservices.com", "title": " பல ஆண்டுகளுக்குப் பின் வரும் அபூர்வ பிரதோஷம் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nபல ஆண்டுகளுக்குப் பின் வரும் அபூர்வ பிரதோஷம்\nஜனவரி 29, 2௦18 அன்று வரும் சோமப் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது திங்கட்கிழமை, திரயோதசி திதியில், திருவாதிரை நக்ஷத்திரத்துடன் கூடி அமைகிறது.\nஇத்தகைய அமைப்பு பல வருடங்களுக்கு ஒரு முறைதான் அமைகிறது. இந்தப் பிரதோஷத���தின் பின்னணியில் ஒரு கதை உள்ளது. இந்தக் கதை சம்ஸ்கிருத நூலான சிவ இரகசியத்தின் தமிழாக்கத்தில் இடம் பெற்று உள்ளது.\nஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஒரு வறிய பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பல பாபங்களைச் செய்து வந்தான். திங்கட் கிழமையும், திரயோதசியும், திருவாதிரை நக்ஷத்திரமும் கூடி இருக்கும் ஒரு நாளில், அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தான். அந்தக் கோயிலில் வழிபாடு எதுவும் நடக்கவில்லை. அவனுக்குப் பூஜை செய்யும் முறை தெரியவில்லை. ஆனாலும்,அவன் செய்த பூஜையை சிவனார் மனமார ஏற்றுக் கொண்டு, அவனுக்கு நிறைய செல்வங்களை வழங்கினார்.\nபிரதோஷம் திரியோதசி திதிகளில் வளர்பிறையிலும் ,தேய் பிறையிலும் வருவது என்பது நாம் அறிந்த விஷயம். பிரதோஷ காலமாம் மாலை வேளையில் சிவனுக்காக கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்வதும் நமது வழிபாட்டு முறைகளில் ஒன்று\nசோம பிரதோஷம் என்றால் என்ன\nதிங்கட் கிழமை அன்று வரும் பிரதோஷத்திற்கு சோம பிரதோஷம் எனப் பெயர். திங்களன்று சிவனை வழிபடுவதை விசேஷமாக கருதுகிறோம். அன்று பிரதோஷமும் வந்தால் வேறு என்ன பேறு வேண்டும் தை மாதத்தில் சோம பிரதோஷம் 2018, ஜனவரி 29ம் தேதி அன்று வருகிறது.\nசோமன் என்ற பெயர் கொண்ட சந்திரனை தலையில் சூடியமையால்,சிவனுக்கு சோமன் என்ற பெயர் உண்டு. ‘சோம’ என்றால் ‘அன்னை உமாவுடன் கூடிய’ என்றும் பொருள். இதனால் சோம பிரதோஷம் அன்னை உமாவுக்கும் மிகவும் உகந்ததாகும்.சிவனுக்கு உகந்த பிரதோஷம் திங்கட் கிழமை வருவதால் சோம பிரதோஷம் எனப் பெயர் பெற்றது.\nஜனவரி 29, 2௦18 அன்று வரும் பிரதோஷம் திங்கட்கிழமை, திரயோதசி திதியில், திருவாதிரை நக்ஷத்திரத்துடன் கூடி அமைகிறது.\nஇந்த அரிய நாள் ஜனவரி 29ம் தேதி வருகிறது. இந்த நாளில் பிரதோஷ வேளையில்,அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டு,அவர் அருள் பெறுவோமாக\nஉங்கள் மகளின் திருமணம் கால தாமதப்படுகிறதா\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அ��ர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179780", "date_download": "2020-06-04T07:34:15Z", "digest": "sha1:FD4MEQPLRTDM4V4JZZJNBHOFTBJ2UBEQ", "length": 5690, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "ஹுலு லங்காட். கேஎல் பகுதிகளில் குடிநீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை வழக்க நிலைக்குத் திரும்பும் – Malaysiakini", "raw_content": "\nஹுலு லங்காட். கேஎல் பகுதிகளில் குடிநீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை வழக்க நிலைக்குத் திரும்பும்\nசுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிலாங்கூரின் ஹுலு லங்காட்டிலும் கோலாலும்பூரில் சில பகுதிகளிலும் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் நாளை வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீர் சுத்திகரிப்பு ஆலையின் வடிகட்டும் முறையில் ஏற்பட்ட பிரச்னை நேற்றே பழுதுபார்க்கப்பட்டு விட்டதாக ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் ஓர் அறிக்கையில் கூறியது.\nஇதன் தொடர்பில் மேல்விவரம் வேண்டுவோர் ஆயர் சிலாங்கூர் கைபேசி செயலி மூலம் அல்லது www.airselangor.com மூலம் தகவல்கள் பெறலாம்.\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\nகோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17…\n“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்\nஜூன் 1 முதல் மாநில எல்லை…\nபெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க…\n“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்”…\nபதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர்…\nஇன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர்…\nகோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84…\n“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில்…\nடாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில்…\n“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத்…\n‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும்…\nசமீபத்திய நோன்பு பெருநாள் நடமாட்டத்தை தொடர்ந்து…\nகோவிட்-19: 187 புதிய பாதிப்புகள், 62…\nகுடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும்…\n“தோல்வியை தவிர்க்���, சினி இடைத்தேர்தலைத் தவிர்க்கவும்”\nஅரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18999-over-22-lakh-migrant-people-provided-food-solicitor-general-tells-supreme-court.html", "date_download": "2020-06-04T08:11:41Z", "digest": "sha1:BZSSTQNQ7L44OYVK55RP6TAI2RYQ4J4M", "length": 12665, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "22 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்கிறோம்.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல் | Over 22 lakh migrant people provided food, Solicitor General tells Supreme court. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\n22 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்கிறோம்.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதித்துள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 22 லட்சத்து 88 ஆயிரம் மக்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்து வருகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை பார்த்து வந்த பிற மாநில கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உணவு, தங்கும் இடம் இல்லாமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். ஆனாலும், போக்குவரத்து வசதி இல்லாததால், நூறு கி.மீ. தூரம் வரை நடந்தே செல்கின்றனர். இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் என 22 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு உணவு, தங்குமிடம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.\nகொரோனா எதிரொலி.. கொல்கத்தா செக்ஸ் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு..\nகொரோனா பாதித்தவர்களுக்கு அறிவாலயத்தில் தனிமை வார்டு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 6,075 ஆனது..\nதொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுங்கள்.. மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தல்\nநாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..\nமகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nஇந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..\nதெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..\nகே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...\nஇந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது.. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் கருத்து..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சம் தொடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/when-the-holy-ash-is-applying-methods-to-follow-119020400062_1.html", "date_download": "2020-06-04T08:22:05Z", "digest": "sha1:SWV5K3KE2UTVPRDAANUT2WUUNOGQHFWB", "length": 11666, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...\nகோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது.\nஇந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.\nதிருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை:\nவெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும்.\nநடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும்.\nவடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.\nவிபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.\nவாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.\nநீங்கள் கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் கிடைக்க பரிகாரங்கள்...\nசிறப்புகள் நிறைந்த மஹாளய அமாவாசையில் செய்ய வேண்டியவை....\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: தினகரன் நம்பிக்கை\nகோவிலில் உள்ள நிலை வாசற்படியை தாண்டி செல்ல காரணம் என்ன....\nஇறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது: வள்ளலார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-06-04T09:13:02Z", "digest": "sha1:53NY2ITWQPRGBC4IY7ALBQZSHVOUGPAA", "length": 4159, "nlines": 70, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:தெலுங்கானா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது\nஇந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு\nதெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து\nதெலுங்கானாவில் பேருந்து-தொடருந்து விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர்\nபுதிய தெலுங்கானா மாநிலம் - இந்தியா அறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2013, 10:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1622", "date_download": "2020-06-04T09:31:33Z", "digest": "sha1:JVQ74XXPYI3WDM23GNLYRFTXMQQVK4OW", "length": 6356, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1622 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1622 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1622 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-04T08:41:52Z", "digest": "sha1:DRKF75YCSRNAZJEFKFHFYI3IW4LEHYY4", "length": 9750, "nlines": 110, "source_domain": "tiruvarur.nic.in", "title": "முன்னாள் படைவீரர் நலத்துறை | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nமாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் அறை எண்.201-204ல் இயங்கிவருகிறது. இவ்வலுவலகம் மாவட்ட முப்படைவீரர் வாரியம் என்றும் அழைக்கப்படும். இம்முப்படைவீரர் வாரியத்திற்கு உதவி இயக்குநர் செயலாளராகவும், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதுநிலை படை அலுவலர் ஒருவர் துணை தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது. இவ்வலுவலக தொலைபேசி எண்.04366 – 220 210 மற்றும் மின்னஞ்சல் முகவரி exweltvr@tn.gov.in ஆகும்.\nதிருவாரூர் மாவட்டத்தில் கீழ்கண்ட எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர் / விதவையர்கள் வசிக்கின்றனர்.\n01 முன்னாள் படைவீரர் 1430\n03 போர் விதவையர் 02\n04 போரில் ஊனமுற்றோர் 05\nபோர் விதவை / போரில் ஊனமுற்றோர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியன எண்.22, ராஜா முத்தையா சாலை, சென்னை-03ல் உள்ள இத்துறை தலைமை அலுவலகத்தின் ஆணைகள் / அறிவுரைகளின்படி செயல்படுத்தப்படுகிறது. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வெளிவரும் முன்னாள் படைவீரர்களுக்காக இவ்வலுவலகத்தின் மூலம் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவும் செயல்படுகிறது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஏற்படும் காலியிடங்களில் முன்னாள் படைவீரர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்படுகிறது.\nமேலும், இவ்வலுவலகம் மூலம் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர் நலம் பேணும் மறுவாழ்வுத் திட்டங்கள் / சுயதொழில் வேலைவாய்ப்புகள் / நிதி உதவிகள் / மானியங்கள் மற்றும் பல்வேறு பணப்பயன்கள் வழங்கப்படுகின்றன. மத்திய / மாநில அரசுகள் மூலம்\nமின் ஆளூமை திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர் குறித்தான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, விவரங்கள் esmwel.tn.gov.in என்ற இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுவருகிறது.\nஇத்துறையின் செயல்பாடுகள் மற்றும் முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தான மேலும் விவரங்களை கீழ்காணும் இணைய முகவரியில் அறியலாம்.\nதிருவாரூர் – 610 004.\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: May 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/628/", "date_download": "2020-06-04T09:05:35Z", "digest": "sha1:GEHLTLNCM7NOEIW2LN2AEWA2ZJBR36YT", "length": 29092, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பயணம் சில சுயவிதிகள்", "raw_content": "\nஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்\nநண்பர்களுடன் கூட்டாகப் பயணம்செய்வது கடந்த இருபது வருடங்களாகவே எனக்கு வழக்கமாக உள்ளது. நண்பர்கள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ‘வயதாகி’ பின்தங்கிவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அனுபவங்களில் இருந்து பயணத்துக்குத் தேவையான சில அடிப்படை சுயவிதிகளை நான் கண்டறிந்திருக்கிறேன். இவற்றை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலைகள் என்று கூட சொல்லலாம்.\n முதல்விஷயம், ஒரு பயணத்தில் பலர் சேர்ந்துசெல்வதென்பது பாதுகாப்பு,செ���வைக்குறைத்தல் போன்ற புறவசதிகளுக்காகவே. அடிப்படையில் பயண அனுபவம் என்பது அந்தரங்கமானது, தனிமையில் உணரப்படுவது. ஆகவே பயணத்தில் இருக்கும் ஒருவர் பிறரது வசதிகளையும் பிறது அந்தரங்கத்தையும் பாதிக்காத வகையில் செயல்பட்டாக வேண்டும். அதற்காக ஒரு சுயகட்டுப்பாடு அனைவருக்கும் தேவை.\nஇரண்டாவதாக, பயணத்துக்குரிய மனநிலைகளை நாம் பயின்று உருவாக்கிக் கொள்ளாவிட்டால் பயண அனுபவத்தை இழக்க நேரிடும். ஒரு பூவை ரசிப்பதற்குக்கு கூட அதற்கான மனப்பயிற்சியை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. பல முக்கியமான விஷயங்களை தன்னுள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும் இயல்புடைய நம் மனம் உதாசீனம் செய்துவிடும். தன்னிச்சையான அனுபவம் என்பது நம் மனத்தின் தடைகளைத்தாண்டி நமக்குள் தற்செயலாக வருவதேயாகும். அது மிக அபூர்வமானது. பலசமயம் முக்கியமற்றது.\n1. பயணத்தில் நம்முடைய அலைவரிசைக்கு உட்பட்ட நண்பர்களை தேர்வு செய்வது மிக மிக முக்கியமானது. தெரியாத நண்பர்களுடன் பயணம்செய்வதை தவிர்த்துவிடுவது அவசியம். எழில் நிறைந்த காட்டுக்குள் பயணம்செய்யும்போது சினிமாப்படத்தைப்போட்டு மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஆசாமி நம் அருகில் இருப்பதே நம்மை குலைத்துவிடும்.\n2. பயணம்செய்யும்போது இரு நண்பர்கள் நடுவே சிறிய மன உரசல் வந்தால்கூட அது அத்தனை பேருடைய மனநிலையையும் சீரழித்துவிடும். அவர்கள் பணம்செலவுசெய்து செய்யும் பயணத்தை சிதைக்க நமக்கு உரிமை கிடையாது. ஒருபோதும் ஒரு பயணத்தில் அகங்கார மோதல்கள் சொற்கலப்புகள் நிகழக்கூடாது. அதற்கான வாய்ப்புகளை முழுக்கமுழுக்க தவிர்த்துவிட வேண்டும்.\nஆகவே பயணத்தில் பிறரை கண்டிப்பது, விமரிசிப்பது கூடாது. விவாதங்கள் இறுதி எல்லையை தொட்டதுமே நிறுத்திவிடவேண்டும். கூடுமானவரை கடுமையான மாற்றுக்கருத்துக்களைச் சொல்லக் கூடாது. கிண்டல்கள்கூட எல்லை கடக்கக் கூடாது. பலசமயம் சில சில்லறை விஷயங்களுக்காக உரசல்கள் உருவாகி மொத்தப் பயணமும் மனச்சோர்வுமிக்கதாக ஆகிவிட்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை பயணத்தின் இந்த கட்டுப்பாட்டை மீறிவிட்ட ஒருவருடன், அவர் எத்தனை நல்ல நண்பராக இருந்தாலும், மீண்டும் ஒரு பயணம் செய்ய மாட்டேன்.\n3. பயணத்தை ஒவ்வொருவரும் ஒரு வகையில் எதிர்கொள்ளலாம். சுறுசுறுப்பாக இருப்பவர்கள் உண்டு. மிகவும் உள்வாங்கி அமைதியடைபவர்களும் உண்டு. ஆகவே ஒருவரை இன்னொருவர் எப்படி நடந்துகொள்வது என்று வற்புறுத்தக் கூடாது. பிறரது மனநிலைகளுக்குள் புகுவதும்கூடாது.\n4. அதேசமயம் ஒரு பயணத்தின்போது அதில் உள்ளவர்களின் பொதுவான வசதியே நம்முடைய வசதி என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நம்முடைய தனிவசதிக்காக பிறரை காக்க வைப்பதோ அவர்களின் வசதிகளை மாற்றச் செய்ய முயல்வதோ பயணத்துக்குரிய மனநிலைக்கு நேர் எதிரானவை. பொதுவாக எதற்கும் எப்போதும் தயார், எந்த நிபந்தனைகளும் இல்லை என்ற வகையான நண்பர்களே பயணத்துக்கு உகந்தவர்கள். எது எப்படி போனாலும் காலையில் எனக்கு காபி வேண்டும் என்று கேட்கும் ஒரு நண்பர் மொத்தப்பயணத்தையே குலைத்து இம்சையாக ஆகிவிடுவார்.\nஇந்த கட்டுப்பாடு இல்லாமையால் சில பயணங்களில் ஒரு குறிப்பிட்ட ஓட்டலில் சாப்பிடுவதா வேண்டாமா, ஒரு குறிப்பிட்ட விடுதியில் தங்குவதா இல்லையா என்று நடுத்தெருவில் நின்று மணிக்கணக்காக விவாதித்துக் கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன். அங்கே அவ்வளவுதூரம் பயணம் செய்துவந்த நோக்கமே மறந்துபோய் அதுவே பெரிய விஷயமாக இருக்கும். சிலசமயம் அதை மேலும் நீட்டித்து ‘அப்பவே சொன்னேனே’ என்று மறுநாளும் பேசிக் கொண்டிருப்பார்கள்.\n5. பயணங்களில் ஒருபோதும் நிகழக்கூடாத ஒன்று இரு கோஷ்டிகளாக பிரிந்துவிடுவது. ஐந்துபேரில் மூவர் ஒரு தனிக்குழுவாக ஆகி செயல்பட ஆரம்பிப்பது. சில நண்பர்களுக்கு இயல்பாகவே அப்படி கோஷ்டி சேர்க்கும் மனநிலை உண்டு. தயக்கமே இல்லாமல் அப்படிப்பட்டவர்களை பயணத்தில் இருந்து தவிர்த்துவிட வேண்டும்.\n6. பயணத்தில் ஒருபோதும் வசதிக்குறைவுகளைப் பற்றி வெளியெ சொல்லக்கூடாது. அவ்வசதிக்குறைவுகளை உடன்வருபவர்கள் உணராமல்கூட இருக்கலாம். அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும்போது நாம் ஒருவசதிக்குறைவை வாய்விட்டுச் சொல்வதன்மூலம் அவர்களின் மனநிலையை சிதறடிக்கிறோம்.\n7. பயணத்தில் ஒரு இடம் நம்மை கவராமல் இருக்கலாம். ஏமாற்றம் அளிக்கலாம். அதையும் வாய்விட்டுச் சொல்லக்கூடாது. ஏனென்றால் நம்முடன் வருபவர் ஆழமான முறையில் அந்த இடத்தால் கவரப்பட்டிருப்பார். வாய்விட்டுச் சொல்லப்படும் சொற்கள் உடனடியாக பிறரது மனநிலையை மாற்றியமைக்கின்றன. ஒரு இடம் உங்களைக் கவரவில்லை என்றால் பேசாமல் இருங்கள். அங்கிருந்து சென்றபின் அதைப்பற்றி பேசுங்கள்.\n8.பயணத்தில் நாம் நமக்கு நினைவுக்கு வந்த பழைய விஷயங்களைப் பற்றி பிறரிடம் அதிகமாகப் பேசக்கூடாது. கூடுமானவரை அந்தந்த இடங்களின் மனநிலையில் இருக்க வேண்டும். இது அனேகமாகச் சாத்தியமில்லை என்றாலும் தேவையான ஒன்று.\n1. பயணம் பற்றி நாம் கொண்டுள்ள மனநிலையைப்பற்றி நமக்கே ஒரு தெளிவு இருக்க வேண்டும். இன்பத்துக்காக அல்லது உல்லாசத்துக்காக பயணம் செய்கிறோமா அல்லது அனுபவத்துக்காக பயணம்செய்கிறோமா என்ற தெளிவே முதன்மையானது. இன்பச்சுற்றுலா என்பது செலவேறிய ஒரு கேளிக்கை. அதற்கான இடங்களும் முறைகளும் முற்றிலும் வேறு. நான் அப்படிப்பட்ட பயணங்களை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறேன்.\nநான் உத்தேசிக்கும் பயணம் என்பது ஒரு திறந்த அனுபவ வெளி. அங்கே துன்பமும் இன்பமும் அனுபவங்களே. சிக்கல்களும் பிரச்சினைகளும் கூட அனுபவங்களே. அவ்வனுபவங்களை தேடித்தான் பயணம் செய்கிறோம். அவை நிகழும்போது நமக்கு அச்சமும் பதற்றமும் கோபமும் எல்லாம் ஏற்படலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவையும் நம் பயண அனுபவத்தைச் செழுமைப்படுத்தியிருப்பதைக் காணலாம். அனைத்துவகையான அனுபவங்களுக்கும் நம்மை திறந்து விடுவதே பயணம் என்பது. அந்தமனநிலை நமக்கு இருக்குமென்றால் எல்லாவற்றையுமே ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். வழிதவறுவது, வண்டி உடைந்துவிடுவது, தங்க அறையில்லாமல் தெருவில்நிற்பது எல்லாமே சுவாரசியமாக ஆகிவிடும்.\n2. பயணத்தை நாம் மேற்கொள்வதே நம் அன்றாட வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு சாதாரணமாக நமக்கு நிகழாத அனுபவங்களை அடைவதற்காகத்தான். அதற்கு நம் அன்றாடவாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொள்வது மிகமிக முக்கியமானது. செல்போனில் இருந்து காதை விலக்காமலேயே பயணம்செய்பவர்களை நான் கண்டிருக்கிறேன். செக்குமாடு திறந்தவெளியிலும் சுற்றிச் சுற்றித்தான் வருமாம். மானசீகமான செக்கு மாட்டை விடுவதேயில்லை.\nபயணம் கிளம்பியதுமே அன்றாட வாழ்க்கையை முழுமையாக துண்டித்து பின்னால் விட்டுவிடுவதே உகந்தது. அதற்கு முடியாவிட்டாலும்கூட முடிந்தவரை அன்றாட வாழ்க்கைசார்ந்த விஷயங்களை கழற்றிவிட்டுவிட்டு செல்லவேண்டும். நாம் நம் சொந்த விஷயங்களைப் பற்றிய எண்ணங்களுடன��� வந்தால் நம் குழுவின் மனநிலையையும் கலைத்துவிடுவோம்.\n3. ஒருபோதும் ஒரு இடத்தை இன்னொன்றுடன் ஒப்பிடக்கூடாது. ‘என்ன இருந்தாலும் அந்த எடம் அளவுக்கு இல்லை’ என்ற மனநிலையே தவறானது. அது உண்மையில் அப்போது தோன்றும் ஒரு மேலோட்டமான மனப்பதிவு மட்டுமே. ஒவ்வொரு இடத்துக்கும் அதற்கான தனித்தன்மையும் மனநிலையும் உண்டு. ஒப்பிட்டோமென்றால் அந்த தனித்தன்மையை நாம் காணாமல் போய்விடுவோம். மேலும் அந்த ஒப்பீட்டை வாய்விட்டுச் சொல்லிவிட்டால் பிறர் அனுபவமும் சிதறும்\n4. பயணத்தில் இரண்டுவகையில் நாம் இடங்களை ‘பார்க்கிறோம்’ நாம் அறியாமலேயே நம் ஆழ்மனம் இடங்களைப் பார்த்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இடங்கள் பின்னால் நம் நினைவில்வரும்போது நாம் நாமே உணராமல் பல விஷயங்களை கவனித்திருப்பதைக் காணலாம். ஆனால் அத்துடன் நாம் பிரக்ஞைபூர்வமாக அந்த இடங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது.\nஓர் இடத்தை ‘இனி இங்கே வரப்போவதேயில்லை’ என்ற எண்ணத்துடன் கவனமாகக் கூர்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமானது என்று உணர்ந்திருக்கிறேன். உண்மையில் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நாம் மீண்டும் போகப்போவதேயில்லை. அந்த உணர்வு இருக்குமென்றால் நாம் ஒரு காட்சியைக்கூட தவறவிடமாட்டோம்.\n5. எந்த இடத்திலிருந்தும் நினைவுச்சுவடுகளை கொண்டுவரவேண்டியதில்லை என்பது என் எண்ணம். புகைப்படங்கள்கூட நான் எடுப்பதில்லை. நம் நினைவில் ஒரு விஷயம் இருந்தால் பிற சின்னங்கள் தேவையில்லை. நினைவில் இல்லாதபோது அவை வெறும் குப்பைகளாக ஆகிவிடும். அப்படி கொண்டுவந்த பொருட்களை நெடுநாள் வைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவே\nபயணங்களை நம் உடல் நிகழ்த்தினால் மட்டும் போதாது.மனமும் கூடவே சென்றாக வேண்டும், அங்கெல்லாம் இருந்தாக வேண்டும். மனதை சிறிது பயிற்றுவித்தால் மட்டுமே அதற்குப் பழகும்.\nகனடா – அமெரிக்கா பயணம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 48\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-06-04T08:59:58Z", "digest": "sha1:WVVBK54UNSNS3TASP7ZIO5GRSHPSUEMX", "length": 10815, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "எரிமருள் வேங்கை", "raw_content": "\nTag Archive: எரிமருள் வேங்கை\nசூரியதிசைப் பயணம் – 5\nகாசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினோம். நல்ல குளிர் இருந்தது. அஸ்ஸாம் சமநிலப்பகுதி என்றாலும் ஊட்டி அளவுக்கே காலையில் குளிர் இருந்தது. இமையமலையின் குளிர்ச்சாரல் காரணமாக இருக்கலாம். திறந்த ஜீப் வந்தது. இப்பகுதியில் மாருதி ��ிப்ஸி ஜீப்புகள் இன்னமும் பரவலாக புழக்கத்தில் உள்ளன. காட்டுக்குள் செல்ல அவைதான் …\nTags: ஃபயர் ஆப் ஃபாரஸ்ட், அஸ்ஸாம், எரிமருள் வேங்கை, கர்சன் பிரபு, காசிரங்கா வனப்பூங்கா, காண்டாமிருகங்களின் காடு, கிரேட் ஹார்ன்பில் /இருவாச்சிப்பறவை, சூரியதிசைப் பயணம், பிரம்மபுத்திரா, புலிச்சரணாயலம், மனாஸ், மாஜிலி, மேரி கர்சான், மோரா தன்ஸ்ரி, மோரா திப்லு\nஅன்புள்ள ஜெ, பல கடிதங்கள் உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினனத்து எப்படியோ அதை செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த முறை எப்படியும் உங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பி விடுவது என்றே எழுதுகிறேன். உங்கள் தளத்தில் கவிதையைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறீர்கள, அதில் பலவற்றை நான் படித்திருக்கிறேன். அண்மையில் ‘எரிமருள் வேங்கை‘ படித்துவிட்டே இதை எழுதுகிறேன். கவிதை வாசிப்புக்காக தொடர்ந்து சிறிதளவேனும் முயற்சி எடுத்துக்கொண்டே வருகிறேன், இன்னும் ஒரு கவிதையைக் கூட முழுமையாக அடைந்துவிட்டதாக …\nTags: எரிமருள் வேங்கை, கவிதை, கேள்வி பதில்\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 75\nபுறப்பாடு II - 13, காற்றில் நடப்பவர்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/21.html", "date_download": "2020-06-04T08:13:06Z", "digest": "sha1:TVM37IMUIJGHXPM7GLPF3CCZ3XD7CH5G", "length": 12537, "nlines": 42, "source_domain": "www.maarutham.com", "title": "ஏப்ரல் 21ற்கும் போதைப்பொருள்வலையமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு!!", "raw_content": "\nஏப்ரல் 21ற்கும் போதைப்பொருள்வலையமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு\nமரண தண்டனையை வைத்து சர்வதேசம் இலங்கையின் இறைமையை அச்சுறுத்த முடியாது\nசட்டத்தை நடைமுறைப்படுத்தினால் குற்றவாளியாகக் காண்பிக்க முயற்சி\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் சில சர்வதேச அமைப்புக்கள் இன்று இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. எனினும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சர்வதேச அமைப்புக்களின் உதவி அவசியம் என்றாலும், நாட்டின் அபிவிருத்தியில் தலையிடுவதற்கோ அல்லது அதன் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் இரகசியமானதல்ல என்றும் போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை அரசியல்வாதிகள் தமது பொறுப்பை நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை அரசியல்வாதிகள் தமது பொறுப்பை நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nசர்வதேச போதைப்பொருள் வலையமை���்புக்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கிய ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புக்கும் சம்பந்தமிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nநேற்று (01) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மேல் மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்கி வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக கடந்த நான்கு வருட காலமாக நாம் முன்னெடுத்த பாரிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு கடுகளவேனும் உதவாதவர்கள் இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை குற்றவாளியாக நாட்டுக்கு காட்டுவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள மூன்று இலட்சம் இளைஞர்களை பாதுகாப்பதற்கும் அக்குடும்பங்களை கவலையிலிருந்து விடுவிப்பதற்கும் அதிகாரம் இருந்தபோதும் எதிர்க்கட்சியில் இருந்த போதும் அவர்கள் செய்த பணி என்னவென்று தான் அவர்கள் அனைவரிடமும் கேட்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள், சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறைக்கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களை சேர்ந்தவர்கள், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தின் தரப்பினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.\nதேசத்தினதும் எதிர்கால தலைமுறையினதும் நன்மைக்காகவே உயிர் அச்சுறுத்தலையும் கவனத்திற்கொள்ளாது போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கி வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nதேசத்தை அழிவுக்குள்ளாக்கக்கூடிய இலகுவான விடயம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , இலங்கை தாய் நாட்டை மற்றுமொரு மெக���சிக்கோவாக மாற்றுவதற்கு இடமளிக்காது போதையிலிருந்து விடுபட்ட நாடு என்ற எண்ணக்கருவை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, பேதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணியும் தேசிய அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையும் இலங்கை பொலிசாரும் இணைந்து தயாரித்துள்ள போதைப்பொருள் பாவனை பரவல் தொடர்பான தேசிய ஆய்வறிக்கை இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇதுவரை எந்தவோர் அரச தலைவரும் மேற்கொள்ளாத பணிகளை மேற்கொண்டு போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து தேசத்தை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் பணிகள் மகா சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.\nமகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள், சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறைக்கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களை சேர்ந்தவர்கள், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தின் தரப்பினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.longxin-global.com/ta/application/electronic-paste/", "date_download": "2020-06-04T06:54:15Z", "digest": "sha1:J4LMQX34H4S2DC6XORNSB7OYYS2T3RGT", "length": 11307, "nlines": 210, "source_domain": "www.longxin-global.com", "title": "", "raw_content": "மின்னணு ஒட்டு - சங்கிழதோ longxin இயந்திர கோ, லிமிடெட்\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nசாக்லேட், வேர்க்கடலை, வாதுமை கொட்டை, கமேலியா விதை, கொள்கலம் பசை தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nமின்னணு குழம்பு தயாரிப்பு வரிசை\nGravure மை தானியங்கி தயாரிப்பு வரிசை\nஉயர் திறன் மை தயாரிப்பு வரிசை\nஉயர் பாகுநிலை மை (பெயர்ச்சி, புற ஊதா ஆப்செட், சில்க் அச்சிடும்) தயாரிப்பு வரிசை\nமின்னணு பேஸ்ட் உற்பத்தி தடித்த படல கூறுகள் அடிப்படை பொருள். இது மூன்று உருளை ஆலை மூலம் பரவியது பிறகு திட தூள் மற்றும் கரிம கரைப்பான் மூலம் சமமாக கலந்து இது பேஸ்ட் ஒரு வகை.\nஒரு பொருளின் ஒரு புதிய வகை என, மின்னணு பேஸ்ட் பாரம்பரிய சர்க்யூட் உபகரணங்கள் (நோய் எதிர்ப்பு திறன் கம்பி, மின்சார வெப்பமூட்டும் குழாய், முதலியன) மேன்மையானது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயர் செயல்திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பு பண்புகள் உள்ளன, மற்றும் அதன் செலவு பாரம்பரிய பொருள் என்று அருகில் உள்ளது இதில் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்காலத்தில் முக்கிய பயன்பாடாக திசையில் இருக்கும்.\nLongxin எப்போதும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும், உபகரணங்கள் மேம்படுத்த வைத்து. பல புதிய தயாரிப்புகள் மின்னணு பேஸ்ட் உற்பத்தி செய்யும் பொர���த்தமானவை நாம் ஏற்கனவே அவர்களுக்கு பயன்பாடு நிரூபித்தது. நாம் CETC, btr ல், பிஓய்டி மற்றும் பல ஒத்துழைத்து வைத்திருக்கிறாய்.\nமின்னணு பேஸ்ட் செய்ய உபகரணங்கள் பரிந்துரைக்கிறோம்: இஎஸ் / டி.எஸ் தொடர் வெகு நேர்த்தியாக துல்லியமான மூன்று உருளை ஆலை, DYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு உருளை ஆலை, ஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் ஐந்து உருளை ஆலை, YSP தொடர் ஹைட்ராலிக் மூன்று உருளை ஆலை,\nதயாரிப்பு வரி: தானியங்கி மின்னணு பேஸ்ட் தயாரிப்பு வரிசை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/18/115437.html", "date_download": "2020-06-04T07:56:38Z", "digest": "sha1:62CTF7SXP32LI4YVPB6KMHMVUOSYP3FB", "length": 27947, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியாவுக்கு ஜி.எஸ்.பி. வர்த்தக சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: டிரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவுக்கு ஜி.எஸ்.பி. வர்த்தக சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: டிரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019 உலகம்\nஇந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி. சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அதிபர் டிரம்பிடம் குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளனர்.\nஜி.எஸ்.பி. வர்த்தக சலுகை என்பது வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக சலுகையாகும். இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகப்பழமையான வர்த்தக சலுகையாக இருந்து வந்தது. இந்த சலுகை மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆட்டோமொபைல், தோல் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் திட்டமாகும். இந்த சலுகை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்க வழங்கி வந்தது. அதில் இந்தியா ஒன்றாகும்.\nகடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு 2 ஆயிரம் வகையான பொருட்களுக்கு ஏறக்குறைய அமெரிக்கா 570 கோடி டாலர் வரிச்சலுகை அளித்திருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் திடீரென இந்த சலுகையை ரத்து செய்து அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்கர்கள், நிறுவனங்கள் தள்ளப்பட்டதால் கவலையடைந்தனர். இதையடுத்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 26 எம்.பி.க்கள் ஆகியோர் அதிபர் டிரம்ப் நிர்வாகத்திடம் இந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.பி. வர்த்கச் சலுகையை திரும்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.\nஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வர்த்தகப் பிரச்சினைகள், குறிப்பாக ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.பி. சலுகை உள்ளிட்டவை குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.\nஇதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்டிஸருக்கு 44 எம்.பி.க்களும் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நிலுவையில் உள்ள வர்த்தக பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். குறிப்பாக அமெரிக்க தொழிற்சாலைகளுக்கு நலம் விளைவிக்கும், வர்த்தக விஷயங்களையும், ஜி.எஸ்.பி. சலுகையைம் பேசி தீர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிடுகையில், இந்தியாவுக்கு ஜி.எஸ்.டி. வர்த்தக சலுகையை ரத்து செய்து விட்டதால், அமெரிக்காவில் உள்ள ஏராளமான நிறுவனங்களுக்கு வேலையிழப்பும், பொருட்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவில் அதிகமான வரியுடன் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டியது இருக்கிறது. ஜி.எஸ்.பி.க்குள் வரும் பொருட்கள் இறக்குமதி கடந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அதிகவரி காரணமாக இந்தியாவை தவிர்த்து சீனாவின் பக்கம் வர்த்தகர்கள் திரும்புகிறார்கள்.\nஇந்தியாவுக்கு ஜி.எஸ்.பி. சலுகை ரத்து செய்யப்பட்டதால், நாள் ஒன்றுக்கு அமெரிக்க நிறுவனங்கள் 10 லட்சம் டாலர்கள் வரியாக செலுத்த வேண்டியது இருக்கிறது. இதனால், ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 3 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக ரீதியான சலுகையான ஜி.எஸ்.பி.யை மீண்டும் வழங்கக் கோருகிறோம். இதற்கான பேச்சு நடந்து வந்தால், விரைவாக நடத்தி தீர்வு காண வலியுறுத்துகிறோம். இந்தப் பேச்சுவார்த்த தாமதத்தால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கிறது. வேலைவாய்ப்பை சீராக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்தியாவில் 2-வது முறையாக வந்துள்ள அரசுடன் பேச்சு நடத்தி நிலுவையில் உள்ள அனைத்து வர்த்தகரீதியான பிரச்சினைகளையும் நிரந்தரமாக தீர்க்க வழிகாண வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள், பணியாளர்களுக்கான சந்தையை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.06.2020\nமோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகாயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை அரசு மரியாதை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவெளிநாட்டு மருத்துவ, தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியா வர அனுமதி : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலடி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் : செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\nஅமைதிபடுத்த போராட்டக்காரர்கள் முன் மண்டியிடும் அமெரிக்க போலீசார்\nசமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள் : ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்\nவிரைவில் 2 - ம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு\nபுதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை\nகொல்கத்தா : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ...\nஅமிர்தசரஸ் - குர்தாஸ்பூர் இடையே சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nபுதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nபுதுடெல்லி : ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ...\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nபுதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் ...\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\n1தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டி...\n2சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்...\n3தமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\n4தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: அனைத்து சமய தலைவர்களுடன் தலைமை செயலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/if-no-relaxed-sleep-at-night/", "date_download": "2020-06-04T08:42:29Z", "digest": "sha1:4Z7L47YXOM5XFLM7CQ7GIY2ZZK7MG6FF", "length": 12538, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "தூக்கம் வர எளிய வழிகள் | Iravil nalla thookam vara", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்\nஇரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லையா சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்\nபகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.\nசிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம் எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nநம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும் ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.\nநீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.\nதினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.\nஇரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட ச��்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.\nதொட்டதெல்லாம் வெற்றி அடைய வேண்டுமா தீபத்தின் முன்பு 9 முறை இப்படி சொல்லி பாருங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதூக்கம் வர என்ன செய்ய வேண்டும்\nஇந்த ஒரே 1 பொருளை தானம் கொடுத்து வந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும். தடையின்றி பணவரவு இருக்கும்.\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து விடுவாள்\nகோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய, வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்து பாருங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-87.html", "date_download": "2020-06-04T08:10:18Z", "digest": "sha1:IKMS4CHS3NOK6KVOTUPV4AOYRPIA2RHB", "length": 41499, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "லக்ஷணக் குறை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 87", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 87\n(அநுகீதா பர்வம் - 72)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்...\n கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வ���ய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(6)\nஇவ்வாறு சொல்லப்பட்டவனும், போஜ இளவரசர்களின் மகிமையை அதிகரிப்பவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, பின்வருமாறு பதிலளித்தான்:(7) \"மனிதர்களில் சிங்கமான இவனது தாடையெலும்புகள் சற்றே உயர்ந்திருப்பதைத் தவிர நிந்திக்கத்தக்க இயல்பு வேறு எதையும் நான் காணவில்லை.(8) இதன் விளைவாகவே மனிதர்களில் முதன்மையான இவன் எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறான். இவன் மகிழ்ச்சியற்றவனாக இரு��்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை[1]\" என்றான்.(9)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"புருஷஸ்ரேஷ்டனான இந்த அர்ஜுனனுக்குப் பிண்டிகைகள் அதிகமாக இருக்கின்றன. இதைத் தவிர இவனிடத்தில் வேறு ஒரு கெட்ட லக்ஷணத்தையும் நான் காணவில்லை. புருஷஸ்ரேஷ்டனான அவன் எப்பொழுதும் மார்க்கங்களில் இருக்கிறான். அவன் துக்கத்தை அனுபவிக்கக்கூடிய வேறு லக்ஷணத்தை நான் காணவில்லை\" என்றிருக்கிறது. பிண்டிகைகள் என்பதன் அடிக்குறிப்பில், \"முழங்காலுக்குக் கீழ் பின்புறமாக உள்ள சதை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்ற இருக்கிறது. மூலத்தில், \"puruṣasiṃhasya piṇḍike 'syātikāyataḥ புருஷஸிம்ʼஹஸ்ய பிண்டிகே(அ)ஸ்யாதி⁴கே யத:\" என்றிருக்கிறது.\nபெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், அந்த விருஷ்ணிகளின் தலைவனிடம் அவ்வாறே இருப்பதாகச் சொன்னான்.(10) எனினும், (அர்ஜுனனுக்கு களங்கமேதும் கற்பிக்கப்படுதைப் பொறுத்துக் கொள்ள முடியாத) இளவரசி திரௌபதி, கிருஷ்ணனை நோக்கி கோபத்துடன் சாய்வாகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவனான ரிஷிகேசன், தன் நண்பரான பாஞ்சால இளவரசி (தன் நண்பனிடம் {அர்ஜுனனிடம்}) வெளிப்படுத்திய அன்பின் {காதலின்} குறியீட்டை அங்கீகரித்தான்[2].(11)\n[2] \"திரௌபதி எப்போதும் கிருஷ்ணனால் சகியாகவோ, நண்பராகவோ கருதப்படுவது கவனிக்கத்தக்கது. உலக அளவில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட காலத்தில் கிருஷ்ணன் எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருத்தியை வீரப் பெருந்தகைமை கொண்டவளாக உயர்வாகக் கருதினான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"துருபதன் மகளான கிருஷ்ணையோ அஸூயையுடன் கிருஷ்ணனைக் குறுக்காகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவரும், நண்பரும், தனஞ்சயனே போன்றவருமான ஹ்ருஷீகேசரும், தோழனான அர்ஜுனனிடத்தில் அவளுக்குள்ள அந்தப் பிரீதியை ஏற்றுக் கொண்டார்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கிருஷ்ணை திரௌபதி, கிருஷ்ணனைக் குறுக்குப் பார்வையில் பார்த்தாள். கேசியைக் கொன்றவனும் இதை அன்பின் குறியீடாக ஏற்றுக் கொண்டான். அவள் அவனுடைய நண்பராவாள். தனஞ்சயனும் அவனுடைய நண்பனும், ரிஷிகேசனையே போன்றவனுமாவான்\" என்றிருக்கிறது.\nகுதிரைய���ப் பின்தொடர்ந்து சென்ற அர்ஜுனனின் இனிமையான வெற்றிகளைக் கேட்ட பீமசேனனும், வேள்விப் புரோகிதர்கள் உள்ளிட்ட பிற குருக்களும் {கௌரவர்களும்} உயர்வான மகிழ்ச்சியை அடைந்தனர்.(12) அவர்கள் அர்ஜுனனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த உயர்ஆன்ம வீரனிடம் இருந்து ஒரு தூதன் செய்தியைச் சுமந்து வந்தான்.(13) அந்தப் புத்திசாலியான தூதன், குரு மன்னனின் முன்னிலைக்கு வந்து, மதிப்புடன் தலை வணங்கி, மனிதர்களில் முதன்மையான பல்குனனின் வரவைத் தெரிவித்தான்.(14) அந்தச் செய்தியைப் பெற்றதும், மகிழ்ச்சிக் கண்ணீர் மன்னனின் கண்களை மறைந்தது. தூதன் கொண்டு வந்த இனிய செய்திக்காக அவனுக்குப் பெருங்கொடைகள் வழங்கப்பட்டன.(15)\nஅன்றிலிருந்து இரண்டாவது நாள், மனிதர்களில் முதன்மையான அந்தக் குருக்களின் தலைவன் வந்த போது பேராரவாரம் கேட்டது.(16) அர்ஜுனனுக்கு அருகில் நடந்து வந்த அந்தக் குதிரையின் குளம்படிகளில் இருந்து எழுந்த புழுதியானது, தெய்வீகக் குதிரையான உச்சைஸ்ரவத்தால் எழுப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(17)\nஅர்ஜுனன் முன்னேறி வந்தபோது, குடிமக்களால் சொல்லப்படும் மகிழ்ச்சி நிறைந்த சொற்கள் பலவற்றைக் கேட்டான். {அவர்கள்}, \"ஓ பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும் பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ குருத்தில் முதன்மையானவனே, நீ அடைந்த இந்தச் சாதனையை எதிர்கால மன்னர்களாலும் ஒருபோதும் அடைய முடியாது\" {என்றனர்}.(21)\nகுடிமக்கள் சொன்ன காதுக்கினிய இத்தகைய சொற்களைக் கேட்���படியே உயர் ஆன்ம பல்குனன் {அர்ஜுனன்}, வேள்விச்சாலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது மன்னன் யுதிஷ்டிரனும், அவனுடைய அமைச்சர்கள் அனைவரும், யதுக்களைத் திளைக்கச் செய்பவனான கிருஷ்ணனும், திருதராஷ்டிரனைத் தங்கள் முன்னணியில் கொண்டு, தனஞ்சயனை வரவேற்க வெளியே சென்றனர்.(23) அவன், தன் தந்தையின் (திருதராஷ்டிரனின்) பாதங்களையும், பெரும் ஞானியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களையும் வணங்கி விட்டு, பீமனையும், பிறரையும் வழிபட்டு, கேசவனை {கிருஷ்ணனை} ஆரத் தழுவிக் கொண்டான்.(24)\nஅவர்கள் அனைவரால் வழிபடப்பட்டு, உரிய சடங்குகளின்படி அவர்களை வழிபட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, உடைந்த கப்பலில் இருந்த மனிதன் அலைகளால் அலைக்களிக்கப்பட்டுக் கரையை அடைந்து ஓய்ந்ததைப் போல அந்த இளவரசர்களின் துணையுடன் ஓய்ந்திருந்தான்.(25) அதே வேளையில் பெரும் ஞானம் கொண்ட பப்ருவாஹனன், தன் அன்னையரின் (சித்ராங்கதை மற்றும் உலூபியின்} துணையுடன் குருவின் தலை நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த இளவரசன், குரு குலத்தின் பெரியோர் அனைவரையும், அங்கே இருந்த பிற மன்னர்களையும் முறையாக வணங்கி அவர்கள் அனைவராலும் பதிலுக்குக் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தன் பாட்டியான {பிதாமஹியான} குந்தியின் சிறந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(27)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 27\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுகீதா பர்வம், அஸ்வமேத பர்வம், கிருஷ்ணன், பப்ருவாஹனன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ��ணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் ���ுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172878", "date_download": "2020-06-04T07:59:04Z", "digest": "sha1:3NCA3EYJOCW5IEUIQIOUMYAUNXZPVBWE", "length": 7768, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "ரிம 90மில்லியன் மீதான எம்ஏசிசி விசாரணைக்கு நிக் அப்டு வரவேற்பு – Malaysiakini", "raw_content": "\nரிம 90மில்லியன் மீதான எம்ஏசிசி விசாரணைக்கு நிக் அப்டு வரவேற்பு\nபாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் முகம்மட் அப்டு அந்த இஸ்லாமியக் கட்சித் தலைவர்கள் சிலர் அம்னோவிடமிருந்து ரிம90 மில்லியன்வரை நிதி பெற்றதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்துவதை வரவேற்கிறார்.\nவிசாரணை நடத்தப்படுகிறதே என்ற பயம் பாஸுக்கு இல்லை என்றவர் டிவிட்டரில் கூறியிருந்தார்.\n இல்லவே, இல்லை, வரவேற்கிறோம் எம்ஏசிசி-யை”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.\nகாலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் மகனான நிக் அப்டு, பாஸின் செல்வாக்குப் பெருகப் பெருக எம்ஏசிசியின் அழுத்தமும் அதிகரிக்கும் என்றார்.\nபாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்துக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை நீதிமன்றத்துக��கு வெளியில் தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டதை அடுத்து ரிம90 மில்லியன் நிதியளிப்பு விவகாரமும் நிக் அப்டுவின் குரல் ஒலிப்பதிவு விவகாரமும் மறுபடியும் தலைதூக்கியுள்ளது.\nஅப்துல் ஹாடியின் வழக்கு அம்னோ பாஸுக்கு ரிம90மில்லியன் கொடுத்ததாக அந்த இணையத் தளத்தில் வெளிவந்த செய்தி தொடர்பானது.\nகுரல் பதிவு என்பது அவ்வழக்கு தொடர்பில் நிக் அப்டு கூறியதாகச் சொல்லப்படும் சில செய்திகளைக் கொண்ட ஒரு பதிவு. அதை சரவாக் ரிப்போர்ட் செய்தி ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுன் சாட்சிப் பொருளாக தாக்கல் செய்துள்ளார்.\nஅப்பதிவில் நிக் அப்டு அம்னோவிடமிருந்து ரிம2 மில்லியன் பெற்றதாகக் கூறும் செய்தி உள்ளதாம்.\nபாஸ், அம்னோ இரண்டுமே இந்த ரிம90மில்லியன் விவகாரத்தை மறுத்துள்ளன.\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\nகோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17…\n“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்\nஜூன் 1 முதல் மாநில எல்லை…\nபெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க…\n“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்”…\nபதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர்…\nஇன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர்…\nகோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84…\n“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில்…\nடாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில்…\n“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத்…\n‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும்…\nசமீபத்திய நோன்பு பெருநாள் நடமாட்டத்தை தொடர்ந்து…\nகோவிட்-19: 187 புதிய பாதிப்புகள், 62…\nகுடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும்…\n“தோல்வியை தவிர்க்க, சினி இடைத்தேர்தலைத் தவிர்க்கவும்”\nஅரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/i-am-really-upset-to-seeing-the-current-situation-says-ganguly", "date_download": "2020-06-04T09:03:51Z", "digest": "sha1:BCLSY4Z4AFEYOXEN3TJZ6YKKAAHSJX7J", "length": 9214, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "`ரன்னும் அடிக்கனும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி |I am really upset to seeing the current situation says ganguly", "raw_content": "\n`ரன்னும் அடிக்கணும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து வெல்வோம் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாளுக்குநாள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. `லாக்டெளன் போன்ற சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இது கடினமான காலகட்டம்' என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n``ஒரு கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று இப்போதைய சூழ்நிலை உள்ளது. பந்தை சீமிங் மற்றும் ஸ்பின் செய்ய முடியும். இந்த நேரத்தில் பேட்ஸ்மேன் சிறிய தவறு செய்தாலும் அவ்வளவுதான். இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்க வேண்டும்; அதேநேரத்தில் தன்னுடைய விக்கெட்டையும் பாதுகாக்க வேண்டும். சிறிய தவறுகள்கூட செய்யாமல் கவனமாக விளையாடினால் வெற்றிபெற முடியும். இதுமிகவும் கடினமானது. ஆனால், ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.\n`உனக்கு ஒரு ஓவர்தான் நண்பா’, நம்பிய கங்குலி, நிகழ்த்திய சச்சின் - மாஸ்டர் ப்ளாஸ்டரின் மேஜிக் ஸ்பெல்ஸ்\nதற்போதுள்ள சூழ்நிலை எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் தவித்து வருகிறோம். உலகளவில் உள்ள சூழல், எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இது எங்கிருந்து எப்படி வந்தது என யாருக்கும் தெரியவில்லை. நாம் இதை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.\nமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழல் மனதளவில் என்னைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனக்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் என் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்களைக் கொண்டு வந்து தருகிறார்கள். இது ஒரு கலவையான உணர்வுதான். இதற்கு சீக்கிரம் ஒரு முடிவு வர வேண்டும்\" என கங்குலி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.\n`100 ஹவர்ஸ் 100 ஸ்டார்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கெட���த்த கங்குலி, கோவிட் 19 குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். ``லாக்டெளன் குறித்து நினைத்துக்கூட பார்க்கவில்லை. லாக்டெளன் தொடங்கி ஒருமாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஇதுபோன்று வீட்டில் நீண்ட நாள்கள் இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. எனது வாழ்க்கை முறை என்பது வேலைக்காக அதிகம் பயணம் செய்ய வேண்டும். கடந்த 30-32 நாள்களாக நான் வீட்டில் இருக்கிறேன். என் மனைவி, தாய், மகள் மற்றும் சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/suresh-raina-shares-about-his-relation-ship-with-dhoni", "date_download": "2020-06-04T08:33:57Z", "digest": "sha1:HURMQKQRMTK7WYT742BYO2DFOGRXLZYF", "length": 12144, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "`எப்போதும் தோனியிடம் `ஏன்’ என கேட்டதில்லை.. அன்று கேட்டுவிட்டேன்!’ -ரெய்னா சொல்லும் `2015’ சீக்ரெட் | Suresh raina shares about his relation ship with Dhoni", "raw_content": "\n`எப்போதும் தோனியிடம் `ஏன்’ என கேட்டதில்லை.. அன்று கேட்டுவிட்டேன்’ -ரெய்னா சொல்லும் `2015’ சீக்ரெட்\nஅன்று எதற்காக என்னை முன்னதாக களமிறங்கச் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் ரெய்னா இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது ரசிகர்களால் இதைப் பார்க்க முடியும். அதனால்தான் ரசிகர்களுக்கு தோனி `தல’ என்றால் சுரேஷ் ரெய்னா `சின்ன தல’. இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ள ரெய்னா, தனக்கு தோனிக்குமான உறவு குறித்தும் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தன்னை முன்னதாக களமிறங்கச் சொன்னது குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் உலகக் கோப்பை தொடரில் சொல்லவே வேண்டாம். இருநாட்டு ரசிகர்களும் அந்த த்ரில்-ஐ ரசிப்பார்கள். ஆனால் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அப்படியான த்ரில் போட்டியாக அமையவில்லை. இந்தியா முழுமையாக பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. முதலாவதாக ஆடிய இந்திய அணியில் கோல�� சதமடித்தார். அந்தத் தொடரில் வழக்கமாக 5-வது வீரராக களமிறங்கும் ரெய்னா அன்று 4-வது வீரராக களமிறங்கினார். தவான் ஆட்டமிழந்ததால், மீண்டும் இடக்கை பேட்ஸ்மேனை அனுப்பலாம் என்ற முடிவில் ரெய்னா களமிறங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.\nஅன்றைய ஆட்டத்தில் கோலி சதமடித்த போதும், வழக்கமான அதிரடியை அவர் காட்டவில்லை. 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ரெய்னா 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 56 பந்தில் 74 ரன்கள் குவித்தார். இந்திய அணியும் 300 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 224 ரன்களில் ஆட்டமிழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.\nஇந்த ஆட்டம் தொடர்பாக 5 ஆண்டுகள் கழித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய ரெய்னா, ``நான் என்றுமே தோனியின் முடிவுகளைக் கேள்வி கேட்டது கிடையாது. 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது நான் சாண்ட்விட்ச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன் என நினைக்கிறேன். அப்போது தோனி என்னிடம் வந்து `பேடுகளை கட்டிக்கொண்டு தயாராக இரு.. அடுத்து நீ தான்’ என்றார். நானும் தயாராகிவிட்டேன். அப்போது விராட் மற்றும் தவான் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தவான் ஆட்டமிழந்த பின்னர் நான் களமிறங்கினேன். அன்று என்னால் சில நல்ல ஷாட்கள் ஆட முடிந்தது. 70-80 ரன்கள் எடுத்தேன்.\nஅன்று எதற்காக தோனி என்னை முன்னதாக களமிறங்கச் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன். வழக்கமாக கேட்கமாட்டேன். ஆனால், அன்று அவர் மனதில் என்ன இருந்தது என தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு அவர், `நீ லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவாய் அப்போது அங்கு அவர்கள்தான் பந்து வீசிக் கொண்டு இருந்தார்கள். அதனால்தான் உன்னைப் போகச் சொன்னேன்’ என்றார். மேலும், நானும் சிறப்பாக விளையாடியதாகச் சொன்னார்” என அந்த நினைவுகளைப் பகிர்ந்தார்.\nஅந்தத் தொடரில் பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சிறப்பாக விளையாடி எதிரணிக்கு நெருக்கடி அளித்து வந்தார். அதைச் சமாளிக்க ரெய்னாவை முன்னதாக தோனி களமிறக்கினார். யாசிர் அந்தப் போட்டியில் 8 ஓவர்களுக்கு 60 ரன்கள் விட்டுக்கொடுத்ததோடு விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.\nதொடர்ந்து தோனி குறித்து பேசிய ரெய்ன��, ``எல்லா ஆட்டத்திலும் அவர் ஒரு ஸ்டெப் முன்னாடிதான் இருப்பார். ஸ்டெம்புக்குப் பின்னால் நிற்பதால் அவருக்கு பிட்சின் தன்மை குறித்து நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஐபிஎல் தொடரில் நான் குஜராத் அணிக்கு கேப்டனானபோது, `என்னிடம் எப்போதும்போல் யோசனைகள் கேட்கலாம்’ என்றார். அவர் கடவுளின் கிப்ட் என்றுதான் நான் சொல்லுவேன்” என்றார் நெழ்ச்சியுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-04T09:04:22Z", "digest": "sha1:BGWUY33SMFDH3ZYEQIEBL6242MDATFVJ", "length": 5957, "nlines": 165, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎சசானிய பேரரசின் வரலாற்றுக் கோடுகள்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n→‎சசானிய பேரரசின் வரலாற்றுக் கோடுகள்\nதானியங்கிஇணைப்பு category ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்\nதானியங்கிஇணைப்பு category ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள்\nadded Category:ஆப்கானித்தானின் வரலாறு using HotCat\nFahimrazick பக்கம் சசானியப் பேரரசு ஐ சாசானியப் பேரரசு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்த...\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் சாசானியப் பேரரசு ஐ சசானியப் பேரரசு க்கு முன்னிருந்த வழிமாற...\nFahimrazick பக்கம் சசானியப் பேரரசு என்பதை சாசானியப் பேரரசு என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்\n\" {{Infobox Former Country |native_name = இரான்ஷர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2020-06-04T09:16:37Z", "digest": "sha1:KFIFPW7GZWCHZVJETNS6PHWQRRP3GR2X", "length": 4534, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 2 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 1 டிசம்பர் 2 டிசம்பர் 3>\n2 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 2, 2010‎ (1 பகு, 2 பக்.)\n► டிசம்பர் 2, 2015‎ (காலி)\n► டிசம்பர் 2, 2016‎ (காலி)\n► டிசம்பர் 2, 2017‎ (காலி)\n► டிசம்பர் 2, 2019‎ (காலி)\n► திசம்பர் 2‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/SpecialTemple.aspx?Page=6", "date_download": "2020-06-04T09:32:53Z", "digest": "sha1:RMNJ33YGBIMIXRJ54I2M4XDLOH4KGLHA", "length": 9409, "nlines": 139, "source_domain": "temple.dinamalar.com", "title": "Famous and Great Temples of India | Major Great Temple | Dinamalar Temple", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்பு கோயில்கள்\nஅருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில்\nஅருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்\nஅருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில்\nஅருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/05/20172921/1532980/Thundering-sound-creates-flutter-in-Bengaluru.vpf", "date_download": "2020-06-04T08:30:31Z", "digest": "sha1:WEKIAVAQDSFKSCX5PYXG7LPXWQ7FQM3J", "length": 7241, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thundering sound creates flutter in Bengaluru", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்... அதிர்ச்சியில் மக்கள்\nபெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.\nகொரோனா வைரஸ் ஒரு பக்கம், அம்பன் புயல் ஒரு பக்கம் என மக்கள் பல்வேறு பிரச்சனைகளால் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. இந்த பயங்கர இரைச்சல் மிகுந்த அந்த சத்தத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nமக்கள் யாரும் இதுவரை கேட்டிராத வகையிலான அந்த மர்ம சத்தம் பல முறை ஒலித்தது. இந்த பயங்கர சத்தத்தால் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அதிர்ந்தன.\nஇடி இடித்த��ல், வெடிகுண்டு வெடித்தால் ஏற்படும் சத்தம் போன்றும் நிலநடுக்கத்தால் ஏற்படும் சத்தம் போன்றும் அந்த ஒலி இருந்தது.\nபோர் விமானங்கள் குறிப்பாக மிராஜ் ரக விமானங்கள் பறந்தால் ஏற்படும் சோனிக் பூம் என்ற சத்தம் போன்று இது உணரப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் எந்த போர் விமானங்களும் வானில் பறக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையில், அம்பன் புயலால் ஏற்பட்ட வளிமண்டல் வெடிப்பு காரணமாக இந்த பயங்கர சத்தம் எதிரொலித்திருக்கலாம் என வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், பெங்களூரில் இன்று ஏற்பட்ட பயங்கர சத்தம் தொடர்பாக விசாரணை நடத்த அவசியம் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் இன்று ஒலித்த பெரும் சத்தத்தால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் ஜூன் மத்தியில் தினமும் 15 ஆயிரம் பேரை கொரோனா நோய் தாக்கும் - சீன ஆய்வு அமைப்பு தகவல்\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nலடாக் எல்லையில் மோதல் : மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கோரிக்கை\nவெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியா வர அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/03/blog-post_345.html", "date_download": "2020-06-04T08:59:08Z", "digest": "sha1:5NQDW2BSBHBOLXF7NDBWLFEE7VVVDFIZ", "length": 25999, "nlines": 520, "source_domain": "www.padasalai.net", "title": "சிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now\nசிசிடிவி.. ஜிபிஎஸ்.. லாக் டவுன் செய்யாமலே கொரோனாவை விரட்டும் தென் கொரியா.. சாதித்தது எப்படி\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் பெரிய அளவில் எந்த விதமான லாக் டவுனையும் அறிவிக்காமலே தென் கொரியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வருகிறது. உலகிலேயே தென் கொரியாவில் மட்டும்தான் கொரோனா காரணமாக அனுமதியாகும் நோயாளிகளை விட, கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகும் நபர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nஅங்கு கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கொரோனாவால் 9,478 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4811 பேர் அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரைய மொத்தம் 144 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.\nமிக வேகமாக பரவிய கொரோனாவை அங்கு அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தி இருக்கிறது. அங்கு கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மட்டும்தான் மூடப்பட்டது. கடைகள், மால்கள், பொது இடங்கள் எதுவும் மூடப்படவில்லை. வெகு சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டது . அரசு நிறுவனங்கள் எதுவும் மூடப்படவில்லை.\nபெரிய அளவில் லாக் டவுன் எதையும் அறிவிக்காமல், தென் கொரியா கொரோனாவை எதிர்கொண்டுள்ளது.\nதேவையான நபர்களை மட்டும் தனிமைப்படுத்தினார்கள்.\nமுழுவதுமாக லாக் டவுன் செய்யாமல், தேவையான நபர்களை மட்டும்தான் தென் கொரியா தனிமைப்படுத்தியது. அதாவது கொரோனா உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள். கொரோனா உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் முறையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.\nலேசான அறிகுறி இருந்தாலே சோதனை மிக முக்கியமாக தென் கொரியாவில் உடனுக்குடன் சோதனைகள் செய்யப்பட்டது.\nகொரோனா சோதனைகள் அறிகுறி இருக்கும் எல்லோருக்கும் செய்யப்பட்டது. அதேபோல் கொரோனா உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்ட எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டது. இந்த கொரோனா அறிகுறி இல்லாமல் பரவ கூடியது. அதனால் அறிகுறி இல்லாத பல நபர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.\nஅங்கு மொத்தம் 5.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது .\nஅதையும் மீறி வேகமாக பரவ காரணம்\nஆனால் இதையும் மீறி ஒரு கட்டத்தில் அங்கு கொரோனா வேகமாக பரவியது.\nஇதற்கு காரணம் அங்கு நடந்த மத கூட்டம் ஒன்றுதான். தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும். இந்த ஷின்சேன்ஜி குழு என்பது லீ மேன் ஹீ என்று நபரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 9000 பேரில் 4500 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்���க்கது. தென் கொரியாவில் கொரோனா பரவுவதற்கு மிக முக்கிய காரணமே இந்த அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இதுவும் கூட அங்கு போக போக கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த தென் கொரியா பின் வரும் செயல்களை செய்தது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காணுதல்.\nடெஸ்ட் செய்து உடனே முடிவுகளை வெளியிடுதல்.\nமக்களை தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது.\nகாண்டாக்ட் டிரேஸ் எப்படி செய்தனர்\nஅதை விட மிக முக்கியமாக காண்டாக்ட் டிரேஸ் முறையை தென் கொரியா மிக தீவிரமாக.மேற்கொண்டது. இந்த கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.\nஅவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த சங்கிலியை தென் கொரியா மிக தீவிரமாக டிரெஸ் செய்தது.\nஇதற்காக கூகுள் லொகேஷன் ஹிஸ்டரி மூலம் மக்கள் எங்கே எல்லாம் சென்றார்கள் என்று கண்டுபிடித்தனர். ஜிபிஎஸ் உதவி மூலம் மக்கள் சென்ற இடம் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் சிசிடிவி கேமரா மூலம், அவர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள். யாரை எல்லாம் தொட்டார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து பலருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.\nஇதெல்லாம் போக சீனாவில் கொரோனா பரவிய போதே அதற்கு தென் கொரியா தயார் ஆகிவிட்டது. தங்கள் மருத்துவமனைகளை இதற்காக ஜனவரியிலேயே தென் கொரியா தயார் செய்துவிட்டது. கொரோனா சோதனைகளை செய்வதற்காக அப்போதே தங்கள் நாட்டு மருத்துவர்களை அந்நாட்டு அரசு தயார் செய்துவிட்டது. இதுதான் அந்நாடு கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம் அடைய காரணம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/10/4.html", "date_download": "2020-06-04T09:19:11Z", "digest": "sha1:ERRGJIQJDBVE34URTRNBCMKCGRHQMLRE", "length": 33193, "nlines": 363, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: கொலுப் பார்க்க வாங்க -- 4", "raw_content": "\nதிங்கள், 15 அக்டோபர், 2018\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nஇன்று மதுரை சோமசுந்தரம் காலனி கற்பக விநாயகர் கோவில் கொலு\nஇக்கோயில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கிறது. எல்ல�� விழாக்களும் சிறப்பாய் நடைபெறும். பிள்ளையார், சாய்பாபா, துர்க்கை, அனுமன், பெருமாள், மீனாட்சி, சொக்கநாதர், நவக்கிரங்கள், முருகன் வள்ளி தெய்வானையுடன், பைரவர், ஐயப்பன் சண்டிகேஸ்வரர் என்று எல்லோரும் அருள் பாலிக்கும் கோயில் .\nகோல மாவில் அழகிய புடவை செய்து இருக்கிறார்கள் . புடவை அட்டைப்பெட்டியில் மண் போட்டு அதன் மேல் கலர்ப் பொடியைத் தூவி புடவை டிசைன் செய்து இருக்கிறார்கள். நான் எங்கள் வீட்டில் சரஸ்வதி பூஜை அன்று இப்படி பித்தளைத் தட்டில் தாமரைக் கோலம் போடுவேன்.\nகீழே குபேரனுக்கு உள்ள தங்க குடங்கள் செட்டியார் வசம் வந்து இருக்கு. ( இடம் மாற்றி வைத்து விட்டார்கள்) கண்ணனின் கோபியர் கண்ணனை விட்டுத் தனியாக ஆடுகிறார்கள்.\nகுபேரர் முன் அடுப்பில் புட்டு வேகிறது. அது கீழ் படத்தில் வந்தியின் முன் வரவேண்டும். வந்தி தெரியும் இல்லையா இவருக்காக சிவன் மண் சுமந்தார் கூலிக்கு புட்டு வாங்கி பிரம்படி பட்டார் மன்னரிடம்.\nமார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்\nஅழகர் தங்கக் குதிரையில் ,கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்., இந்த கோவில் கும்பாபிஷேக படமும் (மேல் தட்டு பக்கம் சுவரில் உள்ள படம்..)\nகல்யாண செட் நாதஸ்வரம் வாசிப்போர் எத்தனை பேர் இருக்கிறார்கள் சொல்லுங்களேன். மேல் படத்தைவிட கீழ் படத்தில் நாதஸ்வரம் வாசிப்போர் தெளிவாகத் தெரிவார்கள்.\nவந்தி பாட்டி வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு கீழே அமர்ந்து இருக்கிறார். இலையில் உதிர்ந்த புட்டு இருக்கிறது. சிவனிடம் உதிர்ந்த புட்டைக் கூலியாகத் தருவேன் என்று பேசி இருப்பார் மண் சுமக்க.\nகொலு அலங்காரம் -மாரியம்மனாக மீனாட்சி காட்சி தருகிறாள்.\nஅனைவர் வாழ்விலும் எல்லா நலங்களும் அம்மன் அருளால் கிடைக்கவேண்டுகிறேன். எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 4:52\nLabels: கொலு- தொடர் பதிவு கற்பக விநாயகர் கொலு\nஸ்ரீராம். 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:12\nகாலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nமூன்று பேர்கள் நாதஸ்வரம் வாசிக்கிறார்களோ... படங்கள் தெளிவாக இல்லை\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nஆமாம் , மூன்று பேர் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். அவர்கள் அனைந்து அனைந்து வரும் விளக்குகள் போட்டு இருந்தார்கள் படம் எடுக்க அது சிரமமாய் இருந்தது.\nஸ்ரீராம். 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nகோவிலிலேயே பொம்மைகளை இடம் மாற்றி வைத்துள்ளார்களா இடஒதுக்கீடு சரியில்லை என்று சொல்லுங்கள்\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:22\nகோவிலில் இப்போது வேலைகள் அதிகம் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொண்டு செய்வார்கள். எடுத்து வைத்தவர்கள் அவசரத்தில் அப்படி எடுத்து வைத்து இருக்கலாம். இது குத்தம் சொல்வதற்காக சொல்லவில்லை, ஒரு ஜாலிக்காக.\nகோயில் போனால் இப்படித்தான் பார்ப்போம்.\nதிருவெண்காடு கோவிலில் கொலு பொம்மைகள் தினம் வேறு வேறு அலங்காரத்தில் அன்றைய கதைக்கு ஏற்றார் போல் இடம் மாறும். நேற்று இங்கிருந்த பொம்மை அங்கு இருக்கு. என்று பேசிக் கொள்வோம்.\nபொம்மைகளுக்கு இடஒதுக்கீடு பிரச்சனை வராது. சில வீடுகளில் கொலுவில் வைத்த பொம்மைகளை இடம் மாற்றவோ தொடவோ அனுமதி அளிப்பது இல்லை. முதல் நாள் வைச்சது வைச்சதுதான். ஏதாவது சொன்னால் அடுத்த முறை சரியாக வைத்துக் கொள்ளலாம் என்பார்கள்.\nஸ்ரீராம். 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nபொதுவாக நிறைய அழைப்புகள் காரணமாக இல்லங்களில் வைக்கும் கொலுக்களுக்கே முழுமையாக செல்ல நேரம் வாய்ப்பதில்லை எங்களுக்கு. நீங்கள் கோவில் கொலுக்களுக்கும் சென்று படமெடுத்திருக்கிறீர்கள். சிறப்பு.\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:29\nஸ்ரீராம் , சென்னையில் கொலு அழைப்பு வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு ஊர் போகும் தூரம் இருக்கும் போக வர சிரமம் இருக்கும்.\nஇங்கு தங்கை வீடு கொலு அழைப்பு மட்டும் தான் போய் வந்து விட்டேன்.\nவந்து இருக்கும் குடியிருப்புவாசிகள் இன்னும் பழகவில்லை. யாரும் அழைக்கவில்லை.\nநான் போய் வரும் கோவில்கள் என் வீட்டைச் சுற்றி கொஞ்ச தூரத்தில் இருப்பதால் போய் வருகிறேன். தூரத்தில் இருக்கும் மீனாட்சி கோவில் போகவில்லை. (அலைபேசி அனுமதி இல்லை,) போனாலும் படம் எடுக்க முடியாது.\nமழை வேறு திடீர் என்று பெய்து விட்டது. பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவில் கூட போக முடியவில்லை.\nஆனால் ஸ்ரீராம்ஜி சொல்லி விட்டார் என்பதை பிறகே கவனித்தேன்.\nஅழகிய காட்சிகளை விருந்தாக்கியமைக்கு நன்றி சகோ வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:33\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:06\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:47\nவணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nதாமரைச் சின்னம் பொறித்த 20 பைசா நாணயங்களில் 108 எடுத்து நவராத்திரி நாட்களில் லலிதா சஹஸ்ரநாம த்துடன் பூசை செய்வாள் என் மனைவி அந்தநாணயங்களுக்கு தங்க முலாம்பூசி இப்போது அவை ஜொலிக்கின்றன\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:49\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nநான் ஒரு ரூபாய் நாணயம் 108 வைத்து பூஜை செய்வேன்., சில நேரம் மலர்கள் வைத்தும் பூஜை செய்வேன்.\nதுரை செல்வராஜூ 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:33\n>>> சில வீடுகளில் கொலுவில் வைத்த பொம்மைகளை இடம் மாற்றவோ தொடவோ அனுமதி அளிப்பது இல்லை. முதல் நாள் வைச்சது வைச்சதுதான்...<<<\nஇந்தக் காலத்தில் இத்தனை தூரம் ஆர்வமுடன் செய்வதே சிறப்பு...\nபுராணக் கதைகளின் தொகுப்பாக (தனித்தனியாக) கொலு பொம்மைகள் அமையும்போது அவற்றைக் காட்சிப்படுத்துவதிலும் அது தொடர்பான விஷய ஞானம் வேண்டும்...\nஇளையோர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லி கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்...\nஇதுபற்றி விரிவாக ஒரு பதிவே செய்யலாம்...\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 8:59\nநீங்கள் சொல்வது சரிதான். இந்தக் காலத்தில் இத்தனை ஆர்வத்துடன் செய்வதற்கே பாராட்ட வேண்டும். மகன் நண்பர் வீட்டில் கண்ணன் பிறப்பு முதல் அவர் கதையை காட்சி படுத்தி இருக்கிறார்கள்.\nபுராணக்கதை இப்போது தொலைக்காட்சி மூலம் தெரிகிறது குழந்தைகளுக்கு.\nநீங்கள் அழகாய் புராணக்கதைகளை பதிவு செய்யலாம்.\nஇந்த பண்டிகையின் நோக்கம்,10 நாளும் வேலை வேலை என்று இருப்போருக்கு ஒரு குடும்பம், உறவு, நட்புகளுடன் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. ஜாதி, மதம் பார்க்காமல் அனைவரும் விஜயதசமியை சந்தோஷமாய் கொண்டாடுகிறார்கள்.\nகலையும், கலாச்சாரமும் வளர்கிறது. என் மகனுக்கு அவர் நண்பர் அழகிய சரஸ்வதியை களிமண்ணில் செய்து கொடுத்து இருக்கிறார். நான் இன்னொரு பதிவில் போடுகிறேன் அந்த படத்தை.\nஉங்கள் அழகான கருத்துக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:35\n>>> புராணக்கதை ���ப்போது தொலைக்காட்சி மூலம் தெரிகிறது குழந்தைகளுக்கு..<<<\nஇன்றைய தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளால் காட்டப்படும் புராணக் கதைகள் நிறைய சந்தர்ப்பத்தில் மாற்றப்பட்டதாகவே இருக்கின்றன....\nபராசக்திக்குப் பிள்ளை பிறக்காது என்று ரதிதேவி சாபம் கொடுப்பது போலவும்\nபராசக்தி கலங்கி கண்ணீர் வடிப்பது போலவும் காட்சிகள் -காளி என்றொரு நிகழ்ச்சியில்..\nஇதை ஏற்றுக் கொள்ள முடியுமா\nஅடாத்தைச் செய்த மன்மதன் சாம்பலாய்ப் போனதும்\nஅவ்வேளையில் ரதிதேவி தான் கலங்குகின்றாள்.. அது கண்ட பார்வதி அல்லவோ ஈசனிடம் கூறி ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருள்கின்றாள்...\nஅதன்படி அங்கனாக இருந்தவன் அநங்கனாக - ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவான் - மன்மதன்..\nஅகத்தியர் திரைப்படத்தை உருவாக்கியபோது திரைக்கதை ஆலோசனையை\nவாரியார் ஸ்வாமிகளிடம் பெற்றதாக டைட்டிலில் காட்டுவார்கள்...\nஅப்படியிருந்தும் - புராணத்திலிருந்து ஒரு சம்பவத்தை இவர்கள் விருப்பத்துக்கு மாற்றியிருப்பார்கள்..\nஅது என்ன காட்சி என்று உங்களால் யூகிக்க முடிகின்றதா\nராஜராஜ சோழன் திரைப்படத்தில் சரித்திரத்தையே மாற்றிக் காட்டியவர்களாயிற்றே நம்மவர்கள்\nஅருளாளர்களுடன் நாம் இருந்த அந்தக் காலத்திலேயே அப்படி என்றால்\nஇதைப் பற்றி நிறையவே பேசலாம்.. காலம் கனியட்டும்\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:59\nநான் சொல்வது குழந்தைகளுக்கு கார்டூன் காட்சிகள் மூலம் தெரிகிறது, கண்ணன், அனுமன் கதைகளைப் பற்றி.\nபெரிய பிரமாண்ட காட்சிகளுடன் வரும் புராணதொடர்களை பார்ப்பது இல்லை.\nசரித்திரகதை, புராணகதைகள் எல்லாம் எல்லோரும் அவர் அவர் இஷ்டம் போல் மாற்றி எழுதி கொள்கிறார்கள்.\nரதிமன்மதசம்பவம் நிகழ காரணம் சூரபன்மனின் கொடுமையை தடுக்க சூரனை சமாரம் செய்ய அருட்செல்வனை அவதரிக்க செய்கிறேன் என்று ஈசன் சொன்னதால் ஏற்பட்டது.\nபிரம்மதேவர், திருமால், அஷ்டதிக்கு பாலகர்கள் தேவர்கள் எல்லோர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து செல்கிறார் சிவனின் தவத்தை கலைக்க மன்மதன். காரணம் காரியத்திற்காக.\nசிவன் ததியிடம் வாக்கு தருகிறாருன் பதியை பார்வதி பரிணயத்தின் போது உயிர்பித்து தருவோம் என்று.எல்லாம் ஈசன் திருவிளையாடல்.\nநிறைய பேசுங்கள் தகுந்த காலத்தை இறைவன் தருவார்.\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:02\nசிவன் ரதியிடம் வாக்கு தருகிறார்\nராமலக்ஷ்மி 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:11\nகோவில் கொலுக் காட்சிகள் அருமை. சில பொம்மைகளை கதைக் கருவுக்கு ஏற்ப மாற்றி வைக்கலாம். சிலவற்றை சரியாக அந்தக் கதைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அவசரத்தில் யோசிக்காமல் வைப்பார்களாய் இருக்கும். நாதஸ்வரம் வாசிப்பவர்கள் இருவரே எனக்குக் கண்டுபிடிக்க முடிந்தது.\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:27\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nகோவில் கொலு காட்சிகள் கதை கருவுக்கு ஏற்ற மாதிரி தெரிந்தவர்மட்டுமே வைக்க முடியும் . நீங்கள் சொல்வது போல் அவசரத்தில் முன்னே பின்னே மாற்றி அமைத்து இருக்கலாம்.\nஇடது பக்கம் இரண்டு நாதஸ்வரம் வாசிப்பவர் வலது பக்கம் ஒருவர் இருக்கிறார். ராமலக்ஷ்மி. இடது பக்கம் படிகட்டின் விளிம்பில் பெரிய நாதஸ்வரம் வாசிப்பவர் , கீழே தவில் வாசிப்பவர் பக்கம் ஒருவர் வாசிக்கிறார். வலது பக்கம் சுருதிபெட்டி வாசிக்கும் பையனின் பின் புறம் வாசிக்கிறார்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nராஜி 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:47\nகொலுக்கு வந்தாச்சு, ஜாக்கெட் பிட்டோட் தாம்பூலம் கொடுக்கனும். கொடுங்க\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:08\nவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.\nநீங்கள் கோவில் கொலு பார்க்க வந்து விட்டு ஜாக்கெட் பிட்டோட தாம்பூலம் கேட்டால் எப்படி. கோவிலில் சுண்டல், பொங்கல், புளியோதரைதான் கிடைக்கும்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:05\nஅருமை அருமை. என்ன சொல்வது.. அத்தனையும் அருமை.. அழகு.\nகோமதி அரசு 15 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:24\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\n அதிராவா இப்படி பின்னூட்டம் இடுவது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nகொலுப் பார்க்க வாருங்கள் - 3\nகொலு பார்க்க வாருங்கள் -2\nகொலு பார்க்க வாருங்கள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/dmk-founder-annadurai-birthday-courtesy-of-stalin/c77058-w2931-cid307034-su6271.htm", "date_download": "2020-06-04T07:48:33Z", "digest": "sha1:7TZ6SOTNEXQCGKVORIYCOEPAQDZLTSCJ", "length": 2282, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "திமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை", "raw_content": "\nதிமுக ��ிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை\nமுன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அண்ணாதுரையின் 111- ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nமுன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அண்ணாதுரையின் 111- ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇதேபோல், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு எம்.பி.கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=289&t=81", "date_download": "2020-06-04T07:06:22Z", "digest": "sha1:O4WUX2KWRFZU33B4OP4UTC4NMKIKUD7M", "length": 10621, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nஇன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.\nவானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.\n(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். \"நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்\" என்று கூறுகிறார்கள்.\nஅல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே (முஃமின்களே பிரார்த்தனை செய்யுங்கள்;) \"எங்கள் இறைவா நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாயாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\nஅவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.\nஇதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவ���ம், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.\nவானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.\nஅவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=78", "date_download": "2020-06-04T07:06:56Z", "digest": "sha1:54CANHTRVI6ZDIRST5H5KQ6AW6DPMXED", "length": 7127, "nlines": 62, "source_domain": "www.tamilscope.com", "title": "கருணாநிதியின் பேத்தியை கரம் பிடிக்கும் அதிமுக முக்கிய தலைவரின் குடும்பம்..!! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா கருணாநிதியின் பேத்தியை கரம் பிடிக்கும் அதிமுக முக்கிய தலைவரின் குடும்பம்..\nகருணாநிதியின் பேத்தியை கரம் பிடிக்கும் அதிமுக முக்கிய தலைவரின் குடும்பம்..\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிச்சயதார்த்தம் ஆகஸ்டு 7ஆம் திகதியின் பின்னர் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஆடி மாதம் என்பதால் தற்போது முகூர்த்த நாளில் ஜோதிடர் குறிப்பிட்டபடி நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.திமுகவினரும் அதிமுகவினரும் நட்பு பாராட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த நிலைமை மாறியது. திமுக, அதிமுக உயர்மட்ட தலைவர்கள் குடும்பங்களோடு திருமண உறவு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகள் இடையே மறைமுக கூட்டணி உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nதலைபிரசவத்தில் குழந்தை பெற்ற பெண் மீண்டும் வீங்கிய வயிறு… உள்ளே இருந்த பொருள் குறித்து பகீர் தகவல்\nஇன்னும் ஐந்து நாட்களே…..யாழ் மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்… ஆய்வாளர்கள் விடுக்கும் அபாய எச்சரிக்கை…\nதுணி க்ளிப்பை காதில் ஓரிரு நிமிடம் மாட்டி வந்தால் உடலில் ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள்\nஇரவு நேரத்தில் மோசமாக பேசுவார்கள் தூக்கமே போச்சு… வெளிச்சத்துக்கு வந்த நடிகை மைனா நந்தினி பெயரிலான மோசடி\nஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை\nஎந்தெந்த மாதங்களில் பிறந்த பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/02/01/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-06-04T08:40:45Z", "digest": "sha1:2CHTKDP33EZUAOS4WFWOGDAWUWLBFJMX", "length": 9784, "nlines": 97, "source_domain": "mbarchagar.com", "title": "அஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஅஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள்\nதிசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று\nஅழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும்\nஇந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள் அவை\nஅஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில்\nவிருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர்.\nநவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.\nஇவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில்\nகாமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்\nசுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி\nவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில்\nதுர்க்கை கோவிலில் அருள் செய்கிறார்.மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்\nசெவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக\nசப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில்\nகாமாட்சி கோவிலில் அருள் செய்கிறார்.கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி\nகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த\nகன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் பீம\nசண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன்\nகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த\nகன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் லாட்\nபசார் கோவிலில் அருள்செய்கிறார்.கருடனைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்\nசந்திரகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக\nசப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத\nபைரவ கோவிலில் அருள் செய்கிறார்.சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது\nகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த\nகன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில்\nத்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.நாயை வாகனமாக கொண்டவர்.\nநவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி\nவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\nஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:15:31Z", "digest": "sha1:GH24WOF4C2Z5OKJEG64UQLLNKDB7UXHK", "length": 8963, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தென்காம்", "raw_content": "\nசூரியதிசைப் பயணம் – 9\n18-ஆம்தேதி புதன்கிழமை. நாங்கள் கிளம்பி வந்து ஐந்துநாட்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு புதிய பண்பாட்டின் புதிய நிலத்தின் வாழ்க்கைக்குள் இருந்தமையால் காலம் பலமடங்கு விரிந்து நீண்டு விட்டிருந்தது. கௌஹாத்தியே கடந்தகாலத்தின் தொலைவில் எங்கோ தெரிந்தது. காலையில் எழுந்து அஸ்ஸாமிய கருப்பு டீ அருந்திவிட்டு குளிராடைகளை அணிந்துகொண்டு சிவன்கோயிலுக்கு சென்றோம். அதிகாலையிலேயே ஆலயவளாகம் உயிர்பெற்றிருந்தது. வணிகர்களும் பிச்சைக்காரர்களும் தொழிலை தொடங்கிவிட்டிருந்தனர். அனைவருமே பிகாரிகள். அஹோம் மக்களும் போடோ மக்களும் சிறுவணிகம் செய்வதையும் பிச்சை எடுப்பதையும் வெறுப்பவர்கள். அவர்கள் பொய் …\nTags: அஹொம் வம்சம், சூரியதிசைப் பயணம், செ ராய் தோய், தென்காம், முங்கி ரி ராம், மைதாம், லெங்டான், ஷிவ்சாகர்\nதேர்வு - ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4\n’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி ��ீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_18.html", "date_download": "2020-06-04T07:52:26Z", "digest": "sha1:PKYNQCRUSBQNUCHV5B6LUMFT2W2COKFC", "length": 4568, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!!", "raw_content": "\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nகடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிக் கொண்டதாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅதேநேரம் நிரந்தர பணியாளர்கள் அன்றைய தினத்திற்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த காலத்துக்குறிய சம்பளத்தை வழங்காதிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஉயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இ��்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nகல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதன் காரணமாக அனைத்து பணியாளர்களும் கட்டாயமாக எதிர்வரும் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA/", "date_download": "2020-06-04T07:25:50Z", "digest": "sha1:BXW6AUU2464RGD3YS6DV3LZOYPWGSPJB", "length": 8541, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "பெரியகுளத்தில் ரசாயன கலப்பில்லாமல் நெல் சாகுபடி: அறுவடைக்கு முன்பே விலை நிர்ணயமான சுவாரஸ்யம் | விவசாய செய்திகள்", "raw_content": "\nபெரியகுளத்தில் ரசாயன கலப்பில்லாமல் நெல் சாகுபடி: அறுவடைக்கு முன்பே விலை நிர்ணயமான சுவாரஸ்யம்\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ ரக நெல் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்கு முன்பே பலரும் விலை கேட்டு இவற்றை வாங்குவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரியகுளம் கீழவடகரைப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ எனும் பாரம்பரிய ரகம் விளைவிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயத்தின் அனைத்து நிலைகளிலும் ரசாயனக் கலப்பின் தாக்கம் இருந்துவரும் நிலையில் முற்றிலும் இயற்கை முறையிலே இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த […]\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி வ��தைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்த��யில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5884", "date_download": "2020-06-04T07:24:03Z", "digest": "sha1:5SQGPNDLWDQHRH2LIMJ2QAJMAY3K5LPZ", "length": 33718, "nlines": 149, "source_domain": "mulakkam.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியும்…! போரில் திருப்புமுனைகளும்…! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியும்…\nசிங்கள தேசத்து படைத்துறையின் முதுகெலும்பாக இன்று விளங்குவது , அதன் கடலாதிக்கம்தான்.\nவடதமிழீழத்தில் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் படைமுகாம்களுக்கான சகல விதமான் விநயோகங்களையும் , ஆபத்துக்காலகட்டங்களில் அவசர உதவிகளையும் கடற்படையே வழங்கி , படைமுகாம்களைப் பாதுகாத்து , பராமரித்து வருகின்றது.\nசிங்களப் படைத்துறைக்கும் வடதமிழீழதக் கரையோரமுள்ள படைமுகாம்களுக்குமிடையே தொப்புள்கொடிபோல நின்று செயற்படும் சிங்களக் கடற்படையின் பலம் சிதைக்கப்பட்டால் , எமது விடுதலைப் போராட்டம் பாரிய திருப்புமுனை ஒன்றைச் சந்திக்கும்.\nஈழத்தமிழினம் ஆவலுடன் எதிர்பார்க்கும் , இத்திருப்புமுனைக்குரிய காலம் கனிந்து வருவதைத்தான் , கடந்த மாதம் வெற்றிகரமாக நடந்து முடிந்த , கிளாலிக் கடல்நீரேரித் தாக்குதலும் பருத்தித்துறைப் பெருங்கடற் தாக்குதலும் சுட்டிக்காட்டியுள்ளன.\nகடற்புலிகளின் வளர்ட்சியால் ஏற்பட்டுவரும் இத்திருப்புமுனை , எமது விடுதலைப்போரின் பரிமாணத்தை – தமிழினத்திற்கு சார்பான முறையில் – மாற்றியமைக்கும் என்பது திண்ணம்.\nஎமது விடுதலைப்போரில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துக்கொண்டிருக்கும் கடற்புலிகள் அமைப்பைக் கட்டி வளர்ப்பதில் தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் பேரார்வம் காட்டிவருகின்றார்.\nசிங்களக் கடற்படையுடன் ஒப்பிடும் போது , பலமும் – வளமும் குறைந்த நிலையிலும் எதிரியை வெற்றிகொள்வதற்குரிய தந்திரோபாயங்க்களையும் – தாக்குதல் திட்டங்களையும் வரைந்து கடற்புலிகளின் பலத்தைப் பெருக்க , தேசியத்தலைவர் தீவிர கவனம் செலுத்துகின்றார்.\nஆனையிறவுச் சமரையடுத்து 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் , விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் என்ற பெயர்மாற்றத்துடன் வேகங்கொண்ட கடற்புலிகளின் செயற்பாடுகள் , இந்த இரண்டு வருடத்தில் , போரின் போக்கையே தீர்மானிக்கும் அளவுக்கு ஒரு நிர்ணய சக்தியாக வளர்ந்துவிட்டது.\nஅதுவும் கடந்த மாதம் கிளாலிக் கடலேரியிலும் , பருத்தித்துறைப் பெருங் கடலிலும் – நான்கு நாள் இடைவெளிக்குள் – கடற்புலிகள் மேற்கொண்ட இரண்டு தாக்குதல்களின் தன்மைகளும் , கடற்புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியுள்ளன.\nஇலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள் என்ற கருத்துடன் , இரண்டு கடற்படைகள் என்றும் மதிப்பிடத்தூண்டும் அளவுக்கு , கடற்புலிகள் ஒரு சக்தியாக உருவாகிவிட்டனர்.\nகடற்புலிகளின் இந்த வளர்ட்சி , சிங்களப் பேரினவாதிகளைக் கலக்கமடையச் செய்துவிட்டது. அவர்களது கலக்கத்திற்கு காரணமுண்டு.\nஈழப்போர் – 2 சிங்கள அரசுக்குப் போதித்த பாடங்களுள் ஒன்று. கடல்வழித் தொடர்பு இல்லாத படைமுகாம்கள் ( எல்லைப்புரங்ககுள் தவிர ) நிலைத்திருக்க முடியாது என்பதுதான் ( கொக்காவில் , மாங்குளம் , ஆனையிறவு அதற்க்கு உதாரணங்கள் ).\nஆனால் , இன்று அந்தக் கடல்வழித் தொடர்புக்கு ஆதாரமாக இருந்துவரும் சிங்களக் கடற்படைக்கே , சோதனைக்காலம் தொடங்கிவிட்டது.\nஆனையிறவுச் சமரின் பின் , குடாநாட்டுக்கான சகல தரைப்பாதைகளையும் துண்டித்து , யாழ் – குடாநாடு மீது ஒரு முழுமையான இராணுவ முற்றுகையை இட்டு , பொருளாதாரத் தடையைப் பூரணமாக அமுல்படுத்தி – பொதுமக்களைப் பட்டனிபோட்டு , அவர்களின் உறுதிப்பாட்டை உடைப்பதுடன் புலிகள் இயக்கத்தையும் அழித்து , விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்க அரசு பெருமுயற்சி செய்தது. இதனைக் கண்ட குடாநாட்டு மக்களில் ஒரு பகுதியினர் இடிந்துபோய் பீதியில் இருந்தனர்.\nபுலிகள் இயக்கத்தின் இறு���ிக்காலம் நெருங்கிவிட்டது எனப் பேரினவாதிகள் அகமகிழ்ந்திருன்தனர்.\nஅப்பொழுதுதான் , கடற்புலிகள் கடலிலே காவியம் படிக்கத் தொடங்கினர். கிளாலிக் கடல்நீரேரி பிரதான பெரிய களமாகவும் , போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மாறத் தொடங்கியது.\nபடையினரின் பயமுறுத்தல்களையும் அரசின் தடைச் சட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு , கடல்நீரேரி ஊடாக மக்கள் பயணம் போகத்தொடங்கியபோது , அதனைத் தடுக்கச் சிங்களக் கடற்படை செயலில் இறங்கியது. கடல்நீரேரியைக் கட்டுப்படுத்துவதற்க்கென சங்குப்பிட்டி இறங்குதுறைக்கருகில் உள்ள நாகதேவன்துறையில் , ( ஞானிமடம் ) ஓரு கடற்படைத் தளத்தை அது அமைத்துக் கொண்டது. ” 50 கலிபர் ” துப்பாக்கியுடன் ” ராடர் ” கருவிகள் பொருத்தப்பட்ட நீருந்து விசைப்படகுகளைக் கடற்படையினர் கடல் ரோந்திற்கு பயன்படுத்தினர். உல்லாசப் பயணம் போவதுபோல , நாகதேவன்துறையிலிருந்து ஆனையிறவு இராணுவத்தளத்திற்கு , கடல்நீரேரி வழியாக அடிக்கடி கடற்படையினர் ரோந்துசென்றனர்.\nஇவ்விதம் பல விசைப்படகுகள் சேர்ந்து கடல்நீரேரியில் ரோந்து போகத் தொடங்கினர்.\nஇத்தகைய ரோந்துத் தொதரர் ஒன்றை 29.12.1991 அன்று தாக்கிய கடற்புலிகள் 09 கடற்படையினரைக் கொன்று , அவர்களது ஆயுதங்களையும் கைப்பற்றினர். இவ்வாறான தாக்குதல்கள் கடல்நீரேரியில் தொடர்ந்தன.\nஅதன்பின் ஆனையிறவுக்கான கடல்ரோந்து தடைப்பட்டது.\nஅதன்பின் , இரவு நேரங்களில் மக்களின் படகுப்பயணத்திற்கு பாதுகாப்பளித்து வந்த கடற்புலிகளின் விசைப்படகுகளுக்கும் சிங்களக் கடற்படையின் விசைப்படகுகளுக்கும் இடையே , நேரடிக் கடற்சண்டைகள் நடைபெறத் தொடங்கின. இந்தச் சண்டைகளில் கடற்புலி வீரர்கள் காட்டிய வீரமும் அபாரத்துணிச்சலும் சிங்களக் கடற்படையைக் கதிகலங்கச் செய்தன. இறுதியில் , 26..08.1993 அன்று நடந்த கடற்சண்டையும் , கரும்புலித் தாக்குதலும் கடல்நீரேரியில் சிங்களக் கடற்படையைத் தூரவிலகியிருக்கச் செய்துவிட்டது.\nஇவ்விதம் கிளாலிக் கடல்நீரேரி ஊடாக ஓரு போக்குவரத்துப் பாதையைத் திறந்த கடற்புலிகள் , சிங்களக் கடற்படையுடன் இடைவிடாது மோதி , வீரச்சாதனைகள் பல புரிந்து , இறுதியில் கடல்நீரேரியில் மேலாதிக்கம் பெற்றுவிட்டனர். இந்தவகையில் கிளாலிக் கடல்நீரேரியில�� கடற்புலிகள் நிகழ்த்திய கடற்சண்டைகள் , எமது போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுக்கொள்ளும்.\nகடற் சண்டைகளைப் பொறுத்தளவில் , கிளாலிக் கடல்நீரேரியைப் போன்று ஆழங்குறைந்த கடல்களில் நடைபெறும் படகுச் சண்டைகள் ஓரு பரிமாணத்திலும் , ஆழக்கடலில் நடைபெறும் கடற் சண்டைகள் இன்னொரு பரிமாணத்திலும் இருக்கும்.ஆழங்குறைந்த கடலில் அலைகள் குறைவாக இருக்கும். எனவே சாதாரண படகுகளையும் சண்டைப்படகாக பயன்படுத்த முடியும். அத்துடன் ” டோரா ” போன்ற சக்திவாய்ந்த பீரங்கி படகுகளை ஆழங் குறைந்த கடலில் ஓடமுடியாது. இவை கடற்புலிகளுக்குச் சாதகமான விடயங்கள். ஆனால் ஆழக்கடலில் பாரிய அலைகள் இருக்கும். அந்த அலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்குப் படகுகளும் பாரம்கூடியதாகவும் – பாரியதாகவும் – வலிமை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பொங்கும் அலைகளின் மத்தியிலும் குறிபிசகாது எதிரிப் படகுகளுடன் மோதமுடியும். இவ்விதமான பாரிய படகுகளைக் கொள்வனவு சேயும் வசதிகளோ தற்போது கடற்புலிகளிடம் இல்லை. இதற்க்கு நிறைந்த தொழிநுட்பத்துடன் பெருமளவில் பணமும் தேவை. ஆனாலும் ஆழக்கடளிலும் அதிரடித் தாக்குதல் செய்வதற்குரிய சக்தியுடனேயே கடற்புலிகள் உள்ளனர். அவ்விதம் பல அதிரடி நடவடிக்கைகளைச் செய்து , சிங்களக் கடற்படைக்கு கணிசமான இழப்புக்களையும் – இடைவிடாத தலையிடியையும் கொடுத்துவருகின்றனர்.\nசிங்களக் கடற்படையைப் பொறுத்தளவில் , ஆலக்கடளிலும் கடற்புலிகள் ஆதிக்கம் பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம்தான் , தற்போது மேலோங்கியுள்ளது. ஆயினும் சிங்களக் கடற்படைக்குச் சவாலாக ஆழ்கடலில் நேரடிச் சண்டைகளில் ஈடுபடக்கொடிய அளவிற்கு கடற்புலிகளின் சக்தி பெருகினாலே போதும். அது போரின் போக்கையே தலைகீழாக மாற்றிவிடும் என்பது , இராணுவ ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.\nஇன்றைய நிலையில் , வடதமிழீழத்தில் உள்ள அனைத்துப் படைமுகாம்களின் பாதுகாப்பும் ( எல்லைப்புறத்தைத் தவிர ) சிங்களக் கடற்படையின் பலத்திலே தங்கியுள்ளது. கடற்படையின் உதவி இல்லாமல் வடதமிழீழத்தின் படைமுகாம்களைப் பராமரிப்பது என்பது , சிங்கள அரசுக்கு இயலாத ஒன்று. படைமுகாம்களுக்குத் தேவையான உணவு , ஆயுதத்தள பாடங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களும் கடற்படைமூலமே விநியோகிக்கப்படுகின்றன. அத��துடன் படைமுகாம்கள் புலிகளால் தாக்கப்படும் போதும் கடல் வழியே தான் சிங்களப் படைகளுக்கு உதவிகள் வந்துசேருகின்றன.\nஇந்த விநியோகங்களுக்கும் – உதவிகளுக்கும் ஒருவிளைவிக்கக் கூடிய அளவிற்கு , கடற்புலியாளின் நடவடிக்கைகள் ஆழக்கடலில் தொடர்ச்சியாக் அமையுமாயின் , கடலோரப் படை முகாம்களில் சிலவற்றை அகற்றவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசுக்கு எழலாம்.\nபருத்தித்துறைப் பெருங்கடலில் 29.08.1993 அன்று ” டோறா ” சண்டைப்படகு மூழ்கடிக்கப்பட்டதன் பின் , இந்த அச்சம் சிங்களப் படைத்துறையினரின் மத்தியில் எழுந்துள்ளது. கடற் கரும்புலிகளின் பாய்ச்சலுக்கு சிங்களக் கடற்படையின் பாரிய கப்பல்களும் உள்ளாகலாம் என்ற பயம் , சிங்களக் கடற்படையையும் ஆட்கொண்டுவிட்டது.\nஅத்துடன் கடற்படையிடம் இருக்கும் ஒவ்வொரு சண்டைப்படகும் பலகோடி ரூபா பெறுமானமுள்ளது. பருத்தித்துறைக் கடலில் மூழ்கடிக்க்கப்பட்ட ” டோறா ” சண்டைப்படகின் பெறுமதி 30 கோடி ரூபா என , சிங்கள தேசத்துப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.\nஇவ்விதமாக பெருங்கடலிலும் சிங்களக் கடற்படை தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து , தனது கடலாதிக்கத்தை இலக்குமாக இருந்தால் , படைமுகாம்களுக்கான விநியோகங்களை கடற்படை முழுஅளவில் செய்யமுடியாது போக வாய்ப்புண்டு. இந்தப் பொறுப்பை சிறீலங்காவின் வான்படையால் பிரதியீடு செய்யமுடியாது. எனவே படைமுகாம்களில் ஆட்குறைப்புச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் படைத்துறைத் தலைமைக்கு ஏற்ப்படலாம். இதன் பொருள் , ஒன்றில் படைமுகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அல்லது சிங்களப் படைகள் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் நிலப்பகுதியிலிருந்து கணிசமான பகுதியைவிட்டு பின்வாங்கவேண்டியிருக்கும்.\n‘ சமிந்ர பெர்னாண்டோ ‘ என்ற சிங்கள விமர்சகர் , 05.09.1993 ‘ ஐலண்ட் ‘ வார இதழில் இப்படி எழுதியிருக்கிறார் :\n” விநியோக வசதிகளுக்காகக் கடற்படையையே நம்பியிருக்கும் கரையோர இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தும் வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது தான் , கடற்புலிகளின் செயற்பாடுகளின் பிரதான இலக்காக இருக்கின்றது. தொடர்ச்சியான முறையில் கடற்படைமீது அழிவுகளை ஏற்படுத்தினால் , கரையோர இராணுவ முகாம்களை அகற்றுவதைத் தவிர அரசுக்கு மாற்றுவழி இல்லாதுபோகும் என , புலிகளின் தலைமை நம்புகின்��து. ”\nதமிழீழக் கடலிலே கடற்புலிகள் மேலாதிக்கம் பெற்றால் அது கரையோரச் சிங்களப்படைமுகாம்களுக்கு சாவுமணி அடிக்கும். அதனால் கணிசமான பகுதி நிலமும் சிங்களப் படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுவிடும். அத்துடன் சிங்கள அரசு தமிழீழ மக்கள் மீது திணித்துள்ள சகலவிதமான பொருளாதாரத் தடைகளையும் – மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் தடைகளையும் – பிசுபிசுக்கச்செய்துவிடும்.\nஇந்தப் பொற்காலத்தை தமிழீழ மக்களின் கைகளுக்கு விரைவாகக் கிடைக்கச்செய்யும் இலட்சியத்தோடு , கடற் கரும்புலிகளின் துணையுடன் கடற்புலிகள் அயராது பாடுபடுவர்.\n– விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை, 1992)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டன \nஎமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழராய் அணிதிரள்வோம் \nமாவீரர் மாத மர நடுகை நிகழ்வு நல்லூரில் சிறப்புற நடைபெற்றது\nதீர்வு இன்றேல் முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் தீவிரமடையும் \nமீண்டும் உருவெடுத்தது புதிய சர்ச்சை சைவக் கோவிலில் தோன்றிய பாரிய பௌத்த விகாரை\nசர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி ( காணொளி ) \nதமிழீழ தேசிய தலைவர் ஊடக சந்திப்பில்…\nநீதிக்கான நடைப்பயணம் சங்கிலியன் மண்ணிலிருந்து எல்லாளன் மண் வரை மூன்றாவது நாளாக \nபுதிய உத்தேச அமைச்சர்களின் விபரம் இதோ – இதில் தமிழ், முஸ்லீம் அமைச்சர்கள் எங்கே \nவிடுதலைப் புலிகள் மீழ எழுகிறார்கள்: பயம் காட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் விமல் வீரவன்ச \nஎமது தலைவர் சாகவில்லை தமிழீழம் சொல்லும் செய்தி \nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019 ( காணொளி ) \nகண்கள் புத்தருக்கு காணிக்கையாக படைக்கப்பட்ட இன்றையநாள் – 25.07.1983 ( காணொளி இணைப்பு )\nவரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் சித்திர தேர் வெள்ளோட்டம் \nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\n400க்கும் அதிகமான அப்பாவி ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவுநாள் இன்றாகும்…\nதியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 13ம் திருவிழா ( க���ணொளி இணைப்பு ).\nதென்தமிழீழத்தில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவு நிகழ்வு \nகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் ( 1987 செப்ரெம்பர் 26ம் நாள் ) \nமரணம் மலிந்த பூமி ஈழத் தமிழர் தாயக மண்…\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் ( காணொளி இணைப்பு ).\nகறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு – புதிய ஆதார புகைப்படங்கள் \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் – 12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்…. ( காணொளி இணைப்பு ).\nவல்வைப் படுகொலைகள் – 30ம் ஆண்டு நினைவு தினம் ( 02.08.2019 ) \nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்..\nமுல்லைத்தீவில் தொடரும் நில அபகரிப்பு.\nமுகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…\nபல்கலைக்கழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துனர் பிணையில் விடுதலை\nசிங்கள அரசு தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக்கொள்கைகளை தடைகளின்றி இலகுவான முறையில்..\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிவித்தல் \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzAwMTQyNTAzNg==.htm", "date_download": "2020-06-04T08:44:10Z", "digest": "sha1:V3SQ6CFAAFSA4IVXVJM4A5CQOIIU7E3B", "length": 10102, "nlines": 156, "source_domain": "paristamil.com", "title": "வெண்டைக்காய் 65- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் 65 அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65\nவெண்டைக்காய் - 250 கிராம்\nஇஞ்சி - 1/2 துண்டு\nபூண்டு - 7 பற்கள்\nபச்சை மிளகாய் - 5\nகடலைமாவு - 1/4 கப்\nஅரிசி மாவு - 1/4 கப்\nமிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி\nசீரகத்தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nவெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nபின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்த வைத்துள்ள வெண்டைக்காயை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.\nபின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.\nபின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.\nஅதன்மேல் மாங்காய் தூள் மற்றும் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.\nகேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ்\nமுட்டை சேர்க்காத கேரட் கேக்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/02/blog-post_7.html", "date_download": "2020-06-04T09:08:41Z", "digest": "sha1:U4R46GYH7QH65ORPKW5ZKFK5SWBHFVZM", "length": 23362, "nlines": 74, "source_domain": "www.desam.org.uk", "title": "மொழி ���ாயிறு தேவநேயப் பாவாணர் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » சிறப்புக் கட்டுரை » மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்\nமொழி ஞாயிறு தேவ-நேயப் பாவாணர் அவர்களின் 107 பிறந்த நாள் இந்நாள் (1902)\nஆரியத்துக்கும் அதன் மொழிக்கும் அடங்காப் புலியாக மீசை முறுக்கி எழுந்த அரிமாவுக்குப் பெயர் தான் பாவாணர்.\nதமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலியின் தந்தை என்று போற்றப்படுபவர். 1974-இல் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலித் திட்டத்தின் (Tamil Etymological porject) முதல் இயக்குநராய் பொறுப்பேற்று முத்திரைப் பதித்த பெருமகன் இவர்.\nஅகர முதலியின் முதல் தொகுப்பு 1985இல் வெளி-வந்தது. தமது இறுதிக் காலத்தை எவரும் எளிதில் நெருங்க முடியாத புலமைத்-துவம் வாய்ந்த இந்தப் பணிக்-குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்.\nதமிழ், ஆங்கிலம் வட-மொழிகளில் புலமை பெற்-றவர். அதனால்தான் ஆரி-யத்தின் கரவுகளை அக்கக்-காகப் பிரித்து அதன் பேதைமையை ஊருக்கும் உலகுக்கும் காட்டினார்.\nஎந்தெந்த தமிழ்ச் சொற்கள் எல்லாம் ஆரிய மயமாக்கப்பட்டன என்பதை வேர் வரை சென்று உணர வைத்த ஆய்வுக் கடல் அவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கி-லத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். 30_க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி-யுள்ளார். ஒவ்வொன்றும் முத்துக் குவியல்; 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தமிழ் உலகிற்குத் தந்த கொடையாளரும் ஆவார்.\nதமிழ் மண் பதிப்பக உரிமையாளர் _ பெரியார் பற்றாளர் மானமிகு கோ. இள-வழகன் அவர்கள் பாவாணர் நூல்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று சேகரித்து ஒரே நேரத்தில் 300_க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து பதிப்-பக வரலாற்றில் சாதனை-யாளராக மிளிர்கிறார்.\nஉலக மொழிகளில் மூத்தது தமிழ்; மிகவும் தென்மைக் காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங் குவது; கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் ஆவார். தமிழின் வேர���ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரே காட்டியுள்ளார்.\nசங்கரன்கோயில் என அழைக்கப்படும் சங்கரநயினார் கோயில் திருநெல்வேலி மாவட்டதைச் சேர்ந்தது. அங்கு, ஞானமுத்து, பரிபூரணம்அம்மையார் ஆகியோருக்கு, 1902 பிப்ரவரி 7இல், பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர், தேவநேசன். இவரே பிற்காலத்தில் தேவநேயப் பாவாணர் எனப் புகழ்பெற்றார்.\nதம் அய்ந்தாம் அகவையில் தேவநேசன் தம் பெற்றோர்களை இழந்தார். அதன்பின், அவ ருடைய தமக்கையர், பாக்கியத்தாய் அவரை வளர்த்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். அடுத்து, வடார்க்காடு மாவட்டம் ஆம்பூரில், கிறித்துவ நடுநிலைப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பை முடிக்கும் வரை படித்தார். முகவை (இராமநாதபுரம்) மாவட்டத்தில் உள்ள சோழபுரத்தை அடுத்து முறம்பு எனும் சீயோன் மலை உள்ளது. அங்கு யங் எனும் விடையூழியர் (மிஷனரி) தொண்டாற்றி வந்தார். அவருடைய உதவியால், பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (சி.எம்.எஸ்) உயர் நிலைப் பள்ளியில் தேவநேசன் சேர்ந்தார். அங்கு, பதினோராம் வகுப்பு (அப்பொழுது அதை ஆறாம் படிவம் என்பர்) வரை படித்து, உயர் நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.\nபள்ளிப் படிப்பை முடித்ததும், தமது 17ஆம் அகவையில் சீயோன் மலை நடுநிலைப் பள்ளியின் 1919இல் ஆசிரியராகப் பணியேற்றார். முறைப்படி ஆசிரியப் பயிற்சி பெற்றார்.\nஆம்பூரில் அவர் பயின்ற உலுத்திரன் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் ஆனார். பாளையங்கோட்டை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பண்டித மாசிலாமணியார், இவருக்குக் கொடுத்த சான்றிதழில் இவர் பெயரை, தேவநேசக் கவிவாணன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதுவே, தேவநேயப் பாவாணர் எனத் தமிழ் வடிவம் பெற்றது.\nமதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் 1924இல் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அந்த ஆண்டு தேவநேயன் ஒருவரே வெற்றி பெற்றவர் ஆவார்.\nசென்னை, திருவல்லிக்கேணியில் கெல்லற்று உயர்நிலைப்பள்ளி, கிறித்துவக் கல்லூரி உயர் நிலைப்பள்ளி, பெரம்பூர் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளி, மன்னார்குடி ஃபின்லே உயர்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, புத்தூர், ஈபர் உயர்நிலைப் பள்ளி, சென்னை மண்ணடி முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி ஆகியவ��்றில் 1925 முதல் 1944 வரை தமிழாசிரியராகப் பணி யாற்றினார். திருச்சிராப்பள்ளியில் மட்டும் ஒன்பது ஆண்டுகள் (1934-43) தொடர்ந்து ஒரே பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தார்.\nநடுநிலை, மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில், 1919 முதல் தமிழ் கற்றுத்தந்த தேவநேயர், 1944இல் சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் ஆனார். அங்கு பன்னீராண்டுக் காலம் தொடர்ந்து பணியாற்றினார். இங்கு அவருடைய பணிக்குப் பெரும் உதவியாக இருந்தவர்கள், கல்லூரி முதல்வர், இராமசாமிக்கவுண்டர், நகராட்சிஆணையர், கீ.இராமலிங்கனார், நகராட்சித் தலைவர், இரத்தினசாமப்பிள்ளை ஆகியோர் ஆவர். துரை மாணிக்கம் எனும் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் முனைவர் வ.செ.குழந்தைசாமி, மேனாள் அமைச்சர் க.இராசாராம், அருணாசலம் ஆகியோர் சேலம் கல்லூரியில் பாவாணரிடம் பயின்றோர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், திராவிட மொழி ஆராய்ச்சித்துறையின் வாசகர் (ரீடர்) என்ற பொறுப்பில் 1956 முதல் 1961 வரை, பாவணர் இருந்தார். இருவடைய ஆய்வு முறை, அதுவரை தமிழகத்தில் எவரும் மேற்கொள்ளாத ஒன்று. அந்நிலையில், இவருடைய பணியின் அருமையை அறியாத வர்கள், இவருக்கு மேலிருந்து இவருடைய திறனை மதிப்பீடு செய்ய முற்பட்ட பொழுது சிக்கலும் முரண்பாடும் ஏற்பட்டன. ஆகையால், இவர் இடையில் வெளியேற வேண்டியவர் ஆனார்.\nபல்கலைக்கழகப் பணியிலிருந்து விடுபட்ட பின்பு 1951 முதல் 1974 வரை, வடார்க்காடு வேலூரை ஒட்டிய காட்டுப்பாடியில் பாவாணர் வாழ்ந்தார். நிலையான பணியும் ஊதியமும் இன்மையால், அங்கு முதலில் சுமார் அய்ந்தாண்டுகள் இல்லாமையும் போதாமையும் அவரைத் துன்புறுத்தின. இந்நிலையில் அவர்தம் துணைவியாரையும் இழந்தார். சொற்பொழிவுகளுக்குச் செல்லும் பொழுது அன்பர்கள் தரும் பணம், சில காலம் தனிப் பயிற்சி ஊதியம், வேலூர் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ச் சொற்கள் தொகுப்புப் பணியால் கிடைக்கும் வருவாய், பெருஞ்சித்தரனாரின் பொருட்கொடைத் திட்டம், மணிவிழாக் குழுவினர் அளித்த பணமுடிப்பு, நண்பர்களும் தொண்டர்களும் அரிதாய் அளித்த நன்கொடை ஆகியவற்றால் குடும்பம் நடத்தியதுடன், ஆய்வுப் பணியையும் தடைகளுக்கு இடையே தொடர்ந்தார்.\nஅரசு அகர முதலித் திட்டம்\nகலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, தவத���திரு குன்றக்குடி அடிகளாரின் முயற்சியால், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது. அதன் இயக்குநராகப் பாவாணர் 1974 ஆகசுட்டு 5இல் பணியமர்த்தம் செய்யப்பட்டார். சென்னைக்குக் குடியேறினார். ஏந்து (வசதி)க் குறைகள் பலவற்றிற்கு இடையில் அலுவலகத்திலும் வீட்டிலும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியை அரும்பாடுபட்டுத் தொகுத்தார். அப்பணியில் இருந்தபொழுதே, மதுரையில் நடைபெற்ற அய்ந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்த மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு முடிவு செய்தினார். அவர் உழைப்பின் பயனாகிய அகர முதலியின் முதல் மடவம் 1985இல் வெளியிடப்பட்டது. அவருக்காகத் தொடங்கிய திட்டம் தொடர்கிறது. அடுத்தடுத்துப் பயன்மிகுந்த வகையில் மடலங்கள் வெளிவருகின்றன.\nபாவாணர் ஆசிரியப் பணி ஏற்றபின் எசுத்தர் அம்மையாரை 1927இல் மணந்தார். அவர் களுக்குப் பிறந்த குழந்தை மணவாளதாசன், குழந்தைக்கு ஓராண்டு முடிந்தபின் தாய் மறைந்தார். பாவாணரின் தமையனார் அப்பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டார். 1930இல் நேசமணி அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்று 33 ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்தார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஆறு பேர். ஒன்று குழந்தைப் பருவத்திலேயே இறந்தது. மற்ற அய்வர், நச்சினார்க்கினிய நம்பி, செல்வராயன், அடியார்க்குநல்லான், மங்கையர்க்கரசி, மணி ஆகியோர் ஆவர்.\n1925இல் சிறுவர் பாடல் திரட்டு எனும் பாவாணரின் முதல் நூல் வெளியாயிற்று. மொழியாராய்ச்சி எனும் முதல் கட்டுரையை செந்தமிழ்ச்செல்வி எனும் மாத இதழ் வெளியிட்டது (1931). அவருடைய அரிய மொழி ஆய்வுத் திறனைத் தொடக்கத்திலேயே அடையாளங் கண்டு போற்றியவர் சுப்பையாப் பிள்ளை. தமிழின் மீது ஆரியத்தின் மேலாதிக்கத்தையும், அதனால் தமிழ்நெறி தடம் புரண்டதையும் அடையாளப்படுத்தி, தமிழ் நெறியையும் அதன் தொன்மையையும் காட்டிய பெருஞ்சிறப்பு ஒப்பியன் மொழி நூலுக்கு உண்டு (1940). திரவிடத் தாய் (1944). முதல் தாய் மொழி (1953), தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு (1967), வேர்ச் சொல் கட்டுரைகள் (1973) என 35 நூல்களுக்கு மேல் எழுதித் தனித் தம���ழின் வளம், தொன்மை, முதன்மை முதலியவற்றை நிறுவினார்.\nபாவாணரின் தொண்டு, மறைமலைஅடிகள் கண்ட தனித்தமிழை இயக்கம் ஆக்கிற்று; உலகத் தமிழ்க் கழகம் (1968) எனும் அமைப்பைத் தோற்றுவிக்கும் அளவிற்கு இளைஞரிடையே புதிய அறிவையும் உணர்ச்சியையும் உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சி எல்லாக் காலத்தும் நிலைக்கட்டும், தமிழர் வாழ்வு செழிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-04T07:00:15Z", "digest": "sha1:PR63E2NJZXANZTGHLNOFCMXQBB6HIZKM", "length": 6025, "nlines": 107, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு. நாகமுத்து அருளானந்தம் - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > திரு. நாகமுத்து அருளானந்தம்\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் அவர்கள் இன்று 22-04-2017 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற நாகமுத்து(ஆசிரியர்) – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னையா- நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பொன்னம்மாவின் அன்புக்கணவரும், புஷ்பராணி, ஜெயராணி (ஆசிரியை சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் அருள்ரூபன், காலஞ்சென்ற பாமதி, கருணா, சுகுணா(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் சுகன்யா, தர்மரத்தினம், உதயச்சந்திரன்(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும் சதுர்சிகா, விதுசா ஆகியோரின் அன்பு பேரனும் ராஜேஸ்வரி, ஆறுமுகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் இடைக்காட்டில் உள்ள அவர்களது இல்லத்தில் ஈமக்கிரியைகள் செய்யப்பட்டு சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிருமதி சுகுணா உதயச்சந்திரன் (UK) 0203 5389603 / 07507529018\nதிரு அருள்ரூபன்(இடைக்காடு) 0094 779353353\nPosted in: 2017, மரண அறிவித்தல்.\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவ��ம் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/39886-2020-03-16-04-51-08", "date_download": "2020-06-04T08:27:43Z", "digest": "sha1:ITUMHOKOL52VV46C7XQYUHU7EBRWGLXU", "length": 47363, "nlines": 281, "source_domain": "www.keetru.com", "title": "நிகழ்த்து கலைவெளியில் மு.இராமசாமியின் 'கலகக்காரர் தோழர் பெரியார்' நாடகம்", "raw_content": "\nபெரியாரின் மொழி கலக மொழி மட்டுமல்ல; விளிம்பு நிலை மக்களின் வெளிப்பாட்டு மொழி\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்\nஉலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்\nபெரியார் குறித்த அவதூறுகளே என்னை பெரியார் நாடகம் உருவாக்கத் தூண்டியது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்”\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nதஞ்சாவூரில் பெரியார் தொகுப்பு நூல் முன் வெளியீட்டுப் பரப்புரை\nசனி திசையில் சனி புத்தி\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2020\nநிகழ்த்து கலைவெளியில் மு.இராமசாமியின் 'கலகக்காரர் தோழர் பெரியார்' நாடகம்\nசமூக மாற்றத்தை நோக்கியே பெரியாரின் வாழ்நாள் பயணம்\n2003 மார்ச்சு 14 அன்று மு.இராமசாமி அய்யாவின் துணைவியான செண்பகம் அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மதுரை யாதவர் கல்லூரியில் முதல் நிகழ்த்துதலாக கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் அரகேற்றியது. இந்நாடகம் தொடர்ந்து இரண்டாண்டுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரகேற்றப்பட்டுள்ளது. “முப்பத்தைந்து நிகழ்வுகள்;, முப்பத்தொன்பது பத்திரிகை விமர்சனங்கள், முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், நிஜ நாடக இயக்க வரலாற்றில் கலகக்காரர் தோழர் பெரியார் ஒரு மைல்கல் நவீன நாடக இயக்க வரலாற்றிலும் தான் நவீன நாடக இயக்க வரலாற்றிலும் தான் எனக்குப் பிடித்தமான ஒன்றில் நான் ஈடுபட்டிருந்தது இதுவரை வெறும் 300 - 400 பேர்களுக்கு மட்டுமே பிடித்தமானதாக இருந்தது மாறி, 35000 க்கும் அதிகமானவர்களுக்குப் பிடித்தமானதாக மாறிய விந்தையைச் செய்து காட்டியது ‘கலகக்காரர் தோழர் பெரியார்.’, செய்து காட்டியவர் பெரியார். பெரியாரின் சிந்தனைத் தேவையை முன்னெப்போதையும்விட மக்கள் இப்பொழுது கூடுதலாக உணர்கின்றனர் என்பதும் அதை இந்த நாடகம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்கிறது.” (மு.இராமசாமி : 2003).\nஇந்நாடகம், இருதுருவங்களில் தோன்றிய சமூக மாற்றுச் சிந்தனை மரபினை ஒன்றாக்கி கருப்பு, சிவப்பு எனும் நிறத்தை குறியீடாக் கொண்டு, கருப்பு எனும் இழிவு மாற சிவப்பு எனும் புரட்சி வெடிக்கும் எனும் நம்பிக்கையின் ஊற்றாய் உருவெடுத்துள்ளது. நிகழ்த்துக்கலை வடிவம் வழியாக அசாத்தியங்களையும் சாத்தியப்படுத்தும் ஆற்றலை உணர்ந்தவர் மு.இரா அய்யா.ஆதலால் தான் இவரின் நாடகங்களில் பொதுவுடமைச் சிந்தனை மைய இழையாகப் பின்னப்பட்டுள்ளன. பொதுவுடமைச் சிந்தனையின் ஊற்றுக்கண் காரல்மார்க்சு இறந்த தினமும் (மார்ச்சு-14) காரல் மார்க்சையும் பெரியாரையும் நேசித்த செண்பகம் அம்மாவின் இறந்த நாளும் ஒரே நேர்கோட்டில் ஒத்திசைந்து பயணப்பட்டிருப்பது, மு.இராமசுவாமி அய்யாவிற்கு கூடுதலான இயங்குதலை அளித்திருப்பதாக எண்ணுகிறார்.\nசெண்பகம் அம்மாவின் மீதான அளவில்லா நேசிப்பே மு.இராவின் இயங்குதலுக்கான கிரியாவூக்கி. இச்சூழலில்தான் கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் உருவாகியுள்ளது. மார்க்சையும் பெரியாரையும் இணைக்க வேண்டும் என்கிற எண்ணம் சமூக சீர்திருத்தத்தின் மீதும் பொதுவுடமைச் சிந்தனையின் மீதும் நம்பிக்கைகொண்ட மு.இரா நிகழ்த்துவெளியில் காட்சி வழியாக, தந்தை பெரியாரை காட்டியுள்ளது சினிமாவெனும் திரைமொழிக்கு முன்னரே நிகழ்ந்த ஒன்றாகும். இந்நாடகம் உருவாகி, நிகழ்த்துதலை பல்வேறு நகரங்களில் முற்போக்கு அமைப்புகளின் துணையோடு அரங்கேற்றியது நிஜநாடக இயக்கம். இதன் பின்னரே பெரியாரின் வாழ்க்கையை ஞானராஜசேகரன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.\nகலகக்காரர் தோழர் பெரியார் ஒத்திகைச் சூழல் :\nநாடக நிகழ்த்துதலில் ஒத்திகை முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு நாடகச் செயல்பாடும் திறம்பட அமைய ஒத்திகை பார்ப்பது அவசியமாகும். “எச்சில் துப்பும் காட்சியாக இருந்தாலும் அதை முன்கூட்டியே எப்படி எச்சில் துப்ப வேண்டும் என ஒத்திகை பார்ப்பது அவசியம். எச்சில்தானே, துப்புவது போன்ற காட்சிதானே என்று சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் உண்டு.” என ஒத்திகையின் முக்கியத்துவத்தை மு.இராமசாமி அய்யா கூறியது நினைவுக்கு வருகிறது.\nவழக்கமாக ஒத்திகை நிகழ்விற்குப் பார்வையாளர்கள் இன்றி நாடக நடிகர்களாக தங்களுடைய பாத்திரத்திற்கேற்றார்போல நடிப்பினைச் செழுமைப்படுத்தும் வரைப்படம் ஒத்திகையாகும். பம்மல் சம்பந்தம் நாடகங்களில் ஒத்திகை நிகழ்விற்குப் பார்வையாளர்களை அழைத்து நாடகத்தை நிகழ்த்திக் காட்டிய மரபினை அறிய முடிகின்றன. கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் பெரியாரின் வரலாற்று நிகழ்வுகளையும், பெரியாரின் சமூகநீதிக்கான களப்பணியையும், பொது வாழ்க்கைப் பயணத்தையும் மையப்படுத்திய உருவ உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகம் ஆகும். இந்நாடகம் ஒத்திகை பார்ப்பதுபோல் தொடங்கி பெரியாரின் சிந்தனையில் பயணித்து மீண்டும் ஒத்திகையும், நாடகமுமாக பல இடங்களில் முடிவின் உச்சத்தை எட்டி மீண்டும் தொடரக்கூடிய நிகழ்த்தல் பாணியில் அமைந்துள்ளது.\nஒத்திகை பார்க்கவேண்டி நேரமாகியும் பெரியார் வேடம் போடுபவர் வரவில்லை.கடைசியில் குழுவில் உள்ளவர்கள் சேர்ந்து முடிவெடுக்கின்றனர்.பெரியார் வேடத்திற்கு இவரே(மு.இரா அய்யாவே) பொருத்தமாக இருப்பதாகவும், அவரிடம் தாடி இயல்பாக பெரியாரைப் போன்று முளைத்திருக்கிறது. கைத்தடி, கண்ணாடி இவைகள் இருந்தால்போதும் பெரியார் வேடம் தயார் ஆகிவிடும் என நாடக நடிகர்கள் கலந்து நாடகத்திற்கு பெரியார் வேடத்தை மேடையிலேயே தயார் செய்த பின்னர் நாடகம் நடக்கின்றது. இந்நிகழ்வு ஒத்திகைப் புனைவாக உருவாகி நிகழ்த்துதலில் சேர்கின்றது.\nகலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தை நிகழ்த்திய நாடக இயக்கம் :\nமு.இரா அவர்களுடன் நாடக ஆர்வலர்கள் ஒன்றுகூடி Real Theatre Movement என்கிற நாடக அமைப்பைத் தோற்றுவித்து நாடகங்களை உருவாக்கியுள்ளனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத சூழலில் ஒருசில நாடக ஆர்வலர்களைக் கொண்டு நிஜ நாடக இயக்கம் எனும் நாடக அமைப்பை உருவாக்கியுள்ளார்.\nமதுரை நிஜநாடக இயக்க ���ரலாற்றில் இதுவரைக்குமான நாடகங்கள் (துர்க்கிர அவலம், ஸ்பார்ட்டகஸ், இருள்யுகம், கலிலியோ, கட்டுண்ட பிராமதியஸ்) கனத்தன்மையோடும், படிமத் தன்மையோடும் காட்சிகளின் வழி நாடகத்தினைப் பூடகமாக நிகழ்த்தியதற்கு மாறாக கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் அமைந்துள்ளது. இந்நாடகத்தின் வசனங்கள் காட்சியமைப்புகள் பெரியாரின் சிந்தனைகள், பெரியாரின் வாழ்வில் நடந்த அனுபவங்கள், மக்களுக்காகப் போராடும் போராளிகளின் நிலைகள், புரட்சிகர காட்சியமைப்புகள், சனாதனத்திற்கு எதிரான பெரியாரின் கருத்துக்கள், பெரியாரின் வாழ்வில் நடந்த முற்போக்கு நிகழ்வுகள் முதலியவை நேரடியாகப் பார்வையாளர்களைச் சென்றடையும் நோக்கில் அமைந்துள்ளது. பார்வையாளர்களே நாடகத்தில் நடிகர்களாக மாறும் விதத்திலும், பார்வையாளர்களின் மனதைத் தொடும் விதத்திலும் அமைந்துள்ளது. நாடக ஆசிரியரின் (மு.இராமசாமி) உணர்வுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பார்வையாளர்களின் மன ஓட்டத்தோடு ஒத்திசைந்து செல்லும் கலைநேர்த்தியால் தான் இந்நாடகம் 38 இடங்களில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநிஜ நாடக இயக்கம் தொடங்கி 42 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பெரியார் நாடகத்தினைத் தொடர்ந்து ‘தோழர்கள்’ நாடகத்தை நிகழ்த்தியுள்ளது. நிஜநாடக இயக்கமும் தஞ்சை ஒத்திகை நாடக இயக்கமும் இணைந்து ஒருசில நாடக முன்வைப்புகள் நிகழ்ந்துள்ளது. மேலும் மதுரை காமராசர் பல்கலை மாணவர்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலை மாணவர்கள், சென்னைப் பல்கலை நண்பர்கள், பாண்டிச்சேரி நாடக நண்பர்கள், பள்ளி மாணவிகள், நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் முதலானவர்களைக் கொண்டு கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் அரங்கேறியுள்ளது.\nஇந்நாடகத்தில் கலகக்காரர் தோழர் பெரியார் எனும் சொல்லிற்கான விளக்கங்களை நிரூபிக்க, பெரியாரின் குடியரசு இதழ்களில் உள்ள சிந்தனையை வாசித்துக் காட்டியும் அவரின் பொதுவாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வினையும் அவர் அணிந்த கருப்புச் சட்டைப் எனும் குறியீடை மாற்றி அவரின் சிவப்பு சிந்தனையின் குறியீடாய் சிவப்புச் சட்டை பெரியாராக மாற்றியிருப்பது அனைவரின் மத்தியில் ஒர் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலில் மொழிபெயர்த்து குடியரசு இதழில் வெளியி���்டவர் பெரியார் என்றும் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூன்றுபேரையும் ஆங்கில அரசாங்கம் தூக்கிலிட்டபோது பகத்சிங் கொள்கையே சுயமரியாதைக் கொள்கை என்று பெரியார் சொன்னார் என்றும், சமூக விடுதலையை எண்ணுகிற இயக்கங்கள் பிளவுண்டு இருப்பதால்தான் மனிதகுல விடுதலையும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்றும் சமூக நீதியை மறுக்கின்ற இன்றைய சூழலில் பார்ப்பனியத்தை வேரறுக்க, பெரியாரியமும் வர்க்கமற்ற சமுதாயத்தை விரும்புகிற மார்க்சியமும் கைகோர்த்து இயங்க வேண்டிய தேவை அனைத்துத் தோழமை இயக்கங்களுக்கு வேண்டுமென்றும் கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் காட்டுகிறது.\nதீண்டாமை ஒழிப்பது என்று சொல்வது பஞ்சமர்களை (தலித்துகளை) மாத்திரம் முன்னேற்ற வேண்டும் என்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்க வேண்டும் என்பதுதான் தீண்டாமை விலக்கின் தத்துவம். “மொழி கருத்து பரிமாற்றக் கருவியே ஒழிய அவற்றிற்கு எந்த விதமான வணங்குதலுக்கும் போற்றதலுக்கும் உடைய தெய்வீகத் தன்மை கிடையாது. பழமையான விசயங்களிலிருந்து வேறுபட்டு மூடத்தனம், மதம் இவைகளிலிருந்து எப்போது மொழி விடுபடுகின்றதோ அப்பொழுதுதான் உலக மொழிகளில் தலைசிறந்த மொழியாகத் திகழ முடியும்”. பெரியாரின் சிந்தனையைக் காட்சிகளாகக் கொண்டே இந்நாடகம் நீள்கிறது. மொழியின் சீர்திருத்தம் போன்றவற்றை பெரியார் செய்திருந்தாலும் மொழியின் இயங்கியல் பூர்வமானவைகளை மறுக்கின்றார். மொழி என்பது நாம் ஒருவருக்கு ஒருவர் நம் வீட்டில் ஒரு கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்காகவே மொழி தவிர மொழிக்கு எந்தவித தெய்வீகத்தனம் இல்லை என்கிற பெரியாரின் வாதத்தினை நாடகத்தில் பெரியார் ஆவேசமாகப் பேசுகிறார்.\nகலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் நிகழ்த்தப்பட்ட விபரம்\nவ.எண் நாள் அமைப்பும் நிகழிடமும்\n14-03-2003 செண்பகம்அம்மாவின் 5வது நினைவுநாள் நாடகம், யாதவர் கல்லூரி, மதுரை.\n09-08-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இராசா அண்ணாமலை மன்றம், சென்னை.\n14-03-2003 முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திருவண்ணாமலை.\n16-09-2003 வாணி விலாச சபை, திரையரங்கம், விஜயலட்சுமி, கும்பகோணம்\n17-09-2003 தமிழர் கண்ணோட்டம் ஏற்பாடடில் சங்கீத் மஹால், தஞ்சாவூர்.\n24-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,\n26-11-2003 முற்போக��கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,\n27-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,\n28-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,\n29-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,\n30-11-2003 வரவேற்புக்குழு, மதுரை புறநகர், மதுரை.\n30-11-2003 ராஜா முத்தையா மன்றம், மதுரை.\n23-12-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கலைஇலக்கிய பெருமன்றம், நியூலுக் திரைப்பட சங்கம், திருப்பூர்.\n25-12-2003 அறிவியல் கலை இலக்கிய மன்றம், புதுக்கோட்டை.\n27-12-2003 கலைஇலக்கிய பெருமன்றம், மன்னார்குடி.\n29-12-2003 தந்தை பெரியார் திராவிடக் கழகம், காமராசர் அரங்கம், சென்னை.\n30-12-2003 கனிப்பிரியா திரையரங்கம், உத்தமபாளையம்.\n31-12-2003 என்டி.ஆர் திருமண மண்டபம், தேனி\n31-12-2003 சென்றல் திரையரங்கம், போடி\n09-01-2004 காலை-இந்திய வாலிபர் ஜனநாயக சங்கம், நெல்லை\n09-01-2004 இரவு -இந்திய வாலிபர் ஜனநாயக சங்கம், நெல்லை\n11-01-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சேலம்\n14-02-2004 பாரதி சங்கம், வ.உ.சி கல்லூரி , மைதானம், தூத்துக்குடி\n15-02-2004 இந்திய வாலிபர் ஜனநாயக சங்கம், ச.கோவில்பட்டி\n16-02-2004 கலை இலக்கியப்பெருமன்றம், காரைக்குடி.\n18-02-2004 தந்தை பெரியார் திராவிடக் கழகம், நகராட்சிக் கலையரங்கம், கோவை\n19-02-2004 தந்தை பெரியார் திராவிடக் கழகம், நகராட்சிக் கலையரங்கம், மேட்டூர்.\n20-02-2004 தமிழர் பேரவை, சேலம்.\n21-02-2004 மக்கள் கலை இலக்கியக் கழகம்.திலகர்திடல், தஞ்சாவூர்.\n21-03-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாண்டிச்சேரி.\n29-02-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கோவை.\n14-03-2004 செண்பகம் அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நாடகம், யாதவர் கல்லூரி, மதுரை.\n15-08-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மயிலாடுதுறை.\n17-09-2004 கலை இலக்கியப்பெருமன்றம், பட்டுக்கோட்டை.\n18-09-2004 தாய்த்தமிழ்ப் பள்ளி, இறையியற் கல்லூரி வளாகம், மதுரை.\nஇந்நாடகம் முப்பத்தைந்து நிகழ்வுகளைத் தாண்டியும் மதுரை, சென்னை, சேலம் ஆகிய ஊர்களில் அரங்கேறியுள்ளது.\n“கலகக்காரர் தோழர் பெரியார்” என்னும் நாடகம் சமூகச் சீர்தருத்தக்கருத்தினை முன்வைப்பதோடு மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுகிறது. பார்வையாளர்களின் மனவெளி சமூக நிகழ்வின் மீதான அக்கறையை ஏற்படுத்தி, பார்வையாளர்களை உணர்வுரீதியாக ஒன்றிணைத்து, அறிவு ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமுத்து அய்யாவின் சமூக விடுதலைக்கான கொள்கையான மார்க்சையும் பெரியாரையும் இணைத்துப் பார்க்கும் பார்வை போன்று இந்நாடகம் அமைந்திருக்கின்றது. மதவாதம், சாதியாதிக்கம் புரையோடிய சமூகத்தை மாற்றி பொதுமைச் சமூக உருவாக்கத்திற்கும், மனிதகுல விடுதலைக்கும் அம்பேத்கரியமும் இணைத்து சமத்துவத்தை வென்றெடுக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.\nஅரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டுத் தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அயோத்திதாசப் பண்டிதர், லெனின், ஏங்கல்ஸ், மாவோ, சேகுவேரா, சாவித்திரிபாய், மகாத்மா பூலே ஆகிய ஆளுமைகளையும், சமூகவியலாளர்களின் சிந்தனைகளையும் நாடகமாக்கும் முயற்சி தொடரவேண்டும். “தோழர்களே துணிவு கொள்ளுங்கள் சாகத் துணிவு கொள்ளுங்கள் சொந்த வாழ்வையும், சொந்த நலனையும் விட்டு விட்டு சமூகத்திற்குத் தொண்டாற்ற, துணிவு கொள்ளுங்கள் வெறும் உற்சாகம், வீரம் இவைகள் மட்டும் இருந்தால் போதாது. கால தேச வர்த்தமானங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், நன்மை, தீமை, சாத்தியம், அசாத்தியம் இவைகளைப் பகுத்துணரும் பேராற்றல் மட்டும் இருந்தால் தான் இன்றைய இளைஞர்கள் பொது வாழ்க்கைக்குப் பயன்படுவார்கள். இல்லையென்றால் சுயநல சூழ்ச்சிக்கு இரையாகி விடுவார்கள்” எனப் பெரியார் பேசிய இறுதிச் சொற்பொழிவு நாடகத்தில் கூடுதல் விழிப்புணர்வைத் தருவதோடு பெரியாரின் இறுதிப்பேச்சு மக்கள் மத்தில் கரைந்து போகாமல் பார்வையாளராகிய மக்களிடம் எழுச்சி பெறுகிறது.\nநாடகம் பெரியாரின் இறுதிப்பேச்சோடு நாடகம் முடியவில்லை. பார்வையாளர்கள் அரங்கிலுள்ள வெண்திரையில் பெரியார் இறப்பு நிகழ்வின் இறுதி ஊர்வலக் காட்சிக் காட்டப்படுகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் கூடுதல் இறுக்கத்தைத் தருவதோடு பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் திரள் பெரியாரின் இறப்பின் பின்னான காட்சியினைப் பார்த்தறியாதவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இக்காட்சி அமைகிறது. “மானம் தடுப்பாரை அறிவைக் கெடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை, மண்ணுக்குள் போச்சுதே நம் கண்முன்னே.” எனும் வரி பாலகிருட்டிணன் குரலாய் ஒலிக்கும்போது பெரியார் தன்சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட தருணத்தை பாடல் வழியாகவும், அரங்கின் திரையின் காட்சி வழியாகவும் எல்லோரிடத்திலும் உள்நுழைகின்றது.\nநாடகத்தின் இறுதியாக நாடகக் குழுவிடம் ந���ருபர்கள் பேட்டி எடுப்பதுபோன்ற காட்சி அமைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்றீங்க. ஆனால் உங்க பேரு ராமசாமினு இருக்கே, இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை, இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற்றிருக்கா பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற்றிருக்கா தோல்வியடைந்து இருக்கா உங்க நாடகத்துல இதுவரை இல்லாத பிரச்சார நெடி இதுல கொஞ்சம் அதிகமா இருக்குன்னு சொல்றாங்களே சிகப்பு சட்டை போட்டதற்கு நாடகத்துல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் இன்னும் கூடுதல் விளக்கம் சிகப்பு சட்டை போட்டதற்கு நாடகத்துல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் இன்னும் கூடுதல் விளக்கம், பெரியார் உருவாக்கிய கொடியைப் பற்றி கூறுங்கங்கள். பெரியார் நாடகம் போட வேண்டிய தேவை இப்ப என்ன, பெரியார் உருவாக்கிய கொடியைப் பற்றி கூறுங்கங்கள். பெரியார் நாடகம் போட வேண்டிய தேவை இப்ப என்ன இக்கேள்விகளுக்குப் இயக்குநரின் பதிலாக, “சாதிய மதவாத அச்சுறுத்தல் மேலோங்கியிருக்கிறது இன்றைய சூழ் நிலையில் மத அடிப்படையிலான மதவாதத்திற்கு எதிராகவும் இந்துமத பயங்கரவாதத்திற்கு எதிராகவும் செயல்பட வேண்டிய அவசியம் தேவை, இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது. அதுக்கு பெரியார் சிந்தனைகள் தான் உடனடியான தேவையாக இருக்கும் என்று நினைக்கிறோம். இந்துத்துவ சக்திகளால் நெருங்க முடியாது நெருப்பாய் இருப்பவர் தந்தை பெரியார் மட்டும்தான். பெரியாரின் தேவை அவசியமாகிறது. ஆதலால்தான் இந்த நாடகம்.” “பெரியார் ஒரு கம்யூனிஸ்ட் வெறும் வார்த்தைகளால சொல்லி இருந்தா. அது காத்துல கரைஞ்சு போயிருக்கும் நாடகம் என்பது ஒரு பார்வை வடிவ ஊடகம். சிவப்புச்சட்டை பார்வை வடிவமாக உங்களுக்குள்ள கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கணும். அதுக்குத்தான் பெரியாருக்கு சிவப்பு சட்ட. பெரியாரோட சட்ட தாங்க கருப்பு. மனசெல்லாம் சிகப்பு தாங்க.” “பெரியார் உருவாக்கின கருப்பு கொடியின் நடுவில் இருக்கிற சிவப்பு தான் பெரியார் போட்டிருக்கிற இந்த சிவப்பு சட்டை. சிவப்பு என்கிற புரட்சி வளர வளர கருப்பு என்ற இழிவு மறையும்” எனப் பதிலுரைக்கப்படுகிறது. முழுவதாக திரையில் சிகப்பு நிறம் வெளிப்படுகிறது. நாடகம் நிறைவடைகிறது.\nசமூக மாற்றத்தை விரும்பிய பெரியாரின் விரு��்பம் நாடகத்தில் நிறைவேறினாலும் ஜனநாயகம் மறுக்கப்பட்டு சனாதனம் கோலொச்சுகின்ற இன்றைய சூழலில் பெரியார், அம்பேத்கார், மார்க்சு இவர்கள் தேவைப்படுகிறார்கள். கலகக்காரர் தோழர் பெரியார் இன்றைய தேவையும் சமூக விடுதலையின் விளைச்சலுமாக அரங்கேற்ற வேண்டும்.\n- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், அருள் அனந்தர் கல்லூரி, கருமாத்தூர் - 625514\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_17.html", "date_download": "2020-06-04T08:43:35Z", "digest": "sha1:L6L56RAM2ZZYA6L7TZOBBFPEZMU3H7R3", "length": 39078, "nlines": 249, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இதயம் காத்தால் குஷி நிச்சயம்! - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - மாரடைப்பு, ரத்த, மார்பு, வேண்டும், இதயத், அடைப்பு, சிகிச்சை, போது, ரத்தக், இருக்கும், அல்லது, மிகவும், ரத்தம், இறுக்கம், மூலம், வாய்ப்பு, ஒருவர், பின், நாளங்களில், மருந்துகள், ஏற்பட்டு, பாதிக்கப், தான், துடிப்பு, வருவதற்கான, மேல், இதயம், இரண்டு, அதிகம், டாக்டர், உடனே, அறிகுறி, நெஞ்சு, தேவையான, நிலை, போதும், குழாய்களில், மனித, மடங்கு, தெரிந்து, உண்டு, கூடிய, உடலின், கொள்ள, பலூன், பைபாஸ், அழுத்தம், ஈசிஜி, மீண்டும், நின்று, இடத்தில், இல்லை, எந்த, இல்லாமல், மருத்துவ, தாமதம், நாளங்கள், இதயத்துக்குத், மூன்று, உள்ளவர்கள், படும், பெரிய, ரத்தத்தில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜூன் 04, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » மருத்துவப் பேட்டி » இதயம் காத்தால் குஷி நிச்சயம்\nமருத்துவப் பேட்டி - இதயம் காத்தால் குஷி நிச்சயம்\nமனித உறுப்புகளிலேயே இதயம் மிகவும் இன்றியமையாத உறுப்பு.\nஆண்களுக்கு 450 கிராமும், பெண்களுக்கு 350 கிராமும் எடை உள்ளதாக இருக்கும்.\nமனித உடலின் தசைகளிலே மிகவும் உறுதியானது இதயத் தசை.\nஇது ஒரே சீராக தினசரி ஒரு லட்சம் தடவைக்கு மேல் துடித்து, மனித உடலில் இருக்கும் சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்களில் 15 ஆயிரம் லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது.\nஒருவர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் சரி, ஓய்வெடுத்த நிலையில் இருந்தாலும் சரி, ரத்த நாளங்களில் தேவையான ரத்தமும், ஆக்சிஜனும் சதா ஓடிக் கொண்டே இருக்கும்.\nஒருவர் ஓய்வாக இருக்கும் போது இதயம் 1 நிமிஷத்துக்கு 60 முதல் 80 தடவை வரை ஒரே சீராகத் துடித்து இயங்குகிறது.\nஉடல் பயிற்சி செய்யும் போது இரு மடங்கு வேகத்துடன் உடலின் இயக்கத்துக்கு ஏற்ற படி ஒரு நிமிஷத்துக்கு 4 முதல் 6 மடங்கு அதிகமான ரத்தத்தைச் செலுத்துகிறது.\nஒருவர் உணர்ச்சி வசப்படும் போதும், சாப்பிடும் போதும், அதிகக் குளிரால் தாக்கப்படும் போதும், கடுமையாகச் செயல் படும் போதும் இதயத்துக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப் படுகிறது.\nஉடலின் இதர உறுப்புகளைப் போல, இதய இயக்கத்துக்கும் சுத்தமான ரத்தம் தேவைப் படுகிறது.\nஇதயத்துக்கு வேண்டிய சுத்த ரத்தம் இரு பெரிய நாளங்கள் அவற்றின் கிளைகள் மூலம் வந்து சேருகிறது.\nமாரடைப்பு நோய்க்குப் பயப்படாதவர்கள் இல்லை. உலகில் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இது இரூக்கிறது.\nஒரு காலத்தில் வயது வந்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் தான் பாதிக்கும் என்ற நிலை இருந்தது.\nஇன்று ஏழை, எளியவர்களும் இளம் வயதினரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.\nஇந்தியாவில் மாரடைப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.\nஇதயத்தின் ரத்த நாளங்களைத் தாக்கும் மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல.\n20 ஆண்டுக்கும் மேல் எந்த அறிகுறியும் இல்லாமல் வளரும்.\nரத்த நாளத்தின் உட்புறச் சுவர் பாதிக்கப் படும்போது இந்நோய் ஆரம்பமாகிறது.\nஉட்புறச் சுவர் பாதித்த பின் மிருதுவான பகுதி கரடு முரடாகிறது. அப் பகுதியில் ரத்தத்தில் மிதக்கும்\nகொழுப்புச் சத்துகள் படிந்து கொண்டே வந்து ரத்த ஓட்டப் பாதையைக் குறுகலாக்கி வழக்கமான ரத்த ஓட்டத்தைக் தடை செய்கிறது.\nஇதற்கு மேல் நாளத்தில் ஒரு விறைப்போ, பாதிக்கப் பட்ட இடத்தில் உறை கட்டிப் படிதலோ ஏற்பட்டால் ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைப்பட நேரிடும்.\nமார்பு இறுக்கம் மாரடைப்புக்கு எச்சரிக்கை\nஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும் கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்து விடுகிறது. ஆகவே வியாதிக்கான எந்த அறிகுறியும் தென்படுவது இல்லை.\nஆனால் ஒருவர் சக்திக்கு மீறிய செயலில் ஈடுபடும் போது நாளங்கள் குறுகி இருப்பதால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் நெஞ்சுவலி, மார்பு இறுக்கம் போன்ற அறி குறிகள் தோன்றுகின்றன.\nபின் ஓய்வெடுக்கும் போது இதயத்துக்குத் தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைத்து சம நிலை ஏற்படுகிறது. எனவே நெஞ்சுவலி மறைத்து விடுகிறது.\nமார்பு இறுக்கம் ஒரு நோயல்ல. அது ரத்த நாளங்களின் பாதிப்பை உணர்த்தும் ஓர் அறிகுறி.\nமார்பு இறுக்கத்தின் முக்கிய அம்சம் நெஞ்சு வலி. நெஞ்செலும்பின் கீழ்ப் பாகத்தில் பின் புறம் தோன்றினாலும் வலி நெஞ்சில் மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இவ் வலி இரு தோள்களுக்கும் முக்கியமாக இடது தோளுக்கும் அங்கிருந்து கைகள், கழுத்து, தாடை, முதுகுப் பகுதிகளுக்கும் பரவலாம்.\nசில சமயங்களில் குறிப்பிட்ட பகுதியில் பாரம், இறுக்குதல், அஜீரணம் என்று கூட நோயாளி வர்ணிக்கலாம்.\nஇந்த அசௌகரியம் சில நிமிஷங்களே நீடிக்கும். மருந்துகளும் ஓய்வும் இவ் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.\nமார்பு இறுக்கத்தினால் இதயத் தசை சேதம் அடை படுவதில்லை. இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் ரத்த நாளங்களில் எந்த நேரத்திலும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படலாம்.\nஎனவே மருத்துவ சிகிச்சை மேற் கொள்வதற்கான முன் எச்சரிக்கை அறிகுறியே மார்பு இறுக்கம்.\nசில நேரங்களில் மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்பதை டாக்டரால் தான் கண்டுபிடிக்க முடியும்.\nஇந்த அறிகுறியை உதாசீனப் படுத்தக் கூடாது. உடனே டாக்டர் உதவியை நாட வேண்டும்.\nஒருவருக்கு எப்போது மார்பு இறுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையை உடனே நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் டாக்டர் ஆலோசனையைப் பெற வேண்டும்.\nரத்த நாளங்கள் மூலம் இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நீண்ட நேரத்துக்கு தடை பட்டால் இதயத் தசைகளுக்குச் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.\nகடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிஷங்களுக்கு மேல் நீடிக்கும்.\nநெஞ்சு வலியுடன் உடலெங்கும் திடீர் வியர்வை, மூச்சுத் திணறல், வாந்தி, பலவீனம், தலைசுற்றல், மயக்கம், வேகமான நாடித் துடிப்பு முதலியனவும் இருக்கும்.\nஅறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும். இதை 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' ( Silent Heart Attack) என்பார்கள். மாரடைப்பு ஏற்பட ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரம் (Golden Hour) மிக முக்கியமான காலகட்டம் :\nமாரடைப்புக்கான நெஞ்சு வலி போன்ற அறிகுறி தெரிந்தவுடன் குறிப்பாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் உடனடியாக ���ாக்டர் உதவியை நாட வேண்டும். கால தாமதம் உயிருக்கு ஆபத்து.\nமாரடைப்பு அறிகுறி தெரிந்த உடனே அதே இடத்தில் ஓய்வெடுத்து, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல உதவி நாட வேண்டும்.\nமாறாக பாதிக்கப் பட்டவர் வலியுடன் தானாக சைக்கிளை, இரு சக்கர வாகனத்தை, காரை ஓட்டிச் செல்வது மிகவும் ஆபத்து.\nமார்பு இறுக்கத்துக்கான டாக்டர் அறிவுரைப் படி முன்பே மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் நாக்கின் அடியில் நைட்ரேட் மாத்திரை வைக்கலாம். இதனால் வலி குறைய வாய்ப்பு உள்ளது.\nஒரு சிலருக்கு மாரடைப்பு ஆரம்பிக்கும் போது தீவிரமாக இருக்கும். அதாவது பெரிய ரத்த நாளம் ஆரம்பத்திலேயே அடைபட்டு அதனால் பாதிக்கப் படும் இதயத் தசை கடினமாக இருக்குமானால் அல்லது அடைப்பு இரண்டு மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்படுமானால் இதயம் திடீரென நின்று விடக்கூடும்.\nஎப்படி காரில் பெட்ரோல் அடைபட்டால் என்ஜின் நின்று போகிறதோ அது போல.\nதீவிர மாரடைப்பு வந்தால் முதல் அறிகுறியே திடீர் மயக்கமாக இருக்கலாம்.\nநின்று போன இதயத்தை இயங்க வைத்தல்\nஅச் சூழலில் அருகே உள்ளவர்கள் கூட்டம் போட்டு வேடிக்கை பார்க்காமல், அவரைச் சமமான தரையிலே படுக்க வைத்து இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு ஆகியவற்றைப் பரிசோதித்து விட்டு, துடிப்பு இல்லை என்றால் மார்பின் இடது புறம் வேகமாகத் தட்டி, லேசாக அமுக்கிக் கொடுத்தால், சிறிது நேரம் வாய் மூலம் செயற்கை சுவாசம் செய்தால் இதயம் மீண்டும் இயங்கி உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.\nமாறாக முகத்தில் தண்ணீர் ஊற்றி, கூட்டம் சேர்ந்து கால தாமதம் செய்தால் உயிரிழப்பு ஏற்படுவது நிச்சயம்.\nஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற முதலுதவியை யாரேனும் தெரிந்து வைத்திருத்தல் நல்லது.\nமாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை தான் இதயத் தசை பழுதடையாமல் தடுக்கவும், அதன் பின் விளைவுகளையும், உயிரிழப்பைத் தடுக்கவும் உதவும்.\nபல வருஷங்களுக்கு முன்பெல்லாம், மாரடைப்புக்கு குறைந்தது 3 மாத ஓய்வு தேவை என்ற நிலை இருந்தது. நவீன சிகிச்சை முறையினால் அந்த நிலை மாறி ஓரிரு வாரத்திலேயே குணப் படுத்தி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர முடிகிறது.\nமாரடைப்பு வந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்பு. அது எத்தனை ரத்த நாளங்களைப் ப��தித்துள்ளது என்பதைப் பொருத்தது.\nஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்ப முடியும். இரண்டு அல்லது மூன்று ரத்தக் குழய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் தசை அதிகம் பழுதடைந்திருக்குமானால் குறைந்தது 2 வாரம் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ள நேரிடலாம்.\nமாரடைப்பு வந்த எல்லா நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியமானது நல்ல ஓய்வு.\nசுலபமான ஜீரணிக்கக் கூடிய ஆகாரங்கள், சுத்தமான பிராண வாயு நிறைந்த காற்று, மன உளைச்சலைக் குறைக்கக் கூடிய மருந்துகள், ரத்த நாளத்தை விரிவாக்கும் மருந்துகள், ரத்தக் குழாயில் அடைப்பைக் கரைக்கிற அல்லது ரத்தம் குழையும் தன்மையைக் குறைக்கிற மருந்துகள், இதயத் துடிப்பைச் சீர்படுத்தும் மருந்துகள், மானிட்டர் ஈசிஜி மூலம் கண்காணித்துக் கொடுக்கப் படும்.\nரத்த அழுத்தம், மாரடைப்புக்கான அறிகுறிகள், இதயத் தசையில் பாதிப்பு ஆகியவற்றை ஈசிஜி , எக்கோ ஸ்கேன் மூலம் கண்காணித்த பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மற்ற பிரிவுக்கு மாற்றப் படுவார்கள்.\nவீடு செல்லும் போது உணவு உண்ணும் முறைகள், வீட்டிலே செய்யக் கூடிய உடற் பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மருந்துகள் முதலியவை பற்றி அறிவுரை கூறப்படும்.\nஎந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது. ஒரே ரத்தக் குழாயில் ஓரிடத்தில் சிகிச்சை மூலம் அடைப்பை நீக்க இயலுமா, பைபாஸ் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டுமா என்பதைத் தெரிந்து கொள்ள ஆஞ்சியோகிராம் சோதனை மிகவும் அவசியம்.\nஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்திருந்தால் அவர்களுக்கு பலூன் சிகிச்சை சிறந்தது.\nமூன்று ரத்தக் குழய்களில் அடைப்பு அதிகம் இருந்தாலோ, பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லாத ரத்த நாள அமைப்புள்ள நோயாளிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சையே சிறந்தது.\nபலூன் சிகிச்சை, பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும், கவனக் குறைவால் மாரடைப்பு திரும்ப வருவதற்கான காரணங்கள் தொடருமானால் மீண்டும் மாரடைப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.\nபுகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம��, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், உடல் பருமன், குணாதிசயம், உட்கார்ந்த .இடத்திலேயே வேலை செய்தல் முதலியவை மாரடைப்பு வருவதற்கு முக்கியக் காரணங்கள்.\nவயது அதிகமாக அதிகமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு கடந்த காலத்திலேயே வந்திருக்குமானால் அந்த சந்ததியினரைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.\n30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nரத்த அழுத்தம், ஈசிஜி, எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.\nபுகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக புகையை நிறுத்தி விட வேண்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇதயம் காத்தால் குஷி நிச்சயம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - மாரடைப்பு, ரத்த, மார்பு, வேண்டும், இதயத், அடைப்பு, சிகிச்சை, போது, ரத்தக், இருக்கும், அல்லது, மிகவும், ரத்தம், இறுக்கம், மூலம், வாய்ப்பு, ஒருவர், பின், நாளங்களில், மருந்துகள், ஏற்பட்டு, பாதிக்கப், தான், துடிப்பு, வருவதற்கான, மேல், இதயம், இரண்டு, அதிகம், டாக்டர், உடனே, அறிகுறி, நெஞ்சு, தேவையான, நிலை, போதும், குழாய்களில், மனித, மடங்கு, தெரிந்து, உண்டு, கூடிய, உடலின், கொள்ள, பலூன், பைபாஸ், அழுத்தம், ஈசிஜி, மீண்டும், நின்று, இடத்தில், இல்லை, எந்த, இல்லாமல், மருத்துவ, தாமதம், நாளங்கள், இதயத்துக்குத், மூன்று, உள்ளவர்கள், படும், பெரிய, ரத்தத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/employment-opportunities/1600-north-indians-selected-for-1765-seats-in-southern-railways-119030200022_1.html", "date_download": "2020-06-04T06:43:23Z", "digest": "sha1:QBAJORSS3WIKAA54IMQXY5FQGPJICUVZ", "length": 14077, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தெற்கு ரயில்வேயில் 1765 இடங்களுக்கு 1600 வட இந்தியர்கள் தேர்வு", "raw_content": "\nதெற்கு ரயில்வேயில் 1765 இடங்களுக்கு 1600 வட இந்தியர்கள் தேர்வு\nதெற்கு ரயில்வேயில் 1765 இடங்களுக்கு 1600 வட இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழர்கள் வேலைவாய்ப்பில் புறக்கணிப்பட்டதுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..\nதென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.\nநரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.\nகுறிப்பாக தென்னக இரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத் தவர்களையே பணி நியமனம் செய்து வருகிறது.\n2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. இனிமேல் அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, “விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.\nஇதனை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை தென்னக இரயில்வே நிராகரித்தது. ஆனால் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்தனர்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந��த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.\nதமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.\nதமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.\nஇதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.\nஇரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.\nஎட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட தமிழகம் – போக்குவரத்து நடைமுறைகள் என்ன\nசின்னத்திரை படப்பிடிப்பிற்கு இப்ப என்ன அவசரம்: கஸ்தூரி கேள்வி\nநிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள் நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமின் கணக்கீடு செய்யப்படுவது எப்படி தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்\nசென்னை- பெங்களூரு ... பறக்க போகுது 10 நகரங்களில் புல்லட் ரயில்\nமூன்று மணிநேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில்நிலையம்\n4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்: இந்தியாவில்தான் இத்தனை வேகம்\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை\nஅந்தரங்கத்தில் ர��சியமாய் கண் வைக்கும் ப்ரவுசர் – கூகிள் மீது வழக்கு\nவிஜய்க்கு இந்த அவப்பெயர் தேவையா\nசின்ன பசங்களை சேத்துக்கிட்டா பயந்துடுவோமா – தொடர்ந்து சீண்டும் சீனா\nகொரோனா வளர்ச்சி மையமான சென்னை\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.9.98 கோடி அபராதம் வசூல்\nஅடுத்த கட்டுரையில் பாகிஸ்தானில் என்ன நடந்தது\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2784199", "date_download": "2020-06-04T07:16:22Z", "digest": "sha1:N7AVIGCUY3KY75ZVWDE7NVSPL4IYPTCZ", "length": 3089, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிராவிட மொழிக் குடும்பம் (தொகு)\n06:34, 3 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n06:34, 3 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:34, 3 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n|family = உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று\n|protoname = [[முதனிலைத் திராவிடதமிழ் மொழி]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:20:06Z", "digest": "sha1:N54CHBIKOLYUAUODPNWI66CHCVXNJQIX", "length": 7698, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல் - விக்கிசெய்தி", "raw_content": "சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்\nவியாழன், அக்டோபர் 22, 2009\nசோமாலியாவின் தலைநகர் மொகடீசுவில் அமைந்துள்ள முக்கிய விமான நிலையம் ஒன்றின் மீது சோமாலியாவின் பிரிவினை கோரும் இசுலாமியப் ப���ராளிகள் எறிகணைத் தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளார்கள்.\nசோமாலியாவின் அதிபர் சேக் சரிவ் சேக் அகமட் விமானம் மூலம் பயணிக்க தயாராகிக் கொண்டு இருந்த வேளையில் போராளிகள் அவ் விமான நிலையத்தை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் ஆனால் அதிபர் பயணிக்க இருந்த விமானம் எவ்வித பாதிப்புகளும் இன்றி புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் மொகடிஸ்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆனாலும் அதை நோக்கியும் போராளிகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் காவல்துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇன்றைய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் என்பதுடன் எறிகணைகள் விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சோமாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆல்கைடா ஆதரவு பெற்றுள்ள பிரிவினை கோரும் இசுலாமியப் பிரிவினைவாதிகளுக்கும் சோமாலியப் படைகளுக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் காரணமாக தினமும் அங்கு பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சோமாலியா அரசிற்கு உதவும் பொருட்டு ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதிப்படையினர் 5000 பேர் அங்கு நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n செய்திகள், அக்டோபர் 22, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 அக்டோபர் 2010, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/everything-you-need-to-know-about-the-mind-diet-027860.html", "date_download": "2020-06-04T08:23:14Z", "digest": "sha1:R263MKT7ZN7XFGJ2F6YXBXNT2LMHSOGD", "length": 23360, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "மூளை எப்பவும் சுறுசுறுப்புடன் செயல்படணுமா? அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க... | Everything You Need To Know About The MIND Diet - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n6 min ago பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\n57 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் ��ுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nNews \"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூளை எப்பவும் சுறுசுறுப்புடன் செயல்படணுமா அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க...\nஇன்றைய இயந்திர வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். ஆரோக்கியத்தை மறந்து, சம்பாத்தியத்தில் செலுத்தப்படும் கவனம் நிலைக்காது என்பதை எவரும் மறக்கக்கூடாது. சீரான ஆரோக்கியம், நிலையான செல்வத்திற்கு வழிவகுக்கும் என்பதை மறுப்பார் யாருமில்லை.\nஆரோக்கியம் என்பது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் தேவைப்படக்கூடிய ஒன்று. உடனடியாக உடல் எடையை குறைக்க நினைத்து பலர் மேற்கொள்ளக்கூடிய முறையற்ற உணவுப் பழக்கம் உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கும். எனவே, அதுப்போன்ற உணவுப்பழக்கத்திற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவில் கவனத்தை செலுத்தி, சிறந்த உணவுப்பழக்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பட்டினியில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்திடும்.\nMOST READ: சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்ற அடிக்கடி குடிக்க வேண்டிய ஜூஸ்கள்\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றால், மைண்ட் டயட் தான். இந்த மைண்ட் டயட்டை பின்பற்றுவதன் மூலம் மன ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் மேம்பாடு இரண்டையுமே சிறப்பாக ���ெற்றிடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமைண்ட் டயட் என்றால் என்ன\nநாம் உண்ணும் உணவு மற்றும் அது நம் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள் இடையேயான உறவு குறித்து புரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் விரும்புனர். அந்த வகையில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளை சோதித்து, மைண்ட் டயட் என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.\n* மைண்ட் டயட் என்பது டாஸ் (DASH) மற்றும் மத்திய தரைக்கடல் உணவின் கலவையாகும். இது முதுமை மற்றும் குறையும் மூளையின் செயல்பாட்டை தடுக்க உதவுகிறது.\n* டாஸ் (DASH) மற்றும் மத்திய தரைக்கடல் உணவு இரண்டுமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவக்கூடிய சிறந்த உணவுகளாகும்.\n* அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணமான பீட்டா-அமிலாய்ட் பிளேக் உருவாவதை மைண்ட் டயட் தடுக்கிறது. மேலும், இது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.\nமைண்ட் டயட்டில் சாப்பிட வேண்டிய உணவுகள்:\nஇங்கே மைண்ட் டயட்டை மேற்கொள்ளும் போது சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.\nநாளொன்றிற்கு எவ்வளவு பச்சை நிற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு சேர்த்துக் கொள்ளவும். பச்சை நிற காய்கறிகளில் மிகவும் சிறந்தது என்றால் கீரை, கேல், சமைத்த கீரை மற்றும் காய்கறி சாலட். பச்சை காய்கறிகளில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை, தசை சிதைவு மற்றும் கண்புரை போன்றவை ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவிடும்.\nவாரத்திற்கு 5 முறையாவது நட்ஸ், அதாவது பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவிடும்.\nமைண்ட் டயட் பின்பற்றும் போது ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாம் உண்ணும் உணவில் பெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையான நாள்பட்ட நோய்களுக்கான அறிகுறிகளை குறைத்திடலாம்.\nதினந்தோறும் 3 முறையாவது முழு தானியங்களை சாப்பிட வேண்டும். திணை, ஓட்ஸ், முழு கோதுமை பாஸ்தா, முழு கோதுமை ப்ரட் போன்றவ��்றை சேர்த்துக் கொள்ளலாம்.\nஉங்கள் டயட்டில் கொழுப்பு நிறைந்த மீன்கள் அதாவது, மத்தி, டுனா, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை சேர்த்துக் கொள்ளவும். இதன்மூலம் உடலுக்கு ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைத்திடும்.\nஆலிவ் ஆயிலை உபயோகப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, எலும்பு இழப்பு ஏற்படுவதை தடுத்திட உதவுவதோடு, கொழுப்பின் அளவையும் சீர்ப்படுத்த உதவும். சாதாரண சமையல் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.\nபீன்ஸ், பயறு வகைகள் மற்றும் சோயாவில் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாது, இவற்றிலுள்ள புரதச்சத்துக்கள் கொழுப்பை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் உதவும்.\nகோழி அல்லது வான்கோழியை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்றிடலாம். தசைகளை பராமரிக்கவும், உடலுக்கு வலு சேர்க்கவும் இது பெரிதும் உதவும்.\nஆய்வுகளின் மூலம் ரெட் மற்றும் ஒயிட் ஒயின் இரண்டுமே அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. பப்மெட் சென்ட்ரல் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ரெட் ஒயினானது ஒருவருக்கு அல்சைமர் ஏற்படாமல் பாதுகாத்திட உதவுகிறது என தெரிகிறது.\nமைண்ட் டயட்டில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:\n* எண்ணெயில் பொறித்த உணவுகள்\n* மாவுப்பண்டம் மற்றும் இனிப்புகள்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உடலில் சேரக்கூடிய தேவையற்ற ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடிய நிறைவுற்ற கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு சேருவதை தடுத்திட உதவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nபைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nகடலை மாவு குழம்பு சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…\nதினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் தெரியுமா\nஉங்க உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்ப சாப்பிடணும்\nசர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகளை சாப்பிடுவது அவர்களின் ஆயுளுக்கு ஆபத்தா\nவாரம் 3 நாள் இரவு இத சாப்பிடுங்க.. உங்க உடம்புல ஏற்படும் அற்புதத்தைப் பாருங்க... ஆச்சரியப்படுவீங்க..\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nஆயுர்வேதத்தின் படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nநம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க குடிச்சது இத தாங்க...\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nRead more about: diet healthy foods health tips health டயட் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nசமூக விலகலால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்குமாம் - ஏன் தெரியுமா\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thaipusam-theppathiruvila-in-palani-and-chennai-376894.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T09:24:30Z", "digest": "sha1:7J4FPMYZECLC2BGGK3N22ZFALX7V7LOV", "length": 25261, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைப்பூச தெப்பத்திருவிழா - பழனியில் தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த முருகன் | Thaipusam #Theppathiruvila in Palani and Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nவெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார்.. கரூரில் நெகிழ்ச்சி\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி\nவிடாது கருப்பு.. செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன இயக்குநர் நியமனம்- மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nMovies பெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதைப்பூச தெப்பத்திருவிழா - பழனியில் தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த முருகன்\nபழனி / சென்னை: தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனியில் பத்து நாட்கள் நடைபெற்ற தைப்பூச திருவிழாவின் இறுதியாக முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலித்தனர். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழா உடன் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், கொடியிறக்கப்பட்டு தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.\nஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, முருக பெருமானுக்குரிய வழிபாட்டில் முக்கிய நாளாக இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.\nதைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம். தைப்பூசத்தன்று சூரியன் மகர ராசியிலும் சந்திரன் பூசநட்சத்திரத்தில் கடக ராசியில் வடக்கும் சஞ்சரிக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இந்த தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பலவிதமான நேர்த்திக்கடன்களை பய பக்தியுடன் செலுத்தினர்.\nபழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்கக் குதிரை, தங்க மயில் போன்ற வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினாா்.\nதைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு குவிந்து வருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மச்ச காவடி என பல வகையான காவடிகளை எடுத்து மேல தாளத்துடன் முருகனை தரிசித்து நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.\nகடந்த 7 ஆம் தேதி திருக்கல்யாணமும் வெள்ளித்தேரோட்டமும் நடைபெற்றது. 8 ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்கிழமையன்று பெரியநாயகியம்மன் கோயில் அருகிலுள்ள ஆயிரவாழ் செட்டிகள் தெப்பக்குளத்தில் தெப்பத் தோ் உலா நடைபெற்றது.\nதெப்பத்திருவிழாவையொட்டி தெப்பத்தின் நடுவிலுள்ள கல் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. நகைகள், பட்டாடைகள், வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.\nஅலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளி உலா வந்தாா். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தது. அப்போது வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, தோளுக்கினியாள் வாகனத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது\nதைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நிறைவு நாளான நேற்று அக்கம் பக்கத்து ஊர்களைச்சேர்ந்த கிராம மக்கள் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்து சண்முகா நதியில் நீராடி முருகப்பெருமானை வணங்கினார். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் பழனியில் சுவாமி தரிசனத்திற்காக பல மணிநேரம் காத்திருந்தனர்.\nகபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பக்குளத்தின் 4 திசைகளிலும் பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் சாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.\nமாலை 6 மணியளவில் கோயிலில் இருந்து கபாலீஸ்வரர் புறப்பாடு நடைபெற்றது. மாடவீதிகள் வழியாக வலம் வந்த கபாலீஸ்வரர் கற்பகாம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதியின் இருபுறமும் நின்று தரிசனம் செய்தனர். மாலை 6.40 மணியளவில் சுவாமி அம்பாளுடன் தெப்பக் குளத்துக்கு வந்தடைந்தார்.\nமுதல் நாளான்று தெப்பம் 5 சுற்றுகள் குளத்தில் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தின் படிக்கட்டிகளில் அமர்ந்து பக்தி பரவசத்துடன் தெப்பத்தை பார்த்து மகிழ்ந்தனர். பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். 2வது நாளான்று குளத்தில் 7 சுற்றுகளும், 3வது நாளன்று 9 சுற்றுகளும் தெப்பம் வலம் வந்தது. இதனையடுத்து சிங்காரவேலர் புறப்பாடும் நடைபெற்றது. தைப்பூச தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nஇதேபோல் சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காரணீசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்பாள் தெப்பத்தில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதைப்பூசத்தில் உலா வந்த ஜங்க் புட் முருகர்.. கலக்கிய விழிப்புணர்வு.. அசத்திய புதுச்சேரி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசம் தெப்பத்திருவிழா - பக்தர்கள் பரவசம்\nதைப்பூசம் 2020: முருகனின��� அறுபடை வீடுகளிலும் அலைகடலென திரண்ட பக்தர்கள்\nமலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - பிரமிக்க வைத்த முப்பரிமாண ரதம்\nதைப்பூசம் 2020: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்\nதிருச்செந்தூர் போறீங்களா... மறக்காம பன்னீர் இலை விபூதி பிரசாதம் வாங்கிட்டு வாங்க\nதிருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வந்த சுப்ரமணியசுவாமி - பக்தர்கள் பரவசம்\nமலேசியா, சிங்கப்பூரில் களைகட்டிய தைப்பூசம்.. அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nஇறைவனிடம் கையேந்துங்கள்...பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாம்... சொல்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்\nதைப்பூசம்: முருகன் ஆலயங்களில் காவடி சுமந்து வந்து பக்தர்கள் வழிபாடு - தேரோட்டம் கோலாகலம்\nதைப்பூச திருவிழா : பழனி, மலேசியா, மற்றும் இலங்கையிலிருந்து 50 மணிநேர நேரடி ஒளிபரப்பு\nதைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை - மலேசிய பிரதமர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthaipusam palani தைப்பூசம் பழனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-govt-to-take-action-against-landlords-harrassing-tenants-380922.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T07:43:50Z", "digest": "sha1:UXA445INSYXK5KGWNES6QNCAJ3PRL5OW", "length": 17020, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டை காலி செய்ய சொன்னால் அவ்வளவுதான்.. தினமும் அறிக்கை வேண்டும்.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு | Karnataka Govt to Take Action Against Landlords Harrassing Tenants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nகுரு சனி வக்ரம் தொடரும் யானை மரணங்க���் - யானையை கொன்ற பாவம் சும்மா விடுமா\n அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nSports எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டை காலி செய்ய சொன்னால் அவ்வளவுதான்.. தினமும் அறிக்கை வேண்டும்.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு\nபெங்களூர்: கொரோனா வைரஸ் பரவிவிடும் என்பதற்காக வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்லும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅத்தியாவசிய உதவி கூட கிடைக்கவில்லை.. தனிமைப்படுத்தப்பட்டவரின் ஆதங்கம் - வீடியோ\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேயிங் கெஸ்ட் எனப்படும் பிஜி ஹாஸ்டலில் தங்கி உள்ளவர்களை வெளியேறுமாறு உரிமையாளர்கள் கெடுபிடி காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇதேபோல, டாக்டர்கள், நர்சுகள் போன்றோரை வீட்டிலிருந்து வெளியேற வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப் படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அவர்கள் மூலமாக தங்கள் குடும்பத்தினருக்கு நோய் பரவி விடக்கூடாது என்று அச்சப்பட்டு இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.\nஇது பற்றி கர்நாடக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், டாக்டர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் மிரட்டுவதாக அதிக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு இணையானது. எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், பெங்களூர் மாநகராட்சி கமிஷனர், இணை கமிஷனர், நகராட்சிகளின் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் துணை கமிஷனர்கள் ஆகியோர் இதுபோன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எட���க்கும்படி உத்தரவிடப்படுகிறது.\nஉரிய சட்டத்தின்கீழ், வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவித் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்\nபெங்களூரிலிருந்து பெல்காமுக்கு மாநில அரசு அலுவலகங்களை மாற்ற முதல்வர் எடியூரப்பா திடீர் உத்தரவு\nசூப்பர்.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல இ-பாஸ் தேவையில்லை.. 14 நாட்கள் வீட்டு தனிமை போதும்\nஒரு கையில் விஷம்.. மறு கையில் செல்பி.. வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்ட நடிகை.. பகீர் வீடியோ\nகண்ணுக்கு தெரியாத எதிரி.. கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்.. எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா ரகசிய ஆலோசனை நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்\nஇதுவரை இல்லாத உச்சம்... கர்நாடகாவில் ஒரே நாளில் 248 கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்களுக்கு தடை விதிக்கவில்லை.. கர்நாடகா அரசு புது விளக்கம்\nபுயல் போன்ற காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக தடுமாறும் பெங்களூர்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nதிடீர் சூறைக்காற்று.. சூழ்ந்த கரு மேகங்கள்.. பெங்களூரை புரட்டி எடுக்கும் கனமழை\n குஜராத்தில் இருந்து பீகார் போக வேண்டிய ரயில் கர்நாடகாவுக்கு வந்துச்சாமே\nகொரோனா பயம்.. ஏசி இல்லை.. காணாமல் போன நவீனங்கள்.. பழைய காலத்துக்கு மாறிய அலுவலகங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bangalore கர்நாடகா பெங்களூர் லாக்டவுன் lockdown\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nirbhaya-case-the-convicts-even-couldn-t-see-their-relative-before-the-execution-380247.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T08:37:54Z", "digest": "sha1:3JFG5NUOHQJ5MXSALBJDB7HWXLQG6CIR", "length": 21589, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீ, தண்ணீர் வேண்டாம்.. கடை��ி ஆசை கூட நிறைவேறவில்லை.. நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்! | Nirbhaya case: The Convicts even couldn't see their relatives before the execution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nFinance கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீ, தண்ணீர் வேண்டாம்.. கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை.. நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்\nடெல்லி: நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்க��� தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2012 டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.\nகடைசி தவிப்பு.. விவாகரத்து கோரி.. அழுதும் புரண்டும்.. கடைசிவரை கணவனை காக்க முடியாமல் விதவையான புனிதா\nஇந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தூக்கு மேடைக்கு செல்வதற்கு சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். அதன்படி குற்றவாளி பவன் குப்தா சார்பாக தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் சார்பாக வழக்கறிஞர் ஏபி சிங் ஆஜராகி வாதம் செய்தார். அதில் வழக்கறிஞர் ஏபி சிங் இதற்கு முன் வைத்த அதே வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்தார்.\nடெல்லி ஹைகோர்ட், பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்த அதே வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்தார். இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், புதிய வாதங்களை வையுங்கள். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள் என்று கூறினார்கள். இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் பல்வேறு வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறி, இந்த தூக்கு தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறினார்.\nஆனால் இதை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவாளிகள் நான்கு பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில் இந்த வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nஇதையடுத்து அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகள் நான்கு பேரையும் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க வேண���டும். தண்டனையை நிறைவேற்றும் முன் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க இவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். கடைசி ஆசையாக இதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.\nஇதை நீங்கள் மத்திய அரசு வழக்கறிஞரிடம்தான் கேட்க வேண்டும், எங்களிடம் கேட்க கூடாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதில், இந்த குற்றவாளிகளை குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க முடியாது. திகார் சிறை விதிகளுக்கு இது எதிரானது என்று கூறினார். இதை கேட்டு வழக்கறிஞர் ஏபி சிங் அதிர்ச்சி அடைந்தார்.\nஅதன்பின் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் தூக்குக்கு முன் டீ மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் இதை குற்றவாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அவர்களின் கடைசி ஆசையான, குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் குடும்பத்தையே சந்திக்காமலே கடைசியில் தூக்கில் ஏற்றப்பட்டனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\n6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nபாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nவெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அரசு அனுமதி\nஅன்று சொன்னதை இன்று செய்து காட்டிய டிரம்ப்.. 100 வெண்டிலேட்டர்கள் கப்பலில் வருகிறது.. இந்தியாவுக்கு\nதிரும்பத் திரும்ப தன் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் நாய்.. இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கே புரியும்\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..\nஅடுத்தடுத்து 2 \"இந்திய\" ஆப்களை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்.. பெரும் பரபரப்பு.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case supreme court நிர்பயா வழக்கு உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/assam-rifles-soldier-shoots-colleague-injures-two-at-bengal-poll-camp.html", "date_download": "2020-06-04T08:42:23Z", "digest": "sha1:ONO6T5VLVF6FWBVJ32TVPFA7G7G3NUKF", "length": 6145, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Assam Rifles Soldier Shoots Colleague, Injures two At Bengal Poll Camp | India News", "raw_content": "\n’திருமண விடுப்பு' தராத மேலதிகாரி.. 13 முறை துப்பாக்கியால் சுட்ட காவலர்.. தேர்தல் பணியின்போது சோகம்\n‘அசால்ட்ப்பா இதெல்லாம்’.. மீன் பிடிப்பதுபோல் பாம்பைப் பிடித்து விளையாடும் பிரியங்கா.. வைரல் வீடியோ\n'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ\n'நான் சிவனேன்னு தாண்டா இருந்தேன்'...'தேர்தல் அதிகாரிகள்' அதிரடி...'நாய்க்கு ஏற்பட்ட நிலை'\n‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா’.. சச்சினின் வைரல் ட்வீட்\n நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n'தலைவர்கள் காலில் விழுந்த மோடி'...'இதுதான் காரணமா'...ஒரே ஒரு போட்டோவால் 'ட்விட்டரில் சண்ட'\nதேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்\n‘ஒரு வழியாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி’\n‘ஒன்லி ரசகுல்லா மட்டும்தான்.. ஒரு ஓட்டு கூட கெடைக்காது.. ஹோக்கே’.. மோடியை சாடிய மம்தா\nதேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்\n‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி\n’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்\n'பசு'வோட சிறுநீரை குடிச்சேன்'...'புற்று நோய்' குணமாயிடுச்சு...'பசுவை' தடவுங்க...இதுவும் குணமாகும்\n'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10080/", "date_download": "2020-06-04T09:16:29Z", "digest": "sha1:U6YWKNXL2IYBD5M4XNISFHCIT3R6NRPS", "length": 20522, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்", "raw_content": "\n« விக்கிலீக்ஸும் நீரா ராடியாவும்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nசமீபகாலமாக இணையத்தைக் கொஞ்சமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன்.\nவிஷ்ணுபுரம் விருது ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்க உள்ள செய்தி கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆ.மாதவனின் எழுத்துக்களில் எனக்கும் ஈடுபாடு உண்டு.\nஇத்தகைய விருது ஒன்றை உருவாக்கியமைக்கும் முதலில் ஆ.மாதவன் அவர்களைத் தேர்வு செய்தமைக்கும் பாராட்டுக்கள்.\nஉங்கள் செயல்பாடு பேருவகை தருகிறது.\nஉங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வெறும் ஒரு நண்பர் குழாமாக இருக்கலாம் என்பதற்கு மேலாக ஏதாவது செய்யலாமென நினைத்தபோது இந்த எண்ணம் வந்தது. உங்கள் கடிதம் ஊக்கமூட்டுவதாக இருந்தது\nநீங்கள் நிகழ்ச்சிக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன்.\nசெயலூக்கம் உள்ள நண்பர் குழாம் நல்ல காரியத்தில் ஈடுபட்டிருப்பதைச் சந்தோசத்தோடு பலரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இலக்கியப் பரிசு இப்படி ஒரு நல்ல தொகையுடனும் அமைவது தமிழ்ச்சூழலில் அபூர்வமான விஷயம்.\nஎன்னுடைய நாவல் ஒன்று ஜனவரியில் வெளிவர உள்ளது. அந்த வேலையில் இருக்கிறேன். முடிந்து விட்டால் விருது விழாவிற்கு வர முயல்கிறேன்.\nதிரு ஜெயமோகன் அண்ணனுக்கு வணக்கம்,\nதமிழில் நீண்டகாலம் எழுதிவருபவரும், மிகச்சிறந்த சிறுகதைகளைப் படைத்தவரும்,நாவலாசிரியரும், இதுவரை சரியாகக் கண்டுகொள்ளப்படாதவரும், நல்ல மனிதருமாகிய திரு ஆ.மாதவன் அவர்களுக்கும் விஷ்ணு புரம் இலக்கியவட்ட விருது வழங்க ஏற்பாடு செய்தமைக்கும் நன்றி.\nநன்றி. ஆ.மாதவன் போன்ற படைப்பாளிகளைக் கௌரவிக்கும்போது நாம் செயல்பட்டுவரும் இந்த படைப்புச்சூழலையே கௌரவிக்கிறோம். இது நமக்காக நாம் செய்துகொள்வதே\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருதுகளை நீங்களும் நண்பர்களும் வழங்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. நெடுநாட்கள் முன் திண்ணை இணைய இதழிலே நீங்கள் ஒரு நல்ல இலக்கிய விருது அமைக்கப்படவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் வாசகர்கள் உங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதின் நோக்கமும் உயர்வானதே. ஒரு விரு��ு ஏன் அளிக்கப்படுகிறது என்பது முக்கியம். விருதுகளை அள்ளிவழங்குவது தமிழிலே ஒரு வழக்கமாக இருக்கும் நேரத்தில் முறையான கௌரவத்துடன் அளிக்கப்படும் விருதுக்கு மரியாதை அதிகம்\nஎன்னைக்கேட்டால் ஒரு இலக்கியவாதிக்கு மிகச்சிறந்த விருது என்பது நல்ல இலக்கிய விமர்சகன் அவரைப்பற்றிய விரிவான கட்டுரையை எழுதுவதே . ஆ.மாதவனுக்கு அதை நீங்கள் முன்னரே செய்துவிட்டீர்கள். தமிழினி வெளியீடாக வந்த ஆ.மாதவன் கதைகளுக்கு நீங்கள் எழுதியிருக்கும் பின்னுரை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலக்கியவிமர்சனக் கட்டுரைகளில் ஒன்று. தமிழில் பல இலக்கிய முன்னோடிகளுக்கு நீங்கள் மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் என்ற உண்மையயும் நினைத்துக்கொள்கிறேன். ஆனால் ஆதவனைப்பற்றி நீங்கள் ஒன்றும் எழுதவில்லை என்பது வருத்தம்\nஇலக்கிய விருதுகளை ஒரு அமைப்போ அறக்கட்டளையோ கல்லூரியோ கொடுப்பதை விட நாடறிந்த இலக்கிய விமர்சகன் கொடுக்கும்போதுதான் அதற்கு பொருத்தம் அமைகிறது என்பது என்னுடைய எண்ணம். அவனுக்குத்தான் தெளிவான அளவுகோல்கள் இருக்கும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்\nநன்றி. இந்த விருதை ஓர் இலக்கிய விமர்சகன் என்ற நிலையில் இருந்தே முடிவுசெய்கிறேன். ஆகவேதான் விருதுடன் ஒரு நூலும் வெளியாகிறது. விருது பெறுபவரின் தகுதியைப்பற்றிய மதிப்பீடு- அறிக்கை அது. சொல்லப்போனால் விருதை விட அந்நூலைத்தான் முக்கியமானதாக கருதுவேன்\nநான் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னுடன் பேசும் சிலர் ஆ.மாதவனுக்கு நீங்கள் விருது அளிக்கக்கூடாது என்றார்கள். ஏனென்றால் அவர் மூத்த எழுத்தாளர் என்று சொன்னார்கள். விஷ்ணுபுரம் பேரில் விருந்தளிப்பது பொருத்தம் அல்ல என்றார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமூத்த படைப்பாளிக்கு அவரைவிட மூத்த படைப்பாளிதான் விருதளிக்க வேண்டுமா அப்படியென்றால் 80 வயதான யாராவது செய்தாகவேண்டும்\nமூத்த படைப்பாளியைக் கௌரவிக்க வேண்டியவர்கள் இளைய தலைமுறையினரே. அந்த மூத்த படைப்பாளியின் வழித் தோன்றல்களாகத் தங்களை உருவகித்துக் கொள்பவர்கள். தங்களை அவருடன் இணைத்து அடையாளம் காண்பவர்கள். நம் இல்லப் பெரியவர்களை நம் கௌரவிப்பது போல\nவிஷ்ணுபுரம் யார் சொன்னாலும் மறுத்தாலும் தமிழின் முதன்மையான இலக்கிய ஆக்கம். அதன் முக்கியத்துவத்தை மிகச்சிலரே இன்று உணர முடியும். தமிழில் என் வாசகர்குழு ஒன்று உருவாகும்போது அது விஷ்ணுபுரம் பெயரில் அமைவது மிக இயல்பானதே\nஇம்மாதிரி சில்லறைக் குரல்களை அலட்சியமாகத் தாண்டிச்சென்றே நான் அடைந்தவற்றை நெருங்கியிருக்கிறேன்.\nஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா…\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி\nTags: ஆ.மாதவன், விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2\nஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை\nகேள்வி பதில் - 69\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாத���் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/org/ndpmlp/3724-2017-10-23-09-53-04", "date_download": "2020-06-04T07:12:09Z", "digest": "sha1:MTO7A6DSN7UCFC7CINGK3KQVFQ3KQ22H", "length": 8964, "nlines": 132, "source_domain": "www.ndpfront.com", "title": "ஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nCategory: புதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 ஆம் திகதி முதல் தமது வழக்குகளை\nமீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி மூன்று தமிழ் அரசியல்\nகைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும்\nநியாயமானதாகும். உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று\nஅரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதியும் பாதுகாக்க வேண்டும். இவ்\nஅரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும்\nசட்டபூர்வமாகவும், நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின்\nஅடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத்\nதவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.\nஎனவே, இப்பிரச்சனையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து\nநோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித்\nதீர்க்கப்படவேண்டும் என்பதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nஇவ்வாறு, இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்புப்\nபோராட்டத்தை ஆதரித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரசியல்\nகுழுவின் சார்பாக பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள\nமேலும் அவ் அறிக்கைய��ல், ஜனாதிபதி வடக்கு வரும்போது நியாயமாக\nநடந்துகொள்பவர் போன்று பேசிக்கொள்கின்றார். ஆனால், கொழும்பு\nதிரும்பியதும் அரசாங்கத்திற்குள்ளும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலும்\nஇருக்கும் பேரினவாத கடும்போக்காளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது\nபின்வாங்கிக்கொள்கின்றார். இதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும்,\nபேரினவாதிகளுக்கு வேறொரு முகத்தையும் காட்டவேண்டிய நிலையில் நிறைவேற்று\nஅதிகாரமுள்ளவரான ஜனாதிபதி இருந்து வருவதைக் காணமுடிகின்றது.\nஎனவே, அரசியல் கைதிகளின் விடயத்தில் சரியானதும் உறுதியானதுமான முடிவினை\nமேற்கொண்டு, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்\nகைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என எமது கட்சி\nஅத்துடன், எமது கட்சி தனித்தும் ஏனைய அமைப்புகளுடன் இணைந்தும் நீண்ட\nகாலமாக வலியுறுத்தி வருகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும்\nபொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை\nவிலக்கிக்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும்\n24.10.2017 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் யாழ். பிரதான பேருந்து\nநிலையத்திற்கு முன்னால் மேற்கொள்ளவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூக\nஅக்கறையுள்ள முற்போக்கு சக்திகள் அனைவரையும் அணிதிரளுமாறு அழைத்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/07024042/1024509/Whip-orders-Congress-MLAs-to-attend-Assembly-Session.vpf", "date_download": "2020-06-04T08:17:36Z", "digest": "sha1:STAO4VVEWF3ED4I6ZPWPKCPRRPVZD5E4", "length": 5160, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டப்பேரவைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டப்பேரவைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநில கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூறி வரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 7 பேர் பங்கேற்கவில்லை. இதனால், காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத் தொடர் முழுவதும் தவறாமல் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பிறப்பித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97642", "date_download": "2020-06-04T07:02:27Z", "digest": "sha1:YXBEIH5CR5QLLX7U6PNPZHAJ3K5KS3EF", "length": 12263, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "அதிமுக. பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு", "raw_content": "\nஅதிமுக. பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு\nஅதிமுக. பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு\nசென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியாகியுள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nசென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.\nஅந்தப் பகுதியில் சாலையில் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மீடியனில் மட்டுமல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.\nசுபஸ்ரீ அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவரது வாகனத்தில் மோதியது.\nஇதனால், சுபஸ்ரீ லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிப் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், லாரியை ஓட்டிவந்த மனோஜ் என்ற ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சுபஸ்ரீ, அதற்கான நேர்காணலை முடித்துவிட்டு வரும்போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சுபஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார்.\nபேனர் வைத்தது தொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லையென்றாலும், மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான 336, 304ஏ பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பேனர்கள் வைப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.\nசென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nவிளம்பர பதாகைகள் அச்சிடும்போது, அதன் கீழ் அதற்கான அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், கால அவகாசம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.\nமேலும், அனுமதியின்றி பேனர் அடித்துக்கொடுக்கும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்திருந்தது\nஇதற்கு முன்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத பேனர்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தது. பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில���லை என்றும் கூறியிருந்தது.\nசுபஸ்ரீயின் மரணத்தையடுத்து, இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். \"அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது\" என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்\nகடலில் 3 மாதங்களாக சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்பட 48 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை\nவிமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்\nகேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம்\nசென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி - இயல்பு நிலை திரும்புகிறது\nகடலில் 3 மாதங்களாக சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்பட 48 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை\nவிமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/navapashanam/navapashanam-statue-for-sale.php", "date_download": "2020-06-04T07:14:00Z", "digest": "sha1:YKVAAN2WROQPAT66HVKNNMK5P77LTNCI", "length": 19664, "nlines": 254, "source_domain": "www.kaavidesam.com", "title": "Navapashanam Statue Navapashanam palani murugan, Navapashanam idol, Nava pasanam , Navapashanam price in india , Navapashanam water, Navapashanam stone, Navapashanam for sale, Navapashanam price, Navapashanam benefits, Navapasana Malaikal, Navapashanam Statue suppliers on Kaavidesam.com, navapashanam ring, Navapashanam bead 8 grams, Navapashanam Beads, navapashanam chain, Buy Navapashanam Product on Kaavidesam.com, Navapashanam Idol, Navapashanam Lingam statue, navabashanam Manufacturer Kaavidesam.com, What is the speciality about palani murugan statue, Navapashanam stone, Navapashanam water.", "raw_content": "19-10-2019 சனி விகாரி-ஐப்பசி 3 சூரிய உதயம் - 6.02 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாத��களும்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபுற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அ��்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200147/news/200147.html", "date_download": "2020-06-04T08:36:38Z", "digest": "sha1:46NS42SM77Q27HVHIND73J6RII6ATQ67", "length": 7499, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள் !! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள் \nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.\n* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.\n* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.\n* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.\n* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\n* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.\n* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\n* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.\n* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.\n* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.\nஎந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்\n* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.\n* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அற���யில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.\n* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.\n* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/29117-", "date_download": "2020-06-04T09:14:30Z", "digest": "sha1:GB3ND2VGU2GCSZ6SWQDWYRXI3TH22ZGZ", "length": 4921, "nlines": 103, "source_domain": "sports.vikatan.com", "title": "உலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி! | World Cup Football: Russia, South Korea team match draw", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி\nஉலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி\nரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா - தென் கொரியா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.\nபிரேசிலில் நடைபெற்று வரும் 2014 உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது.\nஇடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் போடவில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென் கொரியா முதல் கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது.\nஇரண்டாவது கோல் அடிக்கும் இலக்குடன் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்களை கடந்து உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும், இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காமல் 1-1 என்ற சமநிலையில் அந்த ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/dubai-area/dubai-hills-estate/page/2/", "date_download": "2020-06-04T08:44:39Z", "digest": "sha1:2FI25A7PKVHUYY7GZCHIIPUCKJP4BYGP", "length": 7290, "nlines": 116, "source_domain": "www.offplan-dubai.com", "title": "துபாய் ஹில்ஸ் தோட்டம் - பக்கம் 2 - துபாய் OFF திட்ட பண்புகள்", "raw_content": "\nமுகப்பு » துபாய் ஹில்ஸ் எஸ்டேட் » பக்க���் 2\nEmaar முடிவு நிர்வாக ரெசிடென்ஸ் பார்க் ரிட்ஜ்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தின் Emaar மூலம் Golf Suites\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் ஹில்ஸ் எண்ட்டில் உள்ள COLLECTIVE 2.0\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்திலுள்ள மேம்பல் எமர்\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4, 5\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் ஹில்ஸ் எஸ்டேட் கூட்டு\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் ஹில்ஸ் மூலம் எமோர் கோல்ஃப் பிளேஸ்\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 4, 5, 6\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nமுந்தைய 1 2 3 4 அடுத்த\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25134/", "date_download": "2020-06-04T06:53:07Z", "digest": "sha1:VPXP2LSR6SDGQY53ZZKFHSF2ELE7KZOH", "length": 9848, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சரத் பொன்சேகாவிற்கு மீளவும் இராணுவத்தில் உயர் பதவி ? – GTN", "raw_content": "\nசரத் பொன்சேகாவிற்கு மீளவும் இராணுவத்தில் உயர் பதவி \nஅமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு மீளவும் உயர் இராணுவப் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகாவை நி���மிப்பது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாகவும் சிலப் படைப் பிரிவுகளின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இவ்வாறு பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஇராணுவத்தில் உயர் பதவி கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாதா சிலையை உடைத்தவர் மனநலம் குன்றிய வெளிநாட்டவர்\nபிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எப். லொக்கா கைது\nதாய் மற்றும் தந்தையை கொலை செய்த மகன் கைது\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு June 4, 2020\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழ��்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5886", "date_download": "2020-06-04T07:21:57Z", "digest": "sha1:WD7NYXEK4PDWEJZKJ6B7RHJSYSCDIJTO", "length": 21694, "nlines": 148, "source_domain": "mulakkam.com", "title": "தமிழர் வரலாற்றில் யூலை மாதம் .! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழர் வரலாற்றில் யூலை மாதம் .\nஈழ வரலாற்று பதிவுகள், கட்டுரைகள் / கவிதைகள்\n26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nதுரோகி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொலை:\nதமிழினத் துரோகி அல்பிரட் துரையப்பா 27.07.1975 அன்று சுட்டுக்\n1979.07.20 அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில்\nதமிழருக்கெதிராக, மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம்\nமூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு:\nஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகதலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார். மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டு விட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சக தோழனுக்கு கட்டளையிட்டு, புலிகளின் வீரமரபு ஒன்றிற்கு வித்திட்டு 15.07.1983 அன்று வீரச்சாவடைந்தார்,\n1983.07.23 அன்று யாழ், திருநெல்வேலியில் வைத்து சிங்களப் படையினரின் இராணுவ வண்டி மீது விடுதலைப் புலிகள்மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் மூத்த தளபதி செல்லக்கிளி அவர்கள் வீரச்சாவடைந்தார்.\n(ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக்காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 1983 யூலை 24ஆம் திகதிதொடக்கம் 29ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன, சிறைகளில் இருந்த 53 தமிழ்க் கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர், 600வரையான த��ிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர், இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசுமூடிமறைத்து விட்டது.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத் தின் புதிய பரிமாணமாக முதன் முதலாக நெல்லியடியில் அமைந்திருந்த சிறிலங்காபடைமுகாம் மீது கரும்புலிதாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. 05.07.1987இல் கரும்புலி கப்டன் மில்லர் இவ்வீர்சாதனையைப் படைத்து காவியமானார்\nராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை:\nதமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர்.\nமுதன்முதலாக தமிழீழக் கடற்பரப்பில் 10.07.1990 அன்று விடுதலைப்புலிகளால் ஓர் கடற்கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. சிறிலங்காக் கடற்படையின் ‘எடித்தாரா’ கட்டளைக் கப்பலைத் தகர்க்கவென மேற் கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளான மேஜர் காந்த ரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய போராளிகள் காவியமாகினர்.\nசிறீலங்காவில் இரு தேசங்களுக்கிடையேயான யுத்தம் என உலகநாடு களால் வர்ணிக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச்சமர் (ஆ.க.வெ) 1990.07.10இல் ஆரம்பமானது.\nதமது வீடுகளில் தங்கியிருந்த இளைஞர்களை சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். ஆர். பிரேமதாசா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1991.07.12அன்று மேற் கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயலில் 12தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது:\nவெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவுவரை ஒர் இராணுவவேலியை அமைக்கும் நோக்கோடு ‘பலவேகம்-2’ என்னும் படைநடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்ட போது 05.07.1992 அன்று சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nமண்கிண்டி மலை சிங்கள இராணுவ முகாம் அழிப்பு:\n25.07.1993 அன்று இதய பூமி இராணுவ நடவடிக்கை என்று தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இது மிகப் பெரிய வெற்றியை புலிகள் இயக்கத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. இம்முகாமின் வீழ்ச்சி மணலாறு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு ஒரு பலத்த அடியாக விழுந்தது.\nடி.பி.விஜயதுங்கா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1993.07.27 அன்றுவீதிவழியாகப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது சிறிலங்காவின் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 4பள்ளிச் சிறுவர்கள் உட்பட 6பேர் அவ்விடத்திலேயேகொல்லப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள்-1′\nவிடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள்-1′ தாக்குதல் மூலம் முல்லை சிங்களப் படை முகாம் 18.07.1996 அன்று தாக்கி அழிக்கப்பட்டு முல்லைப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பற்ற பிரதேசமாக மாற்றப்பட்டது,\nகட்டுநாயக்கா விமானத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் என்பவற்றின் மீது 24.07.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதல் சிறிலங்கா அரசை இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் ஆட்டம் காணச் செய்தது. பலமான பாதுகாப்பு வேலிகளையும், அரண்களையும் ஊடறுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா விமானப் படையின் 22 விமானங்களும், அரசின் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் 6விமானங்களுமாக மொத்தம் 28 விமானங்கள் அழிவையும், சேதத்தை யும் சந்தித்தது. இத்துணிகரத்தாக்குதல் காரணமாக சிறீலங்கா அரசுக்கு 4000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டது.\nமகனை என்னிடம் கொடுங்கள் : சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம் \nகொழும்பில் பணத்துக்காக இளைஞர்கள் கடத்திய வலயமைப்பு அம்பலப்படுமா\nதன்னினம் வாழத் தன்னுயிர் ஈந்த பொன். சிவகுமாரன்\nதமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம்+ விக்கியின் எதிர்கால அரசியல் செயற்பாட்டு கூட்டம் நல்லூரில் \nமுள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.. இன்று கரும்புலிகள் நாள்..\nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nபடுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம் – ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் \nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள் \nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் ( செல்வா ).\nவரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட���டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் சித்திர தேர் வெள்ளோட்டம் \nமுகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…\nதியாக தீபம் திலீபன் – எட்டாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை \nஇன்றைய நாளில் அன்று சுதுமலையில் தலைவர் கூறிய தீர்க்கதரிசனம்.. தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது – 04.08.1987 \nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019 ( காணொளி ) \nபண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 62 ஆண்டுகள் பூர்த்தி \nநான் போராளியானது தான் என் தவறு நன்றி கெட்ட தமிழ் இனம்…\nஏழு தமிழர்கள் விடுதலை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – நன்றி தமிழக அரசு \nஇது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது…\nஎல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும் \nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை….\nசிங்கள படைகளின் போர்நிறுத்த ஒப்பந்தமீறல்… முகமாலை…\n“சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடித்து வீராகாவியாமான மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன்\nமன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன் \nகளமுனையில் உயிரை இழந்த தன் தோழிக்கு தன் கையை இழந்த தோழியவள்..\nதமிழை கணினிப் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழீழ விடுதலை புலிகளுக்கு உதவியவர் காலமானார் \nதலைவர் பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி – முதலில் சந்தித்த மூத்த ஊடகவியலாளர் \nஎங்கள் தமிழினத்தை விற்று விட்டார்கள்.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி மஹிந்த \nபாக். கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததா இந்திய நீர்மூழ்கி கப்பல்: பரபரப்பு தகவல்கள்\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2020/03/11/", "date_download": "2020-06-04T06:37:43Z", "digest": "sha1:5W25G7MAOVH5PT73CR7N6FP5LWAWSOEC", "length": 4472, "nlines": 74, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nயெஸ்’ வங்கியை சூறையாடிய கார்ப்பரேட் நிறுவனங்கள்: தோழர்.சிந்தன்வெளிச்சம் சமூக வலைத்தளம்\nகாலம் கடந்த செயல்: தொலைத் தொடர்பு துறையை மீட்�� குறைந்தபட்ச கட்டண நிர்ணயம் வேண்டும்: டிராய்க்கு நிதி ஆயோக் சிஇஓ பரிந்துரை\nகடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தொலைத் தொடர்பு துறையை மீட்க போன் கால், மொபைல் டேட்டா போன்றவற்றுக்கு குறைந்தபட்ச கட்டண நிர்ணயத்தைக் கொண்டுவர வேண்டும். இதைத்தவிர வேறு வழி இல்லை என்று நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். வருவாய்ப் பகிர்வு தொகை தொடர்பான...\nயெஸ்’ வங்கியை சூறையாடிய 10 கார்ப்பரேட் நிறுவனங்கள்… ரூ.34 ஆயிரம் கோடி கடனைக் கட்டவில்லை\nதனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’, மூலதன நெருக்கடி, வராக்கடன் அதிகரிப்பால், திவாலாகும் நிலைக்குப் போனது. இதனால், இயக்குநர்கள் குழுவைக் கலைத்து விட்டு, நிர்வாகப் பொறுப்பை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டுள்ளது. ரூ. 50 ஆயிரம் வரைதான் பணம்எடுக்க முடியும் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/foods-that-make-you-hallucinate-027919.html", "date_download": "2020-06-04T07:58:22Z", "digest": "sha1:UPLPILXCDPIADOHFCVPS44B2BB3FHQU4", "length": 25649, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களை வேறு உலகத்திற்கு கடத்திச் செல்லுமாம்...! | Foods That Make You Hallucinate - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n32 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\nNews மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ��ிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களை வேறு உலகத்திற்கு கடத்திச் செல்லுமாம்...\nஉணவுகள் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மகிழ்ச்சி முதல் குழப்பம் வரை அனைத்து வகையான உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம், இது உண்மைதான். உணவுகள் உங்கள் மனைநிலையையும் நிர்வகிக்கின்றன. சில உணவுகள் உங்களை முழுதாக மகிழ்ச்சியாக உணர வைக்கின்றன. சில உணவுகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. அதே நேரம் சில உணவுகள் நம்மை சோர்வடையச் செய்கின்றன, கெட்ட கனவுகள் மற்றும் பிற எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஇக்கட்டுரையில் ஹாலுசினேசனை ஏற்படுத்தும் உணவுகளை பற்றி பார்க்கபோகிறோம். ஹாலுசினேசன் என்பது நிஜத்தில் இருப்பதல்ல, நம் மனம்,நாமாகவே கற்பனை செய்து கொண்ட ஒர் சம்பவம். அது மாயை மற்றும் பிரமையாகவும் இருக்கலாம். ஒரு கணம் அதை உட்கொண்ட பிறகு நீங்கள் மும்முரமாக உணரக்கூடிய சில உணவுகள் உள்ளன. அதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்களுக்கு மாயை ஏற்படுத்தும் சில பொதுவான உணவுப் பொருட்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜாதிக்காயில் மைரிஸ்டிசின் என்று அழைக்கப்படும் ஒரு கரிம கலவை உள்ளது. இது பெரிய அளவில் எடுத்துக் கொள்ளும்போது உங்களுக்கு மயக்கம் மற்றும் சித்தப்பிரமை ஏற்படக்கூடும். 24 மணி நேரம் குமட்டல் மற்றும் ஹேங்கொவர் போன்றவற்றை ஏற்படக்கூடும். 5 முதல் 15 கிராம் வரை, சுமார் 2 தேக்கரண்டி ஜாதிக்காயை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஜாதிக்காய்களால் ஏற்படும் அதிக அளவு எல்.எஸ்.டி யின் விளைவுகளுடன் ஒப்பிடத்தக்கது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபக்க விளைவுகள்: குமட்டல், வறண்ட வாய், தலைச்சுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, கிளர்ச்சி மற்றும் பிரமைகள். சில சந்தர்ப்பங்களில், இது மரணத்தைகூட ஏற்படுத்தும்.\nஉங்க மார்பக காம்பில் அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறதா அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்...\nபெரும்பாலான மக்கள் அரு��்தும் பானம் காபி. இது பெரிய அளவில் உட்கொண்டால் மயக்கத்தை ஏற்படுத்தும் (தோராயமாக ஏழு கப் உடனடி காபி). அதில் உள்ள காஃபின் தான் உங்களை மயக்கப்படுத்துகிறது. நீங்கள் உண்மையில் நினைப்பதை விட காஃபின் போதை மிக விரைவில் நடக்கும். ஏழு கப் உடனடி காபியில் மொத்தம் 315 மில்லிகிராம் காஃபின் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபக்க விளைவுகள்: தூக்கமின்மை, பதட்டம் மற்றும் அமைதியின்மை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, அதிகரித்த இதய துடிப்பு மற்றும் சுவாச வீதம்.\nகம்பு ரொட்டியில் ஒரு ரசாயனம் உள்ளது. அது உங்களை மயக்கமடைய செய்ய வைக்கிறது. இதில் தோன்றும் பூஞ்சை எர்கோட் தான் காரணம். இதில் வலுவான மனோ வேதியியல் பொருட்கள் உள்ளன. மன ரீதியாக உங்களை மாற்றும்.\nபக்க விளைவுகள்: வீக்கம், சேர்க்கப்பட்ட சர்க்கரை அதிகமாக இருக்கலாம் மற்றும் ஆன்டிநியூட்ரியண்ட்ஸ் உள்ளன.\nபாப்பி விதைகளில் உளவியல் விளைவுகளை ஏற்படுத்த போதுமான அளவு மார்பின் இல்லை. ஆனால் பெரிய அளவில் உட்கொள்ளும்போது, அது உங்களுக்கு மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணெய் வித்து ஓபியம் பாப்பியிலிருந்து பெறப்படுகிறது. இது ஓபியம் மரத்தின் பழமாகும். இது பெரும்பாலும் போதைப்பொருட்களை உற்பத்தி செய்ய செயலாக்கப்படுகிறது.\nபக்க விளைவுகள்: வாந்தி, வாயின் உள்ளே வீக்கம், படை நோய், கண் வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்.\nகொரோனாவுடன் பரவி வரும் பன்றிக்காய்ச்சலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக்கணும்னு தெரியுமா\nபழுக்காத மல்பெர்ரிகள் லேசான பிரமையை உங்களுக்கு ஏற்படுத்தும். டார்க் பிரவுன், சிவப்பு மற்றும் மருத்துவ தாவரங்களுக்கு ஒரு பச்சை பெர்ரி-மாறுபாட்டின் சைகடெலிக் விளைவுகளை விவரிக்கிறது.\nபக்க விளைவுகள்: லேசான வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், மலச்சிக்கல் மற்றும் வீக்கம்.\nஆய்வுகள் படி, மிளகாயில் எந்த மனோ சேர்மங்களும் இல்லை. இருப்பினும், மிளகாய் மற்றும் மிளாகாய் தூள் போன்ற மிகவும் காரணமான உணவுகளை உட்கொள்வது வலியால் ஏற்படும் பீதியின் கலவையாகவும், உணர்வு-நல்ல எண்டோர்பின்களின் அவசரமாகவும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.\nபக்க விளைவுகள்: வியர்வை, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.\nகடல் ப்ரீம் என்பது ஒரு மென்மையான வெள���ளை மீன் ஆகும். இது பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் நுகரப்படும் மீன். இந்த மீனை சாப்பிடும்போது மயக்கத்தை ஏற்படுத்தும். மயக்க விளைவு ஆல்காவில் காணப்படும் இந்தோல் எனப்படும் ஒரு பொருளிலிருந்து வருகிறது. அது மீனுக்கு உணவாகிறது.\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nசேஜ் என்பது ரோஸ்மேரியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு இயற்கை மூலிகையாகும். இது எண்ணற்ற சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது பிரமைகளை ஏற்படுத்துகிறது. தாவரத்தின் இலைகள் மனோவியல் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை மெல்லுதல் அல்லது ஒரு தேநீராக குடிப்பதன் மூலம் செயல்படுத்துகின்றன. இலைகளில் ஓபியாய்டு போன்ற கலவைகள் உள்ளன, அவை பிரமைகளைத் தூண்டும்.\nபக்க விளைவுகள்: லேசான செரிமான பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, கிளர்ச்சி, மூச்சுத்திணறல், தோல் சொறி, அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்தல் ஆகிய பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஇந்திய உணவு வகைகளின் பொதுவான பகுதியாக இல்லாவிட்டாலும், இந்த வகை சீஸ் சைகடெலிக் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 75 சதவிகித ஆண்கள் மற்றும் 85 சதவிகித பெண்கள் தூக்கத்திற்கு முன் ஸ்டில்டன் சீஸ் சாப்பிட்டபோது அசாதாரண மற்றும் ஒற்றைப்படை கனவுகளை அனுபவித்ததாக தெரிவிக்கப்பட்டது.\nபக்க விளைவுகள்: இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.\nஉயர்வை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகளைப் பற்றி இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், எதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது மற்றும் குறைந்த அளவுகளில் உட்கொள்வது என்பது உங்களுக்குத் தெரியும். மேற்கூறிய உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதா���்...\nஇதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...\nஉங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nபுகைப்பிடிக்கும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா\nRead more about: health wellness food coffee seed side effects chilly உடல்நலம் ஆரோக்கியம் உணவு காபி விதைகள் பக்க விளைவுகள் மிளகாய்\nMar 21, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nகொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/laptops/xiaomi-mi-notebook-air-13-3-inch-15-6-inch-8th-gen-intel-core-i3-price-china-specifications-features-news-1944439", "date_download": "2020-06-04T09:13:06Z", "digest": "sha1:BQEGHCTVPV527O7AOZYARO3B2HH44R4S", "length": 10384, "nlines": 165, "source_domain": "tamil.gadgets360.com", "title": "xiaomi mi notebook air 13 3 inch 15 6 inch 8th gen intel core i3 price china specifications features । சியோமி எம்ஐ நோட்புக் ஏரின் புதிய மாடல்கள் - ஒரு பார்வை!", "raw_content": "\nசியோமி எம்ஐ நோட்புக் ஏரின் புதிய மாடல்கள் - ஒரு பார்வை\nAnkit Chawla, மேம்படுத்தப்பட்டது: 8 நவம்பர் 2018 16:07 IST\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nசியோமி எம்ஐ நோட்புக் ஏர் 8 ன் ஆரம்ப விலை சீன விலைப்படி சிஎன்ஒய் 3,999 ஆகும்.\nஎம்ஐ நோட்புக் ஏர் 8ம் தலைமுறை இண்டல் ப்ராசஸரைக் கொண்டுள்ளது.\nஇதில் 4ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட இருவிதமான நோட்புக் உள்ளது.\nஇரண்டு நோட்புக் மாடல்களும் விண்டோஸ் 10ன் எடிஷனில் இயங்கும்.\nசியோமி எம் ஐ நோட்புக்கில் இருவிதமான வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 8ம் தலைமுறை கோர் ஐ3 ப்ராசஸருடன் 13.3 இன்ச் டிஸ்பிளே மற்றும் 15.6 இன்ச் பேனலைக் கொண்டுள்ளது. இதன் முக்கியம்சங்கள் 8ம் தலைமுறை கோர் ஐ3 ப்ராஸசர் 8ஜிபி ரேம், யுஎஸ்பி டைப் சி போர்ட், மற்றும் 128ஜிபி SATA SSD ஆகும். இரு நோட்புக்குகளும் விண்டோஸ் 10 எடிஷனில் இயங்கும்.\nசியோமி எம்ஐ நோட்புக் ஏர்-ன் விலை\n13..3 இன்ச் எம்ஐ நோட்புக் ஏர் 8ஜிபி ரேமின் விலை சீன ரூபாய்க்கு சிஎன்ஒய் 3,999 ஆகும். மேலும் 15.6 இன்ச் எம்ஐ நோட்புக் ஏர் 4ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோட்புக்கின் விலை சிஎன்ஒய் 3,399 ஆகும். தற்போது 13.3 இன்ச் நோட்புக் ஏர் விற்பனையில் உள்ளது. 15.6 இன்ச் நவம்பர் 11லிருந்து விற்பனைக்கு வரும்.\nசியோமி எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இன்ச்-ன் முக்கியம்சங்கள்\nசியோமியின் புதிய எம்ஐ நோட்புக் ஏர் விண்டோஸ் 10ல் இயங்கும். 13.3 இன்ச் துல்லியமான டிஸ்பிளே பேனல். லேப்டாப்பில் 8ம் தலைமுறை இண்டல் கோர் i3-8130u டூயல்-கோர் ஃபோர் திரெட் ப்ராசஸர் L3 4MB cache ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இண்டல் UHD கிராபிக்ஸ் 620, 8ஜிபி டிடிஆர்4 ரேம் மற்றும் SATA SSD ஐக் கொண்டுள்ளது.\nஎம்ஐ நோட்புக் ஏர் 15.6 இன்ச் வேரியண்ட்\nஎம்ஐ நோட்புக் ஏர் 15.6 இன்ச் வேரியண்டை 13.3 இன்ச் மாடலுடன் ஒப்பிடும்போது கூடுதல் நன்மைகளைக் கொண்டுள்ளது. 15.6 இன்ச் மிக துல்லியமான திரையினைக் பெற்றுள்ளது. மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி SSD கொண்டுள்ளது. 8ம் தலைமுறை இண்டல் ஐகோர் ப்ராசஸருடன் டூயல் கூலிங் அமைப்பினைக் கொண்டுள்ளது.இதன் விற்பனை நவம் 11ம் தேதியிலிருந்து தொடங்குமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசியோமி எம்ஐ நோட்புக் ஏரின் புதிய மாடல்கள் - ஒரு பார்வை\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஒரே புகைப்படம்; மொத்த கூகுள், சாம்சங் ஆண்டிராய்டு மொபைல்களும் க்ளோஸ்\nசாம்சங் தயாரிப்புகளுக்கான வாரன்ட்டி ஜூன் 15 வரை நீட்டிப்பு\nஒப்பந்தம் ஏற்படுத்திய பேஸ்புக் - சரீகமா நிறுவனங்கள்\nவிதிமுறை மீறல்: Remove China Apps செயலி, Google Playல் இருந்து நீக்கம்\nரெட்மி நோட் 9 ப்ரோ அடுத்த விற்பனை எப்போது\n சாம்சங் கேலக்ஸி எம். 11 - எம் 01; விலை & சிறப்பம்சங்கள்\nசீனாவில் அறிமுகமானது விவோ எக்ஸ் 50 சீரிஸ்கள்: விலை, சிறப்பம்சங்கள் விவரம்\n 34 மணிநேர பேட்டரி பேக் - அப்; அசர வைக்கும் டெல் லேப்டாப்\nகுறைந்த விலையில் சாம்சங்கின் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் நாளை வெளியாகிறது\nஇந்தியாவில் ரெட்மி 8, ரெட்மி நோட் 8, ரெட்மி 8A டுயல் போன்களின் விலை திடீர் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/6294-most-powerful-storm-that-threatens-america.html", "date_download": "2020-06-04T06:58:33Z", "digest": "sha1:5Z4BIIZ3M344NYO7QJSXXEGJEP54VXQE", "length": 12432, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமெரிக்காவை மிரட்டும் அதி சக்தி வாய்ந்த புயல்... - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஅமெரிக்காவை மிரட்டும் அதி சக்தி வாய்ந்த புயல்...\nஅமெரிக்காவை அதி பயங்கரமான புயல் தாக்க உள்ளதால், கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வசிக்கும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமழைக்காலத்தில், அமெரிக்காவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அடிக்கடி புயல் தாக்குவது வழக்கம். இப்போது அதே போல் ஒரு புயல், அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை தாக்க உள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகிய புயல், அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயல் அமெரிக்காவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதி சக்தி வாய்ந்த அந்த புயலுக்கு புளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nமணிக்கு 215 கிலோமீட்டருக்கு புயல் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேலாக எழும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nவடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வெர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தேவைப்படுபவர்கள் உடனடியாக பாதுகா���்பான இடங்களுக்கு செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எந்தப் பக்கம் மூக்கு குத்தினால் நல்லது..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக���களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஹாங்காங் நடவடிக்கையால் சீன மக்களுக்கும் துயரம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி\nஉலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்க தொடர்பு துண்டிப்பு.. டிரம்ப் திடீர் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பலி ஒரு லட்சம் தாண்டியது..\nஅமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சம் தொடுகிறது..\nசீனா வேண்டுமென்றே கொரோனா பரப்பியது.. டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்.\nகொரோனா பீதியில் மாத்திரை சாப்பிடும் டொனால்டு டிரம்ப்..\nவடகொரிய அதிபர் நலமாக இருக்கிறார்.. போட்டோ வெளியானது..\nஅமெரிக்காவில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அதிபர் டிரம்ப்.. ஊரடங்கு தளர்த்த முடிவு..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 2.28 லட்சம் பேர் சாவு.. அமெரிக்காவில் 61 ஆயிரம் பலி\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 1258 பேர் கொரோனாவுக்கு பலி சாவு 52 ஆயிரம் தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/defence+deals+worth+USD+3+billion?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-04T09:11:21Z", "digest": "sha1:CXHQL6MAHGC5ASRGV647NNBH5QCUHZGA", "length": 9750, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | defence deals worth USD 3 billion", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nகடற்படைக்காக அதிநவீன அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.21,000 கோடிக்கு இந்தியா -...\nகரோனாவால் பங்குச்சந்தை வீழ்ச்சி: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் 28 சதவீதம்...\nஇந்தியாவுக்கு 155 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏவுகணைகள், டோர்பெடோக்கள் விற்க அமெரிக்கா அனுமதி\nதீவிரமாகப் பரவும் கரோனா : அமெரிக்காவில் தேசிய அவசர நிலை: ட்ரம்ப் அதிரடி...\nகரோனா வைரஸை எதிர்த்துப் போராட இத்தாலி 25 பில்லியன் யூரோ ஒதுக்கீடு\nகரோனா வைரஸ்: விமான நிலையங்களுக்கு வருவாய் இழப்பு; சர்வதேச விமான நிலைய கவுன்சில்...\nஇந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்கம்: 1 பில். டாலர்களை முதலீடு...\nசுருங்கும் உலகப் பொருளாதாரம்: அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து 16பில். டாலர் முதலீட்டை வாபஸ்...\n10 சதவீத பங்குகளை வாங்கியது: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.43,500 கோடி முதலீடு...\nகரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட இந்தியாவுக்கு கூடுத��ாக 30 லட்சம் டாலர்கள்...\nஅரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சிகள்: மத்திய அரசு தகவல்\nகோலியையும் இந்திய வீரர்களையும் ‘ஸ்லெட்ஜ்’ செய்ய ஆஸி. வீரர்கள் அஞ்சியது ஏன்\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/seized?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-04T09:35:36Z", "digest": "sha1:AYKJ542DFBH2P7JPLU44CBKKJODSTX7P", "length": 9523, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | seized", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nதிமுக பிரமுகருக்கு சொந்தமான பங்களாவில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nவிருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nரேஷன் அரிசி கடத்திய மதுரையைச் சேர்ந்த 2 பேர் கைது: 2,280 கிலோ அரிசி...\nலலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனிடம் ஒரு கிலோ தங்க நகை பறிமுதல்\nமதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் பறிமுதலான இருசக்கர வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தளவாட பொருட்கள் ஜப்தி\nரேஷன் அரிசி கடத்திய மதுரையைச் சேர்ந்த 2 பேர் விருதுநகரில் கைது: 2,280 கிலோ...\nவிருதுநகரில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ரைஸ் மில் உரிமையாளர் உள்ளிட்ட 2...\nகஞ்சா விற்பனைக்காக சென்னைக்கு வரவழைப்பு; விடுதியில் போலீஸ் சோதனையில் 6 இளைஞர்கள் கைது:...\nசிவகங்கை அருகே டன் கணக்கில் காலாவதியான மருந்து பாட்டில்கள்: வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்\nதனியார் சித்த மருத்துவமனையில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த10 கிலோ கபசுர குடிநீர் சூரணம்...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\nமின்கட்டணம் கட்டவில்லை: பிரசன்னாவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்; ட்வீட்டுக்கு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T06:51:12Z", "digest": "sha1:M436HD5B3UK36PP67EFCHQ6HZDMRPD53", "length": 8896, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நுழைவாயில்", "raw_content": "\nஜெ தேவதச்சனை என்னைப்போன்ற கவிதையறியாத பொதுவாசகனிடமும் கொண்டுவந்து சேர்க்க விஷ்ணுபுரம் விருதாலும் அதன் விளைவான நீண்ட கவிதை விவாதங்களாலும் முடிந்திருக்கிறது என்பதே பெரிய வெற்றிதான் ஏன் கவிதையை என்னால் வாசிக்கமுடியவில்லை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தேன். கவிதைக்கான context எனக்கு அப்பால் இருக்கிறது. நான் வாழும் வாழ்க்கையில் அந்தக்கவிதை சொல்வது பொருளாகவில்லை. ஒரு கவிதையில் எவர் எவரிடம் சொல்கிறார்கள் என்பதும் எங்கே நிகழ்கிறது அது என்பதும்தான் முக்கியமானது. அது புரியாததனால்தான் கவிதைகள் அறுபட்டவைபோல நிற்கின்றன அபூர்வமாக சில …\nமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\nநம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்��்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/23125254/1006566/Whatsapp-Facebook-RumorsCentral-Government.vpf", "date_download": "2020-06-04T08:46:19Z", "digest": "sha1:IHGF3MAPOOIITRHATZJZSDEOALPSVIFY", "length": 4996, "nlines": 51, "source_domain": "www.thanthitv.com", "title": "ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்க மத்திய அரசு புது முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்க மத்திய அரசு புது முடிவு\nஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n* சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n* அந்த வகையில், தற்போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவில் சில விதிகளை உள்ளடக்கி,சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n* புதிய விதிகளை உள்ளடக்கிய இந்த சட்ட திருத்தம் வரும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n* அதன் படி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய, அந்தந்த நிறுவனங்களின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.\nஒரு கட்டுரையை மு���ையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-06-04T06:50:09Z", "digest": "sha1:7FZH32XNIP3FWSKZ2SCKSBLVGYR6WFPB", "length": 8272, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "நவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nநவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள்\nஅன்பார்ந்த விவசாயிகளே, தமிழகத்தில் நவரை/கோடை நெல் பயிர் சாகுபடி பரவலாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் இருப்பில் உள்ள நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்வதன் பயன்கள்: சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 20-25% குறைகிறது. நாற்றங்கால் அமைக்க ஏக்கருக்கு 3 கிலோ விதை 1 சென்ட் நிலத்தில் விதைத்தால் போதுமானது. 14 நாள் வயதுடைய இளம்நாற்று 22.5 X 22.5 […]\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடை���்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையு��் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=24591&page=12&str=110", "date_download": "2020-06-04T06:59:12Z", "digest": "sha1:BLPDVQ4WJXI2RLGI656KMNR34S7SE2N6", "length": 6007, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nபுதுடில்லி : ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nஇதுகுறித்து டில்லியில் வர்த்தகர்கள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., வரி 88 பொருட்களுக்கு சமீபத்தில் குறைக்கப்பட்டது. ஏழை மக்கள் உருவாக்கும் கைவினை பொருட்கள் உட்பட பலவற்றிற்கும் ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது.\nநாட்டில் 6.5 கோடி வியாபாரிகளில், 1.25 கோடி பேர் மட்டுமே ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்துள்ளனர். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் 6.10 கோடி பேர் மட்டுமே வரி வரம்புக்குள் வந்துள்ளனர்.\nமிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளில், இந்தியா 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா, முதல் 5 இடத்துக்குள் வரும். உள்நாட்டு உற்பத்தியை இதே வேகத்தில் அதிகரித்து செல்லும் போது, 2030ம் ஆண்டுக்குள் உலகின் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/nehru-is-the-reason-why-pakistan-invaded-kashmir-amit-shah/c77058-w2931-cid318602-s11183.htm", "date_download": "2020-06-04T07:31:29Z", "digest": "sha1:NV5IV4UKYRFZTTV3G6XIRTIAIL4JEG2I", "length": 3086, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "காஷ்மீரை, பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேரு தான் காரணம் : அமித்ஷா!!!", "raw_content": "\nகாஷ்மீரை, பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேரு தான் காரணம் : அமித்ஷா\nஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க, முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க, முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.\nமகாராஷ்ட்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மும்பையில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது; 1947ம் வருடம் நேரு அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தியதன் விளைவாகவே காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததாக அமித் ஷா குற்றம் சாட்டினார். மேலும் காஷ்மீர் விவகாரத்தை முதல் உள்துறை மந்திரியாக இருந்த வல்லபாய் படேல் கையாண்டிருந்தால் அன்றே ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கும் என கூறினார்.\nதொடந்து பேசிய அமித் ஷா; காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக்க பார்ப்பதாகவும், தாங்கள் அதை தேசிய பிரச்னையாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_9.html?showComment=1344670796427", "date_download": "2020-06-04T08:52:34Z", "digest": "sha1:CD5BQICEMS5BZOTATHJSBEAIJ53WGOOF", "length": 17546, "nlines": 187, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்ணவி (தி பான்யன்)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்ணவி (தி பான்யன்)\nமுதன் முதலாக நான் பார்த்த காட்சி ஒன்று பிடரியில் அடித்து வாழ்வில் இன்னொரு பகுதியும், மனிதர்களும் உண்டு என உணர்த்திய தருணம். வாழ்க்கை என்பது உண்டு, களித்து, உறங்கி, செத்து போவது இல்லை அதையும் தாண்டி ஒரு அர்த்தம் உள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்று உணர்த்திய அந்த உன்னதமான பொழுது.\nநான் எனது கல்லூரி முடித்து சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டு இருந்தேன். கை நிறைய சம்பளம், பிடித்த சாப்பாடு, புது பைக் என்று வாழ்க்கை போய் கொண்டு இருந்த தருணம் அது, அ���ற்க்கு மேல் சிந்திக்க மனதே இல்லை. ஒரு நாள் முகபேர் வழியாக ஒரு வேலையாக செல்ல நேர்ந்தது, அப்போது ஒரு சிகப்பு நிற கட்டிடம் ஒன்றிலிருந்து வந்த அந்த உயிர் பிசையும் அலறல் என்னை உலுக்கி நிறுத்தியது. அந்த வழியாக ஒரு நூறு முறை சென்றிருப்பேன், ஆனால் இன்றுதான் அந்த கட்டிடம் இருப்பதை பார்க்கிறேன் அந்த அலறல் எங்கிருந்து, எதற்காக வந்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்த கட்டிடம் நோக்கி சென்று வாயிலில் இருந்த வாட்ச்மேனிடம் விசாரித்தபோது அது ஒரு மனநல காப்பகம் என்றும், ஒரு மனநோயாளி ஒருவர் வயிறு வலியில் துடிப்பதாக சொன்னார், நான் அவரை தாண்டி என் பார்வையை செலுத்தியபோது எச்சில் ஒழுக ஒரு 40 வயது பெண், என்னை பார்த்த பார்வை......ஐயோ என்னை கொன்றே போட்டது. எப்படி சொல்வது அந்த பார்வையை.....என்னை காப்பாற்றேன் என்றா இல்லை என்னை கொன்று விடு என்றா\nஒரு மனிதன் கால் இல்லையென்றோ, கை இல்லையென்றோ, கண்ணோ, காதோ இப்படி எதுவாக வேண்டுமென்றாலும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு மனநோயாளியாக மட்டும் இருந்துவிடக்கூடாது. தான் என்ன செய்கின்றோம் என தெரியாமல், எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பது கொடுமை என்பதை நீங்கள் பார்த்தால் உணர்வீர்கள். தயவு செய்து இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்....\nஇதுபோல்தான் வந்தனாவும், வைஷ்ணவியும் எதிராஜ் காலேஜ் படிக்கும் போது, தங்கள் கல்லூரியில் ஒரு மனநிலை தவறிய பெண் அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருப்பதை பார்த்து, போராடி அந்த பெண்ணுக்கு ஆடை அனுவித்து ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர். இரு வாரங்களுக்கு பிறகு அந்த பெண்ணை பார்க்க சென்ற போது, அந்த காப்பகத்தினர் அந்த பெண் ஓடி விட்டாள் என்ற பதிலை அதிர்ச்சியுடன் எதிர் கொண்டனர். பிச்சைகாரர்கள், கை விடப்பட்ட பெரியவர்கள், குழந்தைகள் போன்றோரை காப்பாற்ற காப்பகங்கள் இருக்கின்றன, ஆனால் இது போன்ற மனநலம் சரியில்லாத பெண்களை காப்பாற்ற ஏன் ஒரு காப்பகமும் இல்லை என்ற கேள்விக்கு விடை காண முயன்றனர். அந்த நொடி அவர்கள் எண்ணத்தில் உதித்ததுதான் \"தி பான்யன்\" என்ற அமைப்பு. பெண் மனநோயாளிகளை இவர்கள் காப்பாற்றி அவர்களை சரி செய்து மீண்டும் வாழ்க்கை அளிகின்றனர். இவர்களின் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...The Banyan\nஅவர்களுக்கு இத��ல் பழக்கம் இல்லை, பணம் இல்லை, இவர்களுக்கு உதவ யாரும் இல்லை....ஆனால் அவர்களின் மன உறுதி இன்று அந்த அமைப்பை எல்லோரும் ஏற்றுகொள்ளும் படியாக வளர்த்திருக்கின்றனர். பல சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று பலர் மனமுவந்து உதவி புரிகின்றனர்.\nஇன்றும் அந்த இடத்தை நினைத்து பார்த்தால், அந்த அலறல் சத்தம் காதில் கேட்கும், அப்போதெல்லாம் இவர்களின் யாபகம் வரும். ஒரு நாள் இவர்களை நேரில் பார்த்து எனது சேவையையும், என்னால் ஆன உதவியையும் செய்ய வேண்டும்.\nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\nஅந்த உயர்ந்த உள்ளங்கள் நீடூழி வாழ\nநன்றி ரமணி சார்...வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உண்டாக்கி கொண்டுள்ளனர் அவர்கள், கண்டிப்பாக அவர்கள் நீடூழி வாழ வேண்டும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்க��் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/12708/", "date_download": "2020-06-04T07:37:24Z", "digest": "sha1:6YJIMMWCYDXZURRJHNJZHZ63NL7TR6E3", "length": 6108, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "SOS Children’s Villages Chatnath Homes Completes 40 years of exceptional service to the community", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16443/", "date_download": "2020-06-04T07:57:01Z", "digest": "sha1:BVCDWZC3MUFIH3FBRFBRJDPXKFA6LCBF", "length": 5841, "nlines": 89, "source_domain": "amtv.asia", "title": "9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ���ர்ப்பாட்டம்", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\n9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் செவிலிய உதவியாளர் பயிற்சி பெற்ற மாணவர்களின் 9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 1. 2009 to 2019 முதல் எங்களுக்கான பயிற்சி முடித்த பணியை தரவில்லை\n2, மேலும் எங்கள் சான்றிதழ்கள் நிரகாரிக்கப்பட்டன.\n3. எங்களுக்கான இட ஒதுக்கிடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டன.\n4. மேலும் 10 ஆண்டுகளாக எங்களுக்கான பயிற்சி உதவி தொகையும் எங்களுக்கு தரவில்லை.\n5. பயிற்சி முறையாக அரசு மருத்துவமனையில் முடிந்த மாணவ மாணவியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nபோலி ஆவணம் தயாரித்த கில்லாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:31:14Z", "digest": "sha1:IFOZZGFVNVK3IOSKURHMM672UPKCQK7A", "length": 2875, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிருஷ்டி கணபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"தத்வநீதி\" என்னும் நூலில் காணப்படும் சிருஷ்டி கணபதியின் உருவப்படம்.\nசிருஷ்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 23வது திருவுருவம் ஆகும்.\nபாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2582", "date_download": "2020-06-04T07:04:16Z", "digest": "sha1:DVMHYRF4KN7FGMHTJKEVTIGH67YERZTY", "length": 17075, "nlines": 109, "source_domain": "tamilblogs.in", "title": "விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிடத்தில் தமிழ் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவிக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிடத்தில் தமிழ்\nவேங்கைத்திட்டத்தில் இந்திய அளவில் 331 பயனர்கள் 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவற்றில் 62 பயனர்களின் 2959 கட்டுரைகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா முதல் இடத்தைப்பெற்றுள்ளது.\nஇந்திய அளவில் 331 பயனர்களில் நான் ஒன்பதாவது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். என் முயற்சியில் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.\nபுகைப்படம் நன்றி : புதிய தலைமுறை\nவிக்கிப்பீடியா அண்மையில் வேங்கைத்திட்டம்2.0 (10 அக்டோபர் 2019 -10 ஜனவரி 2020), ஆசிய மாதம் தொடர் தொகுப்பு 2019 (1 நவம்பர் 2019 - 7 டிசம்பர் 2019) மற்றும் பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் (1 நவம்பர் 2019 -10 ஜனவரி 2020) என்ற மூன்று போட்டிகளை அறிவித்திருந்தது. அவற்றில் வேங்கைத்திட்டத்தில் இந்திய அளவில் தமிழ் மொழி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.\nமுதல் வேங்கைத்திட்டம் போல, 2019ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுள் நிறுவனமும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம், விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. ஒவ்வொரு மாதமும் சிறப்ப���கப் பங்களிப்பவர்களுக்கு தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குதல், ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும் குறைந்தது 300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவையும் கொண்டதாக அமைய வேண்டும் என்பன உள்ளிட்டவை இப்போட்டிகளின் விதிகளாக இருந்தன.\nமுதல் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா\nவிக்கி வேங்கைத்திட்டம் 2.0இல் 62 பயனர்கள் கலந்துகொண்டு 2959 கட்டுரைகளை உருவாக்கி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இரண்டாவது இடத்தை பஞ்சாபி (குர்முகி) மொழியும் (1768 கட்டுரைகள்), மூன்றாம் இடத்தை வங்காள மொழியும் (1460 கட்டுரைகள்) பெற்றுள்ளன. உருது (1377), சந்தாலி (566), இந்தி (417), தெலுங்கு (416), கன்னடம் (249), மலையாளம் (229), மராத்தி (220), அஸ்ஸாமிய மொழி (205), குஜராத்தி (202), ஒடியா (155), துளு (32), சமஸ்கிருதம் (19) என்ற வகையில் கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளன.\nபயனர்கள் மிகவும் ஆர்வமாகவும், முனைப்போடும் ஆரோக்கியமான போட்டியினை தமக்குள் உண்டாக்கி எழுதுவதை ஆரம்பம் முதல் காணமுடிந்தது. ஒவ்வொருவரும் மிக ஈடுபாட்டோடு தமக்குள் ஓர் இலக்கினை அமைத்துக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை உருவாக்குதல் அதே சமயத்தில் எந்த நிலையிலும் தரம் குறைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். புதியவர்களும் ஆர்வமாக எழுதியதைப் போட்டிக்காலத்தில் காணமுடிந்தது. மூத்த பயனர்களும், வேங்கைத்திட்ட நடுவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் போட்டியில் கலந்துகொண்டோரை சிறப்பாக வழிநடத்திச் சென்றனர். இவ்வாறாக தமிழில் தொடர்ந்து பயணித்தோமேயானால் மிகச் சிறந்த பதிவுகளை தமிழ் விக்கிப்பீடியாவில் கொணர முடியும் என்ற நம்பிக்கையினை என்னுள் இந்த போட்டியானது விதைத்தது. பிற பயனர்களும் அவ்வாறான ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற இந்த போட்டியானது மிகவும் உதவியாக இருந்தது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் மூன்றாவது இடம்\nஇந்த போட்டியில் 260 கட்டுரைகளை எழுதி இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். ஸ்ரீபாலசுப்ரமணியன் (629) முதல் இடத்தையும், ஞா. ஸ்ரீதர் (492) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.\nதமிழக அளவில் (62 பயனரில்) 3ஆவது இடம்\nஇந்திய அளவில் (331 பயனரில்) 9ஆவது இடம்\nதமிழக அளவில் மூன்றாம் இடம் (தொகுப்புப்பட்டியல் நன்றி : திரு ஜெ.பாலாஜி)\nவேங்கைத்திட்டம் போட்டிக்காக எழுதிய 260 கட்டுரைகளில் நெல்லூர் சோழர்கள், மைசூர் வெற்றிலை, தொண்டைமான் வம்சம், பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள், பெங்களூர் பழைய மடிவாலா சோமேஸ்வரர்கோயில், டோம்லூர் சொக்கநாதசுவாமி கோயில், சுவாதி பிரமல், லீனா நாயர் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத, இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள், கலைக்கூடங்கள், அறிவியல் மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றைப் பற்றிய தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆசிய மாதம் தொடர்பாக ஒரு நாட்டினைத் தெரிவு செய்து அங்குள்ள பண்பாடு, கலை, சமயம் என்ற நிலையிலான பதிவுகள் ஆரம்பிக்க முடிவெடுத்து, இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், அரண்மனைகள், இந்து பௌத்தக் கோயில்கள் என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதப்பட்டன. போட்டியின்போது திரு தகவல் உழவன் மூலமாக சில கருத்துகளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருக்கும் திரு நீச்சல்காரன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nஇதற்கு முன்னர் 2017இல் நடைபெற்ற விக்கிக்கோப்பைப் போட்டியில் (1 ஜனவரி 2017-31 ஜனவரி 2017) கலந்துகொண்டு 253 பதிவுகளை எழுதி மூன்றாம் இடத்தினைப் பெற்று, விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கத்தைப் பெற்றதும் ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆகும்.\nதமிழில் இல்லாததே இல்லை என்பதை உருவாக்க அனைவரும் கைகோர்ப்போம். பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத, கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தமிழின் பெருமை மென்மேலும் உயரச் செய்வோம். தமிழ் விக்கிப்பீடியா என்றும் தொடர்ந்து முன்னணியில் இருக்க புதியவர்களை அன்போடு அழைப்போம். அவர்களின் எழ��த்துப்பணிக்குத் துணை நிற்போம். மூத்த பயனர்களின் வழிகாட்டலோடு பயணிப்போம். விக்கிப்பீட%\n1\tCOVID-19எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல் திட்டங்கள்\n1\tவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல்\n1\tSpeedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.\n1\tபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\n1\tவாழ்க்கைக்கு வெளியே பேசுதல் - சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nமெய்நிகர் வகுப்பறைகளுக்கான திறமூல கற்பித்தல் கருவிகள்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\nஆழ்ந்த வானிலை(Deepsky) எனும் வானவியலிற்கான பயன்பாடு ஒரு அறிமுகம்\nசொல் வரிசை - 257\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-06-04T09:32:25Z", "digest": "sha1:B66NHQIYMNVGOQBZVAHZR4BRL6BLZMJ4", "length": 14306, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதர்சனை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nபகுதி பத்து : பெருங்கொடை – 9 களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள் சுழன்று சென்றிருந்தது. பித்தளைத்தாழ் எவரோ வந்துசென்றதன் தடயம் என அசைந்துகொண்டிருந்தது. சொல்லி முடித்த உதடுபோல மெல்ல அமைந்தது சாளரத்திரை. அவள் பெருமூச்சுடன் எழுந்து சென்று உப்பரிகையை அடைந்து இருண்ட தோட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். இருளுக்குள் இலைகள் அசைவிழந்திருந்தன. பின்னர் மீண்டுமொரு காற்றில் …\nTags: கர்ணன், சபரி, சுதர்சனை, சுப்ரியை, ஜயத்ரதன், ஸ்ரீகரர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nபகுதி பத்து : பெருங்கொடை – 8 கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன் குழலை நீவி தோளுக்குப் பின்னால் இட்டான். அவன் எழப்போகிறான் என சுப்ரியை எண்ணி���ாள். வெடித்துக் கூச்சலிட்டபடி வாளை உருவக்கூடும். அல்லது வெளியே செல்லக்கூடும். ஆனால் அந்த மெல்லிய அசைவுத்தோற்றம் மட்டும் அவனுடலில் ததும்பியதே ஒழிய அவன் எழவில்லை. துரியோதனன் மீண்டும் அமர்ந்தான். …\nTags: கணிகர், கர்ணன், காலகன், சகுனி, சபரி, சுதர்சனை, சுபாகு, சுப்ரியை, துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23\nபகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 11 குறுங்காட்டில் அவர்கள் ஏற்கெனவே வந்த தடம் யானைவழிபோல தெரிந்தது. அதன் வழியாக வருவது எளிதாக இருந்ததை கர்ணன் உணர்ந்தான். மிகத்தொலைவில் கங்கையின் மேல் சென்ற படகு ஒன்று எழுப்பிய கொம்போசை பிளிறலென கேட்டது. சுப்ரியை நினைவழிந்து புரவியின் மேல் ஒட்டியபடி கிடக்க அவளுடைய கைகள் இருபக்கமும் ஆடிக்கொண்டிருந்தன. கைகளில் அணிந்திருந்த சங்குச்செதுக்கு வளைகள் உடைந்து உதிர்ந்து அவற்றின் கூர் பட்ட இடம் புண்ணாகி குருதிவடுக்களாக தெரிந்தது. கூந்தல் புரிகளாக …\nTags: கர்ணன், சுதர்சனை, சுப்ரியை, துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\nபகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 10 ராஜபுரத்தின் அளவுக்கு பொருத்தமில்லாமல் மிகப்பெரிதாக இருந்தது அரண்மனை. கங்கை வழியாக கொண்டுவரப்பட்ட இமயச்சாரலின் தேவதாரு மரத்தடிகளை தூண்களென நாட்டி அவற்றின்மேல் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து குறுகிச் சென்று பன்னிரு குவை மாடங்களாக மாறி கொடிகள் தாங்கி வான்நீலப் பகைப்புலத்தில் எழுந்து நின்றிருந்த ஏழடுக்கு மாளிகை லாடவடிவம் கொண்டிருந்தது. அதன் அணைப்புக்குள் இருந்த பெருமுற்றத்தில் மணத்தன்னேற்பு விழவுக்கு என போடப்பட்டிருந்த அணிப்பந்தல் காலை இளங்காற்றில் அலையிளகி கொந்தளித்தது. மாளிகையின் அனைத்து உப்பரிகைகளிலும் …\nTags: கர்ணன், சித்ராங்கதன், சிவதர், சுதர்சனை, சுப்ரியை, ஜயத்ரதன், ஜராசந்தன், துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 40\nஅப்துல் ரகுமான் - பவள விழா\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் - 1\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6833", "date_download": "2020-06-04T07:58:30Z", "digest": "sha1:XVHLZE45WTJGN7T7LY33KBGJBHPW6S7B", "length": 7677, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "பச்சை வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…? | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் பச்சை வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…\nபச்சை வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…\nநீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு ருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாகி உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.\nபச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் ‘அல்சர்’ ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பலனளிக்காது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பலத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.\nஇரத்தம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பச்சை வாழைப்பழத்தில், இரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.\nஉடற்பயிற்சிக்கு பின்பு ஒரு சில பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என மருத்துவர்களை ஆலோசனை கூறுவதுண்டு. அந்த வகையில் உடற்பயிற்சிக்கு பின், பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.\nPrevious articleசகல நன்மைகளையும் பெற்று தரும் வில்வ இலை அர்ச்சனை…\nNext articleயாழில் வீசிய கடும் காற்று….29 குடும்பங்கள் பாதிப்பு.அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nமண்பானை சட்டி சமையலின் மகத்துவம்..\nவயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை…\nமின் விசிறியினால் மனிதனுக்கு இவ்வளவு பேராபத்துக்களா..\nஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nஅதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து. 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி..\nகொழும்பில் மீண்டும் கொரோன��� ஏற்படும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Mullivaikkal_18.html", "date_download": "2020-06-04T07:39:59Z", "digest": "sha1:23SW7YMBBZKLYR6YTGVBJA5PWID5VUFR", "length": 5273, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "இரண்டாயிரத்து இருபது முள்ளிவாய்க்கால் பிரகடனம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / இரண்டாயிரத்து இருபது முள்ளிவாய்க்கால் பிரகடனம்\nஇரண்டாயிரத்து இருபது முள்ளிவாய்க்கால் பிரகடனம்\nபொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தேசங்கள் ஒன்றாக வாழக்கூடிய அரசியல் வெளியில்தான், தமிழர்களுக்கான தீர்வும் சாத்தியமாகும் என நாம் உறுதியாக நம்புகின்றோம், என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23174/", "date_download": "2020-06-04T07:48:53Z", "digest": "sha1:X43YCXQOY4J5C3DCBY6SZNJFEA2CEMD7", "length": 9503, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம் – GTN", "raw_content": "\nரஸ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்\nரஸ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்டுள்ளார். ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்���ு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களும் தாமும் ரஸ்யாவிற்கு தோள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nயுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இணங்க முடியாது – ராஜித சேனாரட்ன\nதேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமானது – டலஸ் அழப்பெரும\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/131859/", "date_download": "2020-06-04T08:47:53Z", "digest": "sha1:ABCMKF7EEYGY3KSPURNKMDE6XOR37U46", "length": 9783, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபயவுக்கு ஆறுமுகம் தொண்டமான் ஆதரவு…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு ஆறுமுகம் தொண்டமான் ஆதரவு….\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13.10.19) அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில, இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTagsஆறுமுகம் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு \nயாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு அர்ஜூன – சுரேன் ராகவன் கண்காண���ப்பு பயணம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில் June 4, 2020\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/in-the-ministers-room-is-the-it-raid-midnight-thrills/c77058-w2931-cid321305-su6268.htm", "date_download": "2020-06-04T09:05:08Z", "digest": "sha1:O4NS7HGHXPJ4OPVIOCPKSUCJ5YWIGDRK", "length": 2770, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு! நள்ளிரவில் பரபரப்பு", "raw_content": "\nஅமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு\nசென்னையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தங்கியுள்ள விடுதி அறையில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nசென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறையில், வருமானவரித் துறையினர் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமர் அறையிலும் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையால் பரபரப்பு நிலவியது. சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97492", "date_download": "2020-06-04T07:16:54Z", "digest": "sha1:I4SRWSFB65QMYX5ASUHHJH6XFBZAM34V", "length": 6968, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கைது வாரண்ட்நடிகர் விஷால் நீதிமன்றத்தில்!", "raw_content": "\nகைது வாரண்ட்நடிகர் விஷால் நீதிமன்றத்தில்\nகைது வாரண்ட்நடிகர் விஷால் நீதிமன்றத்தில்\nவரி செலுத்துவது தொடர்பான வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் சரணடைந்ததை தொடர்ந்து, கைது வாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.\nசென்னையில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான நிறுவனம் 5 ஆண்டுகளாக பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை செலுத்தவில்லை என்பதால் விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காததால் விஷாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை எழும்பூர் நீதிபதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கு விசாரணைக்கு விஷால் ஆஜராகாததால் ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகும் அவர் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த 2 ஆம் தேதி விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் காலை 10 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கைது வாரண்டை திரும்ப பெற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர்மதி, பிற்பகல் ஒரு மணியளவில் விஷாலுக்கு எதிரான கைது வாரண்டை திரும்ப பெற்று உத்தரவிட்டார்.\nவழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த விருப்பமா அல்லது வருமானவரித்துறையிடம் சமரசமாக முடித்துக் கொள்ள விருப்பமா என்���து குறித்து விஷால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.\nமீராமிதுன் மீது புகார் அளித்தவரை அதிரடியாக கைது செய்த போலீஸ்\nபோதையில் மிரட்டல். விஜய் ரசிகர்கள் கைது.\nபுழல் இலங்கை அகதிகள் முகாமில் அஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர் கைது\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nவலிமை படம் குறித்து வெளியான முக்கிய தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97645", "date_download": "2020-06-04T07:39:40Z", "digest": "sha1:R6N5VAIUDL4Y3BVJR4XTV4N55VQ6JLMK", "length": 6113, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியான சோகம்..!", "raw_content": "\nபாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியான சோகம்..\nபாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியான சோகம்..\nபாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பலியான சோகம்..\nஹரியானா மாநிலம் கோரக்பூரில் செல்போன் பேசிக்கொண்டே 2 பாம்புகள் மீது உட்கார்ந்த பெண்ணை, அந்த பாம்புகள் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.\nரியான்வ் கிராமத்தைச் சேர்ந்த கீதா, தாய்லாந்தில் பணிபுரியும் தனது கணவர் ஜெய் சிங் யாதவுடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிலின் மீது தஞ்சமடைந்ததாகவும் இதை கவனிக்காத கீதா செல்போன் பேசிக்கொண்டே கட்டில் மேல் அமர்ந்தாகவும் சொல்லப்படுகிறது.\nஅப்போது அவரை 2 பாம்புகளும் கடித்துவிட கீதா சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஆனால் கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீட்டுக்கு வந்த உறவினர்கள் கட்டிலில் 2 பாம்புகள் இருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்து அவற்றை அடித்துக் கொன்றுவிட்டனர்.\nகைலாசாவுக்கு நோ லாக்டவுன்: பெண் சீடர்கள் கலக்கல்\nஇங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு: பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்\nபிளாஸ்டிக் கவரில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் தூக்கி எறிந்த மர்ம பெண்\nஊர் ���ுற்றினால் இனி 6 மாதம்'கம்பி'1.24 லட்சம் பேர் மீது நடவடிக்கை\nகடலில் 3 மாதங்களாக சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்பட 48 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை\nவிமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/14-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2020-06-04T08:47:46Z", "digest": "sha1:Z3NNWD7VOUP6M6GRL4KI77JQXVI4YXKB", "length": 7035, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம்! - EPDP NEWS", "raw_content": "\n14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம்\nசிரியாவில் 14 வீரர்களுடன் புறப்பட்ட ரஷ்ய போர் விமானம் திங்கள்கிழமை மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.\nஇந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று நேற்று இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது.\nசிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென ரஷ்ய ஐப்-20 விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்ததை அடுத்து, விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்த 14 வீரர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.\nசிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 எஃப் -16 ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத���திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய ஜெட் விமானம் திங்கள்கிழமை 11 மணியளவில் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படிருப்பதால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇஸ்ரேல் ஏவுகணைகளை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தும் போது தவறுதலாக ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஉலங்குவானூர்தி ஊழல்: இத்தாலிய நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறை\nபேச்சுவார்த்தை தோல்வி - பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானம்\nஇந்தியா - தென்கொரியாவுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nதி இன்டிபென்டண்ட் நாளிதழ் பதிப்பு நிறுத்தம்\nகுற்றச் செயல்கள் அதிகரிப்பு: பொலிஸ்மா அதிபர் கவலை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/sutru-soozhal", "date_download": "2020-06-04T07:48:21Z", "digest": "sha1:VMO7YT3LAOCTXBJ2HORV53DD2GYBKU64", "length": 9811, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சுற்று சூழல் – தமிழ் வலை", "raw_content": "\nவெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில்...\nநிர்மலா சீதாராமன் அறிவிப்புகளால் பேராபத்துகள் விளையும் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nகொரோனா போன்ற கொள்ளை நோய்களை அதிகரிக்க துணை போகும் ஆத்மநிர்பார் அபியான் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இந்தியாவின்...\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா – பூவுலகின் நண்பர்கள் விளக்கம்\nஅண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான ஒரு ஆய்வு முடிவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆய்வை நடத்திய...\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nகொரோனா வைரஸால் 4 இலட்சம் மக்களுக்கு மேல் பாதிப்பையும், 12 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பையும் சந்தித்த அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை...\nஆழிப்பேரலை 15 ஆம் ஆண்டு – பொ.ஐங்கரநேசனின் எச்சரிக்கை\nடிசம்பர் 26, 2004 இல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்தது நிலநடுக்கம். 9.3 புள்ளிகள் ரிக்டர்...\nஇந்தியாவில் மோடி தொகுதி முதலிடம் – மக்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்துள்ள நகரமாக, காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள்...\nஅஜினோமோட்டாவுக்கு தடை – அமைச்சர் கருத்து\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் சிவில் என்ஜினீயரிங் துறை சார்பில் ‘காற்று மாசு மற்றும் பருவநிலை மாற்றம்’ என்ற தலைப்பில்...\nநடிகர் கார்த்தி தொடங்கிய உழவன் அமைப்பின் நற்செயல்கள்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல அத்தியாவசியமான பணிகளைச் செய்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற...\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 25-08-2019 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,..... பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது...\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nகடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறு ஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது,...\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அ��ிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/982410/amp?ref=entity&keyword=Amba", "date_download": "2020-06-04T09:07:14Z", "digest": "sha1:V6TZZ7CU6ONVLAOIVWOQRQCFDQVPNRQC", "length": 12371, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்பை வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்பை வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள்\nஅம்பை, ஜன. 21: அம்பை வட்டாரத்தில் நடந்த வேளாண் திட்ட பணிகளை சென்னை வேளாண் இயக்குநர் மற்றும் மண்டல அலுவலர் சுந்தரம் கள ஆய்வு மேற்கொண்டார். கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தில் அங்கக பண்ணையம் செயல்விளக்கத் திடலினை பார்வையிட்டு இயற்கை விவசாயம் செய்வதுடன் அங்கக பண்ணையமாக சான்றளிப்பு துறையில் பதிவு செய்து நெல்லினை அதிக விலையில் விற்பனை செய்யவும் சில்பாலின் பை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். மேலும் அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவரது வயல் மற்றும் அதைச் சுற்றி 55 ஏக்கர் பரப்பில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டிருந்த வயல்களில் கோனோவீடர் கொண்டு களை எடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். நெல் வயல்களில் கோனோவீடர் பயன்படுத்துவதால் களைகள் கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி மகசூல் அதிகரிக்கும் என்ற விவரத்தை விவசாயிகளிடம் எடுத்து கூறினார். அதேபோல் வி.கே.புரம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அனுசரனை ஆராய்ச்சி திடல்களை ஆய்வு செய்து அத்திடல்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் வித்துகளின் குணாதிசயங்களை பற்றி விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அந்த ஆராய்ச்சி திடல்களில் நடப்பட்டிருந்த மூன்று நெல் வித்துகளில் தனித்தனியாக மகசூல் கணக்கிட ஆலோசனை கூறினார். பின் மேல ஏர்மாள்புரத்தில் இயந்திர நடவு மூலம் நடவு செய்யப்பட்டிருந்த ஆடுதுறை 45 நெல் விதைப் பண்ணை வயல்களை பார்வையிட்டு நெல் விதைப் பண்ணைகளிலிருந்து அதன் இலக்குபடி நெல் கொள்முதல் செய்ய அறிவுரை வழங்கினார் . ஆய்வின் போது அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார், வேளாண்மை அலுவலர் மாசானம், துணை வேளாண்மை அலுவலர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுஜித், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாந்தி, காசிராஜன், விஜய லெட்சுமி, பார்த்தீபன் மற்றும் சாமிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.\nவாகனம் மோதி தொழிலாளி பலி\nகடையநல்லூர், ஜன. 21: கடையநல்லூர் குமந்தாபுரம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65). கூலி தொழிலாளியான இவர், கடந்த 17ம் தேதி சொக்கம்பட்டியில் தோப்பில் வேலை பார்த்து விட்டு சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்���ட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியான கிருஷ்ணனுக்கு ராமு என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED திருப்போரூர் ஒன்றிய கிராமங்களில் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/namal-rajapaksa-clarifies-about-rajinis-visit-374370.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T08:38:26Z", "digest": "sha1:KYSOZOV7GATIQ2NOM7YU5SG4RB5IZSFH", "length": 18719, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ! | namal rajapaksa clarifies about rajinis visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nFinance கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nகொழும்பு: \"நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள். அவர் தாராளமாக இலங்கைக்கு வரலாம் . அதற்கு எந்தத் தடையும் இல்லை\" என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.\nரஜினி இன்னும் அரசியலுக்கும் வரவில்லை. கட்சியும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவரை வைத்து நடந்து வரும் அரசியலுக்கு மட்டுமே ஓய்வே இல்லை. கடந்த பல வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது.\nஇந்த அரசியலைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் கூட, இதனால் தங்களுக்கும், ரஜினிக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற ஆதங்கமும் அவர்களை விட்டுப் போகவில்லை.\nசமீப காலமாக ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வேலைகள் முழு வேகம் பிடித்துள்ளன. அவரும் முடிந்தவரை தள்ளிப் போட்டுக் கொண்டேதான் போகிறார். இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னைக்கு வந்தார் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் தலைவர்களை விட ரஜினிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது அனைவரையும் அதிர வைத்தது.\nநடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் ���ிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை.\nஅப்போது அவர் ரஜினியை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். ஆனால் ரஜினிக்கு விசா தர இலங்கை அரசு மறுத்து விட்டதாக திடீரென ஒரு தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் விளக்கம் வந்தது. இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஒரு டிவீட் போட்டுள்ளார். அதிலும் தமிழில் போட்டுள்ளார்.\nஅதில், \"நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை\" என்று நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇதற்கு பல கருத்துக்கள் உடனுக்குடன் வந்து குவிந்துள்ளன. சிலர் பேசாமல் ரஜினியை இலங்கையிலேயே வச்சுக்கோங்க என்றும் நக்கலடித்துள்ளனர். சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.\nநமல் ராஜபக்சே சொல்வதைப் பார்த்தால் ரஜினியை வைத்து இலங்கையிலும் ஒரு பாலிட்டிக்ஸ் வெடிக்கும் போலத் தெரிகிறது. என்ன மாதிரியான திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் புரியவில்லை. ஆனால் என்னமோ நடக்க போகிறது.. அது யாருக்கு.. என்பதுதான் காத்திருந்து வேடிக்கை பார்க்க வேண்டிய மேட்டர். பார்க்கலாம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"ஐ லவ் யூ.. எப்படி இருக்கீங்கப்பா.. நிம்மதியா தூங்குங்க\" இறந்த ஆறுமுக தொண்டைமானுக்கு மகள் கடிதம்\nபுலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nஇலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்- தமிழீழம் சைபர் படையணி - 5 இலங்கை இணையதளங்கள் மீது தாக்குதல்\n2018-ல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்...மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக் நிர்வாகம்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 702 ஆக அதிகரிப்பு\nஇலங்கையை சேர்ந்த 160 பேர் சென்னையில் தவிப்பு... மீட்டுவர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை\nஇலங்கையில் புதிய திருப்பம்... ஜூன் 20-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nஇலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth namal rajapaksa srilanka visa ரஜினிகாந்த் நமல் ராஜபக்சே ட்வீட் இலங்கை விசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/tamilnadu-government-to-consider-toll-free-journey-on-today-high-court-380698.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T08:40:56Z", "digest": "sha1:P6ACJXAIIQE6EM4ZC6Q2XUGVHMK4LNSR", "length": 15313, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று ஒரு நாள் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யலாம்.. ஹைகோர்ட் கிளை பரிந்துரை | Tamilnadu government to consider toll free journey on today: High Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nFinance கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இ���ை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று ஒரு நாள் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யலாம்.. ஹைகோர்ட் கிளை பரிந்துரை\nமதுரை: கொரோனா பரவி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.\nதேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பை, இன்று ஒரு நாள் நிறுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது.\nதமிழகத்தில், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. எனவே வரை போக்குவரத்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே ஊருக்கு மக்கள் வேகமாக செல்ல வேண்டிய தேவையுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி கட்டண பரிமாற்றம் செய்தால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, இன்று ஒரு நாள், கட்டணம் வசூலிக்க தடை விதிக்க அரசு, உத்தரவிட வேண்டும் என்று ராஜகோபால் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.\nகொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி\nஇதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, இன்று ஒரு நாள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசுடுகாட்டுக்கே சென்று.. கழுத்தை அறுத்து கொண்ட வயதான தம்பதி.. மதுரையை உலுக்கும் சோகம்\n62 ஆண்டுகால திமுக தொண்டர் குடும்பத்திற்கு உதவிய எம்எல்ஏ சரவணன்\nரேஷன் கடை பற்றி பொதுமக்கள் புகார்... ஆக்‌ஷன் எடுக்க புல்லட்டில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ\nரேஷன் கார்டை காண்பித்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம்... செல்லூர் ராஜூ\nகோபல்ல கிராமம்- நாவலில் கி.ரா. விவரிக்கும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு- கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nகணவன் மனைவிக்குள் சதா சண்டையா மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை பாருங்க\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\n\"தலாக்\" வாங்கிட்டு வா.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய முதலாளி.. சரமாரி அடி.. கைது\nயானைப்பாகன் குடும்பத்திற்கு சரவணன் எம்.எல்.ஏ. நிதியுதவி... நேரில் சந்தித்து ஆறுதல்\nஅலறகூட முடியலை.. காளியை மாறி மாறி சுவற்றில் அடித்தே கொன்ற யானை தெய்வானை.. திருப்பரங்குன்றம் ஆக்ரோஷம்\nஆவேசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nகொரோனா லாக் டவுன் - திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா ரத்து\nமருத்துவர்களுக்கு மரியாதை.. லண்டன் மருத்துவமனையில் இன்று அசத்தப்போகும் மதுரை அலப் 'பறை'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/wow-what-a-decent-romance-scene-in-roja-serial-372764.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T08:37:26Z", "digest": "sha1:YZOZZFMQAOH6FUZYLCQ4JD422PZPDV3E", "length": 16355, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Roja Serial: வாவ்.. ரோஜா சீரியலின் இங்கித ரொமான்ஸ்... ரசிக்க வைக்குதே! | wow what a decent romance scene in roja serial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nFinance கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அத���ர்ச்சி கொடுத்த Infosys\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRoja Serial: வாவ்.. ரோஜா சீரியலின் இங்கித ரொமான்ஸ்... ரசிக்க வைக்குதே\nசென்னை: சன் டிவியில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் குடும்பம் முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தாலும் ரொமான்ஸ் இங்கிதமாக இருக்கிறது.\nஎந்த காட்சியும், வசனமும் உறுத்தாமல் இருப்பது காட்சிக்கு பிளஸாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.\nவசனங்கள் அவரவர் பேசும் பாணிக்கு ஏற்ப எழுதியது போல இருக்கிறது.\nChithi 2 Serial: சித்தி 2 சீரியலில் நான் வருவேன்... கண்ணின் மணி பாடல் உண்டு.. ராதிகா\nரோஜா சீரியலின் காட்சிகளும் வசனங்களும்... பாட்டி பேசுகிறார் என்றால் பாட்டி பேசுவதற்கு ஏற்ப, அம்மா பேசுகிறார் என்றால் அம்மா பேசுவதற்கு ஏற்ப பேரன் பேசுகிறார் என்றால் பேரன் ஆங்கிளில் இறங்கி வந்து இப்படி அவரவர்க்கு ஏற்ப வசனங்கள் எழுதி இருப்பது பாராட்டுவதற்கு உரியதாக இருக்கிறது. காட்சி அமைப்புகளும் அப்படித்தான் இருக்கின்றன.\nசினிமா பாணியில் ரோஜா சீரியல் ஷூட் செய்யப்பட்டு குறைந்த மணி நேரமே சன் டிவியில் ஒளிபரப்ப பட்டு வந்தாலும் ரொம்ப கலர்ஃபுல்லாக அதே சமயம் அரை மணி நேரத்துக்கு விளம்பரம் போக 20 நிமிடம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபுல்ஃபில்லாக கதையைத் தருகிறார்கள்.\nடெலிவிஷனில் இப்படிப்பட்ட கதையை சீரியலாக ஒவ்வொரு நாளைக்கும் இப்படி தருவது என்பது கூர்ந்து கவனித்து பார்க்கும்போது அப்படி இருப்பதில்லை. ஜனரஞ்சமாக பார்க்கும்போது இப்படி எல்லாவிதத்திலும் ரோஜா சீரியல் தகுதியானதாக இருக்கிறது. அர்ஜுன் குடும்பத்துக்குளேயே கதை ஒவ்வொரு நாளும் முடிந்தாலும் நன்றாக இருக்கிறது.\nசீரியல��ல் ரோஜா அர்ஜுன் இளம் ஜோடிகள் கொள்ளை அழகு. ரோஜா தூங்கும்போது ஒண்ணு தந்தியே என்று அவன் போட்டு வாங்குவதும்,. இந்த இடத்தில் அவன் இரவு என்கிற வார்த்தையை கூட உபயோகிக்கவில்லை.நான் ஒண்ணும் தரலை சார்னு ரோஜா சொல்வதும்.. இல்லை ரோஜா எனக்குத் தெரியும்.. அதை இப்போ திரும்பி குடுன்னு இவன் சொல்வதும்.. அந்த கறை போகலை சார் எப்படி திரும்ப தர முடியும் இவள் சொல்வதும்..\nஅப்படியா.. அது என்ன கறை ரோஜான்னு இவன் கேட்பதும்.. என் மேல அக்கறை இருந்தா கண்டு பிடிங்க சார்னு அவள் ஓடுவதும்.. இப்படி முகம் சுளிக்காதபடியான ரொமான்ஸ் பரவாயில்லைன்னு தோணுது. ரசிக்கற மாதிரியும் இருக்குது. இப்படியே கண்டினியூ பண்ணுங்கப்பா.. நல்லாருக்கு.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் roja serial செய்திகள்\nRoja Serial: கொரோனாவுக்கு மத்தியிலும் ரோஜா தொடர்ந்து மணம் வீசுதே\nRoja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...\nRoja Serial: சீரியல்களில் பாடல்...ரொமான்ஸ் ரொம்ப முக்கியம்\nroja serial: ரோஜா அச்சு அசல் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பொண்ணு மாதிரி...\nRoja Serial: ஞாயிறு ஒளி மழையில்...ரோஜா\nRoja Serial: முன்னே ராசாத்தி.. இப்போ ரோஜாவுக்கா\nRoja Serial: ஆபத்பாந்தவனாக இருக்கும் அம்மனுக்கு... அநியாயம் செய்தால் தெரியாதா\nroja serial: இருக்கற சம்பிரதாயங்களை பறக்க விட்டுடறதும் ..புதுசு புதுசா இருக்கறதும்..ப்பா\nRoja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி\nRoja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை\nRoja Serial: ரோஜா தூங்கும்போது ஒண்ணு குடுத்தது போட்டோவுக்கா\nRoja serial: ஒய்யார கொண்டையாம்.. உள்ளே இருப்பது தங்க செயினாம்.. என்னங்கடா டேய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroja serial sun tv serial television ரோஜா சீரியல் சன் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/18_27.html", "date_download": "2020-06-04T08:27:49Z", "digest": "sha1:H6UL2F4U52X6PCSNTRP7C225PIGVIB3H", "length": 5854, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதான செய்தி / ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறி���்து விவாதிக்க உள்ளது.\nஇந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் ஜனாதிபதியை சந்திப்பார் எனக் கூறியுள்ளார்.\n“இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடினோம், விரைவில் ஜனாதிபதியையும் சந்திப்போம். விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமரைச் சந்தித்து அரசியல் கைதிகளின் விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கையளித்தார்.\nஇந்த ஆவணத்தில் 96 அரசியல் கைதிகளின் விவரங்கள் இருந்தன எனினும் அவர்களில் 47 பேரின் விடுதலைக்கு ஜனாதிபதி மன்னிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/237093", "date_download": "2020-06-04T08:16:58Z", "digest": "sha1:MYYM3YJ465CRNEVJ3KAX6N7H6DXZRNA3", "length": 8550, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ஈரானின் மரண அடி! புதிதாக வெளிவரும் அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n புதிதாக வெளிவரும் அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு\nஇலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம��பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.\nஅவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஎனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,\nகொரோனா வைரஸ்.. சீனாவின் ரகசிய உயிரியல் போரின் விளைவு.. முன்னாள் இராணுவ அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமன்னார் மறை மாவட்டத்தின் 39ஆவது ஆண்டு நிறைவு விழா\n புதிதாக வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்\nகோட்டாபய வந்தபின் வெள்ளைவான் வரவில்லை வேலை வாய்ப்புத்தான் வருகிறது- வவுனியாவில் ஒலித்த குரல்\nசிங்கள மக்கள் தொடர்பில் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2016/06/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-06-04T07:48:37Z", "digest": "sha1:MAOJSBC6FTIGGUZ25APLYNFWNDIY5GCY", "length": 10878, "nlines": 63, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் | விவசாய செய்திகள்", "raw_content": "\nவிதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள்\nதமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. விதை ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற்று விதைகள் வாங்கும்போது பயிர் உற்பத்தி லாபகரமாக இருக்கும். எனினும் விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் வாங்கி ஏமாற��்கூடாது. விதை கொள்முதல் விஷயத்தில் விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.\n* உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டும் விதைகள் வாங்க வேண்டும்.\n* வாங்கிய விதைக்குரிய விற்பனை பட்டியலை (ரசீது) கேட்டு வாங்கி பயிர் காலம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.\n* விற்பனை பட்டியலில் குறிப்பிட்டுள்ள பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் போன்றவற்றை சரி பார்த்து வாங்கவும்.\n* விதை சிப்பத்தில் சான்றட்டை மற்றும் உற்பத்தியாளர் அட்டை கட்டுப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும்.\n* உண்மை நிலை விதை என்றால் அதில் விபர அட்டை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.\n* சான்று பெற்ற, பூச்சி நோய் தாக்குதலால் சேதம் அடையாத விதைகளை வாங்க வேண்டும்.\n* திறந்த நிலையில் உள்ள மூடை, பை இருப்புகளில் இருந்து விதைகள் வாங்க வேண்டாம்.\n* காலாவதி தினத்திற்குள் விதைக்க வேண்டும்.\n* ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களை பயிர் செய்யும்போது விதை சிப்பங்களை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். விதை வாங்கும் விவசாயிகள் மேற்கண்ட ஒன்பது யோசனைகளை பின்பற்ற வேண்டும்.\nவிதை ஆய்வு துணை இயக்குனர்,\nபட்டுப் புழு, மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம்\nTags: விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள்\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளா��்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்பட��� மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23409/", "date_download": "2020-06-04T08:40:48Z", "digest": "sha1:2WLSGBVXLZIJGCPGNPXS3MBTIBR3V7YW", "length": 10256, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு\nவரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நீர்தாங்கி உழவு இயந்திரங்கள் நான்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த நான்கு உழவு இயந்திரங்களும் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நான்கு பிரதேச செயலாளர்களிடம் கையளித்துள்ளார். இதன் போது மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்\nTagsகிளிநொச்சி கையளிப்பு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் பிரதேச செயலங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன்\nகிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில் June 4, 2020\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/vikram-surya-pictures/c77058-w2931-cid317420-su6200.htm", "date_download": "2020-06-04T07:33:16Z", "digest": "sha1:37UQVQKFWNJ6UHH5VFKYU76J7BGB6C6D", "length": 4011, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஒரே நாளில் ரீலிஸாகும் விக்ரம்‍ - சூர்யா படங்கள் !", "raw_content": "\nஒரே நாளில் ரீலிஸாகும் விக்ரம்‍ - சூர்யா படங்கள் \nவிக்ரம் நடித்து வரும் \"கடாரம் கொண்டான்' திரைப்படமும், சூர்யாவின்'என்ஜிகே'வும் வருகிற மே 31 ஆம் தேதி ரீலிசாகஉள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டமும்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' படமும��� ஒன்றாக திரைக்கு வந்ததது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் நடித்து வரும் \"கடாரம் கொண்டான்' திரைப்படமும், சூர்யாவின் 'என்ஜிகே'வும் வருகிற மே 31 ஆம் தேதி ரீலிசாக உள்ளது, ஏற்கெனவே, கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படமும், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படமும் ஒன்றாக திரைக்கு வந்தன.\nசாமி 2, படத்தைத் தொடர்ந்து, 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் விக்ரம். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய, ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார்.\nவிக்ரமின் 56 -வது படமான இதில், கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், நடிகர் நாசரின் மகன் அபி முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்,ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வரும் மே 31 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஏற்கனவே, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான 'என்ஜிகே'வும் மே 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவால், இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/corporate-bank-theives-bjp-government/", "date_download": "2020-06-04T07:19:13Z", "digest": "sha1:WZM3QB7F5ANFSYXPWI33443NB327OTO4", "length": 28365, "nlines": 167, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு!|Puthiyavidial.com|", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளி��்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜ���ாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுற�� மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nBy Vidiyal on\t May 2, 2020 அரசியல் இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nமோடி தலைமையிலான பாஜக அரசு வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன்களை தள்ளுபடி செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட் கப்பட்ட கேள்வி மூலம் அம்பலமாகியுள்ளது.\nபல தலைமுறைகளுக்கு சொத்து குவித்து வெளிநாடுகளில் பதுங்கிக்கொண்டு உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் இப்படிப்பட்ட மிக மோசமான குற்றவாளிகளுக்குத்தான் பாஜக அரசு கருணை காட்டியுள்ளது.\nசிறையில் இருக்கவேண்டிய இவர்கள் இன்று ஆட்சியாளர்களின் முழு ஆசியுடன் வெளிநாடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை நிச்சயம் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், வராக்கடனைக் கட்டாயம் வசூலிப்போம் என்று பாஜக அரசு கூறி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. சட்டப்படி அவர்களை வெளிநாடுகளிலிருந்து மீட்பதற்கும் ஆக்கப்பூர்வான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nகடனை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என்று கேட்டால், கடனை தள்ளுபடி செய்யவில்லை, அந்த தொகையை வங்கியின் வரவு செலவில் காட்டாமல் தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுவரை இப்படி தள்ளி வைக்கப்பட்ட எந்த கடன் தொகையையாவது அரசு வசூலித்தது உண்டா அல்லது அவர்களின் சொத்துக்களையாவது பறிமுதல் செய்ததுண்டா\nஊரடங்கு எத்தனை நாள் தொடருமோ மீண்டும் வேலை கிடைக்குமா என தொழிலாளிகளும் ஏழை எளிய மக்களும் பெரும் கவலையில் உள்ளனர்.\nமூடப்பட்ட தொழில் நிறுவனங்கள் எப்படி இயல்பு நிலைக்கு திரும்பபோகிறது என்பது தெரியவில்லை இந்த நெருக்கடியான காலத்தில் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும்.\nஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கு என்று கேட்டால் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கார்ப்பரேட்டுகள் மீது வரிபோடுவதற்கு பதிலாக அரசு ஊழியர்களின் சம்பளத்தல் கை வைத்துள்ளனர்.\nபொதுத்துறை வங்கிகளைச் சூறையாடிய கொள்ளையர்களைக் காப்பாற்றியிருக்கும் மோடி அரசின் செயல் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.\nPrevious Articleஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nNext Article டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும��� முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574985/amp", "date_download": "2020-06-04T09:06:56Z", "digest": "sha1:VMRZDFNQ7ADMA7K7TBP2PGBSM3YXBI6X", "length": 7581, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Advice on Coronation Prevention in Colombo | கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை\nகோவை: கோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். கோவையில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.\nதலைநகரை திருச்சிக்கு மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல: அமைச்சர் காமராஜ் பேட்டி\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\nமுள்ளோடை எல்லையில் எஸ்பி திடீர் ஆய்வு இ-பாஸ் இல்லாத தமிழக மக்களை திருப்பி அனுப்பியதால் வாக்குவாதம்\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்காக தூய்மையாகும் பள்ளி வகுப்பறைகள்: மாணவர்களுக்கு 1.75 லட்சம் மாஸ்க்\n போலீஸ் விசாரணை காந்தி மார்க்கெட்டில் மீண்டும் ‘தீ’ விபத்து\nமூக்கையூரில் துறைமுகம் இருந்தும் படகுகளை நிறுத்த அனுமதிக்காமல் மீன்வளத்துறை அதிகாரிகள் கெடுபிடி: மீனவர்கள் குற்றச்சாட்டு\nமூன்றாவது மாற்றுப்பாதை திட்டத்தின் மூலம் மஞ்சூர்கோவை சாலையில் கூடுதல் பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழப்பு விநாயகர் சிலை தயாரிப்பு பணி முடக்கம்: மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு\nமுதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டாச்சு காளையார்கோவில் தெப்பக்குள் சுவர் எப்போது உயர்த்தப்படும்\nகொடைக்கானலில் மிரட்டும் காட்டு மாடுகள் மிரளும் பொதுமக்கள்: வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை தேவை\nநத்தம் பகுதியில் தொடர்கதையாகும் காவிரி குடிநீர் விரயம்: பொதுமக்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actor-vijay-refuse-to-act-in-sandakozhi-119080500047_1.html", "date_download": "2020-06-04T07:35:30Z", "digest": "sha1:YW2TFOV224ZTVBKZWDK3N2BXWOB3OP52", "length": 8110, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"சரியாக கதை கேட்காமல் நடிக்க மறுத்த விஜய்\" பின்னர் சூப்பர் ஹிட் ஆன படம் எது தெரியுமா?", "raw_content": "\n\"சரியாக கதை கேட்காமல் நடிக்க மறுத்த விஜய்\" பின்னர் சூப்பர் ஹிட் ஆன படம் எது தெரியுமா\nநடிகர் விஜய் தமிழ் சினிமாவின் ஒரு பில்லர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை பலரையும் திரும்பி பார்க்க செய்தார்.\nதான் நடிக்கும் படங்களின் கதை தேர்வுகளில் விஜய் அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்து நடிப்பார். அந்தவகையில் எப்பேற்பட்ட இயக்குனராக இருந்தாலும் கதை திருப்திகரமாக இல்லையென்றால் அதனை நிராகரித்து விடுவார்.\nஅந்தவகையில் இயக்குனர் லிங்குசாமி பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னாராம். ஆனால், பாதி கதையை மட்டும் கேட்டுவிட்டு விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் இந்த கதையில் நடிகர் விஷால் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் சண்டகோழி. தற்போது இந்த விஷயத்தை இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nராஜமௌலியின் RRR படத்தில் ரகுல் ப்ரீத் சிங் அதுவும் இப்படி ஒரு காட்சியில்..\nநீங்க ரொம்ப லக்கி... அவளோட அழகிய சிரிப்பில் உலகத்தையே மறந்திடலாம்...\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் நடிகை இவர் தானா \nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nநிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள் நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு\n’ரஜினி அரசியல்’ குறித்த விமர்சன காட்சிகள்... தயாரிப்பாளர் அதிரடி முடிவு \nஎமர்ஜென்சி இல்ல அர்ஜென்சி... வெங்கய்யா வாயடைத்தும் ஆவேசத்தில் வெடித்த வைகோ\nமூன்றாவது போட்டியில் மாற்றங்கள் இருக்கும் – கோஹ்லி அறிவிப்பு \n3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – ஏ சி ச��்முகம் நம்பிக்கை \nஜம்மு - காஷ்மீரை இரண்டாக பிரிப்பதால் என்ன நடக்கும்\n#KGFChapter2: திடீர் டிரெண்டிங்கின் பின்னணி என்ன\nவிஜய்க்கு இந்த அவப்பெயர் தேவையா\nபிரபு தேவா லிஸ்டிலே இல்லை... விக்னேஷ் சிவன் மட்டும்.... நயன்தாரா விஷயத்தில் நடந்தது இது தான்\nசும்மா சொல்ல கூடாது உங்களோட அந்த கண்ணு... இணையவாசிகளை இம்சை பண்ணும் சாக்ஷி\nவிஜய்யைத் திருமணம் செய்ய ஆசை- மண்டை உடைந்த நடிகை\nஅடுத்த கட்டுரையில் ’ரஜினி அரசியல்’ குறித்த விமர்சன காட்சிகள்... தயாரிப்பாளர் அதிரடி முடிவு \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/what-if-every-t20-league-elevens-face-each-other", "date_download": "2020-06-04T09:02:21Z", "digest": "sha1:EXL6EJEWZZ7TXVUJZ67IRXKBPYPJD23J", "length": 27939, "nlines": 136, "source_domain": "sports.vikatan.com", "title": "ஐபிஎல் லெவன், பிக் பேஷ் லெவன், சிபிஎல் லெவன்... இந்த அணிகள் மோதினால் எப்படி இருக்கும்?! | What if every T20 league elevens face each other", "raw_content": "\nஐபிஎல் லெவன், பிக் பேஷ் லெவன், சிபிஎல் லெவன்... இந்த அணிகள் மோதினால் எப்படி இருக்கும்\nஐபிஎல் ஆடும் அணிகளை இரண்டாக நார்த் இந்தியன் லெவன், சௌத் இந்தியன் லெவன் என்று பிரித்து போட்டி நடத்தினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தோம். இந்த முறை ஒவ்வொரு டி-20 லீகுக்கும் ஓர் அணி எடுத்து, அந்த அணிகள் மோதினால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்\nஐபிஎல், பிக்பேஷ் என எக்கச்சக்க டி-20 தொடர்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மோதும் அணிகளெல்லாம் சந்தித்துக்கொண்டிருந்த சாம்பியன்ஸ் லீக் தொடர் இப்போது நடப்பதில்லை. அதனால் அப்படியொரு தொடர் நடந்தால் என்ன என்று யோசித்தோம். ஆனால், அதில் ஒரு புதுமையாக, ஒவ்வொரு லீகிற்கும் ஒரே அணி. அந்த லீகின் சிறந்த அணி.. ஐபிஎல், பிக்பேஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வைடாலிடி பிளாஸ்ட் (இங்கிலாந்து), மான்சி சூப்பர் லீக் (தென்னாப்பிரிக்கா) என 6 முக்கிய டி-20 லீக் சிறந்த லெவன்களும் மோதினால் எப்படியிருக்கும்\nஇந்த அணிகளைத் தேர்வு செய்ய சில கட்டுப்பாடுகள் மட்டும் வைத்துக்கொண்டோம். ஒரு வீரர் ஓர் அணியில் மட்டும்தான் இடம்பெற முடியும். அதேபோல், ஒவ்வொரு லீகிலும் வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை வேறுபடும். பிக்பேஷில் இரண்டு வீரர்கள்தான் இட���்பெற முடியும். இந்தியாவில் நான்கு. அனைத்து அணிகளிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமல்லவா. இதுபோன்ற இடங்களில் பி.சி.சி.ஐ சொல்வதுதான் சட்டமாக இருக்குமென்பதால், ஒவ்வோர் அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் வரை அனுமதிப்போம். அதுமட்டுமல்லாமல் வீரர்கள் அந்தத் தொடரின் கடைசி சீசன் செயல்பாட்டையும் நட்சத்திர அந்தஸ்தையும் கருத்தில் கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர் வீரர்கள் அதிகம் இருந்தால் தேசிய அணியின் ஃபீல் வந்துவிடும் என்பதால் அதிகபட்சம், குறைந்தபட்சம் எல்லாமே 4 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nமுதலில் ஒவ்வோர் அணியின் உள்நாட்டு வீரர்களையும் முடிவு செய்துவிட்டு அதன்பிறகுதான் வெளிநாட்டு வீரர்கள் முடிவு செய்யப்பட்டார்கள். ஒரு வீரருக்கு முதலில் அவரது நாட்டு லீகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அணியில் அவர் இடம்பிடிக்கவில்லையென்றால்தான் மற்ற அணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார். உதாரணமாக தாஹிர் ஐபிஎல் தொடரின் பர்ப்பிள் கேப் வின்னர். அதேசமயம், மான்சி சூப்பர் லீகில் டாப் விக்கெட் டேக்கர் அவர்தான். வைடாலிடி பிளாஸ்ட் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் (13 போட்டிகளில் 19 விக்கெட்டுகள்). அவர் தென்னாப்பிரிக்கர் என்ற அடிப்படையில் மான்சி சூப்பர் லீகுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த அணியில் தேர்வு செய்யப்படுகிறார். இன்னொருபுறம், ஜேம்ஸ் வின்ஸ். வைடாலிடி பிளாஸ்ட் தொடரிலும் மான்சி சூப்பர் லீகிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனால், வைடாலிடி பிளாஸ்ட் அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் அவரை விட நன்றாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அதனால், அவர் மான்சி சூப்பர் லீகில் இடம்பெறுகிறார். இந்த அடிப்படையில்தான் ஒவ்வோர் அணியும் தேர்வு செய்யப்பட்டது.\nஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பினாலும் பந்துவீச்சில் அசத்தியது என்னவோ வெளிநாட்டு வீரர்கள்தான். புதிய பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் வெறித்தனமாக விக்கெட் வேட்டை நடத்த, தன் அசத்தல் ஃபார்மை ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்தார் ரஷீத் கான். கிறிஸ் மோரிஸின் அசத்தல் செயல்பாடு அவருக்கு ஐபிஎல் ஏலத்தில் கோடிகளைப் பெற்றுக்கொடுத்தது. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஆடம் ஜம்பா, ரௌஃப் என மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர்கள் இந்த அணியில் அணிவகுக்கிறார்கள். ஜோனதன் வெல்ஸ், போ வெப்ஸ்டர், ஜோஷ் ஃபில்ப் என மூன்று uncapped வீரர்கள் இந்த அணியில் இடம்பெறுகிறார்கள். இந்த சீசனின் ரன்னரான ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்தான் பிக்பேஷ் லெவனின் கேப்டன். ஜம்பா, ரஷீத் என இருவரும் லெக் ஸ்பின்னர்களாக இருந்தாலும் இருவருமே டாப் விக்கெட் டேக்கர்கள் என்பதால் மாற்றுக்கருத்து இல்லாமல் இருவரையுமே தேர்வு செய்வோம்.\nஅணி : மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), போ வெப்ஸ்டர், ஜோனதன் வெல்ஸ், கிறிஸ் மோரிஸ், டாம் கரண், ரஷீத் கான், ஆடம் ஜம்பா, ஹாரிஸ் ரௌஃப்\nபல டொமஸ்டிக் வீரர்கள் இங்கிலாந்தின் இந்த டி-20 சீசனில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். வெய்ன் மேட்சன், ரிக்கி வெசல்ஸ் போன்ற சீனியர்கள், சாம் ஹெய்ன், கோலர் கேட்மோர் போன்ற இளம் வீரர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் பல நல்ல பெர்ஃபாமன்ஸ்கள் வந்திருக்கின்றன. ஆனால், நட்சத்திரங்கள் நிறைந்த இந்தத் தொடரில் விளையாட அவர்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். பாபர் ஆசம், டார்சி ஷார்ட், ரவி ராம்பால், தாஹிர் என வெளிநாட்டு நட்சத்திரங்கள் பலரும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். கடந்த சீசனின் டாப் ஸ்கோரர் பாபர் ஆசம், பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியில் இடம்பிடித்திருப்பதால் இந்த அணியில் அவருக்கு இடமில்லை. பிக்பேஷ் அணியைப்போல் இந்த அணியிலும் பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களும் பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்களும் ஆக்கிரமிக்கிறார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் நன்றாக இருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு அவ்வப்போது ஆடுவதைப்போல் டார்சி ஷார்ட் இந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஆடுவார். ஏழே போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் என 365 ரன்கள் அடித்து நொறுக்கிய மொயீன் அலி இந்த அணியின் கேப்டன்.\nஅணி : டாம் கோலர் - கேட்மோர், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் பேன்டன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், மொயீன் அலி (கேப்டன்), டார்சி ஷார்ட், ரெலோஃப் வேன் டெர் மெர்வ், ஹாரி கர்னி, கைல் அபாட், ரவி ராம்பால், மேட் பார்கின்சன்\nமற்ற டி-20 தொடர்களிலெல்லாம் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், மான்சி சூப்பர் லீகின் இந்த சீசன��ல் வெளிநாட்டு வீரர்கள் பெரும்பாலானவர்கள் சொதப்பவே செய்தார்கள். கெய்ல், ஜேசன் ராய் எல்லோருமே சுமாராகத்தான் விளையாடினார்கள். அதனால், இந்த அணிக்கான ஓவர்சீஸ் கோட்டாவை நிரப்புவது மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது. வெளிநாட்டு வீரர்களில் பென் டன்க் ஒருவர்தான் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். 37.66 என்ற சராசரியில் வின்ஸ் ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறார். 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உடானா பேட்டிங்கிலும் ஓரளவு பங்களித்திருப்பதால் ஆல்ரவுண்டர் இடம் அவருக்கு. நான்காவது வெளிநாட்டு வீரரை சல்லடை போட்டுத் தேடியதில் வஹாப் ரியாஸ்தான் ஓரளவு நம்பிக்கை தருகிறார். அவருக்கு இடம் தருவதற்கு மோர்னே மோர்கலை வெளியேற்றவேண்டியிருந்தது. டுப்ளெஸி, டி காக் போன்ற முன்னணி வீரர்கள் இந்த சீசனில் மிகவும் சுமாராகத்தான் ஆடியிருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இந்த அணியில் இடமில்லை. நெல்சன் மண்டேலா பே ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் ஜான் ஸ்மட்ஸ் இந்த அணிக்கு தலைமை தாங்குவார்.\nஅணி : ஜேம்ஸ் வின்ஸ், ஜானமான் மாலன், பென் டன்க் (விக்கெட் கீப்பர்), ஏ.பி.டி வில்லியர்ஸ், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ஜான் ஸ்மட்ஸ் (கேப்டன்), இசுரு உடானா, வஹாப் ரியாஸ், டேல் ஸ்டெய்ன், தப்ராய்ஸ் ஷம்ஸி, இம்ரான் தாஹிர்.\nடி-20 என்றாலே வெஸ்ட் இண்டீஸ்தானே வெஸ்ட் இண்டீஸ் டி-20 தொடர் இந்த ஆண்டு உள்ளூர் வீரர்களின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ்கள் பல கண்டது. சிம்மன்ஸ், பொல்லார்ட் போன்ற சீனியர் வீரர்கள் நன்றாக ஆடியிருந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிட்மேயர், பூரண் போன்ற இளம் ஸ்டார்கள் பெரிய ஸ்கோர்கள் எடுக்கத் தவறினார்கள். ஆனால், பிராண்டன் கிங் போன்ற ஒரு நம்பிக்கையை இந்த சீசன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு வழங்கியிருக்கிறது. வழக்கமான வெஸ்ட் இண்டீஸ் அணியைப்போல் இந்த அணியும் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அணியாகவே இருக்கிறது. பொல்லார்ட், டுமினி, ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் கிரீன், ஜேசன் ஹோல்டர் என ஒன்பதாவது வீரர் வரை பேட்டிங் செய்வார்கள். 60+ சராசரி வைத்திருக்கும் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் சூப்பர் லீகில் ஆடுவதால், இந்த அணியில் அவருக்கு இடமில்லை. நடப்பு சாம்பியன் பார்படாஸ் அணியை வழிநடத்திய ஹோல்டர்தான் சிபிஎல் அணிக்குக் கேப்டன்.\nஅணி : பிராண்டன் கிங், லெண்டில் சிம்மன்ஸ், ஜா��்சன் சார்லஸ், கிளென் ஃபிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), கரண் பொல்லார்ட், ஜீன் பால் டுமினி, ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் கிரீன், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், ஷெல்டன் காட்ரல்\nஇன்னும் சீசன் முடியவில்லைதான். இருந்தாலும் இதுவரை நடந்த போட்டிகளை வைத்து இந்த அணியைத் தேர்வு செய்வோம். பிக்பேஷில் பௌலிங் யூனிட் முழுக்க ஓவர்சீஸ் வீரர்கள் என்றால், இங்கு முழுதும் பாகிஸ்தான் பௌலர்கள்தான். பாகிஸ்தானில் பௌலர்களுக்கா பஞ்சம் வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை கிறிஸ் லின், காலின் முன்றோ, பென் டன்க், லூக் ராஞ்சி போன்றவர்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். டன்க் மான்சி சூப்பர் லீக் அணியில் இருப்பதால், இங்கு அவருக்கு வாய்ப்பில்லை. நான்காவது வெளிநாட்டு வீரராக சமித் படேல். வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமிருக்கும் அணிக்கு கூடுதல் ஸ்பின்னர் வேண்டுமல்லவா வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை கிறிஸ் லின், காலின் முன்றோ, பென் டன்க், லூக் ராஞ்சி போன்றவர்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். டன்க் மான்சி சூப்பர் லீக் அணியில் இருப்பதால், இங்கு அவருக்கு வாய்ப்பில்லை. நான்காவது வெளிநாட்டு வீரராக சமித் படேல். வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமிருக்கும் அணிக்கு கூடுதல் ஸ்பின்னர் வேண்டுமல்லவா இந்த அணியில் இடம்பிடித்திருப்பவர்களில் ஷதாப் கான் மட்டுமே ரெகுலராக பி.எஸ்.எல் அணியை வழிநடத்தியிருக்கிறார் என்பதால், அவரே இந்த அணிக்குக் கேப்டன். வழக்கமான பாகிஸ்தான் அணிகளைப்போல் இதிலும் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம்தான்\nஅணி : கிறிஸ் லின், காலின் முன்றோ, பாபர் ஆசம், ஷோயப் மாலிக், சமித் படேல், லூக் ராஞ்சி (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான் (கேப்டன்), முகமது ஆமிர், ஷஹீன் ஷா அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், சோஹைல் தன்வீர்.\nகடைசியாக நம் ஏரியா. நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களுக்கு மத்தியில் 11 வீரர்களை மட்டும் தேர்வு செய்வது எளிதில்லையே தாஹிர், ரஷீத் கான் என இரண்டு ஸ்பின்னர்களையும் மற்ற லீகுகளுக்கு இழந்துவிட்டதால் இங்கு இரண்டு இந்திய ஸ்பின்னர்களைத் தேர்வு செய்யவேண்டியிருக்கிறது. அந்த இரண்டு இடங்களுக்கு சஹால், ஷ்ரேயாஸ் கோபால் இருவரையும் எடுத்துவிடுவோம். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி அசத்திய பும்ரா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ர��குல் மூவரையும் தவிர்க்க முடியாது. கடைசி 2 இடங்கள்… தோனி & கோலி இருவருக்கும். மிடில் ஆர்டரில் ஆடும் ஓவர்சீஸ் வீரர்களைவிட டாப் ஆர்டரில் ஆடுபவர்களே கடந்த சீசனில் சிறப்பாக ஆடினார்கள். அதனால், இந்திய ஓப்பனர் தவானின் இடம் காலி. நல்லவேளை ரஸல், ரபாடா போன்றவர்கள் அவர்கள் சொந்த நாட்டு டி-20 தொடர்களில் நன்றாக ஆடவில்லை. அது ஐபிஎல் லெவனுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துவிட்டது. எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லாமல் ஐபிஎல் லெவனை வழிநடத்துவது எம்.எஸ்.தோனி. கடந்த சீசனில் முப்பதுக்கும் குறைவான சராசரியில் ஸ்கோர் செய்ததால் ஹிட்மேனுக்கும் அணியில் இடமில்லை.\nஅணி : டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ககிஸோ ரபாடா, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/dog-not-allowing-anyone-near-his-owner-after-he-dead-373792.html", "date_download": "2020-06-04T08:53:46Z", "digest": "sha1:YE2KLZZQOBKHT3BFYA7P46YOMUMQSFBL", "length": 18007, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை! | dog not allowing anyone near his owner after he dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nFinance ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் ���ாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை\nஉயிரிழந்த எஜமானரை காக்க உயிரை விட்ட நாய்\nநெல்லை: கல்லையும் கரைக்க முடியுமா.. முடியும் எல்லையில்லாத அன்பு இருந்தால்.. எதுவுமே சாத்தியம்தான்.. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். அப்படி ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது\nநெல்லை அருகே உள்ள கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவன அதிபர் ஒருவரின் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.. அந்த வீட்டிலேயே பாதுகாப்புக்காக ஒரு நாயும் வளர்க்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் வீட்டின் ஓனர் குடும்பத்துடன் வெளியே சென்றுவிடவும் பன்னீர்செல்வம் மட்டும் தனியாக இருந்தார்.. ஆனால் வீட்டின் கேட் அருகிலேயே மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார்... அவரது தலையில் ரத்தக்காயம் இருந்தது.\nஇதனை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அதனால் இந்த நாய்தான் அடித்து கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்... போலீசாரும் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் அவர் சடலத்தின் அருகே கிட்ட கூட நெருங்க விடாமல் நாய் தடுத்தது.. பார்க்கவே ரொம்ப ஆக்ரோஷமாக இருந்தது.\nபோலீசார், பொதுமக்கள், என யாரையுமே கிட்ட போக விடாமல் குரைத்து கொண்டே இருந்தது. 2 மணி நேரமாக போலீசார் திணறி விட்டனர்... பிறகு வேற வழி தெரியாமல், சுருக்கு கயிற்றை நாயின் கழுத்தில் போட்டு இழுத்தனர்.. ஆனால் எதிர்பாராத விதமாக நாய் இறந்துவிட்டது இதற்கு பிறகு பன்னீர்செல்வத்��ின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஅப்போதுதான் பன்னீர்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.. இவ்வளவு அந்த நாய்க்கு சாப்பாடு போட்டது பன்னீர்செல்வம்தானாம்.. அதனால்தான் யாரையும் நெருங்க விடாமல் தடுத்து ஒரு பாச போராட்டத்தையே நடத்திவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்து கலங்கி போய்விட்டனர்.\nதன்னை போல காவல் காக்கும் ஜீவன் என்று மதித்து நாய்க்கு பன்னீர்செல்வம் உணவளித்ததை கண்டு நெகிழ்வதா.. எஜமானருக்காக குரைத்து குரைத்து.. உயிரையும் விட்ட நாயை நினைத்து நெகிழ்வதா தெரியவில்லை.. ஆனால்.. இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால், அன்பு என்ற அந்த ஒற்றை சொல் மகிமைதான்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்\n3 வயதில் ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஅடப்பாவி.. பூனையை உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு.. லைக்குக்காக மடத்தனம் செய்த.. டிக்டாக் சைக்கோ\nகாலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்.. போலீஸார் மீது தாக்குதல்\nநாக்பூர் டூ பிதார்... நடந்தே வந்த ஆலங்குளம் தொகுதிவாசி... ஊருக்கு அழைத்து வந்த பூங்கோதை ஆலடி அருணா\nகுடும்பம் நடத்த வா.. புதருக்குள் கூட்டி கொண்டு போய்.. துண்டாக வெட்டி எடுத்த சொரிமுத்து.. நெல்லை ஷாக்\nசூரத்தில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம்- போலீசார் கண்ணீர்புகை வீச்சு- ஆந்திரா, தமிழகத்தில் மறியல்\nகர்ப்பிணியுடன் பைக்கில் போன கணவர்.. அதி வேகமாக வந்து மோதிய கார்.. சிசுவுடன் சேர்த்து 3 பேரும் பலி\nஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தி.. தாமிரபரணி ஆற்றில் ஆனந்த குளியல் போடும் \"நிர்மலாதேவி\"\nஉதாரணமான செயல்பாடு.. ஒவ்வொன்றும் சிறப்பு.. திருநெல்வேலி காவல் துணை ஆணையரை பாராட்டிய முதல்வர்\nகாவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சொன்ன நல்ல செய்தி.. கைப்பற்றப்பட்ட பைக்க��கள் குறித்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai heart attack dog love நெல்லை மாரடைப்பு நாய் அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2584", "date_download": "2020-06-04T07:22:32Z", "digest": "sha1:OPTI2MSQF733XPUK5P2SQZBXEG3KECXO", "length": 16401, "nlines": 103, "source_domain": "tamilblogs.in", "title": "உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் : தினமணி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஉலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் : தினமணி\nஉலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை தினமணி தளத்தில் இன்று (8.3.2020) வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தினமணி இதழுக்கு நன்றியுடன்.\nஉலகைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் பிரதமர் ஆன, இளம் வயதில் பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற, சன்னா மரின் (34) ஆவார். இவருக்கு முன்பாக நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா அர்டேர்ன் குறைந்த வயதில் பிரதமர் ஆனவர்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமையில் ஐந்து கட்சிக்கூட்டணி ஆட்சி நடத்தியபோது ஆண்டி ரின்னி பிரதமராக இருந்தார். அப்போதைய தபால்துறை வேலை நிறுத்தத்தை ஆண்டி ரின்னி முறையாக எதிர்கொள்ளாததால் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பைத் தெரிவிக்க, பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அதே கட்சியைச் சேர்ந்த, சன்னா மரின் பிரதமரானார்.\nபல பிரச்னைகளை பின்லாந்து எதிர்கொண்டிருந்த சூழலில் பொறுப்பில் அமர்ந்தார் சன்னா மரின். நிதியமைச்சரான கத்ரி குல்முனி (32) அவரைவிட இளையவர். ஐந்து கட்சிக் கூட்டணியில் இவரது கட்சியில் இடம்பெற்ற நால்வரில் ஒருவர் குல்முனி. நால்வரில் ஒருவரே 35 வயதுக்கு மேலுள்ளவர். இந்த நியமனங்களைப் பற்றி ஓர் அரசியல் ஊடகவியலாளர், “மக்களின் தேவைக்கு எந்நேரமும் பணி செய்கின்ற இளம் வயதினர்தான் தற்போதைய தேவை என்றும், அவ்வாறு அமைபவர்கள் குறிப்பாக மிகவும் புதியவர்களாக இருப்பின் இன்னும் சிறப்பு” என்றும் கூறினார்.\nகுடும்ப சூழல் அவர் பக்குவப்படக் காரணமானது. இளம் வயதில் பிரிந்த பெற்றோர்களைக் கொண்ட அவர், தாயாரால் வளர்க்கப்பட்டார். அவரது குடும்பம் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்க���ள்ள வேண்டியிருந்தது. 15ஆம் வயதில் பேக்கரி கடையில் பணியாற்றினார். பள்ளிக்காலத்தில் தன்னுடைய கைச்செலவிற்காக பருவ இதழ்களை விநியோகம் செய்தார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவராக தன் தாயார் இருந்ததால் பல இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டதாகவும், தன் குடும்பத்தைப் பற்றி மனம் திறந்து யாரிடமும் பேச இயலா நிலையில் இருந்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது அவருடைய தாயார் ஆவார். விரும்பியதை சாதிக்கமுடியும் என்ற ஒரு ஊக்கத்தை அவர் தன் மகளுக்குத் தந்திருந்தார். அவர்களுடைய குடும்பத்தில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பினை நிறைவு செய்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றவர் சன்னா மரின் ஆவார்.\nஅவருடைய அரசியல் வளர்ச்சியானது மிகவும் குறுகிய காலத்திற்குள் அமைந்ததாகும். 20ஆம் வயதில் அரசியலில் பிரவேசித்த அவர், ஹெல்சின்கியின் வட பகுதியில் இருந்த டாம்பீயர் என்ற ஊரில் உள்ளூர் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அடுத்த ஐந்து ஆண்டிற்குள் வெற்றி பெற்றதோடு சபையின் தலைவராக 27ஆம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015இல் பின்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். முதன் முதலாக பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைத்தது முதல் இவர் ஒரு நம்பிக்கைக்கீற்றாகத் திகழ்ந்து வருகிறார்.\nபதவியேற்றபோது, 22 மாதக்குழந்தையின் தாயாக இருந்த அவர், இப்பணிக்கு அவர் பொருத்தம்தானா என்ற வகையில் எழுப்பப்பட்ட வினாக்களைப் பற்றி கவலை கொள்ளவே இல்லை. நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை என்று உறுதியாகக் கூறினார். இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த அவர் பின்லாந்து நாடு வளம் பெற்ற நாடாக அமைய இலக்கு அமைத்தார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர், \"என் வயதைப் பற்றியோ, பாலினத்தைப் பற்றியோ எனக்கு என்றும் சிந்தனை கிடையாது. அரசியலில் நான் வெற்றி பெறுவதற்குக் காரணம் மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பதை நான் அறிவேன்,\" என்று கூறினார்.\nபின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமரான இவர், “பின்லாந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். அதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அனைவருமே எதிர்க���ள்ளவேண்டிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் இது. தனி நபருக்கு அல்ல” என்றார். பிரதமராக ஆக வேண்டும் என்று தான் கனவு காணவில்லை என்றும், அதனைக் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசியலும் அவரைப் பொறுத்தவரை வெகுதூரத்தில் இருந்ததாகவும் கூறினார்.\n“நான் சமுதாயத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை நான் வளர்ந்த சூழல் தீர்மானித்தது. எதிர்காலம் நோக்கியுள்ள பெரிய பிரச்னைகளுக்கு மூத்த தலைமுறையினர் தீர்வு காணாததே நான் இப்போது அரசியல் களத்தில் இருப்பதற்குக் காரணம். நான் செயல்பட வேண்டிய உடனடித்தேவை உள்ளது. இது மற்றவருடைய பணி என்று ஒதுக்கிவிட என் மனம் ஒப்பவில்லை” என்றும், “அனைத்து மகளிருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஐரோப்பாவின் முதல் நாடு என்ற பெருமையுடையது பின்லாந்து” என்றும் கூறினார். 1907இல், உலகில் முதன்முதலாக பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்லாந்தில் தற்போது முக்கியமான பொறுப்புகளில் அதிகமான இடங்களில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரதமராக இருந்தபோதிலும் சொந்த நலனில் கவனம் செலுத்துவதில் எவ்விதச் சிக்கலும் எழவில்லை என்று கூறும் அவர், ஒவ்வொரு வார இறுதியையும் தன் கணவருடனும், கைக்குழந்தையோடும் இனிமையாகக் கழிக்கிறார். மற்றவர்களைப் போல வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைக்குச் செல்லும் அவர் தன்னை ஒரு மிகச் சாதாரணமானவர் என்றே கூறிக்கொள்கிறார். அவ்வகையில் உலகம் அவரைத் திரும்பிப்பார்ப்பது இயல்புதான்.\nதினமணி இதழில் வாசிக்க: உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின், தினமணி, மகளிர் தின சிறப்புப்பக்கம், 8 மார்ச் 2020\n1\tகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\n1\tவெற்றி வேண்டும் | கவிதை | கருவெளி ராச.மகேந்திரன்\n1\tராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)\n1\tCOVID-19எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல் திட்டங்கள்\n1\tGreat Cow Graphical BASIC எனும் நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம்\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n27. அது மட்டும் முடியாது\nமெய்நிகர் ��குப்பறைகளுக்கான திறமூல கற்பித்தல் கருவிகள்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\nஆழ்ந்த வானிலை(Deepsky) எனும் வானவியலிற்கான பயன்பாடு ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=14", "date_download": "2020-06-04T09:27:02Z", "digest": "sha1:3DDIXOH67PM2RJTAXKRWFVSMNTFKZE5I", "length": 12676, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nமுதல் பக்கம் » மகான்கள் »18 சித்தர்கள்\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதன்வந்திரி முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ... மேலும்\nதிருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி ... மேலும்\nதாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் ... மேலும்\nதேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ உலகில் அநியாயம் பெருத்து விட்டது. ... மேலும்\nஇந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த ... மேலும்\nதிருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான் அதோ, அங்கே ஒரு இளைஞன் ... மேலும்\nதிருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை தாக்கியது.ஆம்...அதே தான்\nபக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் ... மேலும்\n இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180794", "date_download": "2020-06-04T08:33:24Z", "digest": "sha1:37WIGFVVQK4ITITQT6DZ7C6F2AZ2A64Y", "length": 7595, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "தல அஜித் எல்லாத்தையும் அழித்து விடுவார், விஸ்வாசம் பட நடிகர் அதிரடி பேட்டி - Cineulagam", "raw_content": "\nஇரண்டு மாதங்கள் கழித்து திடீரென வந்த தாய்... கவனிக்காமல் இருந்த குழந்தைகள் இறுதியில் கண்கலங்க வைத்த பாசம்\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nநாட்டையே உலுக்கிய பட்டாசு வைத்து உயிரிழந்த கர்ப்பிணி யானை.. இணையத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் பிரபலங்கள்\nமெரீனா முதல் ஹீரோ வரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த செம மாஸ் தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி அப்படி என்ன படம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முதல் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா\nஅனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவி செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா\nமுதன் முறையாக பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nதல அஜித் எல்லாத்தையும் அழித்து விடுவார், விஸ்வாசம் பட நடிகர் அதிரடி பேட்டி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த 4ஆம் படம் விஸ்வாசம்.\nஇப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார். மேலும் அஜித்துக்கு மகளாக இரண்டாம் முறை நடிகை அனிகாவும் நடித்திருந்தார்.\nஇப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நிருவமான சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டிருந்தது.\nஇப்படம் மக்களிடமும், ரசிகர்களிடமும் விமர்சன ரீதியாக மிக சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.\nமேலும் விஸ்வாசம் படம் வசூல் ரீதியாவும் பாக்ஸ் ஆபிஸில் மிக பெரிய சாதனையை செய்தது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் பணிபுரிந்திருந்த நடிகர் ரமேஷ் திலக் அண்மையில் அளித்த பேட்டியில் \"நான் விஸ்வாசம் படத்தில் நடித்த போது தல அஜித் ஒரு பாட்டுக்காக வெயிலில் நின்று நடமாடினார்\". தல அஜித்தை பார்த்து நடமாட முடியாது என்று கூறிவர்களின் வாய்யை செம மாஸாக நடமாடி அடைத்தார் அஜித். இவர் மேல் வைக்க கூடிய இந்த மாதிரி கடுமையான விமர்சனங்களை எளிதளவில் எல்லாத்தையும் அளித்து விடுவார்\" என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545079-lorry-booking.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-04T07:51:33Z", "digest": "sha1:AWEWTG5GPA6G25YLN6QYGD2DUWF4AYXF", "length": 18597, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "விமான பெட்ரோல், கோழித் தீவன தேவையில் சரிவு; சரக்கு புக்கிங் கிடைக்காமல் 40% வரை லாரிகள் பாதிப்பு: வங்கிக் கடன் தவணை செலுத்த ஆகஸ்ட் வரை விலக்களிக்க கோரிக்கை | lorry booking - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nவிமான பெட்ரோல், கோழித் தீவன தேவையில் சரிவு; சரக்கு புக்கிங் கிடைக்காமல் 40% வரை லாரிகள் பாதிப்பு: வங்கிக் கடன் தவணை செலுத்த ஆகஸ்ட் வரை விலக்களிக்க கோரிக்கை\nகரோனா வைரஸ் பிரச்சினையால், விமான பெட்ரோல், கோழித் தீவனம் தேவையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், லாரி சரக்குப் போக்குவரத்து 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார்.\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக, வர்த்தக நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் லாரி போக்குவரத்துத் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன மாநில பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார்.\nலாரி தொழிலின் பிரச்சினை குறித்து அவர் மேலும் கூறியதாவது:\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்துவிட்டது. உற்பத்திப் பொருட்களை லாரிகள் மூலம் துறைமுகங்களுக்கு கொண்டு செல்வது குறைந்துவிட்டது. சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, இரும்புத் தளவாடப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வது போன்றவையும் குறைந்துவருகிறது.\nஇதேபோல், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனாவில் இருந்து பல்வேறு வகையான இயந்திரங்கள், தொழில்துறைக்கான கச்சாப் பொருட்கள் வரத்தும் நின்றதால், வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளுக்கு சரக்கு கிடைப்பதில்லை.\nசேலத்தை அடுத்த சங்ககிரியில் உள்ள பெட்ரோலிய பிளான்ட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு, நாளொன்றுக்கு 20 டேங்கர் லாரிகளில் விமானங்களுக்கான பெட்ரோல் கொண்டு செல்லப்படும். வெளிநாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், தற்போது நாளொன்றுக்கு 2 டேங்கர் லாரிகளில் மட்டுமே விமான பெட்ரோல் எடுத்துச் செல்லப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தினமும் 100 லாரிகளில் கோழித் தீவனம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கோழித்தீவன வரத்தும் முடங்கிவிட்டது. இதுபோன்று காரணங்களால் லாரி சரக்குப் போக்குவரத்துத் தொழில் 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு புக்கிங் கிடைக்காமல் திரும்பும் லாரிகளுக்கு ஏற்படும் டீசல் செலவு, சுங்கக் கட்டண செலவு உள்ளிட்டவற்றால், உரிமை யாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், லாரிகளுக்கான வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.\nஎனவே, லாரிகளுக்கான கடன் தவணையை செலுத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை, அவகாசம் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிமான பெட்ரோல்கோழித் தீவன தேவைசரக்கு புக்கிங்லாரிகள் பாதிப்புவங்கிக் கடன் தவணைLorry booking\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\nவெள்ள பாதிப்பு மாவட்டங்களில் வங்கிக் கடன் தவணையை உடனே செலுத்த நிர்பந்திக்க கூடாது:...\nகர்நாடகாவுக்கு சரக்கு புக்கிங் காலவரையின்றி நிறுத்த முடிவு\nஅக். 1 முதல் வேலைநிறுத்த போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு\nஜூன் 4-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலையை குறைந்தபட்சம் ரூ.4,000 என்று நிர்ணயம் செய்க;...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கரோனா தொற்றால் உயிரிழப்பு\nவீடு வாடகைக்கு எடுத்து முறைகேடு செய்த 2 பேர் கைது\nவிநாடிக்கு 4,159 கன அடியாக நீர் வரத்து உயர்வு; மேட்டூர் அணையின் நீர்மட்டம்...\nவிமானத்தில் சேலம் வந்தவர்களில் 5 பேருக்கு கரோனா தொற்று\nசேலத்தில் கைதிக்கு கரோனா: எஸ்ஐ உள்பட 15 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்\nதிருமணத்துக்கு முதல் நாளன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட பெண்: சேலம் ஆட்சியரின் நடவடிக்கையால் திருமணம்\nதிருச்சி மாவட்டத்தில் யாருக்கும் ‘கரோனா' பாதிப்பு இல்லை: அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் கடைபிடிக்க...\nதிருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து இரும்பு செயினால் தாக்கிய நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/546133-un-council-meets-by-video-conference.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-04T08:10:31Z", "digest": "sha1:F2ZA2JKX5USFZBC2OS4TJFOEKNFVSISZ", "length": 16445, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "வரலாற்றில் முதல் முறை: காணொலிக் கருத்தரங்கம் வழியாகக் கூடிய ஐநா சபை | UN Council Meets By Video conference - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nவரலாற்றில் முதல் முறை: காணொலிக் கருத்தரங்கம் வழியாகக் கூடிய ஐநா சபை\nவரலாற்றில் முதல் முறையாக காணொலிக் கருத்தரங்கம் வழியாக ஐ.நா. சபை கூடிப் பேசியுள்ளது.\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், பெரும்பாலான அலுவல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளன. ஏராளமான அலுவல்கள் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன.\nஇந்நிலையில் பல்வேறு நாடுகள் கலந்துகொள்ளும் ஐ.நா. சபைக் கூட்டமும் காணொலி வழியாக நடைபெற்றது.\nதனிப்பட்ட அலுவல் ரீதியான காரணங்கள் எதுவும் இதில் பட்டியலிடப்படவில்லை. சோதனை அடிப்படையில் இந்தக் கூட்டம் கூடியது. ஆங்கிலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றதால், மற்ற அதிகாரபூர்வ மொழிகளின் மொழிபெயர்ப்பில் சிரமம் ஏற்பட்டது.\n4 மணிநேரத்துக்கும் மேலாக இந்தக் கூட்டம் நீடித்தது. 15 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். மின்சாரத் தடை, இணையத் தாமதம் ஆகிய காரணங்களால் கூட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. எனினும், கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு, இடையூறுகளுடன் நடைபெறுவது மேல் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரம் தற்போது கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉங்களுக்கும் கரோனா இருப்பதைப் போல் நடந்துகொள்ளுங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நியூசிலாந்து பிரதமர்\nலாக்-டவுனாவது ஒண்ணாவது,மக்கள் வாழ்வாதாரம் என்னாவது சுத்த நான்சென்ஸ்- நிலைமை புரியாத பிரேசில் அதிபர் காட்டம்\nகரோனா தொற்று பரவிய வூஹானில் இரு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கம்\nகாணொலிக் கருத்தரங்கம்ஐநா சபைவரலாற்றில் முதல் முறைUN CouncilVideo conference\nகரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉங்களுக்கும் கரோனா இருப்பதைப் போல் நடந்துகொள்ளுங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நியூசிலாந்து பிரதமர்\nலாக்-டவுனாவது ஒண்ணாவது,மக்கள் வாழ்வாதாரம் என்னாவது சுத்த நான்சென்ஸ்- நிலைமை புரியாத பிரேசில் அதிபர் காட்டம்\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\nகாணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை- டெல்லி உயர��� நீதிமன்றம் முடிவு\nநாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: காணொலிக் காட்சி வாயிலாக நடக்கிறது\nகரோனா ஊரடங்கு 3.0; அதற்கு பிறகு என்ன- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி...\nகரோனா ஊரடங்கு; அழுகும் காய்கறிகள், பழங்கள்: உணவு பதப்படுத்துதல் குறித்து தொழில்துறையினருடன் மத்திய...\nமக்களைப் பிரித்தாளும் இப்படி ஓர் அதிபரைக் கண்டதில்லை- முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ்...\nட்ரம்பின் விருப்பத்துக்கேற்ப கருத்துகளை திருத்த முடியாது: சமூக ஊடகங்களை குறிவைக்கும் அமெரிக்க அதிபர்...\nஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு பிரிட்டன் பிரதமர் கண்டனம்\nரஷ்யாவில் கரோனா தொற்று 4,32,277 ஆக அதிகரிப்பு\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஜூன் 4-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\n”விநாயகரை வணங்கிக்கொண்டே யானைகளைக் கொல்கிறோம்” - கேரள யானை கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாலிவுட்...\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 4 லட்சம் பேர் பாதிப்பு; 18,612 பேர்...\nகரோனா பீதியையும் மீறி மதுரையில் கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/05/23014741/1533453/Melania-Trump-to-students--So-Proud-of-You.vpf", "date_download": "2020-06-04T07:56:08Z", "digest": "sha1:US7PN4AWI2DJRUF5RR2ZSEJTPHNEI56X", "length": 9376, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Melania Trump to students - So Proud of You", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉங்களை நினைத்து பெருமை அடைகிறோம் - மாணவர்களுக்கு ஊக்கம் அளித்த மெலனியா டிரம்ப்\nஇந்த சவாலான காலத்தில் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் என மாணவர்களுடனான உரையாடலில் அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்தார்.\nசீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஉலக அளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகம் உள்ள பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஅங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் அங்குள்ள மாணவர்களிடம் நேற்று வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:\nகொரோனா வைரஸ் தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து கவலைப்பட வேண்டாம். தற்போது நிகழ்ந்துள்ள இந்த மாற்றங்கள் எளிதானவை அல்ல. நீங்கள் மிகவும் வலுவாக இருந்தீர்கள். மற்றவர்களுக்கு உதாரணங்களாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்.\nஇந்த அசாதாரண காலங்களில் உங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் எங்கள் நாடு ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவியதற்கு நன்றி. உங்கள் படிப்பைத் தொடர்ந்ததற்கும் புதிய வழிகளில் கற்றதற்கும் நன்றி.\nஇந்த சவாலான காலங்களில் ஜனாதிபதியும் நானும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம். எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்கிறோம் என தெரிவித்தார்.\nCoronavirus | Melania Trump | கொரோனா வைரஸ் | மெலனியா டிரம்ப்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nகொரோனா அப்டேட் - உலக அளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்தது\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகேரளாவில் மேலும் 82 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1500-ஐ நெருங்குகிறது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றினால் இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம் - போரிஸ் ஜான்சன்\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nஉலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு - லண்டனில் இன்று நடக்கிறது\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nஇந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை: சீனா\nகொடைக்கானலில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று\nகொரோனா சிகிச்சை- தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 3,224 பேருக்கு பாதிப்பு\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T07:40:27Z", "digest": "sha1:DTKVUGG3YUN45CCIZ6UO3KHMRWMNTMTO", "length": 5996, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பூவி தினம் | Virakesari.lk", "raw_content": "\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பூவி தினம்\nசர்­வ­தேச புவி தினம் இன்று அனுஷ்­டிப்பு\n\"சுற்­றுச்­சூழல் மற்றும் சுவாத்­திய மாற்­றங்கள்\" என்னும் தொனிப்­பொ­ருளில் சர்­வ­தேச புவி தினம் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­ட...\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/russia/", "date_download": "2020-06-04T07:50:54Z", "digest": "sha1:ORET4ZSPB7YS27UTU5EIM73UORGGTB57", "length": 15153, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "Russia – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதேர்தல் தலையீடு ��� 4 ரஸ்ய நிறுவனங்கள் 18 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை\nதேர்தல் தலையீடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nயுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஸ்யா கைப்பற்றியுள்ளது\nகிரிமியா பிராந்தியத்தில் தரித்து நின்ற யுக்ரேனின் மூன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது\nஅமெரிக்கா போர் தொடுத்தால் தமது நாடும் போருக்கு தயார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஆயுதங்களுக்கு இடம் அளிக்கும் நாடுகள் ரஸ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும்\nஅமெரிக்காவின் ஆயுதங்களை நிலை நிறுத்த ஐரோப்பிய நாடுகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவுடனான அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்கா முடிவு\nரஸ்யாவுடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோயஸ் ரொக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய ஊக்க மருந்து தடுப்பு ஆணையகம் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nரஸ்ய ஊக்க மருந்து தடுப்பு ஆணையகம் மீது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவுடன் போர்நிறுத்தத்திற்கு ரஸ்யா மறுப்பு – புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஸ்யா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நாவின் பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஐ.நா. பாதுகாப்பு பேரவை விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய ...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கோப்பை கால்பந்து தொடர் – உருகுவே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்\nரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்யா வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்ய...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஸ்யாவில் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் ஆரம்பம்\nரஸ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோலாகல...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில்; இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடையாது – ரஸ்யா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – துருக்கி, ஈரான் மற்றும் ரஸ்யா\nஉலகம் • பிரதான செய்திகள்\nராஜதந்திரிகளை வெளியேற்றி வரும் ரஸ்யா\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 37 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3 -ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் மீளவும் புட்டின் வெற்றி\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் இரசாயன தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் நட்பு நாடுகள் எதிர்ப்பு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் சர்ச்சை\nரஸ்ய ஐஸ் ஹொக்கி வீரர்களினால்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை பயன்படுத்த அனுமதிக்குமாறு ரஸ்யா கோரிக்கை\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on ���லாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/vignesh-shiva-celebrates-vishu-with-nayanthara/c77058-w2931-cid317338-su6200.htm", "date_download": "2020-06-04T08:24:51Z", "digest": "sha1:RQGUCYYFEJA7MUTI4SVXFQUMGP2ED6T3", "length": 2901, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "நயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்", "raw_content": "\nநயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nவிஷூ பண்டிகையை தனது குடும்பம் மற்றும் நயன்தாராவுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்' என்று கருத்திட்டுள்ளார்.\n'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கிடையே காதல் மலர்ந்துள்ளது, என்கிற கிசுகிசுவிற்கு ஏற்ப எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வதும், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.\nஅதன்படி விஷூ பண்டிகையை தனது குடும்பம் மற்றும் நயன்தாராவுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்' என்று கருத்திட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/10/22/6-sixes-six-ball-hazratullah-afghanistan-premier-league/", "date_download": "2020-06-04T07:07:49Z", "digest": "sha1:IQRMCTHCIXFA7AIDDEOVXUFWSY6C73K4", "length": 36038, "nlines": 437, "source_domain": "video.tamilnews.com", "title": "6 sixes six ball hazratullah afghanistan premier league", "raw_content": "\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ball hazratullah afghanistan premier league,video news in tamil,afganistan player news\nசார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார். காபுல் ஸ்வானை அணி வீரரான அவர் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை ��ெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளி��ேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை க���க்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொ���ி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/22/115625.html", "date_download": "2020-06-04T07:55:26Z", "digest": "sha1:GZWWI2GL4LGBQEV55XI5GHRDLEPQQ74L", "length": 24413, "nlines": 233, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.\n7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஹூஸ்டன் நகரில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 17 உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடனான வட்டமேஜை விவாதம் நடைபெற்றது. இந்த நிறுவன��்களின் ஒருங்கிணைந்த நிகர மதிப்பு சுமார் 150 நாடுகளைச் சேர்த்து ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அனைத்து நிறுவனங்களும் இந்தியாவுடன் ஏதேனும் ஒரு தொடர்புடன் இயங்கி வருபவையாகும். எரிசக்தி கூட்டாட்சியின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இக்கூட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. இந்த கூட்டத்துக்கு ஆதரவாக ஒத்துழைத்த அரசாங்கத்துக்கு அதில் பங்கேற்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.\nஇதில், ட்ரிப்டவுட் நிறுவனத்துடன் பங்கு முதலீடு மூலம் டெல்லூரியன் அண்டு பெட்ரோனெட் நிறுவனம் 50 லட்சம் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இரு நிறுவனங்களும் 2020 மார்ச் 31-ம் தேதி வரை ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்தியாவில் தங்கள் கால்தடத்தை மேம்படுத்துவது பற்றி பேசினர். ஈஸி ஆப் டூயிங் பிசினஸை நோக்கிய அரசாங்கத்தின் முயற்சிகள், இத்துறையில் கட்டுப்பாடு நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளை ஆதரித்தன மற்றும் இந்திய பொருளாதாரத்தில் உற்சாகமாக இருந்தன. இதுகுறித்து எமர்ஸன் எலக்டிரிக் கோ நிறுவனத் தலைவர் மைக் டிரெய்ன் கூறுகையில்,\nஇக்கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் உள்ளது. பிரதமர் மோடி தனது கண்ணோட்டத்தை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்தியாவுக்கு சீரான அணுகுமுறையுடன், நிலையான வழியில் ஆற்றலைக் கொண்டு வர விரும்புகிறார். நாங்கள் இந்திய சந்தையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி இருக்கிறோம். இந்திய முதலீடு மூலம் நாங்கள் செய்த பணிகளை நான் சுட்டிக்காட்டி பட்டியலிட்டேன். புனேயில் நாங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளோம். அதற்கான பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடைந்து விடும் என்று தெரிவித்தார்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஎரிவாயு ஒப்பந்தம் Gas Agreement\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.06.2020\nமோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகாயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை அரசு மரியாதை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவெளிநாட்டு மருத்துவ, தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியா வர அனுமதி : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலடி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் : செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\nஅமைதிபடுத்த போராட்டக்காரர்கள் முன் மண்டியிடும் அமெரிக்க போலீசார்\nசமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள் : ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்\nவிரைவில் 2 - ம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு\nபுதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை\nகொல்கத்தா : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ...\nஅமிர்தசரஸ் - குர்தாஸ்பூர் இடையே சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nபுதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nபுதுடெல்லி : ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ...\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nபுதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியி��� வேண்டும் என்று காங்கிரஸ் ...\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\n1தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டி...\n2சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்...\n3தமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\n4தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: அனைத்து சமய தலைவர்களுடன் தலைமை செயலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575363/amp", "date_download": "2020-06-04T07:50:04Z", "digest": "sha1:7GPCDFGGTML7HT2QROPXMZMQSPJDOO2C", "length": 14996, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "Dr Ravindranath, General Secretary of Doctors Association for Social Equality | பிப்ரவரி மாதமே விழித்திருக்க வேண்டும்: டாக்டர் ரவிந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொது செயலாளர் | Dinakaran", "raw_content": "\nபிப்ரவரி மாதமே விழித்திருக்க வேண்டும்: டாக்டர் ரவிந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொது செயலாளர்\nசமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்\n* நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும்போது பஸ்சில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலே எல்லோருக்கும் பரவக்கூடும். அப்படிபட்ட மோசமான நிலையை செய்து விட்டார்கள்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவை அரசு திட்டமிட்டு செய்யவில்லை. போதிய முன் கவனம் செலுத்தவில்லை. திடீரென அறிவித்தது சரியானதில்லை. நாம் பிப்ரவரியில் விழித்து கொள்ளவில்லை; ஒரு மாதம் தாமதம் ஆகி விட்டது; இருந்தாலும், ெகாரோனாவை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசரம்...அவசியம்... கட்டாயமும் கூட. ஆனால் ஒரு விஷயத்தை அரசு கவனத்தில் கொண்டிருக்கலாம்; பிப்ரவரி மாதமே சீனாவின் நிலைமையை அறிந்து நாம் விழித்து கொண்டிருக்க வேண்டும்; அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியா சுற்றுபயணம் வந்தபோது, இதனை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும்.\nமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்தி ஊரடங்கை பிறப்பித்து இருக்க வேண்டும்.\nஇந்த திடீர் அறிவிப்பால் கிராமப்புறங்களில் இருந்து வந்து நகர்புறங்களில் வேலை செய்து வந்தவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், நகர்ப்புறங்களில் இருந்த கொரோனா, கிராமப்புறங்களுக்கு சென்றுவிட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் வழி ஏற்படுத்தி விட்டன. பொதுவாக கொரோனா வைரஸ் விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் நகர்ப்புறங்களை தான் தாக்கும். இதனால் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும்போது பஸ்சில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலே எல்லோருக்கும் பரவகூடும். அப்படி பட்ட மோசமான நிலையை செய்து விட்டார்கள்.\nசீனாவில் செய்த மாதிரி நம் அரசு, எதையும் பொறுப்போடு செய்யவில்லை. ஊரடங்கு உத்தரவு செய்தது தவறில்லை. பல தரப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், ஏழைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் அத்தியாவசிய தேவைகளுக்கும் அவதியடைந்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளர்களாம் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மாநில அரசு 3 ஆயிரம் கோடி நிவாரணம் ஒதுக்கி இருக்கிறது, இது போதாது, கேராள 20 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசு 15 ஆயிரம் கோடி தான் ஒதுக்கியுள்ளது. ஆனால் கொரோனா பரவும் இதே நேரத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு ஹெலிகாப்டர் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு செலவு செய்கிறார்கள்.\nடெல்லியை அழகு படுத்த 20 ஆயிரம் கோடி செலவு செய்கிறார்கள் இவை இரண்டுமே 41 ஆயிரம் கோடி ஆகிவிட்டது. ஆனால், கொரோனா நிவாரணத்துக்கு 15 ஆயிரம் கோடி தான். அதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளது. நிர்மலா சீதாராமன் அறிவித்த 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி கூட தொழிலாளர்கள் பணத்தை எடுத்து கொடுப்பது தான் உள்ளது. வீடு வீடாக சென்று தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கணும், அத்தியாவசிய பொருட்கள் அரிசி, கோதுமை, எண்ணெய் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.\nதினக்கூலி தொழிலாளர்கள் பணம் இல்லாததால், வருமையின் காரணமாக வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சாப்பாட்டிற்கும் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.\nமுதலாளிகளும் கூலி தராமல் ஏமாற்றி விட்டனர். இது முதலாளிகளுக்கு சாதமாகிவிட்டது. பலர் சம்பளம் வாங்காமலும் ஊருக்கு சென்று விட்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை முழுமையாக சோதனை செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நகரங்களில், கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கவலை படுகிறது அரசு.\nடெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங��கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் ராஜு\nமாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை முதல்வர் கண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்\nசென்னையில் நாளை முதல் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்களுக்கு பணம் பெறலாம்\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nமுதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் 2-வது சம்மன்\nமாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nசென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு\nசென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,45,256 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 9,98,86,439 அபராதம் வசூல்\nசென்னை கே.எம்.சி.மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழப்பு\n10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்: தொடக்கக்கல்வி இயக்குநர்\nசெங்கல் சரிந்து விழுந்து 2 பெண்கள் சாவு\nசெங்கல்பட்டு நகரில் முதல் நபராக கொரோனா தொற்றுக்கு கருவேப்பிலை வியாபாரி பலி\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்\nவணிகர் சங்கத் தலைவர் உட்பட 86 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/560964/amp?ref=entity&keyword=Vasant%20Raiji", "date_download": "2020-06-04T07:51:15Z", "digest": "sha1:6BPC2YGH5B5PV56IICS4TE5XLAKO34G4", "length": 11090, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Srivilliputhur, missing girl found dead, Vasant kurulatcumi, villagers tragedy | கிராமத்தை உலுக்கிய சோகம்; ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து ���டலமாக மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிராமத்தை உலுக்கிய சோகம்; ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த்குருலட்சுமி (9) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரத்தை கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி அவரது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்ற போது மாயமாகியுள்ளார். இது தொடர்பாக மல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்து நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவரது உறவினர்களின் குற்றச்சாட்டு.\nகாணாமல் போன மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் சிவகாசி அருகே கொங்கராபுரத்தை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி வடமாநில இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது ஒரு மாணவி மாயமானது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை உடனடியாக கண்டுப்பிடித்து ஒப்படைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று காலையில் காணாமல் போன சிறுமி வசந்த்குருலட்சுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் சோதனை விசாரணை நடத்தி வருகிறது.\nமக்களிடம் அச்சம் வேண்டாம்; அடுத்த 1 மாதம் முகக்கவசம் அணிந்தால் தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும்...கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி.\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவில்லை....: இங்கிலாந்து அரசு திட்டவட்ட மறுப்பு\nஉலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற வேண்டும்; இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை...\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nஇது இந்திய கலாச்சாரம் அல்ல; கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்...மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்...\nகர்ப்பிணி யானை பலி எதிரொலி; நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள்...இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி டுவிட்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி\nஇந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை...\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\n× RELATED திருக்கழுக்குன்றம் அருகே சோகம்: தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/completion/2022/", "date_download": "2020-06-04T09:09:39Z", "digest": "sha1:BSR3BFGK4L7PN6SWHP6LYLABIY22X5HO", "length": 7147, "nlines": 116, "source_domain": "www.offplan-dubai.com", "title": "- துபாய் OFF Plan Properties", "raw_content": "\nமலாஜித் அல் புட்டெய்ம் எழுதிய எலன்\nதிலால் அல் காஃப் சமூகம்\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதென் கடற்கரை விடுமுறை இல்லங்கள் எமார்\nவகை: குடியிருப்புகள் | படுக்கை: 1, 2, 3\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nகிரீன்வியூ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எக்ஸ்போ கோல்ஃப் வில்லாஸ் கட்டம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எழுதியது\nவகை: வில்லாக்கள் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\n1 2 3 4 அடுத்த\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/fiora-golf-verde/", "date_download": "2020-06-04T06:45:17Z", "digest": "sha1:GBYYBPE7TELIDL5MYJYIVF4EL5EB65ZV", "length": 12096, "nlines": 135, "source_domain": "www.offplan-dubai.com", "title": "டமாக் எழுதிய கோல்ஃப் வெர்டே சொகுசு குடியிருப்பில் ஃபியோரா - AED 399,000 ஐத் தொடங்குகிறது", "raw_content": "\nடமாக்கால் கோல்ஃப் வேர்டில் Fiora\nடமாக்கால் கோல்ஃப் வேர்டில் Fiora\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\n»உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nடமாக்கால் கோல்ஃப் வேர்டில் Fiora\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஃபியோரா கட்டணம் செலுத்தும் திட்டம்\nடமாக்கால் கோல்ஃப் வேர்டில் Fiora\nவிலை தொடங்குகிறது AED 399,000\nபடுக்கை ஸ்டுடியோ, 1, 2, 3\nபகுதி இருந்து சதுர அடி.\nடமாக் அறிமுகப்படுத்துகிறது Fiora, துபாயிலாந���தில் உள்ள ஒரு அழகான சமூகமான கோல்ஃப் வெர்டேயில் அமைந்துள்ள குடியிருப்பு கோபுரங்கள். இங்கே, அற்புதமான பார்க்லேண்ட்ஸ் மற்றும் ஒரு மூலையில் உள்ள சில்லறை, சாப்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஒரு படம்-சரியான அமைப்பில் ஓய்வெடுங்கள்.\nகோல்ஃப் வெர்டேயில் உள்ள ஃபியோரா ஒரு மேடையில் இணைக்கப்பட்ட இரண்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்டுள்ளது, அதன் மீது அழகான நீச்சல் குளம் மற்றும் ஓடும் பாதையில் அமர்ந்திருக்கிறது. கோபுரங்களுக்கு வெளியே நவீனமானது, நாள் முழுவதும் அதிகபட்ச ஒளியை அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் சுத்தமான கோடுகள் மற்றும் பெரிய கண்ணாடி-முன் பால்கனிகளால் அமைக்கப்பட்டுள்ளது.\nநீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் விலைமதிப்பற்ற தருணங்களை உருவாக்கக்கூடிய விசாலமான ஆடம்பர குடியிருப்புகளைக் கண்டறியுங்கள். உங்கள் வீட்டின் வசதிக்கு வெளியே, குடும்ப பூங்காவில் இயற்கையுடன் இணைந்திருங்கள், பக்கத்து வீட்டு மாலில் சில சில்லறை சிகிச்சையில் ஈடுபடுங்கள் அல்லது பசுமையான பசுமைக்கு மத்தியில் நிதானமாக உலாவும். கோல்ஃப் வெர்டேயில் உள்ள ஃபியோராவில், வாழ்க்கையை வழங்குவதையெல்லாம் அனுபவித்து மகிழுங்கள், உண்மையிலேயே நிம்மதியாகவும் புத்துணர்ச்சியுடனும் உணரலாம்.\nபல்வேறு அளவுகள் மற்றும் ஏற்பாடுகளில் விசாலமான குடியிருப்புகள்\nதனி வாழ்க்கை / சாப்பாட்டு பகுதி மற்றும் சமையலறை\nரிசார்ட் பாணி நீச்சல் குளம்\nதுபாயில் உள்ள கோல்ஃப் வெர்டே துபாயின் நகர மையத்திலிருந்து ஒரு குறுகிய பயணமாகும். மூலோபாய இருப்பிடம் நான்கு முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற நெட்வொர்க்குகளை எளிதாக அணுக அனுமதிக்கிறது, அவை நகரத்தை எளிதில் சென்றடையச் செய்கின்றன. உம் சுகீம் அதிவேக நெடுஞ்சாலையில் சென்று 25 நிமிடங்களுக்குள் துபாய்லாந்தில் உள்ள கோல்ஃப் வெர்டேயில் இருப்பதைக் கண்டறியவும்.\nAED 1 இலிருந்து 399,000- படுக்கையறை அபார்ட்மெண்ட் *\nடமாக் எழுதிய பிசினஸ் பேவில் ஜடா\nவணிக வளைகுடாவில் டாமக் மூலம் ரெவா வசிப்பிடங்கள்\nவெயி ரெசிடென்ஸ் பை டாமக் அட் பிஸ் பே\nடாமக் ஹில்ஸ் கோல்ப் வீடா வீட்டு கோபுரம்\nஆமுய் விலாஸ் ஆமாயா ஆக்ஸிஜனில் தமக் மூலம்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்ற�� முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/vida-residences-dubai-mall/", "date_download": "2020-06-04T07:17:19Z", "digest": "sha1:BIILCRRTZDBUKE6Y2HLG5R5VC7MJR7RH", "length": 11425, "nlines": 140, "source_domain": "www.offplan-dubai.com", "title": "விடா ரெசிடென்ஸ் துபாய் மால் பை எமார் | 1 - 4 படுக்கையறை குடியிருப்புகள்", "raw_content": "\nவீடா ரெசிடென்ஸ் துபாய் மால் ஈமார் மூலம்\nவீடா ரெசிடென்ஸ் துபாய் மால் ஈமார் மூலம்\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\n»உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nவீடா ரெசிடென்ஸ் துபாய் மால் ஈமார் மூலம்\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nவிடா ரெசிடென்ஸ் PDF சிற்றேடு\nவிடா ரெசிடென்ஸ் மாடித் திட்டங்கள்\nவிடா வதிவிடங்கள் இருப்பிட வரைபடம்\nவிடா ரெசிடென்ஸ் புகைப்பட தொகுப்பு\nவிடா வதிவிடங்கள் கட்டணம் செலுத்தும் திட்டம்\nவீடா ரெசிடென்ஸ் துபாய் மால் ஈமார் மூலம்\nவிலை தொடங்குகிறது முன்பதிவு செய்யும்போது 5%\nபகுதி இருந்து சதுர அடி.\nவிடா வதிவிடம் துபாய் மால் டவுன்டவுனில் ஒரு புதிய தலைமுறை சமகால மக்களுக்கு ஒரு நவநாகரீக சர்வீஸ் செய்யப்பட்ட குடியிருப்பு கருத்து. டவுன்டவுனில் உள்ள விடா ரெசிடென்ஸ் துபாய் மால் புர்ஜ் கலீஃபா & துபாய் மாலுக்கு ஆடம்பர படகு சமூக நிமிடங்களில் அமைந்துள்ளது. 1,2,3 & 4 படுக்கையறை குடியிருப்புகள் வழங்குதல்.\nவிடா ரெசிடென்ஸ் துபாய் மால் ஒரு புதியது திட்டம் திட்டம் துபாய் டவுன்டவுனில் எமார் அறிமுகப்படுத்தவுள்ளார். விடா ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸின் நகர்ப்புற காஸ்மோபாலிட்டன், அவாண்ட்-கார்ட் மற்றும் துடிப்பான ஆற்றலால் வரையறுக்கப்பட்டுள்ளது, புதிய தலைமுறை நவநாகரீக பயணிகளுக்கான எமாரின் புதிய ஹோட்டல் பிராண்ட், விடா ரெசிடென்ஸ் துபாய் மால், 320 மற்றும் 1,2,3- படுக்கையறை சர்வீஸ் குடியிருப்புகள் உள்ளிட்ட 4 அலகுகளைக் கொண்டுள்ளது.\nதுபாய் துபாயில் உள்ள விடா டவுன்டவுன் துபாய், சௌக் அல் பஹாரில் ஒரு வானூர்தி கட்டப்பட்ட கண்ணாடி பாலம் வழியாக நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாடி மேடையில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக பகுதி உள்ளிட்ட நவீன வசதிகளை குடியிருப்பாளர்கள் அணுகலாம்.\n5% 9 தவணைமுறை கொள்முதல் தேதி\n10% எக்ஸ்எம்எல் தவணை டிசம்பர் 10 டிசம்பர்\n5% நூல் நிறுவுதல் 30 ஜூன் 2018\n10% 4 வது தவணை டிசம்பர் 10 டிசம்பர்\n10% கட்டுமான பணி நிறைவு 29 ஜூன் X *\n10% கட்டுமான பணி நிறைவு டிசம்பர் XXX *\n10% கட்டுமான பணி நிறைவு 29 ஜூன் X *\n10% கட்டுமான பணி நிறைவு டிசம்பர் XXX *\n10% கட்டுமான பணி நிறைவு XXX அக் XXX *\nதுபாய் க்ரீக் துறைமுகத்தில் உள்ள க்ரீக் அரண்மனை எமார்\nஎமார் பீச் ஃபிரண்டில் பீச் தீவு\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nடவுன்டவுன் துபாயில் எமார் எழுதிய புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/231423", "date_download": "2020-06-04T09:13:56Z", "digest": "sha1:CVEAGLN3B5OTRCEQA3YFMLPNBEXFXSS6", "length": 9316, "nlines": 177, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் சதவீதம்! இதுவரை வெளியாகியுள்ள விபரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டு���ைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் சதவீதம்\nஇலங்கையில் தேர்தல் களம் தற்பொழுது பரபரப்பாகி வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவ்வாறான நிலையில் சில தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்கள்,\nஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மங்கள சமரவீரவிற்கு அறிவிப்பு\nமைத்திரி - மகிந்த தரப்புக்கு வெட்கமில்லை - விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு இதுவரையில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை\n355 மில்லியன் ரூபாவிற்கு 7 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ள அரசியல் முக்கியஸ்தர்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/2%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%93", "date_download": "2020-06-04T08:29:22Z", "digest": "sha1:TU2K334GG4VP6F5REUCDLLBGLNGKKFAF", "length": 7197, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 2 பொயிண்ட் ஓ | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்ப���ம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 2 பொயிண்ட் ஓ\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n‘2 பொயிண்ட் ஓ ’\nஇந்திய திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் தயாராகியிருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்தின் டீஸர் இன்று திட்டமிட்டப்படி வெளிய...\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜேக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்தின் முன்னோட்...\n2 பொயிண்ட் ஓ ரீலிஸ் தள்ளிவைப்பு..\nசுப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ 2 பொயிண்ட் ஓ ’ படத்தின் வெளியிடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘2 பொயிண்ட் ஓ’ இந்திய படம்\n‘2 பொயிண்ட் ஓ’ தமிழ் படமல்ல அது ஒரு இந்திய படம் என்றார் இயக்குநர் ஷங்கர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-06-04T08:33:47Z", "digest": "sha1:5WZ7U5JX6C5RXELPB2YBZVMLAX4YXMIM", "length": 8811, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "விலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் ‘உயிர் வேலி’- பழந்தமிழரின் வேளாண் முறைக்கு உயிர் கொடுத்த விவசாயி | விவசாய செய்திகள்", "raw_content": "\nவிலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் ‘உயிர் வேலி’- பழந்தமிழரின் வேளாண் முறைக்கு உயிர் கொடுத்த விவசாயி\nவிலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிர்வேலியை அமைத்து, பழந்தமிழரின் வேளாண் முறைக்கு மீண்டும்உயிர் கொடுத்துள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவைமாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை, காட்டுயானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்டவை பெருமளவு சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, யானைக் கூட்டம் நிலத்தில் புகுந்தால், பல மாதங்கள் பாடுபட்ட வளர்த்த வாழை, கரும்பு, சோளம் போன்றவை ஒரே இரவுக்குள் அழிக்கப்பட்டுவிடும். இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவாரக் கிராமமான அன்சூர் பகுதியைச் […]\nபயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nவருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா\nவிவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/europe/germany/", "date_download": "2020-06-04T09:09:04Z", "digest": "sha1:7XDPOWIKNABE53USJU6GC7DX4NQ4FOA4", "length": 14649, "nlines": 141, "source_domain": "video.tamilnews.com", "title": "Germany Archives - TAMIL NEWS", "raw_content": "\nஜெர்மனியில் இனிமேல் டீசல் வாகனங்கள் இல்லை\n(German Government Ban Diesel Vehicles Control Pollution) டீசல் வாகனங்களால் ஜெர்மனியின் பிரதான நகரங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் ...\nஜெர்மனிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து\n13 13Shares Germany Military Pilots Lost Helicopter Licenses ஜெர்மனியில் உள்ள இராணுவ விமான நிலையத்தில் உள்ள ஹெலிகாப்டர் பற்றாக்குறை காரணமாக 10 விமானிகளில் ஒருவர் என்ற ரீதியில் ஜெர்மனிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது. Germany Military Pilots Lost Helicopter Licenses ஹெலிகாப்டர் ...\nஜெர்மனியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு…\n9 9Shares (29 years Old Girl Death Germany) ஜெர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Wettelsheim கிராமத்தில் திங்கட்கிழமை மதிய நேரத்தில் அவ்வழியே சென்ற 29 வயதான பெண் மீது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடப்பட்டிருந்த ...\nஜெர்மனியில் கடுமையான இடியுடன் கூடிய மழை…\n8 8Shares (Germany Heavy thunderstorms News Tamil) கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் கடுமையான மின்னல், வலுவான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லோயர் ரைன் மற்றும் ஈஃபெல் பிராந்தியத்தில் வாழும் மக்களை பொலிசார் அவசர சேவைக்காக எச்சரிக்கை செய்துள்ளனர். புயல் நாட்டின் மேற்கு மற்றும் ...\nஜெர்மனியில் மே மாதம் 1ஆம் திகதி அரச விடுமுறை அறிவிப்பு…\n2 2Shares (Germany May First Republic Day Announcement) May 1 ம் தேதி வசந்தகால தொடக்கத்தை வரவேற்கும் மே தின விழாக்கள் மே 1 ம் தேதி நாடெங்கிலும் நடைபெறுகின்றன, நாளாந்தம் பொதுமக்கள் விடுமுறை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் 130 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் ...\nசிரங்கு பிரச்சினையால் அவதிப்படும் ஜெர்மனி வாசிகள்…\n1 1Share (Skin Alergic Eczema Attack Germany People) ஜெர்மனி முழுவதும் தோலில் துளையிட்டு ஆழமாகச் சென்று அரிப்பை ஏற்படுத்தும் சிறு பூச்சிகளால் ஏற்படும�� Scabies எனப்படும் சிரங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெர்மன் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமான Barmer, சிரங்குக்காக மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை ...\nமேலும் ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கு வழங்கவிருக்கும் ஜெர்மனி\n1 1Share (One Million Euro Donate Germany) ஐக்கிய நாடுகள் அமைப்பு 13 மில்லியன் மக்கள் அவசர உதவிகளுக்காக காத்திருப்பதாகக் கூறி உதவி கோரியுள்ள நிலையில் சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது. ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கும் சிரிய அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ள ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சி��� தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_9600.html", "date_download": "2020-06-04T06:45:50Z", "digest": "sha1:GJEN7SH6MSWLSFZCWGABEEH5U6SEIYWS", "length": 26820, "nlines": 72, "source_domain": "www.desam.org.uk", "title": "மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும்\nமவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும்\n1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.\nஇந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண��டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.\n\"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா\" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.\nஅத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - \"(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்\". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.\nஅதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தேவேந்திர பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.\nஇது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- \"ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. \"முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம் என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. \"முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம் என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்.\"\n(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடி��்தனர்.)\nஇம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.\nநீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் \"ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே நீங்கள் மறவர்களா என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்\" என்றார் அவர்.\nகீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.\nஉள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:\nகலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:\nமுதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:\nகீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.\nதிமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியா��து.\nதிமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.\nமுதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் \" நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்\". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.\nமுதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், \"தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்\",\"நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்\" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் \"இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்\" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'தேவர், காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.\nசாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த தேவர், தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத��தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.\nதேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர,\nஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு \"ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்\" என சவடால் அடிக்க முடிகிறது.\nஅமைதியாக சற்று நேரம் உட்கார்ந்து சிந்தியுங்கள்...........\nதியாகமே உருவாக வாழ்ந்து மடிந்த தேவேந்திர குலம் தழைக்க இன்னொரு இம்மானுவேல் தேவெந்திரர் வேண்டும் ....பார்க்க இயலுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samurdhi.gov.lk/web/index.php/ta/services.html", "date_download": "2020-06-04T07:56:16Z", "digest": "sha1:IW65P3SFG7SZIEBUGGDTNOZMACFLKUMO", "length": 6088, "nlines": 68, "source_domain": "www.samurdhi.gov.lk", "title": "சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: : முகப்பு சேவைகள்\nவிவசாய உற்பத்தி விசேட செயற்றிட்ட மேம்பாடு\n‍உள்நாட்டு உணவுப் பயிர்ச் செய்கை மேம்பாடு\nசிறிய அளவிலான பெருந்தோட்டப் பயிர் உரிமையாளர்களை நேர்வரிசை நிறுவனங்களின் ஊடாக ஒருங்கிணைப்புச் செய்தல்.\nதரிசு நிலங்களில் பயிர் செய்தல்.\nவீட்டுத் தோட்டப் பயிர் செய்கை அபிவிருத்தி செயற்றிட்டம்.\nஅறுவடையின் பின்னரான தொழிநுட்பம் மற்றும் சீரிடுதல் செயற்றிட்டம்.\nவிலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டம்\nபாலுக்காக மாடு வளக்கும் செயற்றிட்டங்கள்න\nமாட்டுப் பண்ணைகளை ஒழுங்கு செய்தல்ම\nஉயிரியல் வாயு அலகுகளை நிறுவுதல், உயிரியல் வாயு அலகுகளை ஒழுங்கு செய்தல்ම\nநன்னீர் மீன் வளர்ப்பு செயற்றிட்டங்கள்\nசிறிய அளவிலான மீன்பிடி உபகரணங்கள்\nஅலங்கார மீன் வளர்ப்புக்கான தாங்கிகளைத் தயாரித்தல்.\nகருவாடு, சாடின் மற்றும் மாசி\nபால் விற்பனை மற்றும் பால் சேகரிப்பு\nசிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி\nசுரங்க முன்னேற்பாட்டுக் கிராம அபிவிருத்தி\nமுன்மாதிரிக் கைத்தொழில்; கிராம அபிவிருத்தி\nவிற்பனை மற்றும் சேவைப் பிரிவு\nசமுர்த்தி உள்ளக விற்பனை நிலையங்களின் மேம்பாடு\nசிற்றுண்டிச்சாலைகள் / கேடரின் சேவைகளின் மேம்பாடு\nவாகன சர்விஸ் நிலையங்களின் மேம்பாடு\nசிகை அலங்காரப் பணிகளின் மேம்பாடு\nசிறுவர் பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடு\nவங்கி மற்றும் நிதிப் பிரிவு\nவாழ்வாதார செயற்றிட்டங்களுக்காக பயிற்சி பாடநெறிகளை ஏற்பாடு செய்தல்.\nதிரிய பியச வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம்\nமுன்மாதிரிக் கிராம நிகழ்ச்சித் திட்டம்\nசிறுவர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம\nஎழுத்துரிமை © 2020 சமுர்த்தி அதிகாரசபை - இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/a-tribute-article-to-rohit-sharma-on-his-birthday", "date_download": "2020-06-04T09:00:08Z", "digest": "sha1:P4PJJ46SS7MWWO36BU5FGW7WVGFHXUC6", "length": 15002, "nlines": 126, "source_domain": "sports.vikatan.com", "title": "நூறல்ல... இருநூறுகளை பரிசளிக்கும் ஹிட்மேன்! - இ.பி.வா ரோஹித் #HBDROHIT | A tribute article to Rohit Sharma on his birthday", "raw_content": "\nநூறல்ல... இருநூறுகளை பரிசளிக்கும் ஹிட்மேன் - இ.பி.வா ரோஹித் #HBDROHIT\nஜூன் 2019... ஐபிஎல்-ல் மும்பையின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திவிட்டு கோப்பையை வென்ற கையோடு இங்கிலாந்து போய் இறங்கினார் ரோஹித் ஷர்மா.\nஜூன் 2019... ஐபிஎல்-ல் மும்பையின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திவிட்டு கோப்பையை வென்ற கையோடு இங்கிலாந்து போய் இறங்கினார் ரோஹித் ஷர்மா. அந்த ஆண்டு கேப்டனாக ஐபிஎல்லை மும்பை இந்தியன்ஸுக்கு வென்று தந்திருந்தாலும் ஒரே ப்ளேயராக ரோஹித் ஏமாற்றம்தான். 15 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள்தான் அடித்திருந்தார். அதனால் உலகக்கோப்பைக்குப் போய் இறங்கும்போதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அணி நிர்வாகமும் கேப்டன் கோலியும்கூட ரோஹித்மேல் பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தனர்.\nமுதல் போட்டி தென்னாப்பிரிக்காவோடு. சென்சுரியோடு தொடங்கினார் ரோஹித் ஷர்மா. ''ஓகே... இது ஏதோ ஒரு போட்டியில் அடித்துவிட்டார். அடுத்துப் பார்க்கலாம்'' என வந்துவிழுந்தன விமர்சனங்கள். அடுத்த போட்டியே ஆஸ்திரேலியாவுடன் 57 ரன்கள். அடுத்த போட்டி பாகிஸ்தானுடன். ரோஹித் மீண்டும் சென்சுரி. 113 பந்துகளில் 140 ரன்கள். அடுத்து இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை என 2019 உலக்கோப்பையில் மட்டும் 5 சதங்கள். அரை சதம் அடித்தால் பெரிய விஷயம் என உலகக்கோப்பைத் தொடரைத் தொடங்கியவர், இதுவரை உலகக்கோப்பையில் யாரும் செய்யாத சாதனையைச் செய்தார். ஆரம்பத்த���ல் ஃப்ளூக் என்றவர்கள் ஹிட்மேனின் பர்ஃபாமன்ஸில் மிரண்டுபோனார்கள்.\nஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஹிட்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் அடி விழாது... எதிர் டீமுக்கு இடி விழும். ரோஹித் 50 ரன்களைக் கடந்துவிட்டால் எதிர் அணி டீம் கேப்டனுக்குக் குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும்.\nரோஹித்தின் ஆரம்பகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் ரமீஸ் ராஜா இப்படிச் சொன்னார். ''நான் இந்தியன் கிரிக்கெட் அணிக்கு செலக்டராக இருந்தால் ரோஹித் ஷர்மாவை ஒரு சீரிஸ் இல்லை, இரண்டு சீரிஸ் இல்லை, 5 வருஷம் தொடர்ந்து ஆட விடுவேன்'' என்றார். அந்த அளவுக்குத் திறமையான கிரிக்கெட்டர் ரோஹித் என்பதைக் கணித்திருந்தார் ரமீஸ். ரோஹித் அட்டாக்கிங் மோடுக்கு வந்துவிட்டால் யாராலும் தடுக்கமுடியாது.\nஅவர் 50 ரன்களைத் தாண்டிவிட்டால் போதும்... எதிர் அணி தொலைந்தது. `நாங்க தோத்துட்டோம்' என எழுதிக்கொடுத்துவிட்டுப் போயிடலாம். பந்துகள் தரையில் போகாது. அந்தரத்தில்தான் சிக்ஸர்களாகப் பறந்துகொண்டிருக்கும்.\nரோஹித் குருநாத் ஷர்மா நாக்பூர்ல 1987-ல் பிறந்தவர். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆஃப் ஸ்பின்னராகவும், 8-வது பொசிஷனில் பேட்ஸ்மேனாகவும் ஆடிக்கொண்டிருந்தார். ரோஹித்தை ஓப்பனிங் ஆடவைத்தவர் அவரின் பயிற்சியாளர் தினேஷ் லாட். ஓப்பனிங் இறங்கிய போட்டியிலேயே சதம் அடிக்க, ரோஹித் பேட்டிங் மேல் எல்லோருக்கும் நம்பிக்கை வந்தது. ரோஹித்தும் நம்மால் பேட்டிங் ஆட முடியும் என நம்பினார்.\nரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை 2013-க்கு முன் 2013-க்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். 2007-ல் இந்திய அணியில் அறிமுகமானாலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. மிடில் ஆர்டரில் தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்தார்.\n2013 இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் நடந்தது. அப்போது கேப்டன் தோனி, ரோஹித்துக்கு ஓப்பனிங் ஆடும் வாய்ப்பினைக் கொடுக்கிறார். அன்று தோனி எடுத்த முடிவுதான் இன்று வரை இந்தியாவைக் காப்பாற்றிவருகிறது. 2013 சாம்பியன்ஸ் டிராஃபியில் ஏற ஆரம்பித்த கிராஃப், அதன்பிறகு இறங்கவேயில்லை.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருமுறை அல்ல மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார் ரோஹித். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்கள் ரோஹித் வசமே. ''���னிவரும் காலங்களில் பேட்ஸ்மேன்கள் 200 ரன்கள் எடுக்கலாம். ஆனால், ரோஹித் அடித்திருக்கும் 264 ரன்களைத் தாண்டுவது மிக மிக கஷ்டம்'' எனச் சொல்லியிருக்கிறார் பிரையன் லாரா.\n173 பந்துகளில் 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடித்து 264 ரன்கள் என்கிற சாதனையைப் படைத்தார் ரோஹித். ரோஹித் எடுத்த உடனே அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன் இல்லை. பவர்ப்ளே ஓவர்களில் மிகவும் கவனமாக ஆடுவார்; பவர்ப்ளே முடிந்து மிடில் ஓவரில் ஸ்பின்னர் கைகளுக்குப் பந்து செல்லும்போது ரோஹித்தின் பேட் பந்தை கேலரிக்கு அனுப்பத் தயாராகிவிடும். சிக்ஸர்கள் அனுப்பிய கையோடு 50 ரன்களில் இருந்து 150 ரன்களை அசாதாரணமாக 40 பந்துகளில் தாவி விடுவார் இந்த அசுரன்.\nWhite ball கிரிக்கெட்டில் ஜொலித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் ரோஹித்துக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. டீமுக்குள் வருவதும் போவதுமாக இருந்தார். தனக்கென்று நிலையான இடம் எதுவும் இல்லை.\nசரியான வாய்ப்புக்காக காத்திருந்தார். வாய்ப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கிடைத்தது. ஓப்பனிங் இறங்கி முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதங்கள். இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் எனப் பல சாதனைகள்.\nகிங் கோலியின் எராவில் கோலிக்கு நிகராக உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார் ரோஹித் ஷர்மா. அடுத்துவரும் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லவேண்டும் என்றால் அதற்கு ரோஹித் மிக மிக முக்கியம். ஹிட்மேன் நிச்சயம் டி20 உலககோப்பையை வென்றுதருவார் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/kids/116985-chutti-journalist-interview-with-kgnanasambandhan", "date_download": "2020-06-04T08:25:18Z", "digest": "sha1:FKY2AFTRBXRZTUJJJ5IOHT43NWKXAWZ4", "length": 14558, "nlines": 184, "source_domain": "sports.vikatan.com", "title": "chutti Vikatan - 31 March 2016 - மதுரைக் குசும்பு தனி ரகம்! | Chutti Journalist Interview with K.Gnanasambandhan - Chutti Vikatan", "raw_content": "\nமீட் டு த கோர்ட்\nநாம் வாழ நீரைக் காப்போம்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nஅஞ்சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nமதுரை என்றால் தமிழ். தமிழ் என்றால் மதுரை. சங்க காலம் முதல் வாட்ஸ்அப் காலம் வரை பல துறைகளில் ஜொலிக்கும் தமிழகத்தின் பிரபலங்கள் பட்டியலை எடுத்தால், பலரும் மதுரைக்காரர்களாக இருப்பார்கள். அப்படி ஒருவர்தான், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.\nதமிழ்த்துறைப் பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களில் ஜொலிக்கும் அவருடனான குபீர் சந்திப்பு இது...\n‘‘இதுவரை எத்தனை மேடைகளில் பேசி இருக்கீங்க\n‘‘எம்.ஏ படிக்கையில, என் அப்பா பேசவேண்டிய மேடையில முதன்முதலில் பேசினேன். அப்ப இருந்து 36 வருஷமா பேசிட்டு இருக்கேன்.’’\n‘‘பள்ளிக் காலத்துல மேடை நாடகம் போட்டு இருக்கீங்களா அதுல மறக்க முடியாத ஒண்ணு...’’\n‘‘நிறைய போட்டு இருக்கேன். ஒரு நாடகத்தில் பிராக்டிஸ் சரியா செய்யலை. கையை துப்பாக்கி போலக் காட்டி நடிச்ச ஒருத்தன், அரங்கேற்றத்தில் துப்பாக்கியை காணாமல், வெறும் கையைக் காட்டி சுட்டுருவேன்னு சொன்னான். நான் அதைச் சமாளிக்க, ‘வெறும் கையில சுடுறே’னு நக்கல் பண்ண, ‘அப்பவும் நீ சாவடா’னு சொல்லி எல்லோரையும் சிரிக்கவெச்சான்.’’\n‘‘உங்களின் மறக்க முடியாத ஆசிரியர் யார்\n‘‘அ, ஆ, கற்றுக்கொடுத்ததில் இருந்து கல்லூரி வரை எல்லாருமே மறக்க முடியாதவங்கதான். முதல் வகுப்பு படிக்கும்போது, ஓர் ஆசிரியை கையில் குடை பிடிச்சுட்டு, கண்ணாடி போட்டுட்டு வருவாங்க. அந்தக் காட்சியை இன்னும் மறக்கலை.’’\n‘‘மதுரைக் குசும்பு பத்தி என்ன நினைக்கிறீங்க\n‘‘எல்லா ஊரிலும் குசும்புக்காரங்க இருக்காங்க. ஆனா, மதுரைக்காரங்க தனி ரகம். எந்தப் பயமும் இல்லாம அடிச்சுவிடுவாங்க. பேருந்துகளில் LSS-னு ஒண்ணு உண்டு. லிமிட்டெட் ஸ்டாப்களில் மட்டுமே நிற்கும். அதில் ஏறும்போது, ‘இடையில நிக்காது, இடையில நிக்காது’னு கண்டக்டர் சொல்வாரு. அதுக்கு ஒருத்தர், ‘இடையில நிக்காதுன்னா, இது என்ன பாலிஸ்டர் வேட்டியா’னு கேட்டாரு. அவ்வளவு அக்குறும்பான குசும்புக்காரங்க நம்ம மதுரைக்காரங்க.’’\n‘‘உங்களுக்கும் கமலுக்கும் உண்டான நட்பு பற்றி...’\n‘‘கமலஹாசனுக்கு தமிழ் மீது பற்று என்று சொல்வதைவிட, காதல் என்று சொல்லலாம். அதுவே, எங்கள் இருவருக்குமான நட்புக்குக் காரணமாச்சு. அவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவரது படங்க��ிலேயே பார்த்திருப்பீங்க. நாங்கள் சந்தித்தால், இலக்கியம், சினிமா, சிரிப்பு என நிறையப் பேசுவோம்.’’\n‘‘‘குட்டிப் புலி’ படத்தில் நடிச்ச அனுபம் எப்படி இருந்தது\n‘‘அந்தப் படத்துக்கு 3 மணி நேரமே கால்ஷீட். கதாநாயகனைக் கடுப்பு ஏத்துற மாதிரி ஒரு சீன். அந்தப் பக்கம் போன ஒரு புள்ளைகிட்ட, அந்த சீன்ல காட்ட ஒரு கப் தேவைனு கேட்டேன். அந்தப் பாப்பா, கட்டை விரல் அளவுக்கு எடுத்துட்டு வந்துச்சு. அது, ஹிட்டான சீன்.’’\n‘‘வீடு எங்கும் விநாயகரா இருக்கே, உங்களுக்கு விநாயகர்தான் பிடிக்குமா\n‘‘எனக்குப் பலரும் கொடுக்குற பரிசு விநாயகராகவே இருக்கு. என்னைவிட என் மகனுக்கு விநாயகர் மேலே ஆர்வம் அதிகம்.’’\n‘‘உங்களுக்குப் பிடிச்ச காமெடியன் யார்\n‘‘அந்தக் காலத்து காமெடியன்கள் நாகேஷ், பாலையாவில் இருந்து இப்போ, இருக்கிற ‘புரோட்டா சூரி’ வரை பிடிக்கும். ‘புரோட்டா’ சூரியோடு ‘ரஜினி முருகன்,’ ‘மாப்பிள்ளை சிங்கம்,’ ‘மருது’ ஆகிய படங்களில் நடிச்சிருக்கேன்.’’\n‘‘பேராசிரியரா நீங்க உங்க ஸ்டூடன்ட்ஸை எப்படி சமாளிக்கிறீங்க\n‘‘ஆசிரியராக இருக்கவேண்டிய நேரத்தில் ஆசிரியராகவும் நண்பனா இருக்கவேண்டிய நிமிடங்களில் நண்பனாகவும் இருப்பேன்\n- கு.சூர்ய பிரகாஷ், ர.சூர்யா, ஜெ.குருபிரசாத், பெ.சந்துரு, க.சத்யா, வ.ம.சுப்ரஜா, ந.ஜெ.திவ்யலட்சுமி, வே.சண்முகபிரியா, டி.வி.கெளசிக் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/guidelines-to-handle-corona-positive-dead-bodies-027992.html", "date_download": "2020-06-04T07:53:23Z", "digest": "sha1:72S4ME7YUOCFVEUT6IKQM5LGDXZU2DRC", "length": 28136, "nlines": 203, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா? அவற்றை எப்படி கையாள வேண்டும் தெரியுமா? | guidelines to handle corona positive dead bodies - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n27 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற��சாகம் அதிகமாகும்...\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nNews இப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா அவற்றை எப்படி கையாள வேண்டும் தெரியுமா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உலகளவில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி , ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய கவலை கோவிட்-19 நோயால் இறந்த மக்களின் சடலங்களை எவ்வாறு கையாள்வது என்பதுதான்.\nகோவிட்-19 ஒரு புதிய நோய் மற்றும் இயற்கையில் மிகவும் தொற்றுநோயாக இருப்பதால், கொரோனா வைரஸ் நேர்மறை இறந்த உடல்களை அகற்றுவது தொடர்பான பல ஊடக தளங்களில் ஏராளமான தவறான தகவல்கள் பரவி வருகின்றன. மக்களிடையே உள்ள பீதியைக் கண்டு, இந்தியாவில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கோவிட் -19 நோயால் இறந்த மக்களின் சடலங்களை நிர்வகிப்பதற்கும் அகற்றுவதற்கும் சில வழிகாட்டுதல்கள் தகவல்களை தெரிவித்துள்ளது. அதுகுறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇறந்த உடல்களை இயக்கும்போது கை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.\nதொற்று உடலிருந்து திரவங்கள் நுழைவதைத் தடுக்க கையுறைகள், முகமூடிகள் மற்றும் கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியுங்கள்.\nகோவிட் -19 நோயாளிகளின் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் சாதனங்கள் அல்லது கருவிகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.\nசுகாதாரமான சூழலைப் பராமரிக்க சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.\nசருமத்தில் இடைவெளி அல்லது ஏதேனும் காயங்கள் இருந்தால், சாதாரணமானவற்றை விட கனரக கையுறைகளை அணியுங்கள்.\nகோவிட்-19 இறந்த உடல்களைக் கையாளும் போது நீண்ட, சுத்தமான மற்றும் நீர் எதிர்ப்பு கவுன் அணியுங்கள்.\nMOST READ:அடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஇறந்த உடல்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்கள்\nமேற்கூறிய பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள்.\nஉடலுடன் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் (குழாய் அல்லது வடிகால்கள்) வெறும் கைகளால் தொடாமல் எச்சரிக்கையுடன் அகற்றப்பட வேண்டும்.\nஇந்த சாதனங்கள் காரணமாக இறந்த உடல்களில் உள்ள துளைகள் அல்லது துளைகளை கிருமி நீக்கம் செய்து உடலில் இருந்து திரவங்கள் கசிவதைத் தடுக்க ஒழுங்காக உடை அணிய வேண்டும்.\nஅனைத்து நரம்பு கூர்மையான சாதனங்களும் அவற்றை அகற்றும் போது பாதுகாப்பாக கையாள வேண்டும். அவை தனித்தனி கொள்கலன்களில் மட்டுமே அப்புறப்படுத்தப்பட வேண்டும்.\nநாசியிலிருந்து உடல் திரவம் கசிவதைத் தடுக்க இறந்த உடலுக்கு நாசி சுற்றுகளை வைக்கவும்.\nஉடல்களை கசிவு-தடுப்பு பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே வைக்கவும்.\nஇறந்த உடல் பையின் வெளிப்புறம் 1% ஹைபோகுளோரைட் கரைசலுடன் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.\nஇறந்த உடல் ஒரு சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது இறந்த நபரின் குடும்பத்தினருக்கு தகனம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதோடு முறையாக அனுப்ப வேண்டும்.\nஇறந்த உடலைக் கையாண்ட சுகாதாரப் பணியாளர்கள் அணியும் அனைத்து உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களை தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகளின்படி தூய்மையாக்கப்பட வேண்டும்.\nஇறந்த உடல்களைக் கையாண்டபின் அவர்கள் கை சுகாதாரத்தையும் பராமரிக்க வேண்டும்.\nசவக்கிடங்கில் இறந்த உடல்களைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்கள்\nகோவிட்-19 நோயாளிகளின் இறந்த உடல்கள் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் குளிர் அறைகளில் சேமிக்கப்பட வேண்டும்.\nசவக்கிடங்கில் தூய்மை பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து மேற்பரப்புகள் மற்றும் தள்ளுவண்டிகள் முறையாக கிருமி ��ீக்கம் செய்யப்பட வேண்டும்.\nகதவுகள் மற்றும் கைப்பிடிகள் முறையாக சுத்தப்படுத்தப்பட வேண்டும்.\nMOST READ: கொரோனா வைரஸ் முதலில் தாக்கும் நமது நுரையீரலை அதனிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கணும் தெரியுமா\nகோவிட்-19 நோயாளிகளின் பிரேத பரிசோதனையின் போது வழிகாட்டுதல்கள்\nதடயவியல் வல்லுநர்கள் மற்றும் ஆதரவு தொழிலாளர்கள் குழு பாதுகாப்பு கவசங்களைப் பற்றிய சரியான அறிவைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nபிரேதப் பரிசோதனையின் போது வெட்டு-ஆதார கையுறைகள், நீர்ப்புகாப்பு கவசம், முகம் கவசம் மற்றும் திரவ-எதிர்ப்பு கவுன் அணியுங்கள்.\nN-95 சுவாசக் கருவி அல்லது பிற உயர் தர சுவாசக் கருவிகளை அணியுங்கள்.\nஇறந்த உடல்களைக் கையாளும் போது ஷூ கவர் மற்றும் அறுவை சிகிச்சை தொப்பிகளையும் அணிய வேண்டும்.\nபிரேத பரிசோதனையின் போது நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நபரை மட்டுமே உடலில் வெட்டு செய்ய அனுமதிக்கவும்.\nபிரேத பரிசோதனையின் போது நாசோபார்னீஜியல் மற்றும் ஓரோபார்னீஜியல் ஸ்வாப் போன்ற ஏதேனும் பிரேத பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டால், அதை முறையாகக் கையாண்டு வழிகாட்டுதல்களின்படி சோதிக்க வேண்டும்.\nபிரேத பரிசோதனையின் போது பயன்படுத்தப்படும் கூர்மையான பொருள்கள் அல்லது ஊசிகளை பஞ்சர்-ப்ரூஃப் கொள்கலன்களில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.\nஇறந்த உடல்களின் போக்குவரத்தின் போது வழிகாட்டுதல்கள்\nஇறந்த உடல்களை எடுப்பதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தைத் தடுக்க இறந்த உடல் பிளாஸ்டிக் பையின் வெளிப்புறம் ஒழுங்காக தூய்மையாக்கப்பட வேண்டும்.\nஉடலைக் கொடுக்கும் மக்கள் கையுறைகள் மற்றும் அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிய வேண்டும்.\nஇறந்த உடலை தகன மைதானத்திற்கு அல்லது குடும்பத்திற்கு மாற்றிய பிறகு, வாகனம் 1% சோடியம் ஹைப்போகுளோரைட்டுடன் ஒழுங்காக கலப்படம் செய்யப்பட வேண்டும்.\nMOST READ: கொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\nஎல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கோவிட்-19 கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தாது என்பதை அடக்கம் செய்யும் நில சுகாதார ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nஅவர்கள் எப்போதும் கை சுகாதாரம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.\nஇறந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் இறுதி ஊர்வலம் நடத்த வேண்டாம் என்றும் ஒருவருக்கொருவர் போதுமான தூரத்தை பராமரிக்கவும் ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்.\nஉறவினர்கள் தங்கள் இறந்த குடும்ப உறுப்பினரின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க விரும்பலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், இறந்த உடல் பையை அவிழ்ப்பது சில முன்னெச்சரிக்கைகளுடன் ஊழியர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.\nமதச் சடங்குகளைச் செய்யும்போது, ​​எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு பொருளும் இறந்த உடலைத் தொடக்கூடாது என்பதை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்.\nமேலும், இறந்த உடலின் குளியல் சடங்குகளை அனுமதிக்கக்கூடாது. இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்ச்சி முறிவு ஏற்பட்டால் அல்லது உடலை முத்தமிட அல்லது கட்டிப்பிடிக்க முயற்சிக்கும்போது அடக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.\nதகனம் அல்லது அடக்கம் செய்தபின் கை சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும். நபருக்கு எந்தவிதமான தொற்று அபாயமும் ஏற்படாததால் குடும்ப உறுப்பினர்கள் பின்னர் சாம்பலை சேகரிக்க முடியும்.\nஅனைத்து தகவல்களும் சுகாதார அமைச்சகத்தின்படி பொது வழிகாட்டுதலுக்கானவை. நீங்கள் பார்வையிடும் மருத்துவமனையின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nஇதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...\nஉங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணு���்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nபுகைப்பிடிக்கும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2010/0624-courtallam-season-rain-again.html", "date_download": "2020-06-04T09:28:55Z", "digest": "sha1:7QGRT5QI4RIHDG5I2D3LHUYOWUZVXR34", "length": 15495, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வாரத்திற்கு பின் குற்றாலத்தில் மீண்டும் சூடு பிடிக்கும் சீசன் | Season picks up in Courtallam | குற்றாலத்தில் மீண்டும் விறுவிறு சீசன் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nவெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார்.. கரூரில் நெகிழ்ச்சி\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி\nவிடாது கருப்பு.. செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன இயக்குநர் நியமனம்- மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nEducation Anna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nMovies பெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வாரத்திற்கு பின் குற்றாலத்தில் மீண்டும் சூடு பிடிக்கும் சீசன்\nகுற்றாலம்: குற்றாலத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு சற்று இதமான சூழல் நிலவுகிறது.\nகுற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் இல்லாததுடன் நல்ல வெயிலும் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. தென்றல் காற்றும் இதமாக வீசியது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேக கூட்டம் திரண்டு காணப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவியது. சாரல் மழை பெய்த போதிலும் மெயினருவியில் தண்ணீர் நூலிழை போன்று விழுந்தது.\nஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் குறைவாக கொட்டுகிறது. பழைய குற்றாலத்திலும் அருவிகளில் தண்ணீர் குறைவாகவே கொட்டுகிறது. இருந்த போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு குறைவில்லை. இதனால் அனைத்து அருவிகளிலும் மக்கள் பகலில் மட்டுமில்லாது இரவிலும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லேசான சாரல் மழை பெய்தது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் குற்றாலம் சீசன் செய்திகள்\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nகுற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கல்லூரி மாணவிகள் ஆய்வு\nகுற்றாலத்தில் சாரல் மழை.. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்\nஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 9 கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ்\nசாரல் மழை... குளுகுளு காற்று - ஜில்லென தொடங்கியது குற்றால சீசன்\nகுற்றாலத்தில் நெருங்கும் சீசன்.. ஏலம் போகாமல் வெறிச்சோடி கிடக்கும் கடைகள்.. வியாபாரிகள் கவலை\nஜில்லுன்னு கொட்டுது தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்- கவனிப்பாரற்று கிடக்கும் சுற்று சூழல் பூங்கா\nசீசனின் முதல் நாளில் சீறிய குற்றாலம் அருவிகள் இப்போது அமைதியில்... குளிக்க அனுமதி\nசாரல் மழை... குளு குளு காற்றுடன் தொடங்கியது குற்றால சீசன்: குவியும் பயணிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுற்றாலம் சீசன் சாரல் மழை சுற்றுலா பயணிகள் courtallam season tourists\nவசமாக சிக்கிய \"வசந்தி\".. சிறுமி நரபலிக்கு ஐடியா தந்த சாமியார்.. சுற்றி வளைத்த கந்தர்வகோட்டை போலீஸ்\nபொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-04T09:10:49Z", "digest": "sha1:4RPSZYHUSRSA4QZDARU5AM435YUQUTOJ", "length": 9621, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது - விக்கிசெய்தி", "raw_content": "விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது\n22 ஆகத்து 2013: விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை\n4 சூன் 2013: விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க்\n17 ஆகத்து 2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது\n23 டிசம்பர் 2011: பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்\n23 டிசம்பர் 2011: விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை\nவெள்ளி, ஆகத்து 17, 2012\nவிக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ச்சிற்கு எவ்வித முன்நிபந்தனையும் இன்றித் தம் நாட்டில் அடைக்கலம் தருவதாக இலத்தீன் அமெரிக்க நாடான எக்குவடோர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எக்குவடோரின் இந்த அறிவிப்பை அடுத்து இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து ஐக்கிய இராச்சியத்திற்கும், எக்குவடோரிற்கும் இடையில் தூதரக மட்டத்திலான முறுகல் நிலை தோன்றியுள்ளது.\nபாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சுவீடனில் தேடப்பட்டு வந்த ஜூலியன் அசான்ச் கடந்த சூன் மாதத்தில் லண்டனில் உள்ள எக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு இது என அவர் கூறியுள்ளார்.\nதனது நாட்டை விட்டு அசான்ச் வெளியேற முடியாது என ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது. ஆனாலும், இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தைகள் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க உதவும் என எக்குவடோரின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிபிசிக்குத் தெரிவித்திருக்கிறார்.\nஎக்குவடோரின் சுதந்திரமான இத்தீர்மானத்தை ஐக்கிய இராச்சியம் மதிக்க வேண்டும் எனக் கூறிய ரிக்கார்டோ பர்ட்டீனோ, அல்லாவிடில் பன்னாட்டு சட்டத்தின் படி அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.\nஅசாஞ்சின் விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் உட்பட வெளிநாட்டுத் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுவீடனுக்கு நாடு கடத்தினால் அது தம்மை அமெரிக்க நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் என அசாஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/01/14-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-06-04T09:17:34Z", "digest": "sha1:4EKH3JBQXT6ROOPTXBZ63ZN5LKKGNXAI", "length": 28245, "nlines": 322, "source_domain": "vithyasagar.com", "title": "14 கடவுளைக் கொல்லும் சாமிகள்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….\n15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்\n14 கடவுளைக் கொல்லும் சாமிகள்\nPosted on நவம்பர் 1, 2011\tby வித்யாசாகர்\nதன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்;\nசாவின் மேலே நின்றுக் கூட\nதன் ஆசை யொழியாச் சாபங்கள்,\nமனித குணத்தை மறந்த மூடர்கள்;\nபோதை ஆக்கி போதை கூட்டி\nஎழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள்,\nபடிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் மட்டும்\nகாலில் பட்ட அடிக்குத் துடிக்கும்\nநூறுபேர் சேர்ந்து ஒருவனைக் கொன்றாலும்\nபெண்ணின் ஒரு மயிர் உதிர்ந்தால் போதும்\nகாதல் காதலென சுமக்கும் பொய்முகங்கள்,\nபெண்ணின் வலி கண்ணீர் இழப்பு ஏக்கம்\nபற்றியெல்லாம் பின் வருத்தப் பட்டிடாத வேடதாரிகள்;\nபணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்து\nஉடுத்தும் உடையில் நடக்கும் நடையில்\nமனம் எரிந்துப் படிந்த மினுமினுக்கிகள்;\nயாருக்கு என்னா னாலும் வருத்தமின்றி\nதன் பாருவுக்குபுடவை மடிக்கும் கரைவேட்டிகள்,\nபயங்கொண்ட மக்களின் கைநிறைந்த தேசங்கள்;\nஇடையே களவும் கற்கும் புதுமைகள்,\nபொய்யில் அழியும் பாதைத் தெரிந்தும்\nகடவுள் பித்து கடவுள் பித்து\nகலந்து கெடுத்து கலந்துக் கெடுத்து\nகடவுளைக் கொன்று கடவுளைக் கொன்று\nஅறிவு புகட்டி அறிவு புகட்டி – பின்\nகாடும் மேடும் கோவில்’ கலவரம்’\nவெறும் தெய்வம்செய்து குற்றம் சொல்லிக்\nகுழந்தையைப் பசியில் கொல்லும் கொடூரங்கள்;\nமுழு நிர்வாணங் காட்டும் அழிவுகள்,\nயாரோ சொன்ன தெருவழி நடந்து\nசொன்னோரெல்லாம் ச்சீ…ச்சீ ஆனான்; சரியில்லையே..\nகத்தும் உயிரின் கழுத்தை நெறிக்கா –\nகருணையில் பார்த்தால் நீயும் கடவுளடா\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged ஆன்மீகம் மாரடைப்பு, இளைஞர் கதைகள், இளைஞர்கள், கடவுள், கவிதை, கவிதைகள், சமூக கதை, சிறுகதை, சீர்திருத்தக் கவிதைகள், தமிழ் கவிதைகள், நோய், பகுத்தறிவு, மருத்துவ கதைகள், முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை. Bookmark the permalink.\n← 13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….\n15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்\n3 Responses to 14 கடவுளைக் கொல்லும் சாமிகள்\n7:09 முப இல் நவம்பர் 2, 2011\nஎன்ன சொல்லவதென்றே தெரியலை உங்களின் கற்பனை\nபெரும் சுவரை.உங்களின் கற்பனை மதில் மேல் ஏற\nநான் நினைக்கிறேன் ஆனால் அது முடியாமல்\nசரி அது போகட்டும். கடவுளை\nகொல்லும் சாமிகள் என்பதற்கு ஒரு\nஒரு இடத்துல உள்ள அம்மன் கோவில்ல நடந்த உண்மை சம்பவம் இது\nஇந்துக்களின் புனித விரதமான கேதாரகௌரி விரதம் அண்மையில்\nஅனுஸ்டிக்க பட்டு வந்தது தானே\nஅன்று கடைசி பூஜை. அந்த ஊரிற்கு பல இடங்களில் இருந்தும்\nபெண்கள் வந்து கும்பிட்டார்கள். தெர்ப்பை அணிந்து கொண்டிருந்தனர்.\nபூசகர் மெய் மறந்து மந்திரம் சொல்லி கொண்டிருக்க அந்த ஒலி\nஒலி பெருக்கி மூலம் ஊரையே பக்தியில் விழுங்கி கொடிருக்க\nஅந்த நேரத்தில் பூசகருக்கு தொலை பேசி அழைப்பு வந்ததாம்\nஉடனே அவர் தன் பக்தியை மறந்து ஒலி பெருக்கியில் கேட்கும்படி\nசத்தம்போட்டு சிரித்தபடி நலம் விசாரித்தாராம். கிட்டத்தட்ட ஐந்து நிமிடம்\nஇருக்கும் அவர் மறுபடி பூஜை ஆரம்பிக்க முன் வரிசையில் இருந்த பெண்கள்\n9:03 முப இல் நவம்பர் 2, 2011\nஇதையெல்லாம் கடந்த சாமிகள் நான் சொன்ன கடவுளைக் கொன்ற சாமிகள் சுகந்தினி. யாரையெல்லாம் நாம் பெரிதாக மதிக்கிறோம். சாமி என்று அழைக்கிறோம்\nஒரு பாமரனின் பார்வையில் ஒரு மதப் போதகர், ஓதும் மௌலான, தினமும் கடவுளைத் தொழுவதை கடமையாய் எண்ணும் பூசாரிகள், நம்மில் உயர்ந்த மேலோர் பலரை நாம் சாமி என்றேப் பார்க்கிறோம், அங்ஙனமே அழைக்கிறோம்.\nஆனால் அவர்கள் மொத்தப் பேரும் முழுமையாக அல்லது அவர்களின் பதனைப் படியேனும் சரியா என்றால்’ நிறைய இடங்களில் பாரபட்சமின்றி ஏமாற்றம் எதிர்படுகிறது.\nஅங்ஙனம் இவர்களால் நிகழ்த்தப் படும் அநீதி அதர்மம் சூழும் இடங்களில் கடவுள் எனும் புனிதமும் கெட்டு, கடவுளை நாடும் நன்னடத்தைக்கான வழிகளும் எண்ணமும் முடங்கப் பட்டு தடம் மாறிப் போகின்றன. அதற்கெல்லாம் நாமும் பொதுவாக பார்க்கின் மூலக் காரணமாகவே இருக்கிறோம். ஆக, எங்கெல்லாம் நல்லவை நடப்பது தீய செயல்கலால் மூடங்கிப்போகிறதோ, அதர்மம் கொடிகட்டிப் பறக்கிறதோ ‘அங்கெல்லாம் கடவுள் கொள்ளப்படுகிறது. அதைக் கொள்ளும் சாமிகள் நாமுமாகிறோம்\n9:13 முப இல் நவம்பர் 6, 2011\n(தமிழ்த்தென்றல் குழும உறுப்பினர் எழுதியது:\n//குழந்தையைப் பசியில் *கொள்ளும்* கொடூரங்கள்// இது சரியாகப் புரியவில்லை.\nஅதாவது இறுதி அறிதல் ஞானத்திற்கு உரிய வரம்பென்று அறிகிறோம்;\nநீதி நியாயம் தர்மம் என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போதும்\nஎங்கோ ஒரு குழந்தை (அதிகமாக சோமாலியாவிலும்) ஒரு பிடிச் சோறின்றி\nஇறப்பதும் நம் வாழ்வுமுறையின் முரணுக்கு உட்பட்டதில்லையா\nஎன்னிடம் கோடி கோடியாய் பணமுள்ளது\nஎன்னைப் போல் கோடி பேர் உள்ளனர்\nஎனக்குப் பின்னே கோடியைத் தொடுமளவிற்கு\nபிள்ளைகள் பசியால் இறக்கின்றன’ யெனில்\nமனிதனின் முழு தெளிவு அறவே அனைவருக்குமின்றி\nகாட்டிலிருந்து வீடுவரை கோவிலையும் கலவரங்களையும் செய்து\nதெய்வம் பற்றியும் பேசி கொலைகளும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்து\nபின் ஒரு குழந்தை பசியால் சாவதை மாடிமீதமர்ந்து கணினியில் படிக்கும் நாம்\nஅக்குழந்தையின் இறப்பிற்கு காரணமான சமுகத்தின்’\nஓசோன் மண்டலத்தில் ஓட்டைவிழ நாம் காரணமானவர்கள் எனில்\nஅதை நம் மாற்று செயல்பாடுகளால் மெல்ல மெல்ல குறைக்கவோ\nஅதிகரிப்பதை தடுக்கவோ நம்மால் இயலுமெனில்\nஇங்கு நாம் மீதம் மிஞ்சி கீழே ஒரு தட்டு உணவைக் கொட்டுகையில்\nஎங்கோ ஒரு குழந்தை ஒரு பிடி உணவின்றி பசியால் இறக்குமானால்\nஅதற்குக் காரணமும் நாம் தான்’ என்பதையே முன்வைக்கிறது அவ்வரிகளும்..\nதங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றியும் அன்பும். ஒருவேளை அவ்வாறில்லாது, அது “கொள்ளும்” என்று இருப்பதால், குழம்பிப் போய் கேட்டிருப்பின் மன்னியுங்கள், அது தட்டச்சுப் பிழை. “கொல்லும்” என்றே இருத்தல் வேண்டும். இப்போதே கவிதையிலும் திருத்தி விடுகிறேன். மிக்க நன்றியும் வணக்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்ற��டி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/283+cases?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-04T09:19:10Z", "digest": "sha1:UZZ6QMOPTHMW57SLM3JCFKIWWMAMQBRI", "length": 9541, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 283 cases", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nஊரடங்கை மீறியதால் 283 வழக்குகள் பதிவு, 670 வாகனங்கள் பறிமுதல்: சென்னை போலீஸார்...\nகரோனாவால் இந்தியாவில் 500-ஐ நெருங்கும் உயிரிழப்பு;14ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு: மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசத்தில்...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைக் கடந்தது: 24 மணிநேரத்தில் 37 பேர்...\nமகாராஷ்டிராவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 4483 ஆக உயர்வு\nநாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் 283 திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் ஒதுக்கீடு: அடுத்த மாதம்...\nபும்ரா பிரமாதம்; புவனேஷ்வர் குமாருக்கு சாத்துமுறை: ஹோப், நர்ஸ் அபாரம்; மே.இ.தீவுகள் 283...\n39 பந்துகள் 46 நிமிடங்கள்... ஸ்மித்தின் மிக மந்தமான தொடக்கம், 2020-ன் முதல்...\n553 கோடீஸ்வரர்கள் போட்டி; 283 பேர் மீது கிரிமினல் வழக்கு - தமிழக...\n60 நாட்களாகத் தப்பித்தார்கள்: கரோனா பிடிக்குள் மெல்ல சிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்; புலம்பெயர்...\nஅடுத்த அரசை நிர்ணயிக்கப் போகும் சந்திரசேகர் ராவ்; வெற்றி வாய்ப்பு எப்படி\nமொஹாலி டெஸ்ட்: இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nரூ.200 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்களின் எண்ணிக்கை 283\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125518/", "date_download": "2020-06-04T08:18:28Z", "digest": "sha1:U6SH5BNYTSP6R6VMZWU324T6ONHRBG3B", "length": 24136, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு", "raw_content": "\nபோரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு\nவெர்னான் கோன்ஸ்லாவிஸ் [Vernon Gonsalves] ஒரு முன்னாள் பேராசிரியர், சமூக போராளி, எழுத்தாளர். முன்பும் சில முறை கைதாகி விடுதலையாகியுள்ளார்.\nஇம்முறை, பீமா கோரேகாவ் [Bhima-Koregaon] வன்முறையில் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகத்தின் பெயரில் பூனே போலிஸ் ஆகஸ்ட் 2018ல் அவரை கைது செய்தது. ஒரு வருடமாக, சாட்சயங்கள் எதுவும் காட்டப்படவில்லை (அரசு தரபில் சாட்சி தாக்கல் செய்யவில்லை\nஇந்நிலையில், அவரது ஜாமின் வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர்நிதிமன்ற நீதிபதி, உன்னிடம் போரும் அமைதியும் புத்தகம் உள்ளது. வேறு ஒரு நாட்டில் நடைப்பெற்ற போர் பற்றிய புத்தகத்தை நீ ஏன் வைத்துள்ளாய். அதற்கு தகுந்த விளக்கம் தர வேண்டும் என கூறியுள்ளார்.\nஉங்களிடம் போரும் அமைதியும் 2 அல்லது 3 பிரதி உள்ளது என எண்ணுகிறேன். நீங்கள் ஏன் அதை வீட்டில் வைத்துள்ளீர்கள்\nஇந்தச் செய்தியை வாசித்த மறுகணமே நான் எண்ணியது இது மிகப்பிழையாக அறிக்கையிடப்பட்ட செய்தி, நீதிமன்றம் இப்படிச் சொல்லியிருக்காது என்பதே. வேறு எதைச் சொன்னாலும் நம் உயர்நீதிமன்றத்த்தில் உள்ள அளவுக்கு அறிவுத்தகுதி ஊடகங்களில் கண்டிப்பாக இல்லை. எனக்கே பல ஆங்கிலச் செய்தியாளர்களைத் தெரியும். ஓர் இலக்கிய அரங்கின் உரையில் பிரேம்சந்த் என்று சொல்லப்பட்டதும் ‘அந��த எழுத்தாளர் இங்கே வந்திருக்கிறாரா” என்று அருகிருந்த கேட்ட மூத்த டெல்லிச் செய்தியாளரின் முகம் நினைவுக்கு வருகிறது.\nஆகவே ஒருநாள் பொறுத்து இச்செய்தியை உறுதிசெய்துகொள்ளலாம் என நினைத்தேன். அதற்குள் உயர்நீதிமன்ற நீதிபதியை அவன் இவன் என்றெல்லாம் வசைபாடி எழுதித்தள்ளிவிட்டனர். தாங்கள் ஏதோ அறிவொடு பிறந்த ஞானிகள் என. மிகப்பெரும்பாலானவர்கள் போரும் அமைதியும் என்ற பெயரையே அந்தச்செய்தியால்தான் அறிந்திருப்பார்கள். அதை அறிக்கையிட்ட செய்தியாளர் போரும் அமைதியும் என கூகிளில் தேடி டால்ஸ்டாய் என்பவரை கண்டடைந்திருப்பார். எவ்வளவு வசைகள். எவ்வளவு நையாண்டிகள், எக்காளங்கள். இந்தக்கும்பல்கள் தங்களை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் எவராலும் கவனிக்கப்படவில்லை என்பதனாலேயே இந்த வீராவேசம். இத்தனை அறிவுக்கொந்தளிப்பு. பரிதாபம், வேறென்னச் சொல்ல\nஉண்மைச்செய்தி இது. நீங்களே வாசிக்கலாம்.\nநீதிமன்றம் குறிப்பிட்ட நூல் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்ல. பிஸ்வஜித் ராய் எழுதிய War and Peace in Junglemahal: People, State and Maoists என்றநூல். அது மாவோயிஸ்டுகளில் பிரச்சார நூல் என்பது குற்றம்சாட்டுவோர் [அரசு] தரப்பு வாதம்.. அது குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் கிடைத்தது. அதை ஒரு சாட்சியாக போலீஸ் தரப்பில் முன்வைக்கும்போது அதை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள் என அதிகாரபூர்வமாக கேட்டு பதிவுசெய்வது நீதிமன்றத்தின் கடமை. சர்வ சாதாரணமான ஒரு சட்டச்சடங்கு. அவ்வளவுதான்..அதுதான் நிகழ்ந்தது. செய்தியாளர் அரைகுறையாகக் குறித்துக்கொள்ள செய்தி ஆசிரியர்கள் அதை அபத்தமாக எழுத இணைய ஊடகக்காரர்கள் மேலும் அபத்தமாக அதை நாடெங்கும் பரப்பிவிட்டனர்\nஇது தமிழ் இணைய ஊடகச் செய்தி.\nடால்ஸ்டாய் புத்தகத்தை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள்- திகைக்க வைத்த நீதிபதி.\nஇந்த ஊடகத்திற்கு அனேகமாகச் செய்தியாளர்களே இருக்கமாட்டார்கள். இணையத்தில் கிடைக்கும் எதுவும் பதினைந்து நிமிடங்களில் இவர்களுக்குச் செய்தியாகிவிடும். ஆராய்வதற்கும் செய்திக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர் என்றும் எவரும் இருக்கமாட்டார்கள். இந்தப்பிழையான செய்திக்காக நாம் எவரிடமும் குறை சொல்லமுடியாது. இன்று இவையே நாம் ஊடகம் என நினைக்கிறோம். நாம் இதை வாசித்துக்கொண்டிருக்கையிலேயே நூறு ஆயிரம் பல்லாயிரமாக பெருகிவிட்டிருக்கும். இந்நேரம் பல்லாயிரம் வாட்ஸ்டப் செய்திகள் நாடெங்கும் பறந்துகொண்டிருக்கும்\nஇப்போது ஆதாரபூர்வமான தெளிவான மறுப்பு வந்துவிட்டது. நீதிமன்றம் உண்மையில் அதிர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் நாடெங்கும் பரவிய இச்செய்தியை எவர் இனி மறுப்பார்கள் இதை பரப்பியவர்கள் அப்படியே விட்டுவிட்டு அடுத்தச் செய்திக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களே இசெய்தியை திரித்தவர்கள் ஆகவே தங்கள் பிழையை தாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரடி உண்மையை மீண்டும் திரிப்பார்கள். ‘பலப்பல’ கோணங்களில் பேசுவார்கள். சொற்களைப்பெருக்கி குவித்து கடந்துசெல்வார்கள். இந்த அபத்ததை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவரை தாக்கி அவதூறு செய்து வசைபாடுவார்கள்.இதைப்போல ஒரு பத்துப்பதினைந்து செய்திகளைக் கொண்டுவந்து காட்டி இதைப்பற்றி நீ ஏன் பேசவில்லை, ஏன் களமிறங்கவில்லை என்று மடக்க முயல்வார்கள்.இதுதான் இங்குள்ள வழக்கம்.\nஉங்களை எனக்குத்தெரியும். உண்மையாகவே வாசிப்பவர். இச்செய்தி வந்ததுமே எப்படி நம்பினீர்கள் நானும் நம்பும் மனநிலையில்தான் கொஞ்சநாள் முன்புவரை இருந்தேன். அவநம்பிக்கை உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீபத்தில் நானே இந்த குப்பைப்புயல் நடுவே இரண்டுநாட்கள் நின்றிருக்க நேர்ந்தது. ஒன்றுமே செய்ய முடியாது. அவதூறு, திரிபு, நையாண்டி, தாக்குதல். மீம்ஸ்கள், கருத்துக்கள் மறுகருத்துக்கள், நுண்விசாரணைகள், உள்தகவல்கள்…. நான் உண்மையிலேயே இது என்ன என்று திகைத்து அமர்ந்துவிட்டேன்.\nஇந்த அரைவேக்காட்டு இணைய ஊடகங்கள், அவர்களை நம்பி கொந்தளிக்கும் ஒரு சமூகவலைத்தளக்கும்பல் நம்மைச்சூழ்ந்து நாம் எதையுமே அறியவும் சிந்திக்கவும் முடியாதவர்க்ளாக ஆக்கிவிட்டிருக்கிறது. என் விஷயத்தில். இவர்களே விசாரணையை முடித்து இவர்களே தீர்ப்பையும் எழுதிவிட்டனர். என் நண்பர் சொன்னார். ஒரு வழக்குக்கு நாநூறு நீதிபதிகள் நாநூறு தீர்ப்பை எழுதிய அற்புதக்காட்சி என்று..என்ன ஒரு நன்மை என்றால் மூன்றாம்நாள் நாம் இருப்பதே இவர்களுக்கு மறந்துவிடும். அடுத்த இரை வந்து சேர்ந்துவிடும்.\nஇதை நாம் ஏன் நம்புகிறோம் ஏன் என்றால் நாம் நம்ப விரும்புகிறோம். ஏன் நம்ப விரும்புகிறோம் என்றால் அந்த மனநிலைக்குக் கொண்���ுவரப்பட்டிருக்கிறோம். எப்படி அங்கே வந்தோம் என்றால் இதே ஊடகங்களால்தான். தொடர்ச்சியாக இவை உருவாக்கும் மாயச்சூழலுக்குள் வாழ்கிறோம்.\nஇது பின்நவீனத்துவக் காலம். ஒவ்வொரு செய்தியையும் நாம் இருமுறை ஆராயவேண்டியிருக்கிறது. செய்தி அல்ல செய்திக்குப் பின்னாலுள்ள நோக்கமே முக்கியம் என உணர்ந்தாகவேண்டியிருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான் இப்படி ஒரு செய்தி வந்ததுமே அதன்மேல் பாய்ந்து விழுந்து எடுத்து தலையில் வைத்துக்கொள்கிறார்கள்.\nவெர்னான் கோன்ஸ்லாவிஸ் குற்றமற்றவரா, அவரை நீதிமன்றம் சரிவர விசாரிக்கிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். அதைப்பற்றிய பேச்சே அல்ல இது. ஏன் சொல்கிறேன் என்றால் இந்த அறிவின்மையைப் பரப்பியவர்கள் உடனடியாக பேச்சை அப்படி திருப்பிவிடுவார்கள். ஒரு நீதிமன்றம் ஏன் இப்படி இழிவுசெய்யப்படுகிறது இதற்குப்பின்னாலிருக்கும் நோக்கம் என்ன நீதிமன்றம் இனிமேல் இந்த மாபெரும் அறிவிலிப்பெருக்கை கருத்தில்கொண்டுதான் பேசவேண்டுமா என்ன\nஅருகர்களின் பாதை 25 - லொதுர்வா, ஜெய்சால்மர்\nவிழா 2015 கடிதங்கள் 7\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி ��ொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/11555/", "date_download": "2020-06-04T08:02:28Z", "digest": "sha1:7WVN7DHJZ5GGVW4XLDPXIYTRBIEHRPLT", "length": 105900, "nlines": 280, "source_domain": "www.savukkuonline.com", "title": "எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!! – Savukku", "raw_content": "\nஇந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது. 1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது.\nஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார். அதை இந்த நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் வழக்கை தன் தலையில் வைத்துக் கொண்டே, இரண்டு முறை ஆட்சியையும் பிடித்து விட்டார். 😞\nஆனால் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விலைக்கு வாங்கி, எப்படியாவது மே மாதத்துக்குள் மீண்டும் முதல்வராகி விடலாம் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்ந்திருக்கிறது. மே 23 மற்றும் 24ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவித்திருந்த உலக முதலீட்டாளர்களின் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது இதை தள்ளி வைப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம். இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் செய்திப்படி, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலில் திட்டமிடப்பட்டது செப்டம்பர் 2014ல் திட்டமிடப்பட்ட இந்த மாநாடு, பின்னர் 2015 மே 23 மற்றும் 24 ஆகிய நாட்களுக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இணைப்பு இந்த மாற்றத்துக்கான காரணம்தான் வினோதமாக உள்ளது. மே மாதம் கோடைக்காலமாம். வெயில் அதிகமாக இருக்குமாம். அதனால் வேறு மாதத்துக்கு தள்ளி வைத்தால் நிறைய்ய முதலீடு செய்கிறோம் என்று பல்வேறு முதலீட்டாளர்கள் தெரிவித்தார்களாம். அதனால் இந்த மாநாடு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இந்த ஆண்டுதான் முதன் முறையாக மே மாதம் கோடைக்காலம் வருவது போல, தமிழக அரசின் அறிவிப்பைப் பார்த்தீர்களா இப்படி ஒரு கோமாளித்தனமாக அரசாங்கத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா இப்படி ஒரு கோமாளித்தனமாக அரசாங்கத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்துக்கு முதலீட்டை கொண்டு வருவதற்காக ஏகப்பட்ட முனைப்புகளில் ஈடுபடுகிறது.\nசமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார் இணைப்பு சீன நிறுவனத்தோடு 500 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்திருக்கிறார் இணைப்பு ) ஆந்திராவில் பாலங்கள் கட்டுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் சீன நிறுகூனங்களோடு கையெழுத்திட்டு வந்திருக்கிறார் இணைப்பு ஆனால் மின் துறையில் முதலீடு செய்ய வரும் இதே சீன நிறுவனத்தை தமிழக அரசு, ஓட ஓட விரட்டுகிறது. 😤\nசீன அதிகாரிகளோடு பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு\nஒரு பத்திரிக்கையாளர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். திமுக ஆட்சியல் இருந்தபோது, மே 2010ல், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி இறந்து போனார். அப்போது, முதலமைச்சர் கருணாநிதி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் மற்றொரு புகைப்படக் கலைஞரிடம் ஜெயலலிதா வரவில்லையா அவர்கள் கட்சி பிரமுகராயிற்றே என்று கேள்வி எழுப்பியதும் அந்த புகைப்படக் கலைஞர் சொன்னது என்ன தெரியுமா அவர்கள் கட்சி பிரமுகராயிற்றே என்று கேள்வி எழுப்பியதும் அந்த புகைப்படக் கலைஞர் சொன்னது என்ன தெரியுமா “என்ன சார் லூசுத்தனமா கேக்கறீங்க “என்ன சார் லூசுத்தனமா கேக்கற��ங்க பாடியை போயஸ் கார்டனுக்கு எடுத்துட்டு வரச் சொல்லிட்டாங்க” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதுதான் ஜெயலலிதா.\nஇந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும், முதலமைச்சர்களும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து, அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யச் சொல்லி வலியுறுத்திக் கொண்டிருக்கையில், ஜெயலலிதா, ஒய்யாரமாக போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு, வந்து முதலீடு செய்யுங்கள் என்றால் எந்த தொழிலதிபர் வருவார் அதுவும் வரும் தொழில் அதிபர்களை சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்குவதில்லை. மகாராணிக்கு எப்போது மூடு இருக்கிறதோ, அப்போதுதான் சந்திப்பார். அப்படியே சந்தித்தாலும் உடனடியாக தொழில் தொடங்கி விட முடியாது. கட்சி நிதி என்று ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் கேட்கும் 8 முதல் 12 சதவிகித கமிஷனை அளித்தால் மட்டுமே அடுத்த கட்ட வேலைகள் நடக்கும். அப்படி அளிக்க மறுத்தால், தொழிற்சாலை நடத்த ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என்பதே நிதர்சனம். இந்த லட்சணத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடாம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போகும் கதைதான் இது. 😂😂😂\nசெப்டம்பர் 2014ல், உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கான தேதி ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. செப்டம்பர் 20 என்று முதலில் முடிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் ஜெயலலிதா பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக செப்டம்பர் 27க்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செப்டம்பர் 2014ல் நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பாரே என்றால், எந்த அளவுக்கு தான் விடுதலை ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை என்பது புரிகிறதா \nபணத்துக்கு அடிபணியாத ஒரு மனிதனும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ற ஜெயலலிதாவின் தீர்மானமான எண்ணமே இப்படியொரு மூர்க்கமான மூடநம்பிக்கையில் ஜெயலலிதாவை ஆழ்த்தியது. ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய பல்வேறு சம்பவங்கள் நடக்கும். குறிப்பாக துன்பமும் மனவேதனையும் அடையக் கூடிய பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவனே வாழ்வில் முன்னேறுகிறான்.\nஎப்படியாவது பணம் ���ொடுத்து விலைக்கு தீர்ப்பை வாங்கி விடலாம் என்று உறுதியான நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. அந்த தீர்ப்பிலிருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக் கொண்டிருக்கிறாரா என்றால் துளியும் இல்லை. மீண்டும் குமாரசாமியை விலைக்கு வாங்கி விடலாம் என்றும், நாம் நிச்சயம் விடுதலை செய்யப்படப் போகிறோம் என்ற எண்ணமே, மே மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட வைத்தது.\nஇதே போல, ஜெயலலிதாபோடு இருப்பவர்கள் சொன்ன பொய்யை நம்பித்தான், திமுக பவானி சிங்குக்கு நியமனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கும், தள்ளுபடி செய்யப்பட்டு, பவானி சிங் நியமனம் செல்லும் என்று தனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று உறுதியாக நம்பியிருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைச் சுற்றி பொய்யையும் புரட்டையும் கூறி ஜெயலலிதாவை இருட்டறையில் வைத்திருக்கும் நால்வர் குழுவின் முக்கிய உறுப்பினரான தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர் மற்றும் பவானி சிங் ஆகிய இருவரையுமே சரிக்கட்டி விட்டதாகவும், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே வரும் என்று நம்ப வைத்தனர். பானுமதியை ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே நன்கு தெரியும். சதாசிவத்தை பாராட்டி தமிழக அரசு நடத்திய விழாவில், அனைத்து நீதிபதிகளுக்கு முன்பாகவும் தன்னை “மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா” என்று அழைத்தவர் என்றும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாறுதலில் செல்வதற்கு முன்பாக தன்னை சந்தித்து ஆசி பெற்றவர் என்பதும் நன்கு தெரியும். ஆனால், மதன் பி லோக்கூரையும் சரிக்கட்டி விட்டதாக, ஞானதேசிகன் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் கூறியதை அப்படியே நம்பினார் ஜெயலலிதா. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் அன்று, ஞானதேசிகனின் மகன், உச்சநீதிமன்றத்தில் இருந்தார் என்றால் அதிகாரிகளுக்கு ஜெயலலிதாவை காப்பாற்றுவதில் உள்ள முனைப்பை புரிந்து கொள்ளுங்கள்.\nஜெயலலிதாவை பொய்யையும் புரட்டையும் கூறி இருளில் அவரை வைத்திருப்பதன் பின்னணியில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலர் ஞானதேசிகன், மக்கள் டிஜிபி ராமானுஜம் மற்றும், முதல்வரின் மூன்றாவது செயலாளர் வெங்கட்ரமணன். அமைச்சர்களின் வசூல��� கணக்குகளை ஜெயலலிதாவிடம் வாரந்தோறும் தெரிவிப்பதும் இந்த வெங்கட்ரமணன்தான். இந்த நால்வர் அணி போதாது என்று, தற்போது புதிதாக இந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் குருமூர்த்தி. சங்கராச்சாரியாரை கைது செய்தபோது, இதே ஜெயலலிதாவை மனதார சபித்த இதே குருமூர்த்திதான், தற்போது டெல்லியில் பேசி ஜெயலலிதாவை காப்பாற்ற முயற்சி செய்வதாக அடிக்கடி ஜெயலலிதாவிடம் பேசி வருகிறார். இவை தவிர, அமைச்சர்கள் பிரார்த்தனை என்ற பெயரில் நடைபெறும் கோமாளித்தனங்களையெல்லாம் பார்த்து, நாம் நிச்சயம் விடுதலை செய்யப்படப் போகிறோம் என்ற நம்பிக்கையிலேயே ஜெயலலிதா இன்னும் இருந்து வருகிறார்.\nவெங்கட்ரமணன், அவரது மகள் ஜுவாலா, மற்றும் அவரது மனைவி பத்மினி வெங்கட்ரமணன்.\n25க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் ஜெயலலிதா மீது 1996ல் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் சில வழக்குகளைத் தவிர, பெரும்பாலான வழக்குகள், போதுமான ஆதாரங்கள் உள்ளவை. அந்த வழக்குகளில் சிலவற்றில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு மேலமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டார். சில வழக்ககளை அவர் 2001ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் குழி தோண்டிப் புதைத்தார். எத்தனையோ நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், தனது ஊழலுக்கு ஆதரவாகவும் சாட்சியமாகவும் மாற்றியதில் ஜெயலலிதா கை தேர்ந்தவர்.\nஅரசு நிறுவனமான டான்சி நிலத்தை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் அவர் தோழி சசிகலாவும், குறைந்த விலைக்கு வாங்கினர் என்பது வழக்கு. ஆனால், அது வரை நேர்மையான நீதிபதி என்று அறியப்பட்ட தினகர், ஜெயலலிதாவை விடுதலை செய்து, தனது தீர்ப்பில் என்ன கூறினார் தெரியுமா \nடான்சி நிலம் அரசு நிலமே அல்ல. ஆகையால் ஜெயலலிதா அரசு நிலைத்தை வாங்கினார் என்ற கேள்வியே எழவில்லை. ஒரு பொது ஊழியர் நிலம் வாங்குவதை தடுப்பதற்கான சட்டம் எதுவும் இல்லை. ஒரு அமைச்சர் அரசு நிலத்தை வாங்கக் கூடாது என்ற விதி, விதியே தவிர சட்டம் அல்ல. ஒரு நிலத்தின் சந்தை விலை என்பது அந்த நிலத்தில் அல்ல, வாங்குபவர் மனதில் உள்ளது. சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதென்று கருதி ஜெயலலிதாவை தண்டித்ததன் மூலம், நீதிபதி தவறிழைத்துள்ளார். அந்தப் பகுதியில் ஒரு க்ரவுண்டின் விலை அரசு நிர்ணயத்திப��ி 7.32 லட்சம் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது. ஆனால் ஜெயலலிதா தரப்பில் டான்சி நிலத்தின் ஒரு க்ரவுண்டின் அரசு மதிப்பு வெறும் மூன்று லட்சம்தான் என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது ஆகையால், இந்த பரிவர்த்தனையில் உள்நோக்கம் எதுவும் இருப்பதாக கருத முடியாது. அரசுத் தரப்புக்கு நஷ்டம் இல்லை, ஜெயலலிதா தரப்புக்கு நியாயமும் இல்லை என்ற நிலையில் கூட்டுச் சதி என்பதற்கான பேச்சே எழவில்லை.”\nஇதுதான் நீதிபதி தினகரின் தீர்ப்பு.\nராம் ஜெத்மலானி, ஹரீஷ் சால்வே போன்ற வழக்கறிஞர்களெல்லாம், காசு கொடுத்தால் கோவேறு கழுதையை கல்யாணி குதிரை என்று வாதிடுபவர்கள். ஆனால், ஃபாலி நரிமன் போன்ற வழக்கறிஞர்கள், தங்களுக்கென்று ஒரு அளவுகோலை கடைபிடிப்பவர்கள். இந்த வழக்குக்குத்தான் ஆஜராக வேண்டும், இந்த வழக்குக்கு ஆஜராகக் கூடாது என்ற வரைமுறையை கடைபிடிப்பவர்கள்.\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் நிபுணர் என்று இந்தியாவில் கருதப்படுபவர்களில் ஒருவர் ஃபாலி எஸ்.நரிமன். 1971ம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞராக இருப்பவர். மே 1972 முதல் ஜுன் 1975 வரை, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்த நரிமன், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்டவுடன் அதை எதிர்த்து ராஜினாமா செய்தார். அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் The State of the Nation. அந்த புத்தகத்தில் ஊழல் குறித்து தனியாகவே ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். அந்த அத்தியாயத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n“ஜெயின் ஹவாலா வழக்குகள் ஆதாரம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, இந்திய குற்றவியல் நடைமுறைகளைப் பற்றி பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேல்தட்டு மக்கள், சட்டத்தையும், அதன் வழிமுறைகளையும் பற்றிக் கவலையே படுவது கிடையாது என்ற பொதுமக்களின் அச்சத்தை அது உறுதி செய்தது. சட்டத்தின் வழிமுறைகள் காரணமாகவோ, அல்லது வேறு ஒரு புரிந்து கொள்ள முடியாத காரணங்களினாலோ, பெரிய மீன்கள் சட்டத்தில் எப்போதும் சிக்குவதில்லை என்ற அவர்களின் பொதுவான நம்பிக்கையை அது உறுதி செய்தது. சிறிய மீன்கள்தான் எப்போதும் பிடிபட்டு, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றன. நமது குற்றவியல் நடைமுறைகளைப் பற்றி பொதுமக்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கையை நாம் தவறு என்று சொல்ல இயலாது.”\nஇதுதான் பாலி நரிமன் ஊழல் செய்யும் பெரிய மனிதர்கள் குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளது. இந்த பாலி நரிமன்தான், இந்தியாவிலேயே வரலாறு படைக்கக்கூடிய வகையில் ஊழல் வழக்குகளை, தாமதித்து, சட்டத்தின் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு ஊழல் பெருச்சாளிக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சொந்த மகன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில், அந்த நீதிமன்றத்தில் வாதாடுவது முறையல்ல என்ற மரபையும் மீறி, ஜெயலலிதாவுக்காக வளைத்து வளைத்து வாதிடுகிறார்.\nஇப்போது இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்குதான் வினோதமானது. பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து இருப்பது சரியா தவறா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு.\nஇந்த வழக்கை திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகன் தொடுத்துள்ளார். இந்த வழக்கு காரணமாக, ஜெயலலிதாவின் வழக்கு தீர்ப்பு தாமதப்படுகிறது, இது தேவையற்ற வழக்கு என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். 2003ல், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று திமுக வழக்கு தொடுத்திராவிட்டால், இந்த வழக்கு என்றைக்கோ குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த வழக்கில் புகார்தாரரான சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதாவோடு சமரசமாகி, இந்த வழக்கை என்றோ மறந்து விட்டார் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.\nஇந்த வழக்கில் பவானி சிங் நியமனம் சரியே என்று தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, தனது தீர்ப்பில், பவானி சிங் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டபோது, அன்பழகன் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் பிறகுதானே மனு தாக்கல் செய்தார் என்பதை தனது தீர்ப்பில் ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞரான பவானி சிங், ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபணை இல்லை என்று வாதாடியதை நாம் மறந்து விட முடியாது. இதற்குப் பிறகே திமுக களமிறங்கியது. நீதிபதி குமாரசாமி முன்பாக பவானி சிங்குக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின், கர்நாடக இரு நீதிபதி அமர்வுக்கு முன்பாக மேல் முறையீடு செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னரே உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடியும் தருணத்தை எட்டி விட்டது, பவானி சிங் வாதத்தை முடிக்கப் போகிறார் என்பதை உச்சநீதிமன்றம்முன்பு சுட்டிக் காட்டியும், இந்த வழக்கை காலதாமதப்படுத்தி, தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் வரை தாமதப்படுத்தியது உச்சநீதிமன்றமேயன்றி, திமுக அல்ல. ஒரு எதிர்க்கட்சியாக திமுக தனது பணியை சரியாகவே செய்துள்ளது.\nபவானி சிங் வழக்கு என்ன 2003ல் இந்த வழக்கை உச்சநீதிமன்றம், கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்போது, இவ்வழக்குக்கான அரசு வழக்கறிஞரை, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து, கர்நாடக அரசு நியமிக்க வேண்டும் என்று அப்போது உத்தரவிடப்பட்டது. அதன்படி நியமிக்கப்பட்ட பி.வி.ஆச்சார்யாவை கடுமையான நெருக்கடி கொடுத்து, ராஜினாமா செய்ய வைத்தார் ஜெயலலிதா. அதன் பிறகு, பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.\nஅப்போது பவானி சிங் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, பவானி சிங் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டும் (😇) என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குற்றவாளி எனக்கு இந்த அரசு வழக்கறிஞர்தான் வேண்டும் என்று வாதாடுவது போன்ற வினோதத்தை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ஆனால் ஜெயலலிதா இப்படி ஒரு வழக்கை தொடுத்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, பவானி சிங்கைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅதன்பிறகு, பவானி சிங் ஒழுங்காக வாதாடினாரா என்றால் இல்லை. அந்த வழக்கில் தன் வாதத்தை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தினார். வழக்கு முடியும் தருவாயை எட்டவும், உடல் நிலை சரியில்லை என்று மருத்துவ சான்றை சமர்ப்பித்து தாமதப்படுத்தினார். விசாரணை நீதிமன்ற நீதிபதி இந்த தாமதத்தைப் பார்த்து எரிச்சலடைந்து, பவானி சிங்கின் மூன்ற நாள் ஊதியத்தை அபராதமாக விதித்தார். இப்படி விதிக்கப்பட்ட அபராதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் சரியென்று தீர்ப்பளித்தது. இன்று கேரள ஆளுனராக இருந்து கொண்டு, பதவிக்காக பிச்சை எடுக்கும் சதாசிவம் அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்ததால், பவானி சிங் உடல் நிலை சரியாகும் வரை வழக்குக்கு தடை விதித்தார்.\nஇப்படிப்பட்ட பவானி சிங்தான், தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் முன் இந்த வழக்கு வந்தபோது, பவானி சிங் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போனது, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, இதற்கும் மேலாக, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை என்று கூறியது, ஆகிய காரணங்களை மட்டுமே வைத்து, பவானி சிங் நியமனத்தை செல்லாததாக்கியிருக்க வேண்டும். ஆனால், இதை மாதக்கணக்கில் இழுத்தடித்து, பெங்களுரில் வழக்கு விசாரணையே முடியும் வரை காத்திருந்து, அதன் பிறகு, பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.\nநீதிபதி மதன் லோக்கூர் தனது தீர்ப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே இப்படி குறிப்பிடுகிறார்.\nஇந்த வழக்கினுள் நுழைவதற்கு முன்பாக, நமது குற்றவியல் நீதி பரிபாலனத்தில், என்ன தவறு உள்ளது என்பதை விளக்குவதற்கு இந்த வழக்கு ஒரு அற்புதமான உதாரணம். திரு திரு கே.அன்பழகன் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவ்வழக்கின் குற்றவாளிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, குற்றவியல் நீதிபரிபாலனத்தை தாமதப்படுத்தவும், நீதி பிறழச் செய்யவும் பல்வேறு முயற்சிகள் எடுத்து, அந்த முயற்சிகளின் பலனாக இவ்வழக்கை 15 ஆண்டுகள் இழுத்தடித்திருக்கின்றனர்.\nஅப்படியே அவர் கூறுவது உண்மை இல்லை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, ஒரு குற்றவியல் வழக்கு முடிவதற்கு 15 ஆண்டுகள் ஆனது என்பது துரதிருஷ்டவசமானது. எந்த கோணத்தில் இந்த தாமதத்தைப் பார்த்தாலும், குற்றவியல் நீதிபரிபாலனமே, இதில் இழப்புக்குள்ளாகியிருக்கிறது. இந்த நடைமுறையை முழுமையாக மாற்றவில்லை என்றாலும், இதை சரி செய்ய ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதற்கான நேரம் இப்போது தொடங்குகிறது.” “இப்போது” NOW என்ற வார்த்தையை பெரிய எழுத்துக்களில் போட்டு நீதிபதி அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீதிபதி மதன் பி லோக்கூர்\nதமிழக லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்தது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். 27 செப்டம்பர் 2014 அன்று ஜெயலலிதாவுக்கு தண்டனை. 28 செப்டம்பர் 2014 அன்று, இந்த மேல் முறையீட்டில் பவானி சிங் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டுமென்று, லஞ்ச ஒழிப���புத் துறை அரசுக்கு கடிதம் எழுதுகிறது. 29 செப்டம்பர் 2014 அன்று தமிழக அரசு, பவானி சிங்கை, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நியமிக்குமாறு ஆணை வெளியிடுகிறது.\nதமிழக அரசின் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. அவர்தான் தண்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிறகு பன்னீர் செல்வம் என்ற அடிமை முதலமைச்சராகி உள்ளார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர் செல்வத்தின் கீழ்தான் இயங்குகிறது. எங்கே கர்நாடக அரசு, அரசு வழக்கறிஞரை நியமித்து விடப்போகிறதோ என்ற அவசரத்தில், ஒரே நாளில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆணை வெளியிடுகிறதென்றாலே, இது குற்றவாளிக்கு ஆதரவான செயல் என்பது தெரிய வேண்டாமா தூங்கி வழியும் லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வளவு வேகமாகவா வேலை செய்யும் தூங்கி வழியும் லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வளவு வேகமாகவா வேலை செய்யும் \nபணியில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆன ஒரு ஐஜியை ஜெயலலிதா வழக்கில் அத்தனை தில்லு முல்லுகளையும் செய்வதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையில் நியமித்துள்ளனர். அவர் பெயர் ஏஎம்எஸ் குணசீலன். அந்த குணசீலனுக்கு ஒரே வேலை, ஜெயலலிதா வழக்கில் எப்படி குளறுபடி செய்வது, எவ்வளவு வேகமாக செய்வது என்பதுதான். அப்படித்தான் பவானி சிங்கை நியமித்த அரசாணை வேக வேகமாக வெளியிடப்பட்டது\nஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி ஏஎம்எஸ் குணசீலன்\nஜெயலலிதாவின் சார்பாக என்ன வாதிடப்பட்டது என்றால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 301 (1)ன் படி, ஒரு அரசு வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்திலும் சரி, அதன் பிறகு மேல் முறையீட்டிலும் சரி, தொடர்ந்து வாதிடலாம். அதற்கு தடையேதும் இல்லை. அந்த அடிப்படையில்தான் பவானி சிங் மேல் முறையீட்டில் வாதிட்டார் என்று கூறினர். ஆனால் நீதிபதி மதன் லோக்கூர் என்ன கூறுகிறார் என்றால், 2003ல் இந்த வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, இவ்வழக்கில் அரசு சார்பாக வாதாட, ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞரை, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவு விசாரணைக்கு மட்டும்தான், மேல் முறையீட்டுக்கு பொருந்தாது என்பது உண்மையே என்றாலும், பவானி சிங், “அரசு வழக்கறிஞராக” நியமிக்கப்படவ��ல்லை, மாறாக “சிறப்பு அரச வழக்கறிஞராக” (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டுள்ளார். ஆகையால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் “அரசு வழக்கறிஞர்” என்று குறிப்பிட்டு வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பவானி சிங்குக்கு பொருந்தாது என்று கூறுகிறார் நீதிபதி லோக்கூர்.\nமேலும் தனது தீர்ப்பில் லோக்கூர் இதை குறிப்பிடுகிறார். இந்த மேல் முறையீடு ஜாமீன் மனு விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன் வந்தபோது, பவானி சிங், தண்டனையை நிறுத்தி வைக்கவும், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவிக்கவும், தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை நீதிபதி அப்படியே பதிவு செய்துள்ளார். இந்த நேர்வில் கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமித்திருந்தால், அவர் நிச்சயமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்.\nமேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 301 (1)ல் உள்ளபடி, ஒரு அரசு வழக்கறிஞர், மேல் முறையீட்டிலும், எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் ஆஜராகலாம் என்று குற்றவாளிகள் வாதிடுவது சரியாக இருந்தால், 29 செப்டம்பர் 2014 அன்று தமிழக அரசு அவசர அவசரமாக பவானி சிங்கை மேல் முறையீட்டுக்கு அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பவானி சிங் ஆஜராவாதற்காக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு, விசாரணை நீதிமன்றத்தோடு முடிந்தது என்பதை தெரிந்தே தமிழக அரசு புது உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇறுதியாக குற்றவாளிகளின் சார்பில், வழக்கு விசாரணை முடிந்து விட்டது. சரியோ தவறோ (de facto) என்பதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை முடித்து வைக்குமாறு கோரினர். நான் இதில் மாறுபடுகிறேன். ஒரு அரசு வழக்கறிஞரோ, அல்லது தனியார் வழக்கறிஞரோ, ஒரு வழக்கில் வாதிடுவதற்கு எவ்விதமான ஆவணமும் இல்லாமல் வாதிடுவார் என்பதை ஏற்றுக் கொண்டால், நீதி பரிபாலனமே குழப்பத்திற்குள்ளாகி விடும்.\nமேற்கூறிய காரணங்களால், பவானி சிங் வாதிட்டு இது வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீடு முழுவதுமே செல்லாதது. விதிகளின்படி, கர்நாடக அரசு, புதிய அரசு வழக்கறிஞரை நியமித்து, விசாரணை புதிதாக நடத்த வேண்டும் என்று நீதிபதி லோக்கூர் தீர்ப்பளித்தார்.\nஆனால் நீதிபதி பானுமதி இதிலிருந்து மாறுபட்ட கோணத்தில் இவ்வழக்கை அணுகுகிறார். 24.12.2014 அன்றுதான் பேராசிரியர் அன்பழகன், ���ர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு மனு அனுப்புகிறார். அதுவும், இந்த வழக்கில் மேல் முறையீட்டை தினந்தோறும் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்ட பிறகு அணுகுகிறார் என்கிறார் நீதிபதி பானுமதி. ஆனால் நீதிபதி லோக்கூர் இது குறித்து கூறுகையில், மேல் முறையீடு விசாரணை 2 ஜனவரி 2015 அன்று தொடங்குவதற்கு முன்னதாகவே அன்பழகன் மனு செய்து விட்டார் என்கிறார்.\nகுற்றவியல் சட்டம் 301 (1)ன் படி, பவானி சிங் அரசு குற்றவியல் வழக்கறிஞர்தான். அவரை சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக (Special Public Prosecutor) பார்க்கத் தேவையில்லை. அந்த அடிப்படையில் பவானி சிங் இந்த வழக்கின் மேல் முறையீட்டில் ஆஜராகி வாதாடியது தவறல்ல. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை 29 செப்டம்பர் 2014 அன்று பவானி சிங்கை புதிதாக நியமித்து ஒரு ஆணை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பவானி சிங்குக்கே உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் ஆஜராகி வாதிட உரிமை இருக்கிறது. இந்த வழக்கில், அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டிய கர்நாடக அரசு, தன் பொறுப்பை தட்டிக் கழித்துள்ளது. மேல் முறையீட்டுக்கு புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமா வேண்டாமா என்று உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டிருக்க வேண்டிய கர்நாடக அரசு, அவ்வாறு கேட்காமல் பேராசரியர் அன்பழகனின் பின்னால் ஒளிந்து கொண்டு, அமைதியாக இருந்துள்ளது.\nநீதிபதி லோக்கூர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, உச்சநீதிமன்றம் 2003ல் இவ்வழக்கை கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டபோது, கர்நாடக அரசை அரசு வழக்கறிஞரை நியமிக்கச் சொல்லி உத்தரவிட்டது. அந்த உத்தரவு, விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டதோடு நிறைவுக்கு வந்து விட்டது. உச்சநீதிமன்றம் மேல் முறையீடு குறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில், கர்நாடக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட எவ்வித முகாந்திரமும் இல்லை. மாறாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைதான் கர்நாடக அரசை கலந்தாலோசித்து இருக்க வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இதை இரண்டையும் செய்யாமல், அவசர அவசரமாக ஒரே நாளில் பவானி சிங்கை, லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கறிஞராக நியமித்ததன் பின்னணி என்ன என்பது, ஜெயலலிதாவை “புரட்சித் தலைவி அம்மா” என்று அழைத்த நீதிபதி பானுமதிக்கு தெரியாமல் இருந்திர���க்க வாய்ப்பு இல்லை. ஆனால், பவானி சிங் நியமனம், அவர் வாதாடியது இரண்டுமே செல்லும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி பானுமதி.\nஇதையடுத்தே, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. நீதிபதி மதன் லோக்கூர் இந்த மேல் முறையீட்டை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடப் போகிறார் என்பதை, தலைமை நீதிபதி தத்து முன்கூட்டியே அறிந்திருக்கக் கூடும். அப்படி ஒரு வேளை அவரது தீர்ப்பை, மூன்று நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொண்டால், குமாரசாமிக்கு பதிலாக, ஜெயலலிதாவுககு சாதகமான ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற காரணத்துக்காவே அவசர அவசரமாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை ஒதிஷா நீதிமன்றத்துக்கு மாற்றினார் தத்து.\nஎத்தனை கோணம், எத்தனை பார்வை என்பதற்கு ஏற்ப, தத்து ஒரு கோணத்தில் பார்த்தால் அத்தனை நீதிபதிகளும் அதே கோணத்தில் பார்க்க வேண்டுமா என்ன \nபவானி சிங் வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா பந்த் ஆகியோர் முன்னிலையில் ஏப்ரல் 21 அன்று விசாரணைக்கு வந்தது. ஏப்ரல் 22ம் தேதியன்று மொத்த விசாரணையையும் முடித்த நீதிபதிகள் தீர்ப்பு தேதியை 27 அன்று ஒத்தி வைத்தனர். ஒத்தி வைக்கையில், 23 ஏப்ரல் 2015 தேதிக்குள், அன்பழகன் தரப்பு மற்றும் கர்நாடக அரசுத் தரப்பு, ஏழு பக்கங்களுக்கு மிகாமல், எழுத்து பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் இது குறித்து தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.\nஇந்த உத்தரவோடு சேர்த்து, வாய்மொழியாக நீதிபதிகள் சொன்னதுதான் முக்கியமானது. இந்த வழக்க கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழக அரசுக்கு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க எவ்விதமான அதிகாரமும் இல்லை. அதே நேரத்தில், இந்த காரணத்தால், இந்த மேல் முறையீட்டை புதிததாக நடத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அன்பழகன் தரப்பு, தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்கலாம். கர்நாடக நீதிபதி (குமாரசாமி). அன்பழகன் தாக்கல் செய்யும் அந்த மனுக்களை நீதிபதி குமாரசாமி, மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினர்.\nஇதன் மூலமாக இந்த வழக்கில் மேல் முறையீடு மீண்டும் நடைபெற வாய்ப்பு இல்லை. தலைமை நீதிபதி தத்து நினைத்தது போல, புதிதாக விசாரணை ���டத்தி, அதற்கு குமாரசாமிக்கு பதில் புதிய நீதிபதியை நியமிக்கலாம் என்ற திட்டமும் தவிடுபொடியாகி விட்டது.\nஇந்த உத்தரவின் சாராம்சம் என்னவென்றால், பவானி சிங் வாதாடியிருக்க வேண்டிய விஷயங்களை, அன்பழகன் தரப்பு எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கும். அந்த வாதங்களை அரசுத் தரப்பு வாதங்களுக்கு நிகராக பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். திமுக தரப்பு இவ்வழக்கில் எப்படிப்பட்ட எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பவானி சிங் ஒழுங்காக வாதாடியிருந்தால் கூட அவ்வளவு சிறப்பாக வழக்கை எடுத்துரைக்க முடியாத அளவுக்கு திமுக தரப்பின் எழுத்துபூர்வமான வாதங்கள் அமையும்.\nஇந்த நிலையில்தான் நீதிபதி குமாரசாமி, இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கப்போகிறார்.\nகடந்த சனிக்கிழமையோடு ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. எப்படிப்பட்ட ஒரு கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால், ஜெயலலிதா தன்னை இப்படி ஒரு வீட்டுச்சிறையில் தானே அடைத்துக் கொண்டு ஆறு மாதம் இருப்பார் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்.\nஜெயலலிதா, தான் இன்னமும் விடுதலையாகி விடுவோம் என்றே உறுதியாக நம்புகிறார். அப்படித்தான் செப்டம்பர் 27க்கு முன்னதாகவும் நம்பினார். அவரை சுற்றியுள்ள கழுகுக் கூட்டங்கள் அப்படித்தான் அவரை நம்ப வைத்து வருகின்றன.\nநெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு இருப்பதைப் போல, போயஸ் தோட்டத்துக்குள் அவரது அறையில் அமர்ந்து கொண்டு, அவர் நினைப்பதுதான் உலகம் என்றும், மீண்டும் முதல்வராகப் போகிறோம் என்றும் தன்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தால், எதையும் யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்றும் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.\nஜெயலலிதாவுக்கு வள்ளுவரே பதில் கூறியிருக்கிறார்.\nஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nயாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.\nஎளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.\nதன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவத��ல் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.\nTags: savukkusavukkuonline.comஉச்சநீதிமன்றம்சவுக்குசொத்துக் குவிப்பு வழக்குதலைமை நீதிபதி தத்துபெங்களுரு\nNext story சொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.\nPrevious story ஜாபர் சேட் மீது சிபிஐ வழக்கா \nஇப்போ இன்னா சார் செய்வ \nநேபாளை தாக்கிய பூகம்பம் போல் ஒரு மாபெரும் பூகம்பம் இந்தியாவையும் தாக்கி பாதி ஜனத்தொகையை ஒட்டுமொத்தமாக முழுங்கிவிட்டால், இந்தியா மாபெரும் வல்லரசாக மாறிவிடும். நிலம் கையகப்படுத்த எந்த எதிர்ப்பும் அரசாங்கத்துக்கு இருக்காது. எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் மோடி, டாட்டா, பிர்லா, அம்பானிகளுக்கு ப்ரீயாக கிடைக்கும். பாதி இந்தியாவின் ஜனத்தொகை அழிந்தால்தான், மீதி இந்தியா பிழைக்கும்.\nஒவ்வொரு நாளும் பட்டினி,வறுமை, அநீதியில் அனுஅனுவாக சாவதை விட, ஒரேயடியாக இவர்கள் செத்துப்போனால் நாட்டுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது. இந்த பஞசப்பரதேசிகளால் பாரதமாதாவுக்கு என்ன பயன்\nசங்கர் அண்ணா .இரண்டு வாரமே எனக்கு சவுக்கு அறிமுகம் . எனக்கும் உங்களுக்கும் ஓர் பூர்வ ஜன்ம பந்தமிருப்பதை புரிந்து கொண்டேன்.\nஇந்த ஒரு வரியில் உங்கள் ஆத்மா என்னை புரிந்து கொண்டிருக்கும்\nநான் உங்களை சந்தித்தே ஆக வேண்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் மற்றவை நேரில்\n தமிழகத்தின் மிக பெரிய வழக்குகள் சொத்துகுவிப்பு மற்றும் அலைகற்றை இரண்டிலும் தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்புங்கள் \nஇதே பவானி சிங்க் கீழ் கோர்ட்டில் வாதாடும்போது இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள். பின்பு தண்டனை வாங்கி கொடுத்தபோது பிளேட்டை திருப்பி போட்டு அவரை பாராட்டினார்கள். இப்பொழுது தீர்ப்பு சீக்கிரம் வந்துவிடுமோ என்று பயந்து அதை தடுக்க என்னவெல்லாம் பண்ணமுடியுமோ அதையெல்லாம் பண்ணிகொண்டிருக்கிரர்கள். உண்மையில் இது ஒரு மேட்டர் ரே இல்லை. இன்று supreme கோர்ட் நீதிபதி களுடைய கேள்விகளை பார்த்தால், அன்பழகன் மனு 27 ஆம் தேதி அவுட் என்று தெரிகிறது.\nகோல்மால், மொள்ளமாரி குடும்பம் ஒன்று ஊரை அடித்து உலையில் போட்டு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது ….அதையெல்லாம் இந்த அன்பு அடிமை விட்டு விட்டு ஒரு பெண்ணிடம் வீரத்தை நிரூபிக்க துணிவது வெட்க கேடு\nஇந்த வழக்கு பதிவு செய்த முறையே ஏற்ப்புடையதல்ல..ஆரம்பம் முதலே இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருந்துள்ளது. அத்துமீறி உள்ளே நுழைந்து..வீட்டின் உரிமையாளர் இல்லாத போதே அங்கே உள்ள பொருட்களை..அவர்கள் வீட்டில் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ததும்..ஆரம்பத்திலேயே இதில் அருவருக்கத்தக்க நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. அதில் கருணாவின் குடும்ப தொலைகாட்சியில் விடாமல் ஒளிபரப்பு செய்ததில் அத்துமீறல் நடந்துவிட்டது. யாருடைய அனுமுதியின் பெயரில் தொலைக்காட்சி அங்கே நுழைந்தது சேர்த்த சொத்துக்களில் கருணாவின் திணிப்பின் பேரில் பல நகைகள் கணக்கில் சேர்க்கப்பட்டனவே இது ஒன்று போதாதா கருணாவின் ஆட்சி அதிகாரத்தில் நடந்த கொடூரம் என்று. பின்னர் இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டதில் எடுத்துக்கொண்ட தாமதமும்..பின்னர் அதில் கோர்ட்டாரின் மொழி பிரச்சினையும்..பின்னர் அரசு வழக்கறிஞரின் நியமனமும்..இப்படி ஆரம்பம் முதலே இதில் அரசியல் அயோக்கியத்தனம் செய்தது திமுகதான். எப்படியாவது இதனை இழுத்தடிக்க..ஆச்சார்யாவிடம் பேரம் பேசி அவரை விலக செய்ததும் திமுகவின் சதிதான் காரணம். அதன் பின்னர் வேறு அரசு வழக்கறிஞரை நியமித்ததில் காலதாமதம் செய்ததும் திமுகதான். அடிக்கடி அவர்களின் வழக்கறிஞர்கள்தான் அதிக பட்சம் வாய்தா வாங்கி வழக்கினை இழுத்தடித்தார்கள். இப்படியே இந்த வழக்கை டீமை கொண்டு இழுத்தடித்தது திமுகதான். அப்படி என்ன சாராம்சம் இந்த வழக்கில் என்று ஆராய்ந்தால்..ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. அம்மா அவர்கள் ஒன்றும் திருட்டு ரயிலேறி மஞ்சள் பையோடு பக்கிரி மாதிரி வந்தவரல்ல..ஆனாலும் ஏதோ பஞ்சம் பிழைக்க திருவாரூரில் இருந்து வந்து..கள்ளத்தனத்தில் பணம் சம்பாதித்தவர் போன்று 66 கோடிகளை சேர்த்தார் என்கிற புகாரே தவறில் ஆரம்பித்து..தவறான வாங்கப்பட்ட தீர்ப்பில் தங்களது அரசியல் பகையை தீர்த்து கொண்டு கும்மாளிமிட்டார்கள்..இதுதான் சமயம் என்று காங்கிரசும்..காவிரி நீர் பிரச்சினையின் கோபத்தை கணக்காக தீர்த்துகொண்டது…தீர்ப்பின் முடிவு பல்வேறு சந்தேகங்களை நீதிபதி குமாரசாமி அவர்களின் கேள்விக்கணைகள் மூலம் தெரிந்தது. தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் அதனை தடுக்க அதே டீமை கொண்டு மீண்டும் தள்ளிவைக்க முயற்சித்தது திமுக. குழப்படியும் குளறுபடியும்..இந்த வழக்கில் ஓர் அரசியல் அடையாளம் தெரியாமல் போய்விடுவோமே என்கிற பயத்தில் தமிழகத்தில் பல கட்சிகள் உறைந்துபோய் உள்ளன. அம்மா அவர்களின் விடுதலை தீர்ப்பு சில பத்திரிக்கைகள் முதல்..(தினமலர் அல்ல இதில்) முதல் மகன்களின் முதல்வர் கனாவில் உள்ள சில பெருசுகளின் கனவில் இடி போன்று விழுந்துவிடும் என்பது உண்மைதான். சத்யமேவ ஜெயதே..என்கிற சொல்லுக்கு அம்மாவின் விடுதலை மிகசரியான பொருள் தரும். நியாய தராசு நீதிவழுவாது என்பதன் அறிகுறிதான் இவையெல்லாம். உறுதியாக அம்மா அவர்களின் அரசியல் பிரவேசம் மீண்டும் காணாமல் போவார்கள் திமுக உட்பட பல கட்சிகள்…அதன் மூலகாரணமே உச்சநீதிமன்ற தீர்ப்பாக இருக்கும்..\nபெருமான்மையோர் எதிர்பார்ப்பது இந்த வழக்கே கால்() புணர்ச்சியால் போடப்பட்ட கால்புணர்ச்சி வழக்கு நீதிபதி வாதி வக்கீல் பிரதிவாதி வக்கீல், சம்மனில்லாமல் ஆஜராகி மூக்கை நுழைக்கும் அன்பழகன் சு சாமி வக்கீல் வக்கீல் குமாஸ்தா சிரஸ்தார் ரெஜிஸ்திரார் அனைவருமே எதிர்கட்சிகளுக்கு விருப்பமானவர்களையே போடவேண்டும். அதில் கூட BC OBC SC ST மைனாரிட்டி இடஒதுக்கேடு பின்பற்றப்படவேண்டும் இல்லாவிடில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளமறுப்பர்.\nபெருமான்மையோர் எதிர்பார்ப்பது இந்த வழக்கே கால்() புணர்ச்சியால் போடப்பட்ட கால்புணர்ச்சி வழக்கு நீதிபதி வாதி வக்கீல் பிரதிவாதி வக்கீல், சம்மனில்லாமல் ஆஜராகி மூக்கை நுழைக்கும் அன்பழகன் சு சாமி வக்கீல் வக்கீல் குமாஸ்தா சிரஸ்தார் ரெஜிஸ்திரார் அனைவருமே எதிர்கட்சிகளுக்கு விருப்பமானவர்களையே போடவேண்டும். அதில் கூட BC OBC SC ST மைனாரிட்டி இடஒதுக்கேடு பின்பற்றப்படவேண்டும் இல்லாவிடில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளமறுப்பர்.\nபவானி சிங் வாதத்தால் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு, நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது தவறு. ஏன் என்றால் பாவானி சிங் நியமனமே தவறு\nபெருமான்மையோர் எதிர்பார்ப்பது இந்த வழக்கே கால்() புணர்ச்சியால் போடப்பட்ட கால்புணர்ச்சி வழக்கு நீதிபதி வாதி வக்கீல் பிரதிவாதி வக்கீல், சம்மனில்லாமல் ஆஜராகி மூக்கை நுழைக்கும் அன்பழகன் சு சாமி வக்கீல் வக்கீல் குமாஸ்தா சிரஸ்தார் ரெஜிஸ்திரார் அனைவருமே எதிர்கட்ச��களுக்கு விருப்பமானவர்களையே போடவேண்டும். அதில் கூட BC OBC SC ST மைனாரிட்டி இடஒதுக்கேடு பின்பற்றப்படவேண்டும் இல்லாவிடில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ளமறுப்பர்.\nபவானி சிங் வாதத்தால் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு, நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது தவறு. ஏன் என்றால் பாவானி சிங் நியமனமே தவறு\n வழக்கு நடைபெறும் மாநிலம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றால் அதை செய்ய கர்நாடக அரசு தவறியது ஏன் இப்படி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் குளறுபடிகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது நீதி மன்றத்தின் பொறுப்பாகும். மேல் முறையீட்டில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எப்படி மிகைப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார்கள். எனவே மேல் முறையீட்டில் ஜெயலலிதாவிற்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதால் திமுக வழக்கை இழுத்தடிக்க எல்லா வேலைகளையும் செய்கிறது.\nபவானிசிங் நியமனம் தவறு என்றால் குன்ஹா கொடுத்த தீர்ப்பும் தவறு. அன்புக்கு வேற வேலை இல்லை\nஉங்ககிட்ட பிடித்ததே அந்த கடைசி திருக்குறள் தான் ….. அருமையான பதிவு\n// சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார் //\nதமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவின் மொத்த ஜனத்தொகை 23 கோடி. மீதி இந்தியாவின் ஜனத்தொகை 100 கோடிக்கு மேல். நான்கு தென் மாநிலங்களும் ஒட்டுமொத்தமாக சீனாவின் பெடரேஷனாக இணைந்து விடுவதே நல்லது. தரித்திரியம் பிடித்த இந்தியாவுடன் சேர்ந்து இருந்தால், எந்த ஜென்மத்திலும் உருப்படமுடியாது. டாட்டா பிர்லா அம்பானி கொள்ளைக்கார கூட்டம் தென்னிந்தியாவை முழுங்கிவிடும்.\nநடுநிலையுடன் தெளிவான விளக்கங்கள் . தொடருங்கள்\nதீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் மேல்முறையீடு தேவையில்லை என நீதிமன்றம் சொல்லுமா . பவானிசிங் வாதம் தவறு ஆனால் மீண்டும் விசாரணை தேவையில்லை எனும்போது மேற்சொன்னது சரிதானே \nபோடா வெண்ணே , நீ நெனைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கபோறது கிடையாது. எங்கேயோ ஒரு அறைக்குள் ஒளிந்து உட்கார்ந்துகொண்டு நீ எழுதுவது எல்லாம் உண்மையா \nஎல்லாட சரி. மற்ற வழக்குகளைப் போல இந்த மேல்முறையீட்டு வழக்கையும் வரிசையில் எடுத்து��் கொள்ள வேண்டிய நீதிமன்றம் ஜெயலலிதாவைக்க காப்பாற்ற துடிக்கிறது.\nநுட்பமான பதிவு. அருமை. மேலும் தோலுரித்துக் காட்டுங்கள்\nநீதிபதி குமாரசுவாமி உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து உள்ளவரா\n“மே மாதம் கோடைக்காலமாம். வெயில் அதிகமாக இருக்குமாம்” மாநாட்டிற்கு வர்றவங்க எல்லாருமே, ஏசி அறையில் தங்கப் போகிறார்கள், ஏசி காரில் பயணிப்பார்கள், மற்ற நேரங்களில் நீச்சல் குளத்திலேயே ஸ்நானம் செய்து கொண்டிருப்பார்கள். அரசு யார்கிட்ட காது குத்துதுங்க\nமுன்னாள் கவர்னரின் ‘ஓபன் டாக்’காங்., கூட்டணி அரசில், முக்கிய துறையின் அமைச்சராக இருந்தவர் அவர். பின், தென் மாநிலம் ஒன்றின் கவர்னராகவும் பணியாற்றியவர். வயதானாலும், டில்லி அரசியல் வட்டாரங்களில் படு பிசியாக உள்ளார். எங்கு டின்னருக்கு அழைப்பு வந்தாலும், அங்கு சென்று விடுவார். அப்படி ஒரு டின்னரில், அந்த முன்னாள் அமைச்சர் மனம் திறந்து, சொன்னது இதுதான், ‘-அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதாவை எப்படியாவது, ஏதாவது வழக்கில் சிக்க வைக்க, அப்போதைய இரண்டு காங்., அமைச்சர்கள் தீவிரமாக முயற்சித்தனர். அதற்கு என் இலாகா ஒத்துழைக்குமா என, கேட்டனர்; நான் மறுத்துவிட்டேன்’ என்றார். மேலும், ‘ஒரு நாள், இன்னொரு அமைச்சர், திடீரென என் அறையில் நுழைந்தார். ‘என்ன விஷயம்’காங்., கூட்டணி அரசில், முக்கிய துறையின் அமைச்சராக இருந்தவர் அவர். பின், தென் மாநிலம் ஒன்றின் கவர்னராகவும் பணியாற்றியவர். வயதானாலும், டில்லி அரசியல் வட்டாரங்களில் படு பிசியாக உள்ளார். எங்கு டின்னருக்கு அழைப்பு வந்தாலும், அங்கு சென்று விடுவார். அப்படி ஒரு டின்னரில், அந்த முன்னாள் அமைச்சர் மனம் திறந்து, சொன்னது இதுதான், ‘-அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதாவை எப்படியாவது, ஏதாவது வழக்கில் சிக்க வைக்க, அப்போதைய இரண்டு காங்., அமைச்சர்கள் தீவிரமாக முயற்சித்தனர். அதற்கு என் இலாகா ஒத்துழைக்குமா என, கேட்டனர்; நான் மறுத்துவிட்டேன்’ என்றார். மேலும், ‘ஒரு நாள், இன்னொரு அமைச்சர், திடீரென என் அறையில் நுழைந்தார். ‘என்ன விஷயம்’ என, கேட்டேன். ‘என் தலைவர், அந்த பெண்மணி மீதுள்ள வழக்கில், உங்கள் உதவி கேட்டுள்ளார்’ என்றார். ‘அதற்கு, ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என, கேட்டேன். ‘என் தலைவர், அந்த பெண்மணி மீதுள்ள வழக்கில், உங்கள் உதவி கேட்டுள்ளார்’ என்றார். ‘அதற்கு, ‘ந��ன் என்ன செய்ய வேண்டும்’ என, கேட்டேன். அந்த அமைச்சர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போனேன். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக, அவரை வெளியே அனுப்பினேன். முன்னாள் கவர்னரின், மனம் திறந்த பேச்சு, டில்லி அரசியல் வட்டாரங்களை, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Ajithrokana.html", "date_download": "2020-06-04T09:09:48Z", "digest": "sha1:6PAP3GPQ6OYWXUSMPEHPT4C7OY7QOKUB", "length": 5182, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதி பொலிஸ்மா அதிபர் பதவி விலகத் தயார் என அதிரடி அறிவிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதி பொலிஸ்மா அதிபர் பதவி விலகத் தயார் என அதிரடி அறிவிப்பு\nபிரதி பொலிஸ்மா அதிபர் பதவி விலகத் தயார் என அதிரடி அறிவிப்பு\nதனது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பாமல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றதாக வெளிவரும் செய்திகளை நிராகரிப்பதாகவும் தாம் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.\nஇப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை எவராவது உறுதிப்படுத்தினால் தாம் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.\nஅத்துடன் தனது மகள் பெலாரஸில் கல்வி கற்று வருவதாகவும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2012/01/", "date_download": "2020-06-04T09:02:31Z", "digest": "sha1:XL4SGIG37GGAV7GOQVDBNKIITHOORKBS", "length": 19933, "nlines": 175, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: January 2012", "raw_content": "\n'Arri Alexa' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்\nடிஜிட்டலின் கரங்கள் பரவாத துறை ஏதேனும் உண்டா என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால்.. நீங்கள் தயக்கமற்று சட்டென்று சொல்லி விடலாம் ..இல்லை என்று. அவ்வகை���ில் ஒளிப்பதிவிலும் டிஜிட்டலின் ஆதிக்கம் பரவத் துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டது.\nஎல்லாத் துறைகளிலும்.. ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆரம்பக் கட்டம் என்பது விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும், விசனத்திற்கும் உட்பட்டே அமைகிறது. காலபோக்கில் அதன் குறைகள் களையப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.\nஇங்கே ஒளிப்பதிவிலும் அதேதான் நிகழ்ந்தது.. நிகழ்கிறது. டிஜிட்டல் படப்பதிவு என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாது வந்து சேர்ந்த ஒரு தொழில்நுட்பம் என்றுக் கொண்டாலும், அதன் பலன்களை நாம் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் கருத வேண்டியதாக இருக்கிறது.\nபல நிறுவனங்கள் டிஜிட்டல் படப்பதிவு கருவிகளில் கால்பதித்துவிட்டன. Panasonic, Canon, Sony, Arri, RedOne, Panavision என தொடரும் பட்டியலில், 'ARRI' நிறுவனம் 'Arriflex D-20' என்னும் டிஜிட்டல் கேமராவின் மூலம் தனது வலதுகாலை டிஜிட்டல் படப்பதிவுத் துறையில் எடுத்துவைத்தது. இது நிகழ்ந்தது நவம்பர் 2005-இல். பிறகு 2008-இல் 'Arriflex D-21' என்னும் மேம்படுத்தப்பட்ட கேமராவை கொண்டு வந்தது. அவ்விரு கேமராக்களையும் ஏற்றுக்கொள்ளுவதா இல்லையா என்று திரையுலகம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'Arri' நிறுவனம் மற்றுமொரு புதிய கேமராவை அறிமுகப்படுத்தியது.\nஏப்ரல்-2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'Arri Alexa' என்னும் இக்கேமரா பல விதங்களில் அதன் முந்தைய டிஜிட்டல் கேமராக்களில் இருந்து மேம்படுத்தப்பட்டு இருந்தது. எளிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று சொல்லுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.\nதற்போது 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்தி ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருக்கிறேன். அக்கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை முந்தைய பதிவில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.\nஇப்படத்தில் 'Arri Alexa' கேமராவின் மேம்படுத்தப்பட்ட வடிவமான 'Arri Alexa Plus'-ஐ பயன்படுத்துகிறேன். அக்கேமராவின் திறனைப் பற்றி சில செய்திகளை இங்கே பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.\nஒரு ஒளிப்பதிவாளருக்கு, கேமரா என்னும் கருவி எவ்வகையில் துணைபுரியும் அல்லது துணைபுரியவேண்டும்\nஇதே கேள்வியை சற்று மாற்றிக்கேட்டு புரிந்துக்கொள்வோம்.. 'ஒரு ஒளிப்பதிவாளர் விரும்பும் அல்லது உருவாக்கும் பிம்பத்தை, கேமரா என்னும் கருவி பதிவு செய்ய எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்\nஇந்தக் கேள்விக்கான பதிலை இரண்டு தளத்திலிருந்து சொல்லவேண்டும். ஒன்று 'பிலிம் கேமரா' மற்றொன்று 'டிஜிட்டல் கேமரா'. இரண்டு கேமராக்களின் செயல்பாடுகளிலும் ஆதாரமாக வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. பிலிம் கேமராவின் செயல்பாடுகள் டிஜிட்டல் கேமராவிலும் இருக்கிறது என்றாலும், டிஜிட்டல் கேமராவின் செயல்பாடுகளின் பல மாற்றங்கள் உண்டு. இங்கே, இந்த கட்டுரையின் நோக்கம் டிஜிட்டல் கேமராவைப் பற்றிப் பேசுவது என்பதனால், ஒரு டிஜிட்டல் கேமராவின் தகுதிகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nதியரியாக இல்லாமல், நடைமுறையில் ஒரு டிஜிட்டல் கேமராவின் தேவைகள் என்ன என்பதையும் 'Arri Alexa Plus' கேமரா அதை எவ்விதத்தில் பூர்த்தி செய்தது என்பதையும் என் அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் விவரிக்க முயற்சிக்கிறேன்.\nடிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக கருதப்படுவைகள்:\nஅ. லென்ஸ் மௌண்டு (Lens Mount)\nஆ. இமேஜ் சென்சார் (Image Sensor)\nஈ. வியு ஃபைண்டர் (View Finder)\nஅ. லென்ஸ் மௌண்டு (Lens Mount):\n'Alexa'வில் 'PL -Lens Mount' பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் லென்சுகளை (Ultra Prime, Master Prime, S4i, HR Zoom, Optimo Zoom..etc) பயன்படுத்த முடிகிறது. என்றாலும் இதன் 'லென்சு மௌண்டு' என்பது மாற்றி அமைத்துக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதனால், லென்சுகளுக்கு ஏற்ப நாம் மௌண்டை மாற்றியமைத்து பயன்படுத்தலாம். (Exchangeable Lens Mount allows the use of PL, Panavision and stills camera lenses)\nநான் 'Ultra Prime' லென்சுகளைப் பயன்படுத்துகிறேன். இதே லென்சுகளைத்தான் முந்தைய படங்களிலும் பயன்படுத்தினேன் என்பதனால்.. லென்சின் வழி செல்லும் ஒளியின் தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. (ஒரு புதிய லென்சை பயன்படுத்தும் போது, அந்த லென்சு ஒளியில் ஏற்படுத்தும் வண்ண மாற்றத்தையும், ஒளியை உறிஞ்சிக் கொள்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.)\nமேலும் ஒளிப்பதிவில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, நாம் பதிவு செய்யும் பிம்பங்களின் 'போக்கஸ்' (Focus). போக்கசை சரியாக அமைக்க, அடிப்படையாக நல்ல லென்ஸ் வேண்டும். அதற்கு தேவையானபடி அந்த லென்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். 'Ultra Prime'லென்ஸ் அவ்வகையில் சிறப்பான லென்ஸ் ஆகும்.\nமற்றவற்றை வரும் கட்டுரையில் காண்போம்...\nLabels: ஒளிப்பதிவு-தொழில்நுட்பம், கருவிகள் :அறிமுகம், டிஜிட்டல் சினிமா-Digital Cinema\n'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள்\n'ஒண்டிப்புலி' என்னும் புதிய படத்தை இப்போது ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன். இதில் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்துகிறேன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்' (still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது. இப்புகைப்படங்களை 'DI'-க்கு அடிப்படையாகக் கொள்ளலாம். இக்கேமராவைப் பற்றி சொல்லுவதற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. அவற்றை வரும் கட்டுரைகளில் சொல்லுகிறேன். இப்போதைக்கு 'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு.\nஇப்புகைப்படங்கள் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டவைகள். இங்கே காணக்கிடைக்கும் புகைப்படங்கள் எவ்வித 'வண்ண நிர்ணயமும்' (Color correction) செய்யப்படாதவை. Arri Alexa கேமராவிலிருந்து கிடைத்த .jpg புகைப்படங்கள். இணையத்திற்காக அதன் அளவைக் (File Size) குறைத்துள்ளேன். இப்புகைப்படங்கள் சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன. இக்கேமராவின் மீது ஆர்வம் கொண்டவர்கள் இப்புகைப்படங்களைக் கவனமாகப் பாருங்கள். இக்கேமராவின் தன்மைகள் புலப்படும். குறைந்த வெளிச்சத்திலிருந்து (Shadow/black) அதி வெளிச்சம் (High Light) வரை இக்கேமரா கையாளும் தகுதியை கவனியுங்கள். இக்கேமராவின் 'Exposure latitude'-ஐப் புரிந்துக்கொள்ள இப்புகைப்படங்கள் உதவும். வரும் கட்டுரைகளில் விவரமாக இக்கேமராவின் தகுதிகளைப் பற்றிப் பேசலாம்.\nLabels: ஒளிப்பதிவு-தொழில்நுட்பம், படங்கள்: Photos\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அ���ுந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTMxMDc1MjU5Ng==.htm", "date_download": "2020-06-04T09:14:17Z", "digest": "sha1:4ENDGFXOJIWX3MLSVHJGD6B6STHRGPCH", "length": 10345, "nlines": 137, "source_domain": "paristamil.com", "title": "மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன்!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன்\nமுன்நாள் ஆசிரியரான 'முதல் பெண்மணி'யான பிரிஜித் மக்ரோன் மீண்டும் பாடசாலைக்கு திரும்பியுள்ளார்.\nஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மாணவனாக இருக்கும் போது, மக்ரோனும் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியராக இருந்த பிரிஜித் மக்ரோன், பின்னர் மக்ரோனுடனான காதலினால், அவரை திருமணம் செய்துகொண்டு, தனது ஆசிரியர் பணிக்கு ஓய்வு கொடுத்திருந்தார். இந்நிலையில், இதற்போது நாட்டின் முத���் பெண்மணியாக இருக்கும் அவர், மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பியுள்ளார்.\nClichy-sous-Bois இல் உள்ள பாடசாலை ஒன்றுக்கு இவ்வாரத்தின் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னர் நாடக ஆசிரியராக இருந்த இவர், தற்போது பல்வேறு துறைகள் சார்ந்த 'மேம்படுத்தல்கள்' தொடர்பான் வகுப்புகளை எடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'பிரெஞ்சை எழுதுவது, உச்சரிப்பது, முக பாவனைகள் காண்பிப்பது, பிரெஞ்சு இலக்கியத்தினை விளங்கிக்கொள்வது என பிரெஞ்சு மொழி தொடர்பாகவும் இவர் வகுப்புகள் எடுக்க உள்ளார்.\nகொரோனா : 605 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் அதன் முடிவும்..\nVal-de-Marne : ஆற்றில் மூழ்கிய இளைஞன்\nஇல்-து-பிரான்ஸ் : இரண்டரை மணிநேரத்தில் பெய்த இரு வாரங்களுக்கான மழை..\nகாவற்துறையின் ஒவ்வொரு குற்றங்களும் தண்டிக்கப்படும் - உள்துறை அமைச்சர்\nபிரான்சில் மீண்டும் ஆரம்பிக்கும் Grand Paris Express - புதிய தொடருந்து நிலையங்கள் - முழுமையான விபரங்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/tag/about-tamil-news/", "date_download": "2020-06-04T08:11:00Z", "digest": "sha1:DRG5M3BFYHUMBIZ2IVHZFJ3T6MLWEJZB", "length": 26756, "nlines": 206, "source_domain": "video.tamilnews.com", "title": "about tamil news Archives - TAMIL NEWS", "raw_content": "\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் இரு தலைகள் கொண்ட அரிய வகை விசப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்த பாம்பு காணப்பட்டுள்ளது. two headed snake found slithering garden,tamil news,tamil sports updates,tamilnews.com குறித்த பாம்பு இனம் தனது இரண்டு தலைகளாலும் ...\nசற்று முன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தனியானதொரு இடம் உண்டு. இவருக்கென்று என்றுமே ஒரு தனியான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது ரஜினியின் வீட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள். sudden death ...\nவெளியேறிய முதல் நாளிலேயே டானி செய்த வேலை இதுதான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதொரு கட்டத்தை எட்டியுள்ளயுள்ளது. டானிதான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் வெளியேறியிருந்தமை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வெளியில் சென்ற டானி, முதல் வேளையாக என்ன செய்தார் தெரியுமா வீடியோவை பாருங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள்… danny secret ...\nபாலாஜியின் கையை பிடித்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யாவின் அம்மா..\n(bigg boss 29th august promo 1) பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை காண அவர்களது குடும்பத்தினர் வருகைத் தந்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ...\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே தன் வேலையை காட்டிய விஜயலக்ஷ்மி..\n32 32Shares (bigg boss 24th august promo 3) பிக் பாஸ் நிகழ்ச்சியில் 40வது நாள் முதல் Wildcard Entry மூலமாக யாராவது வருவார்கள் என அனைவரும் எதிர்பார்க்க, யாருமே வருவதாய் தெரியவில்லை. இந்நிலையில் மக்கள் மன நிலை யாருமே இனி வரமாட்டார்கள் என்று ஆகிவிட்ட நிலையில் திடீரென ...\nஅடுத்ததாக நான் வெளியேறிய பிறகு எனது முதல் வேலை: ஜனனி அதிரடி கருத்து\n(bigg boss 2 tamil janani aiyar plan) பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஜனனி முதல் வேலையாக என்ன செய்யப் போகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஜனனியால் தற்போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. டாஸ்கின் போதும் ...\nஉன் மூஞ்சுக்கு நயன்தாரா கேக்குதோ.. யோகி பாபுவை கலாய்க்கும் சிறுவன்.. யோகி பாபுவை கலாய்க்கும் சிறுவன்..\n1 1Share (kolamavu kokila moviebuff sneak peek) “கோலமாவு கோகிலா” திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் காட்சியொன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இதில் நயன்தாராவை பார்த்து சேட்டை செய்யும் யோகி பாபுவை ஒரு சிறுவன் என்ன செய்கிறான் என்பதை நீங்களே பாருங்கள்… Video Source: RJ Chandru ...\nஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ள யாஷிகா,ஐஸ்வர்யா: (வீடியோ)\n25 25Shares (bigg boss 16th august promo) பிக் பாஸ் வீட்டை பொறுத்த வரையில் இன்று பெரியளவில் எதுவுமே இடம்பெறாவிட்டாலும் கூட ஒரு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயற்பாடுகள் சற்றே எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன செய்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம் ஆம். அதற்கான விடைதான் இந்த ...\nமும்தாஜிக்கு சரியான பாடம் புகட்டிய மகத்..\n(bigg boss 16th august promo 3) மும்தாஜிக்கு மகத் சரியான பதிலடி கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை உருவெடுத்து வரும் நிலையில் தற்போது இப்படியொரு பிரச்சினை உருவாக ஆரம்பித்துள்ளது. இதோ காணொளி… Video Source: Vijay ...\nபொன்னம்பலத்தோடு வைஷ்ணவிக்கு இந்த ஆசையா\n(vaishnavi ask villan ponnambalam) கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக ராதிகா ஆப்தே எப்படி நடித்தாரோ, அதே போல நானும் உங்களுடன் நடிக்க வேண்டும் என பொன்னம்பலத்திடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் நம்ம வைஷ்ணவி. இந்த சம்பவம் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்துள்ளது. Video Source: Periya Boss vaishnavi ...\nதர்ம சங்கடத்தில் பிக் பாஸ் வீடு..\n44 44Shares (bigg boss 23rd july promo 1) ரம்யாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்று பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்… இதோ Promo 1 வீடியோ..\nஅதிரடியாக பெயரை மாற்றிவிட்ட BIGG BOSS பிரபலம்..\n23 23Shares (bigg boss 2 nithya interview) பிக் பாஸ் வீட்டிலிருந்து சமீபத்தில் வெளியேறியிருந்த போட்டியாளர் பாலாஜியின் மனைவியான நித்தியா. இந்நிலையில் நித்தியா தற்போது பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி பிக் பாஸ் நடந்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் நித்தியாவின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் பலவகையான மாற்றங்கள் ...\nமோட்டார் வண்டியில் சென்றவருக்கு நடந்தது என்ன நெஞ்சை பதற வைக்கும் CCTV காணொளி..\n(scooterist falls floods bad time) மழைக்காலத்தில் வாகனத்தில் செல்வதென்பது சற்று ஆபத்தான விடயம். அதிலும் மோட்டார் வண்டியில் பயணிப்பதென்பது மிகவும் பயங்கரம். இவ்வாறு மழை நேரத்தில் வேகமாக பயணித்த ஒரு மோட்டார் வண்டியின் நிலை என்னவென்பதை நீங்களே பாருங்கள்… Video Source: LiveLeak scooterist falls ...\nநேபாளத்திற்கு சுதந்திர தினம் கிடையாது.. காரணம் என்ன\n(many interesting facts nepal) இந்த வீடியோவில் நேபாளம் பற்றி நாம் யாரும் அறிந்திடாத பல வியக்க வைக்கும் உண்மைகளைப் பற்றி பார்க்க போகின்றோம். Video Source: Tamil mobile tech many interesting facts nepal Timetamil.com\nநம்ம தல அஜித் ஒரு சீரியல் நடிகரா\n(famous tamil actors acted tamil serials) தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் என்றுமே நடிகர்களுக்கென்று தனியானதொரு மவுசு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள், இவர்களின் ஆரம்ப கால கட்டத்தில் சின்னத்திரையில் தோன்றி பின் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர்களென்றால் உங்களால் நம்ப ...\nவீதியைக் கடந்த பெண்ணுக்கு நேர்ந்து என்ன\n(traffic sign knocks woman) பொதுவாக நாம் அனைவருமே பாதுகாப்பான முறையில் பாதையை கடந்து செல்ல நினைப்போம். அவ்வாறு பாதுகாப்பாகவும் மிகவும் அவதானத்துடன் பாதையை கடந்துச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த விபரீதத்தை நீங்களே பாருங்கள்… Video Source: LiveLeak traffic sign knocks woman Timetamil.com\nFIFA 2018: நேற்றைய போட்டிகளில் நடந்தது என்ன\n30 30Shares (FIFA world cup russia highlights) உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் போர்த்துக்கல்-மொரொக்கோ அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. மற்றுமொரு போட்டி ஈரான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையில் ...\n“யார் இவர்கள்” திரைப்பட டீசர் இதோ..\n(yaar ivargal tamil movie teaser) பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘யார் இவர்கள்‘ என பெயரிட்டுள்ளார்கள்.காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது யார் இவர்கள் என்ற பெயரில் புதிய ...\nசீரியல் நடிகைகளின் ஒரு Episode சம்பளம் இவ்வளவா\n(tamil serial actresse episode salary) நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள். அதுவும் ஒரு Episode க்கு இவ்வளவா\nஅரசாங்கமே தடை விதித்துள்ள பேய் கோட்டை பற்றி தெரியுமா\n(government banned ghost castle place) பொதுவாக அமானுஷ்ய சக்திகள் தொடர்பாக நமது சமூகத்தில் மாறுபட்ட பல கருத்துக்கள் நிலவி வருகின்றது. அதிலும் குறிப்பாக பேய்கள் என்றாலே சிலர் பயந்து நடுங்கிவிடுவர். ஆனால் சிலர் அதை மூட நம்பிக்கை என சொல்வோரும் உண்டு. இந்நிலையில் அரசே தடைவிதித்துள்ள ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர���ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jallikattu-and-false-assumptions/", "date_download": "2020-06-04T08:13:14Z", "digest": "sha1:S7SCV57QWTUNHJXGQVVCCF25SB7WX26X", "length": 10953, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் ஆய்வின் லட்சணம் இவ்வளவுதான்!” – heronewsonline.com", "raw_content": "\n“ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் ஆய்வின் லட்சணம் இவ்வளவுதான்\nஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது காங்கேயம் காளைகள் அல்ல; புலிக்குளம் காளைகள்.\nஜல்லிக்கட்டுக்கு எந்த காளைகளை பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியாமல், ஜல்லுக்கட்டுக்கு காங்கேயம் காளைகள் தான் பயன்படுத்துறாங்க என்றும், அது ஒரு சாதி விளையாட்டு என்றும், தலித் விரோதமானது என்றும், பார்ப்பனியத் தன்மை கொண்டது என்றும் பத்து பக்கத்துக்கு ஆய்வுக்கு கட்டுரை எழுதுறதுதான், ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் அதிகபட்ச ஆய்வுன்னா, என்ன சொல்றதுன்னு தெரியல..\nஇந்த ஆய்வ நீங்க ரசியாவுல இருந்தோ, சீனாவுல இருந்தோ செஞ்சிருந்தீங்கன்னாகூட பொறுத்துக்கலாம். தமிழ்நாட்டுக்குள்ள இருந்துகிட்டே இந்த ,மண்ணில் நடக்குற ஒரு பண்பாட்டு நிகழ்வுக்கு எந்த காளைகள் பயன்படுத்துறாங்கன்னே தெரியாம தப்புத்தப்பா ஆய்வு கட்டுரை எழுதுறீங்கன்னா, தெரிஞ்சுக்கிடுங்க இந்த லெட்சணத்துலதான் இருக்கும் சாதி பற்றிய உங்க ஆய்வும், சாதி ஒழிப்பு குறித்த யுக்திகளும்.\nதப்பா நெனச்சுகிறாதீங்க, இதுதான் உண்மை.\nஅப்புறம், “ஜல்லிக்கட்டு காளைகளை ஜமீன்தார்களும், பண்ணையார்களும் தான் வைத்திருப்பார்கள்” என்பது போன்ற கற்பனையான வர்ணனைகள். இன்னுமா ஜமீன்தாரி முறையிலேயே இருக்கீங்க ஜமீன்தார்கள், பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள், காளைகளை செல்வமாகக் கருதி ஆதிக்கம் செலுத்திய காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க.\nஅவங்கள்லாம் பிள்ளைகளை அமெரிக்கா – லண்டனுக்கு அனுப்பிவிட்டு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடியேறி புதிய பொருளாதார வாய்ப்புகளுக்குள் கால் ஊன்றிக்கொண்டார்கள் எப்போதோ.\nஇப்போ வந்து பாருங்கள், அவர்கள் விட்டுச்சென்ற கிராமங்களில் காரை பெயர்ந்த ஒட்டு கூடங்களில், முழுதாக பூசாத செங்கல் வீடுகளில், குடிசைகளில், பிழைக்க வழியில்லாமல் இருப்பவர்கள்தான் காளைகளை வளர்க்கிறார்கள். அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய நிலத்தில், புதர் மண்டிய தரிசு காடுகளில் அத்துணை நெருக்கடிகளுக்குள் அவர்கள் காளை வளர்க்கும் பிடிவாதத்தை நேரில் பார்க்காமல் உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது.\nநகரமயமாதலுக்குள் ஓடிச்சேர்ந்து பிழைத்து தழைத்த மேட்டுக்கு குடிகள், சொந்த ஊர்களில் கழிந்துவிட்டுப்போன ஆயை போல சாதி ஆதிக்கக் கூறுகளும் இருக்கத்தான் செய்கிறது. நசுங்கிக்கொண்டிருக்கும் விவசாய குடிகள் அதை பெருமையாக பூசித்தான் திரிகிறார்கள். சாதி பெருமைக்கு பூசுற சந்தானம் இல்லை ஆயின்னு இயக்கங்கள்தான் அரசியல்படுத்தணும்.\nஅதுக்கு முதலில் அவர்களிடம் போய் வேலை செய்ய வேண்டும்.\nஅவர்களிடம் போக வேண்டுமென்றால், அவர்களின் உரிமைகளுக்கு நிற்க வேண்டும்.\nஜல்லிக்கட்டு அப்படி அவர்களின் ஒரு உரிமையாகத் தான் இருக்கிறது.\nஅவர்களின் உரிமையில் இருக்கும் கேடுகளை விமர்சனப்படுத்துவது என்பது வேறு; அதையே காரணம் காட்டி மறுப்பது என்பது வேறு….\nசாமானியர்களை வரி வரம்புக்குள் தள்ளுவதற்காகவே “நோட்டு செல்லாது” நடவடிக்கை\nதமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா\n“தமிழை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்க சொன்னேன்”: சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு\n“அபிலாஷா போலி மனநல மருத்துவர்”: டாக்டர் ஷாலினி பகிரங்க குற்றச்சாட்டு\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமி��கத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/actor/", "date_download": "2020-06-04T07:51:34Z", "digest": "sha1:KXV7CHTLO2DSY2U2QK4JAKAGV4EWAOTZ", "length": 11609, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "actor – heronewsonline.com", "raw_content": "\n“தனுஷ் எவ்வளவு உயரத்துக்கு போனால் எனக்கென்ன\nஇப்போதெல்லாம் நடிகர் சிம்புவின் இருப்பை, அவரது நடிப்பில் வெளியாகும் படங்களை வைத்து அறிய முடிவதில்லை. அவரது படங்களின் வேலைகள் இழுத்துக்கோ… பறிச்சுக்கோ… என கிடப்பதால், அவரின் சர்ச்சைக்குரிய\nஅப்போலோ விசிட்: செய்தியாளர்களிடம் சிக்காமல் சிட்டாக பறந்த ரஜினிகாந்த்\nஉடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின்\nநாட்டு மக்களுக்கு சிவகார்த்திகேயன் வாக்குறுதி: “இனி பொது இடத்தில் அழ மாட்டேன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.\n“நல்லகண்ணுவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்போர் கவனத்துக்கு\n“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக\n“சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவில் நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் அளித்துள்ள புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். ‘ரெமோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும்\n“சிவகார்த்திகேயனின் கண்ணீரும் கோபமும் நியாயமானது\nசிவகார்த்திகேயனின் கண்ணீரும் கோபமும் நியாயமானது. உண்மையானது. அரசியல், அதிகாரம், பணம் மற்றும் ஆள் பலத்தால் இங்கு எத்தனையோ பேர் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் அழுத்தம்\n“ரஜினி போல் பணிவான, எளிமையான பெரிய நடிகர் யாரும் இல்ல��” – ராதிகா ஆப்தே\nஉடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. ‘கபாலி’ படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே இவ்விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது. “உங்களுக்கு\n“வரும் காலங்களில் இணையதளம் இல்லாமல் சினிமா இயங்க முடியாது\n“இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களில் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது. ஏன், திரைப்படங்களே கூட இணையதளத்தில் வெளியிடப்படலாம்” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். சென்னை ஆர்.கே.வி\nசூர்யாவின் சமீபத்திய படங்கள் ஏமாற்றம் அளிப்பது ஏன்\nசூர்யா சிறந்த நடிகர் தான். அர்ப்பணிப்புள்ள நட்சத்திரம் தான். அப்படியிருந்தும் அவருடைய சமீபத்திய படங்களான ‘24’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘அஞ்சான்’ போன்றவை பொதுவான ரசிகர்களுக்கு மட்டும்\n“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம் ரசிகர்கள் கொடுத்தது”: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி\n“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம், நானே எதிர்பார்ககவில்லை. இது எல்லாமே நீங்கள் கொடுத்தது” என்று ‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன்\nவிஜய் சேதுபதி படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பு ஏன்\nசிவாஜி கணேசன் நடித்த மிக பிரபலமான வெற்றிப்படம் ‘ஆண்டவன் கட்டளை’. பி.எஸ்.வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், 1964ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியான\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ��ன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11867/", "date_download": "2020-06-04T07:38:17Z", "digest": "sha1:2M2BKQPUEDCYAIOVJZFTBA6JMDGZJ4TV", "length": 7780, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 10 வது மாநில மாநாடு டிசம்பர் 29 ஆம் தேதி", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nதலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 10 வது மாநில மாநாடு டிசம்பர் 29 ஆம் தேதி\nதலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 10 வது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓசூரில் வைத்து மிக எழுச்சி மிகு மாநாடாக நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்,அரசு உயரதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ள நிலையில் இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு பாலகிருஷ்ணன் ரெட்டி பங்கேற்று தலைமையுரையாற்ற அழைப்பு விடுக்கும் வகையில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க .குமார் அவர்கள் மற்றும் ஓசூர் மாவட்ட நிர்வாகி RM வேலு சங்கத்தின் மேலாளரும் ஊடக குரல் நாளிதழ் நிருபருமான ராஜேஷ் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் அவர்களே நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி நடைபெற உள்ள இந்த பத்திரிகையாளர்கள் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மாநாட்டில் கண்டிப்பாக பங்கேற்ப்பதாக தெரிவித்தார். அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி அவர்களுக்கு மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்\nதலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் பொங்கல் விழா\nஒசூர் அடுத்த அந்திவாடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மேதி ஓருவர் சம்பவ இடத்திலேயே பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/biggboss-3-all-15-contestants-list-tamilfont-news-238885", "date_download": "2020-06-04T08:07:13Z", "digest": "sha1:VAURIVWCDYQYG7D4JXSPZKUZSM6A6VXM", "length": 13518, "nlines": 149, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Biggboss 3 all 15 contestants list - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:\nவிஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இதோ:\nபாத்திமா பாபு: செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை\nலொஸ்லியா: இலங்கை தமிழ்ப்பெண், இலங்கை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்\nசாக்சி அகர்வால்: ரஜினியின் 'காலா' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை\nமதுமிதா: ஓருகல் ஒருகண்ணாடி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை\nகவின்: 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தின் நாயகன்\nஅபிராமி வெங்கடாச்சலம்: அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர்\nசரவணன்: 'பருத்திவீரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த குணசித்திர நடிகர்\nவனிதா விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மகள் மற்றும் நடிகை\nசேரன்: இயக்குனர் மற்றும் நடிகர்\nஷெரின்: துள்ளுவதோ இளமை, 'விசில்', 'நண்பேண்டா' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை\nமோகன் வைத்யா: கர்ந��டக இசைக்கலைஞர், பாடகர் மற்றும் வயலின் வாசிப்பாளர். ஒருசில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.\nதர்ஷன்: இலங்கையை சேர்ந்த மாடல் நடிகர்\nமுகன்ராவ்: மலேசிய மாடல் மற்றும் இசையமைப்பாளர்\nரேஷ்மா: 'வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியலில் நடித்த நடிகை\nநேற்றைய முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுகங்கள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்று முதல் வழக்கமான நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி\n காட்மேன் படக்குழுவுக்கு காவல்துறை எச்சரிக்கை\nஅஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம்: ஆர்ஜே பாலாஜி\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹோமியோபதி மருந்து\n'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் விஜய்க்கு கெட்ட பெயர் வரும்: பிரபல தயாரிப்பாளர்\nயானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஆவேசம்\nஅஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம்: ஆர்ஜே பாலாஜி\n'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் விஜய்க்கு கெட்ட பெயர் வரும்: பிரபல தயாரிப்பாளர்\n காட்மேன் படக்குழுவுக்கு காவல்துறை எச்சரிக்கை\nமின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து பிரசன்னா வெளியிட்ட அறிக்கை\nதயாரிப்பாளர் தவறாக நடந்து கொண்டார்: பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பது உண்மையா\nபிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியத்தின் விளக்கம்\nகவுண்டமணியை தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர்\nஒரே படத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்\nமிஷ்கின் - அருண்விஜய் இணையும் படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\nகர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி பட நாயகி\nமுகத்தில் துப்பிய 'பிகில்' நடிகைக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர்\nஇனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை – ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி காட்டம்\nகார்த்திக் நரேன் பெயரில் மோசடி: திடுக்கிடும் தகவல்\nகருணாநிதி பிறந்த நாளுக்காக கமல் போட்ட டுவீட்\n14 வயதில் நான�� சந்தித்த இனவெறி: 'மாஸ்டர்' நாயகியின் அதிர்ச்சி பதிவு\nஓடிடியில் ரிலீஸ் ஆகும் அடுத்த தமிழ் திரைப்படம்\nஇறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தத்தெடுத்த பிரபல நடிகர்\nகாங்கிரஸ் கொடுத்த ஆஃபர்: தட்டிக் கழித்த பிரசாந்த் கிஷோர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹோமியோபதி மருந்து\nகொரோனாவுக்காக தனியார் மருத்துவமனை சென்றால் சொத்தை விற்கணுமா\nயானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஆவேசம்\nதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: சென்னை மருத்துவமனையில் அனுமதி\nஜார்ஜ் ஃப்ளாயிட்டுக்கு என்ன நடந்தது பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார் பரபரப்பு ஏற்படுத்திய வீடியோவை வெளியிட்ட சிறுமி யார்\nசென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்\nபாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி\nமகளுடன் எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து அம்மாவுக்கு அனுப்பிய வாலிபர் கைது\nஉலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ\nகொரோனாவே முடியல... அதுக்குள்ள எபோலாவா இரண்டாவது அலை தொடங்கி இருப்பதாக WHO அறிவிப்பு\nஇனவெறி என்பது கிரிக்கெட்டிலும் இருக்கிறது கொளுத்திப் போட்ட கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்\nரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து\nபேச்சுரிமை என்றாலும் அதற்கும் வரம்பில்லையா\nரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2447:2014-11-25-03-05-23&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2020-06-04T08:23:01Z", "digest": "sha1:ELVMMXWSTYAPD2NQJG2M573HVIK3J72T", "length": 73660, "nlines": 285, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்\nMonday, 24 November 2014 22:02\t- பா.சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -\tஇலக்கியம்\nசங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. ம���லேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.\nபனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.\n“ஒறுப்பின்யான் ஒறுப்பது நுமரையான் மற்றிந்நோய்\nபொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய்\nநிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே” (கலி.58:;20-24,ப-170)\nஇப்பாடலடியில் காமநோய் பொறுக்கும் எல்லை கடந்து பெரிதாகும் பொழுது தலைவன் ஊர் மன்றத்திற்கு மடலேறிவந்து, தலைவி விளைவித்தப் பழியைக்கூறுவதாக மடலேற்றம் அமைகிறது.\nசங்க இலக்கியப் பாடல்களும் மடலேறுதலும்\nசங்க இலக்கியத்தில் மடல் ஏறுதல் குறித்து பதினாறு பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால், பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தமது ‘தமிழ்க்காதல்’ நூலுள் மடல்மாப் பொருள் குறித்துப் பதின்மூன்று பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவை “நற்றிணை பா.எண்கள் 143, 152, 342, 377 மற்றும் குறுந்தொகை பா.எண்கள் 14, 17, 32, 173, 182 ஆகிய ஒன்பதும் ஐந்திணைக்குரியவை, கலித்தொகை பா.எண்கள் 138,139,140,141 ஆகிய நான்கும் பெருந்திணைக்கு உரியன.” (தமிழ்க்காதல்-வ.சுப.மாணிக்கனார், ப-44) என்பதாகும். இதில் நற்றிணை ‘143’ என்ற பாடல் எண் தவறுதலாக குறிக்கப்பட்டுள்ளது. பாடல் எண் - 146 தான் மடல்ஏறுதல் பற்றிய செய்திகளைத் தாங்கி நிற்கின்றது. மேலும் நற்றிணையில் பாடல் எண் 220, கலித்தொகையில் பாடல் எண் 58, 61 ஆகியவையும் மடல்மா பற்றிப் பேசுகின்றன. எனவே, சங்க இலக்கியத்தில் மடலேறுதல் குறித்து 16 பாடல்கள் உள்ளமையைக் காணமுடிகின்றது.\nமடல்மா மற்றும் மடலேறுவோரின் தோற்றம்\nநன்கு விளைந்த பனைமடலால் குதிரை/ யானை செய்து, அதற்குச் சிறுசிறு மணிகளைப் பூட்டியும் பெரிய கச்சையினை அணிவித்தும், மயிற்பீலி சூட்டியும் தலைவன் தன் கழுத்தில் எலும்பு மாலையினை அணிந்தும் மடல்மா மேல் அமர்ந்திருப்பான். அம் மாவினைச் சிறிய குறிய பிள்ளைகள் தெருவில் இழுத்துவருவர். இதற்கு,\n“சிறுமணி தொடா;ந்து பெருங்கச்சு நிறீஇக்\nகுறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி\nஉண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்\nமறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்” (நற்.220:1-4,ப.276)\n“மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை” (கலி.138:8,ப.425)\n“விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்\nமணிஅணி பெருந்தார் மரபிற் பூட்டி\nவெள்என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி” (குறுந்.182:1-3,ப.327)\nஎன்ற பாடல் அடிகள் சான்று பகரும். இவ்விடங்களில் மடல்மாவின் தோற்றத்தையும், தலைவனின் தோற்றத்தையும் அறியமுடிகிறது. சிறிய குறிய பிள்ளைகள் இழுத்துச்சென்றனர். என்று குறிப்பிட்டுள்ளதால் அந்த குதிரையை இழுத்துச்செல்வதற்குக் குதிரையின் கீழ் சக்கரம் அல்லது உருளை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கலாம். மேலும், யாரும் சூடாத எருக்கம்பூ, பூளைப்பூ, ஆவிரம்பூ, உழிஞைப்பூ ஆகியவற்றை மடல் மாவிற்குச் சூட்டப்பட்டதா அல்லது மடலேறும் தலைவன், தான் சூடிக்கொண்டானா அல்லது மடலேறும் தலைவன், தான் சூடிக்கொண்டானா என்பதை ஆராயும் போது,உ.வே.சா, பொ.வே.சோமசுந்தரனார் போன்றோர்,\n“குவிமுகிழெருக்கங் கண்ணியுஞ் சூடுப” (குறுந்:17:2,ப.40) (உ.வே.சா)\nஎன்ற அடியினைச் சான்று காட்டி, எருக்கம் பூவினைத் தலைவன் தன் தலையில் சூடியதாகக் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர் தம் கலித்தொகை உரையில்,\n“பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த\nபுனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி\nபிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி\nஅடர்பொன் அவிரேய்க்கும் ஆவிரங்கண்ணி” (கலி.140:4-7,ப.432)\nஎன்ற பாடல் அடிகளுக்குப் பொருள் உரைக்கின்ற பொழுது, தலைவன் தன் தலையிலும் மார்பிலும் பூளை, உழிஞை, ஆவிரம் பூக்களை அணிந்ததாகக் குறிப்பிடுகின்றார்.\n“பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த\nபல்நூல் மாலை பனைபடு கலிமாப்” (குறுந��.173:1-2, ப.309)\nஎன்ற குறுந்தொகைப் பாடலிற்கு உ.வே.சா அவர்கள் உரை எழுதுகின்ற பொழுது, “பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரை” என்று குதிரையின் கழுத்தில் ஆவிரையின் மாலை அணிந்ததாக உரைக்கிறார். மேலும்,\n“மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை\nஅணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்தியாத்து\nமல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன்” (கலி.138.8-10 ப.425)\nஎன்ற கலித்தொகைப் பாடலிற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,“இனி மடலேறுதலே கூடும் வழியென்று கருதி மடன்மாவிலே சூட்டவேண்டி நூலாலே நீலமணிபோலும் நிறத்தையுடைய பீலியையும் மற்றை அழகையுடைய பூளைப்பூவையும் எருக்கம் பூவோடே தொடுத்து, அம்மடன்மாவிலே கட்டி வளப்பத்தையுடைய ஊரின் மறுகின்கண்ணே இவனொருத்தன் இவளைப்பாடும்” என்று மடல்மாவிற்கு, பூளை, ஆவிரம், எருக்கம்பூ சூட்டியதாகக் கூறுகின்றார்.\nமணி, பீலி, கச்சு, போன்றவற்றை மடல் மாவிற்கும் எலும்பு மாலையினை தலைவன் தன் தலையில் அணிந்துள்ளமையும், பூளை, எருக்கம், ஆவிரை, உழிஞை போன்ற மலர்களை மாலையாக தொகுத்து மடற்குதிரைக்கு அணிவித்ததையும், தலைவன் தானும் அவற்றை அணிந்துகொண்டதையும் உணரலாம். மேலும், உடல் முழுவதும் வெம்மை மிக்க சாம்பலைப் பூசிக்கொண்டு, வீதிதோறும் வந்து மடல் ஊர்வர் என்பதனை,\n“மங்கையர்தங் கண்ணான் மயங்கினார் வெள்ளெலும்பும்\nதுங்க வெருக்குந் தொடுத்தணிந் தங்கமெலாம் வெந்தாறு\nவந்தேறி யூர்வர் மடல்” (குறுந்,மூல-உரை (கிளவித்தெளிவு) - ப.345)\n“தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும் எழுதி அமைத்த படத்தைக் கையில் ஏந்தி, மடன்மாவிலேறி மறுகிற் செல்வானாதலின் அந்நிலை இன்னாள் கணவன் இவன் என்று ஊரினர் அறிதற்கு ஏதுவாயிற்று” என்று உ.வே.சா அவர்கள் குறுந்தொகை பா.எண். 14-ன் உரைவிளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தினை, பொ.வே.சோமசுந்தரனார், முனைவர்.வி.நாகராசன், போன்றோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தலைவன், தலைவி ஆகிய இருவரின் உருவப்படத்தையும் தலைவன் ஏந்தி நின்றதாக சங்கப்பாடல்களில் எவ்விதப் பதிவுகளும் காணப்படவில்லை. மேலும் தலைவனே மடலேறி வருவதால் தலைவன் தன் படத்தை ஏந்தவேண்டிய தேவையும் இல்லை. எனவே, மேற்குறிப்பிட்ட உரை��ாசிரியர்களின் கருத்துகள் எதனடிப்படையில் கூறப்பட்டுள்ளது என்பதற்குத் தெளிவான விளக்கங்கள் இல்லை. மாறாக தலைவியின் பெயரைக் குறிப்பிட்டும் அவளின் அழகினை வர்ணித்தும், அவள் தந்த காமநோய் குறித்தும் தலைவி தன் காதலை ஏற்காமை குறித்தும் பழித்துப் பாடுவதாகவும், ஆடுவதாகவும் சங்கப் பனுவல்களில் காணமுடிகிறது. இதனை,\n“என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே\nஆடெனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ” (கலி.140,15-16, ப-432)\nமடல் மற்றும் மடல் ஏறுதலின் தோற்றப்பின்புலம்\nமடல் ஏறும் வழக்கம் எப்பொழுது தோன்றியது எதற்காக பனை மடலைத் தலைவன் தேர்ந்தெடுத்தான் எதற்காக பனை மடலைத் தலைவன் தேர்ந்தெடுத்தான் பனைமடலில் எதற்கு ‘மா’ செய்தான் பனைமடலில் எதற்கு ‘மா’ செய்தான் போன்றவற்றிக்கான விடைகளைச் சங்க இலக்கியப்பதிவுகளில் காணமுடியவில்லை. மடலேறுவோர் பெண்ணை(பெண்பனை) மரத்திலிருந்து பெற்ற மடலாலே ‘மடல்மா’ செய்துள்ளதைக் குறுந்தொகை பாடல் 182, நற்றிணை பாடல் 146, கலித்தொகை பாடல் 141 வழி அறியலாம். சங்கத் தமிழரின் வாழ்வில் பனை மரம் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. வறட்சியையும் தாங்கி வளரும் இயல்பினைக் கொண்டது. ஆண், பெண் என்னும் இருவகையினைக் கொண்டுள்ளது. ஆண் பனையினை ஏற்றை என்றும் பெண் பனையினைப் பெண்ணை என்றும் அழைத்துள்ளதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கக் கூடிய பனை ஓலை பனை மட்டை, பன்னாடை, நுங்கு, பனம்பழம் போன்ற பனையின் அடிமுதல் நுனி வரையுள்ள அனைத்துப் பொருட்களும் கூரை வேய்தல், எழுதுவதற்கு விறகு கள் எடுத்தல் - வடித்தல், போன்றவற்றிற்கு மிக பயனுடையதாக இருந்துள்ளது.\nஏற்றைப் பனை பூப்பதோடு நின்று விடும். பெண்ணைப் பனை பூத்துக் காய்க்கும் இயல்புடையது. எனவே சமூகத்தில் பெண்ணை மதிப்புமிக்க ஒன்றாக உள்ளது. அதனைத் தெய்வமாக வழிபட்டுள்ளதை நற்றிணை 303 ஆவது பாடல் காட்டுகின்றது. எனவே மடலேறுவதற்குப் பெண்ணை பனையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இப்பெண்ணையை ‘மா’ வாக கொண்டது போல் தான் காதலித்த பெண்ணையும் அடைவேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக பெண்பனையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனக் கருதலாம். பனங்கருக்கு முட்களால் ஆனது. முள் என்பது எதிர்ப்பை அல்லது மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகக் கருத��ாம். யூதர்கள் யேசுவின் தலையில் முள் கீரீடத்தை சூட்டியதோடு இதனை ஒப்பிடலாம்.\nபனைமடலால் ‘குதிரை’ செய்ததாகப் பல உரையாசிரியர்ச்களும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மூலப் பிரதிகளில் ‘மா’ என்று மட்டுமே காணப்படுகிறது. மா என்பது விலங்கின் பொதுப்படையான பெயர் அக்காலத்தில் குதிரையின் ஆதிக்கத்தைவிட யானையின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. எனவே ‘மா’ என்பது யானையாகவும் இருந்திருக்க கூடும். குதிரை/யானையின் உருவத்தை மடலால் செய்து மடலேறி வருவதாலும் ‘அடன்மாமேல் ஆற்றுவேன்’ என்று கலித்தொகைத் தலைவன் கூற்றிலிருந்து இவ்வாறு மடலேறுபவர்கள் குதிரை/யானை மீதிருந்து போர் செய்யும் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கலாம் எனக் கூறலாம். முன்பு தலைவன் ஒருவனுக்கு மணக்கொடை மறுத்ததால் மனமுடைந்து பனை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கக் கூடும். அதன் விளைவாக பனையேறி விழுவதற்கு முன்பாக மடலேறி வந்திருக்கலாம். இதற்குக் குறுந்தொகை 17 ஆம் பாடலில் வரும் ‘பிறிது மாகுப’ என்பதற்கு வரைபாய்தல் என்பதைவிட பனையிலிருந்து வீழ்ந்து மடிதல் என்றும் கருத இடமுள்ளது. இது குறித்து மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.\nமடலேறுதலுக்கான சூழல் மூன்று நிலைகளில் அமைவதாக அறியமுடிகிறது. ஒன்று, தலைவியின் தமர் (சுற்றத்தார்) வரைவிற்கு (திருமணத்திற்கு) உடன்படாத நிலை ஏற்படும் பொழுது தலைவன் மடலூர்ந்து மக்களின் ஆதரவைப் பெற நேரிடும்போது மடலேற்றம் நிகழ்கிறது. இரண்டாவது, தலைவன் தான் இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவியுடன் களவு வாழ்வைத் தொடர அனுமதி மறுக்கும் போது மடல் ஏறுவேன் என்று தோழி மூலம் அச்சுறுத்துவதாக அமைகிறது. மூன்றாவதாக, தான் மட்டுமே விரும்பி தன்னை விரும்பாத பெண்ணை அடைய விரும்பும் ஆடவன் மடலேறி அப்பெண்ணை அடைய நிகழ்த்தும் ஒரு வாயிலாக இம்மடலேற்றம் நிகழ்கிறது. இதனை,\n“காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்\nமடலல்லாது இல்லை வலி” (குறள்.1131, ப-492)\nஎன்று திருக்குறள் இதற்குச் சான்று பகருவதைக் காணலாம்.\nதனிமனிதன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது அல்லது வருத்துவது சுய வன்முறையாகும். தலைவன், தான் விரும்பிய பெண்ணை அடைவதற்கு தன்னைத்தானே உடலாலும் மனதாலும் காயப்படுத்திக் கொள்ளும் விதமாக பனங்கருக்காலான மடல் குதிரையில் ஏறி ஊர்மக்களால் இகழப்படும்படியாக நடந்து கொள்கின்றான். மடல் ஏறியும் தலைவியை எய்தப்பெறாத தலைவன் மலையில் இருந்து வீழ்ந்தோ அல்லது பிறவாறோ தற்கொலை செய்து கொள்கிறான். இதனை,\nபிறிது மாகுப காமங் காழ்கொளினே” (குறுந்-17:3-4, ப.57(×i))\nஇப்பாடலில் “பிறிதும் ஆகுப” என்பதற்கு உ.வே.சா அவர்கள் தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறுசெயலை உடையரும் ஆவர் என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு தலைவன் தன்னைத்தானே வருத்தியும் தற்கொலை செய்து கொள்ளும் வன்செயலிலும் ஈடுபடுவேன் என்று சொல்வதிலிருந்து அவனின் சுய வன்முறையினை அறியலாம். சங்கப்பாடல்களில் மடலேறியபின் தற்கொலை செய்ததாகப் பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், அவ்வாறு நடந்தேறியிருக்கலாம். நமக்குக்கிடைத்த பாடல்களில் வேண்டுமானால் அவை இல்லாமல் இருக்கலாம் என்பது கருதத்தக்கது.\nதலைவன் தான் விரும்பிய பெண்ணை அடைய பலவகையான தனிமனித வன்முறையில் ஈடுபடுகிறான். தலைவியின் தோழியிடம் தன் காதலை தலைவி ஏற்கச்செய்யுமாறு கூறுகிறான். மேலும், தலைவி அதற்கு இசைவு தரவில்லையெனில், காமம் மிகுந்தால் ஆடவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர். ஏன் உயிரைக்கூட விடத்துணிவர். யாரும் சூடாத பூவைச் சூடி மடலேறி தலைவி வசிக்கும் தெருவில் வந்து தலைவியைத் தூற்றுவேன், அதன்பின்பும் தன் காதலை ஏற்கவில்லையெனில் இறந்துவிடுவேன் என்று தோழியிடம் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி தன்செயலை வெற்றிபெறச் செய்யும் சூழ்ச்சியினைக் கையாளுகின்றான். இவ்வாறு பிறரை அச்சங்கொள்ளச் செய்து தன் தேவையினை நிறைவேற்றிக் கொள்வது ஒரு வகையான தனிமனித வன்மம் ஆகும். இதனை குறுந்தொகை பாடல் எண் - 17 வெளிப்படுத்துகிறது. தோழியும் தலைவனின் இவ்வன்மைக்கு அஞ்சி தலைவியிடம் தூது சென்று உரைப்பதை,\n“மாவென மதித்து மடலூர்ந்து ஆங்கு\nமதிலென மதித்து வெண்தேர் ஏறி\nஎன்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின்\nஅருளல் வேண்டும் அன்புடை யோயெனக்” (நற்.342:1-5,ப.422)\nஎன்பதிலிருந்து தலைவனின் தனிமனித வன்முறைக்குப் பயந்தே தலைவியிடம் தூதுசென்றதைக் காணமுடிகின்றது. மேலும்,\n“பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி\nமல்லலூ ராங்கட் படுமே நறுநுதல்\nநல்காள்கண் மாறி விடினெச் செல்வான்நாம்” (கலி.61:22-24,ப.179)\nஎன்பதிலிருந்து நீ அருள்செய்யாது கைவிட்டால், பலரும் சிரித்து நகையாட, ���டல் ஏறி, ஊர்அலர் ஏற்படும்படி உன்னைப் பற்றி இழிவாக பேசும் வன்செயலில் இறங்கிவிடுவான் போலிருக்கிறது என்று கூறுவதிலிருந்து தனிமனித வன்செயலினை அறியமுடிகின்றது.\nகாமமீதுற்ற தலைவன், தலைவி தன் காதலை ஏற்காத பொழுதும் தலைவியின் சுற்றத்தார் வரைவிற்கு உடன்படாத போதும் தலைவன் மடல்மாவில் ஏறி, தலைவியின் ஊரில் உள்ள பொதுமன்றத்திலோ, தெருவிலோ நின்று தலைவியைப்பற்றியும் அவன் தமரைப் பற்றியும் இழிவுபடுத்திப் பாடுகின்றான். இதனை,\nநிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே” (கலி.58:22-23, ப-170)\n“பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி” (கலி.61:21,ப.179)\nஎன்ற அடிகளின் வழி அறியமுடிகிறது. இங்கு மடலேறுதல் என்பது பலரும் சிரித்து இகழப்படும் ஒரு இழிவான செயலாக கருதப்பட்டதுடன் தலைவி மற்றும் அவளின் தமர்மீது ஊரார் பழிதூற்றவும் செய்வர் என்பது பெறப்படுகிறது.\n“மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன்\nபடரும் பனையீன்ற மாவுந் சுடரிழை\nஇங்குத் தன்னை விரும்பாத தலைவியைப் பெறுதல் வேண்டி, ஊர் மன்றத்தினிடையே மடல் மாவில் ஏறி தலைவியைப் பற்றிப் பாடுவதன் மூலம் தலைவியினிடத்தே தன் காதலைப் புலப்படுத்த வன்முறையினையில் ஈடுபடுகின்றான். சில நேரங்களில் தலைவி அக்காதலை ஏற்றுக் கொள்கிறாள்.\n“அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின்\nதுன்பத்திற் றுணையாய மடல்இனி இவட்பெற\nஇன்பத்துள் இடம்படலென் றிரங்கினள்” (கலி.138:27-29,ப.426)\nஎன்பதன் மூலம் தலைவனின் வன்முறைக் காதலை தலைவி ஏற்றுக் கொள்கிறாள் என்பதை அறியமுடிகிறது. ஆனால், சில நேரங்களில் தலைவியின் விருப்பத்தைக் கேட்காமலேயே ஊரார் தூற்றும் குடிப்பழிக்கு அஞ்சி மணமுடிக்க பட்டிருப்பதை,\n“வருந்தமா ஊர்ந்து மறுகின்கண் பாடத்\nதிருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே\nபொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை\nபோலக் கொடுத்தார் தமர்” (கலி.141:21-25,ப.435)\nஎன்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. பாண்டியனின் போர்த் தொழிலுக்கு அஞ்சி திறைகொடுத்த பகைவர்களைப் போன்று தலைவனின் மடல் ஏற்றத்தால் விளைந்த குடிப்பழிக்கு அஞ்சி, பெண்ணை மணமுடித்து தந்துள்ளனர் என்பது மேற்சுட்டப்பட்ட பாடலின் பொருளாகும். வ.சுப.மாணிக்கனார் தனது தமிழ்க்காதல் நூலுள், “ ‘திருந்திழைக்கு ஒத்த கிளவி’ என்பதனால் மகளும் இவனைக் காதலிக்கின்றாள் என்பது பெறப்படும்”. என்பார் (வ.சுப.மா���ிக்கனார், தமிழ்க்காதல் ப.186) ஆனால் இப்பாடலின் முன்பகுதியில் தலைவன் மட்டுமே விரும்பி தலைவி அதை ஏற்காமல் இருப்பதை,\n“ஓரொருகால் உள்வழிய ளாகி நிறைமதி\nஎன்பதன் மூலமும் ‘வையகமெல்லாம் வாழுமாறு செய்கின்ற உள்ளமுடைய என்னை இரந்து வேண்டித்திரியும் நிலையிலே சீரழியக், கொடிய துயரத்தினையும் விளைவித்தாளே’ (கலி.141:19-20) என்று தலைவன் தலைவியைத் தூற்றுவதன் வழியும் இங்கு தலைவன் மட்டுமே தலைவியின் அழகில் மயங்கி காதல் கொண்டமை அறியமுடிகிறது. இனி ‘திருந்திழைக் கொத்த கிளவி’ என்பதற்குத் திருந்திய இழையினை உடையவளைப் பெறுதற்குப் ‘பொருந்தின வார்த்தைகள்’ என்று நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். பொருந்தின வார்த்தைகள் என்பதனைத் தலைவிக்கு தான் குடி, அழகு, வீரம், புகழ் போன்றவற்றினால் பொருத்தமானவன் என்று கூறிய வார்த்தையாகவே கருதலாம். இப்பாடலில் நாங்கள் இருவரும் காதலிக்கின்றோம் என்று தலைவன் குறிப்பிடவில்லை. மேலும், தலைவியின் விருப்பத்தைக் கருத்தில் கொள்ளப்பட்டதற்கான குறிப்பும் பாடலில் இல்லை எனவே தலைவி தலைவனை விரும்பாத போதும் குடிப்பழிக்கு அஞ்சி, இசைவு தெரிவித்ததைக் காணமுடிகிறது. மேலும் அன்று இவ்வாறு தனிமனிதன் தன் தேவையையும் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள பிறர் மீது நிகழ்த்தும் இச்செயல்கள் வன்செயல்களேயாகும்.\nமடலேறுதலில் மாற்றமும் தனிமனித வன்முறையின் உச்சமும்\nமுன்பு தலைவியின் தெருவிலோ, ஊர்மன்றத்திலோ மடலேறுதலாக இருந்த பழக்கம் பின்பு பல ஊர்களிலும், நாடுகளிலும் மடல்ஏறிச்செல்வதாக மாற்றமடைந்துள்ளதை,\nகண்ணகன் வைப்பின் நாடும் ஊரும்\nஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்\nபண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று\nஅதுபிணி ஆக விளியலங் கொல்லோ” (நற்.377:1-5,ப.464)\nநல்லே முறுவலெனப் பல்லூர் திரிதரும்\nநெடுமாப் பெண்ணை மடல்மா னோயே” (நற்.146:1-3,ப.182)\nஎன்ற பாடல்களின் வழி அறியலாம். தலைவன் ஊர்த்தெருவில், மன்றத்தில் நடைபெற்ற மடலேற்றம் பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் மடல்ஏறிச் செல்வதாக மாற்றம் அடைவதற்குத் தலைவியின் ஊரிலுள்ளவர்கள் மடலேறி வந்த தலைவனுக்கு ஆதரவு தராமை காரணமாக இருந்திருக்கக்கூடும். இதற்கு,\nஎன்ற பாடலடிகள் தலைவனின் மடலேற்றத்திற்கு ஊர்மக்கள் ஆதரவு தராமல் இருந்ததை எடுத்துரைக்கிறது. மேலும், தலைவன் மடலேறிவருவதற்குக் காரணமான பெண்ணை உள்ஊரில் உள்ள பிற ஆடவர்கள் மணம் செய்துகொள்ள மாட்டார்கள் போலும். அதன்பின் வேற்றூரிலிருந்து வேற்றுவரைவு முடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவே தலைவன் பிற ஊர்களுக்கும், நாடுகளுக்கும் மடல்ஏறிச் சென்று தலைவி மற்றும் அவளின் தமரின் குடிப்பழிக்கு இழுக்கு ஏற்படும்படி செய்து வேற்றுவரைவும் தடைபட்டு போகச் செய்திருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. இவ்வாறு தான் விரும்பிய பெண்ணைப் பெறுதல் வேண்டி அப்பெண்ணின் சுயவிருப்பத்திற்கு மாறாக அப்பெண்ணிற்கும் அவளின் குடிக்கும் இழுக்கு ஏற்படுமாறு தலைவன் வன்முறையில் ஈடுபட்டுள்ளான் என்பதை உய்த்துணரலாம். தற்காலத்தில் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது திராவகம் வீசுதல், கொலை செய்தல் போன்ற வன்செயலில் இளைஞர்கள் ஈடுபடுவதனை இம்மடலேற்றத்தின் மீட்சியாகக் கருதலாம்.\nபெண்கள் மீது திணிக்கப்பட்ட கருத்தியல் வன்முறை\nகாதல் உணர்வு என்பது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் ஒன்றாகும். காமத்துயரம் மீதுயரம் பெற்ற நிலையில் மடலேற்றம் நிகழ்த்தப்படுகிறது. மடலேறுதல் என்பது ஆண்களுக்கு மட்டும் உரிய ஒன்றாகச் சங்கச்சமூகத்தில் நிலவியிருந்துள்ளது. காமம் காரணமாக பெண்களும் துன்பமடைவர். ஆனால், பெண்கள் மடலேறியதாக சங்கப் பனுவல்களில் சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. பெண்கள் மடலேறக் கூடாது என்பது மரபாக போற்றப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. தொல்காப்பியமும் இதற்குச் சான்று பகர்வதை,\n“எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்\nபொற்புடைய நெறிமை இன்மையான்” (தொல்.அகத்;-நூ-38,ப.35)\nஎன்ற நூற்பா வழி அறியமுடிகிறது, வள்ளுவரின்\n“கடல ன்னகாமம் உழந்தும் மடலேறாப்\nபெண்ணின் பெருந்தக்கது இல்” (குறள்.1137,ப.495)\nஎன்பதன் வழியும் பெண்கள் மடலேறும் வழக்கம் இல்லை என்பதை அறியலாம். மேலும், இது பெண்கள் மடலேறக் கூடாது என்று பெண்கள் மீது திணிக்கப்படும் ஒரு கருத்தியல் வன்முறையாகும். இவற்றை பெண்ணின் பெருமையாக வள்ளுவர் கற்பிதம் செய்து பாடுவதையும் காணமுடிகிறது. பெண்களின் மரபு, நெறி, பெண்ணிற்குப் பெருமை, என்ற கருத்தியல் மூலமாகவும் பெண்கள் மடலேறக் கூடாது என்ற கருத்தியல் வன்முறையினை அக்கால பெண்கள் மீது திணித்துள்ளதையே இவை வெளிப்படுத்தியுள்ளன. பக்தி இலக்கிய காலகட்டத்தில் இம்மரபில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையை திருமங்கை ஆழ்வாரின் சிறியதிருமடல், பெரியதிருமடல் ஆகிய நூல்களில் தலைவனாகிய இறைவனை அடைதல் வேண்டி தலைவி மடல் ஏறுவேன் என்று கூறுகின்றதனைக் காணமுடிகிறது. இப்பாடலில் சங்ககால மானுடக் காதலில் இருந்த மரபு, பக்தி இலக்கியக்கால இறைக்காதலின் வழி மீறப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.\nசமூகத்தின் மீது தலைவன் திணிக்கும் கருத்தியல் வன்முறை\nதலைவன் மடல்ஏறிய பொழுது ஊரவர்கள் யாரும் அதனைக் கண்டுகொள்ளாத பொழுது மடலேறித் துன்பப்படுவோரின் துன்பத்தைக் களைவது சான்றோரின் அறமாகும் என்று தான் செய்யும் வன்செயலுக்கு சான்றோர் ஆதரவினைப் பெறுவதற்கு ‘அறம்’, ‘கடமை’ என்னும் கருத்தினைக் கையாளுவதை,\n“உயர்நிலை யுலகம் உறீஇ யாங்கென்\nதுயர்நிலை தீர்த்தல் நுந்தலைக் கடனே” (கலி.139:36-37,ப.429)\nஅருளுறச் செயின்நுமக் கறனுமா ரதுவே” (கலி.140:33-34,ப.432)\nஎன்பதன் மூலம் தான் செய்யும் வன்செயலுக்கு அறத்தின் சாயம் பூசப்படுவதினை உணரலாம். மேலும், தான் மடலேறுவதற்குச் சான்றோர்கள் எழுதிவைத்துள்ள அறநூல்கள் காரணமாகின்றது என்பதை,\n“அரும்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றன்\nதிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன்\nறணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி\nஅணிநலம் பாடி வரற்கு” (கலி.141:3-6,ப.435)\nஎன்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. இங்கு அறநூல்கள் சாற்றியுள்ளதின் படி நானும் மடலேறத் துணிந்தேன் என்று தன் வன்செயலுக்கு அறம், கடமை, பெண்ணிற்கு பெருமை போன்ற கருத்துகளின் வழியும் வன்செயல்களைச் செய்துள்ளனர் என்பதை அறியமுடிகின்றது.\nநிறைவாக, மடலேறுவதன் மூலம் தலைவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுய வன்முறையிலும் தன் தேவையினை நிறைவேற்றும் பொருட்டு பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் தனிமனித வன்முறையிலும் ஈடுபட்டுள்ளான். மேலும் தான் செய்கின்ற வன்செயலுக்குச் சமூகத்தில் மதிப்பைப் பெற அறம், கடமை, நெறி என்ற கருத்துக்களின் வாயிலாக வன்முறையினைத் திணித்துள்ளதையும் அறியமுடிகிறது. சங்கச் சமூகத்தில் ஆண் அதிகாரமையமிட்ட சமூகமாக நிலவியிருந்தது என்பதற்கு பெண்கள் மடலேறக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இவ்வாறு மடலேறுதல் பலவகையான வன்செயல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமையைச் சங்க இலக்கியத்தின் வழி அறியமுடிகிறது.\n1. நச்சினார்க்கினியர் கலித்தொகை உரை, கழக வெளியீடு ,சென்னை, 2007\n2. முனைவர் அ. விஸ்வநாதன் கலித்தொகை , நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2011\n3. பொ.வே. சோமசுந்தரனார் குறுந்தொகை கழக வெளியீடு, சென்னை, 2007\n4. உ.வே.சா குறுந்தொகை மூலமும் உரையும் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்,\n5. முனைவர் வி.நாகராசன், குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2011\n6. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நற்றிணை உரை கழக வெளியீடு, சென்னை,2007\n7. இளம்பூரணனார் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2008\n8. பரிமேலழகர் உரை, திருக்குறள், திருமகள் நிலையம், சென்னை, 1998\n9. வ.சுப. மாணிக்கனார், தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2010\n10. வ.சுப. மாணிக்கனார், தமிழ்க்காதல், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2009\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்\nமுனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூ��ு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:20:47Z", "digest": "sha1:MBTNZBJWXBTEEY5JVVHORY3MHXLGDPDN", "length": 7480, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாஜனபதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 600–கிமு 300 [[மௌரியப் பேரரசு|→]]\nசமயம் வேதகால இந்து சமயம்\nவரலாற்றுக் காலம் இரும்புக் காலம்\n- உருவாக்கம் கிமு 600\n- குலைவு கிமு 300\nகிமு 500ல் இருந்த மகாஜனபத நாடுகள்\nமகாஜனபதம் (Mahājanapada, சமசுகிருதம்: महाजनपद) என்பது பண்டைய இந்தியாவில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். அங்குத்தர நிக்காய[1] போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய துணை க்கண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2018, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2587", "date_download": "2020-06-04T08:58:15Z", "digest": "sha1:G2PRLDN3746WWVGOU4ROQ4TZW5BZXN2G", "length": 18080, "nlines": 101, "source_domain": "tamilblogs.in", "title": "தமிழகத்தின் முன்னணி நூலகங்கள் : முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழகத்தின் முன்னணி நூலகங்கள் : முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார்\nகும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் 16.2.2020இல் நடத்திய பன்னாட்டுக்கருத்தரங்கில் நூலை வெளியிட்டு, கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மருதம் அமைப்பிற்கும், நூலாசிரியர்களுக்கும் நன்றி.\nமருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் நடத்தும் “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த பொறுப்பாளர்களுக்கு என் நன்றி. ஐந்திணைகளில் ஒன்றான மருதத்தின் பெயரைக் கொண்டு அமைந்துள்ள இந்த மையம் கல்வி முன்னேற்றத்திற்க��கவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் அரிய பணிகளைச் செய்து வருவதோடு பேராசிரியர் பெருந்தகை, ஆசிரியர் பெருந்தகை என்ற விருதுகளையும் வழங்கிவருகிறது. அவ்வப்போது கருத்தரங்குகளை நடத்தி பதிவுகளை ஆவணப்படுத்தும் வகையில் 2019இல் “சோழ மண்டலப் படைப்பாளர்கள்” என்ற நூலினை வெளியிட்டுள்ளது.\nதற்போது “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கினை நடத்தி கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிடுகிறது. முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார் இணைந்து எழுதியுள்ள “தமிழகத்தின் முன்னணி நூலகங்கள்” (Pioneering Libraries in Tamil Nadu) என்ற ஆங்கில நூலையும் வெளியிடுகிறது. இந்நூலைப் பற்றிய கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஅச்சு உலகைத் தாண்டி நூல்கள் மின்னூல் வடிவம் பெற்று வருகின்ற இந்த காலகட்டத்தில் அச்சு வடிவில் வெளியாகின்ற நூல்களைப் படிப்போரும் இருந்துவருவதைக் காணமுடிகிறது. இச்சூழலில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நூல் வெளியாவது இத்துறை சார்ந்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் தமிழகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க நூலகங்களைப் பற்றிய பறவைப்பார்வையைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் நூலகங்கள், ஆதீன மற்றும் மடத்தின் நூலகங்கள், மைய மற்றும் மாநில அரசின் நூலகங்கள், தனியார் நூலகங்கள் ஆகியவை அடங்கும். நூலகத்தில் உள்ள நூல்கள், இதழ்கள், மைக்ரோபிலிம், டிஜிட்டல் வடிவம், பிரெய்லி, குறுந்தகடுகளின் எண்ணிக்கை, நூல்களின் பொருண்மை, வாசகர்களுக்கான வசதி, உறுப்பினர் ஆவதற்கான முறை, நூலகத்தின் பணி நேரம் போன்ற விவரங்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. நூல்கள் மட்டுமன்றி செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும், நூலகத்தின் தொடக்கம், வளர்ச்சி நிலை, நூலகம் மென்மேலும் வளர்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் என்ற வகையிலான விவரங்களும் இந்நூலில் உள்ளன. ஆங்காங்கே வாசிப்பு மற்றும் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்த ஆன்றோர்களின் மேற்கோள்கள் பெட்டிச்செய்திகளாகத் தரப்பட்டுள்ளன. சில நூலகங்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட நூலகத்தின் பொதுக்கூறுகளும், சிறப்புக்கூறுகளும் பொருத்தமான இ��ங்களில் உள்ளன.\nகோயில் நூலகங்களாக தற்போது இயங்கி வருகின்ற 1878இல் வெளியான ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் உள்ளிட்ட அரிய நூல்களைக்கொண்ட திருவரங்கம் கோயில் நூலகம்; சிதம்பரம் கோயிலில் உள்ள பாண்டியர் கல்வெட்டினையும், திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் உள்ள கல்வெட்டினையும் அடிப்படையாகக் கொண்டமைந்த, 13ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கோயிலில் சுப்ரமணியர் சன்னதிக்கு வடபுறம் இருந்த சரஸ்வதி பண்டாரம்\nசுவடிகள் நூலகங்களாக காலின் மெக்கன்சி, லேடன், சி.பி.பிரௌன் உள்ளிட்டோரின் சுவடிகளைப் பாதுகாப்பதோடு கோயில் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் படிகளைப் பாதுகாத்து, வெளியிட முயற்சி மேற்கொள்ளும் அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம்; சாமிநாதையர் சேகரித்த நூல்கள், அவர் தம் கைப்பட எழுதிய கடிதங்கள், நாட்குறிப்புகள், மற்றும் பதிப்பிற்காகக் காத்திருக்கின்ற கையெழுத்துப்படிகளைக் கொண்ட டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகம்; சுவடிகள், நூல்கள், ஓவியங்கள், வரைபடங்கள் பாதுகாப்பு. சுவடிகள் நூலாக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்;\nமடங்கள் மற்றும் ஆதீனங்களின் நூலகங்களாக தம்பிரானின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவிய செப்பேடு உள்ளிட்ட, 14ஆம் நூற்றாண்டு கால செப்பேடுகள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை படியெடுத்த காசி ரகசியத்தின் கையெழுத்துப்படி உள்ளிட்ட ஓலைச்சுவடிகளைக் கொண்ட திருவாவடுதுறை ஆதீனம்; நூல்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பல தமிழறிஞர்களின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு, ஆவணங்களைப் பாதுகாப்பவதோடு ஞானசம்பந்தம் இதழை வெளியிடும் தருமபுரம் ஆதீனம்; நூல்கள், ஓலைச்சுவடிகள், 1654-1827 காலச் செப்பேடுகளைப் பாதுகாப்பதோடு, குமரகுருபரர் இதழை வெளியிடும் திருப்பனந்தாள் காசி மடம்;\nஅரசு மற்றும் தனியார் நூலகங்களாக ஆங்கில, பிரெஞ்சு செவ்வியல் நூல் முதல் பதிப்புகளைக் கொண்ட சென்னை இலக்கியக் கழகம்; இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்திய போர்களைப் பற்றிய 1861 நூல், அகழாய்வு அறிக்கைகளைக் கொண்ட இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை நூலகம்; இந்தியாவில் அதிக எண்ணிகையில் பௌத்த இலக்கிய சேகரிப்புகளைக் கொண்ட அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்; 1553ஆம் ஆண்டைச் சேர்ந்த நூல் மு��ல் பல அரிய நூல்களுடன், சென்னைவாசிகளை உறுப்பினர்களாகக் கொண்ட வார நாட்களில் 9.00- 7.30 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30-6.00 வரையும் இயங்கி, ஆண்டுக்கு மூன்று தேசிய விடுமுறைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விழா நாள்களைக் கொண்ட கன்னிமாரா நூலகம்; ஆரம்ப காலத்தில் அரசு வெளியீடுகள், அறிக்கைகள், சில நூல்கள். நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் மாதம் ரூ.250 ஊதியத்தில் 1924இல் பணியில் சேர்ந்த பெருமையைக் கொண்ட, அவரால் நூலகப்பகுப்பில் அகரவரிசைக்குப் பதிலாக பொருண்மைக்கு ஏற்றவாறு புதிய உத்தியான கோலன் பகுப்பினைக் கொண்ட சென்னைப்பல்கலைக்கழக நூலகம்; ஆவணங்களின் படிகளை வழங்குதல். தனியாருக்குத் தேவைப்படும் முன்னோரின் பிறப்பு, இறப்பு, திருமணம், தேசியம் உள்ளிட்ட ஆவண படிகளைத் தேடி வழங்குவதோடு ஆவணங்களைக் காத்து வரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம்; ஆங்கில மொழி கற்பிப்பதோடு, தற்காலிக ஆங்கில இலக்கியம் தொடர்பாக காலாண்டிதழ் வெளியிட்டு வரும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம்; ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்; காப்புரிமை தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளதோடு, தகவல் மையமாகச் செயல்பட்டுவருகின்ற காப்புரிமை அலுவலக நூலகம் (பேடண்ட் ஆபீஸ் லைப்ரரி); ரோஜா முத்தையாவின் சேகரிப்புகள் உள்ளிட்ட நூல்களைக் கொண்டு, ஆவணக்காப்பகமாக இயங்கிவருகிற ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக\n1\tமெய்நிகர் வகுப்பறைகளுக்கான திறமூல கற்பித்தல் கருவிகள்\n1\tகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\n1\tஇணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு\n1\tவெற்றி வேண்டும் | கவிதை | கருவெளி ராச.மகேந்திரன்\n1\tவாசகர் விருப்பக் கவிதைகள் 2020\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n27. அது மட்டும் முடியாது\nமெய்நிகர் வகுப்பறைகளுக்கான திறமூல கற்பித்தல் கருவிகள்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\nஆழ்ந்த வானிலை(Deepsky) எனும் வானவியலிற்கான பயன்பாடு ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-padukka/", "date_download": "2020-06-04T07:56:45Z", "digest": "sha1:D6JBP3L2E7C5FYWHPKSUWZ2FHI4HGQZU", "length": 4315, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - பாதுக்கை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - பாதுக்கை\nஇடங்கள்: அதுருகிரிய, கொடகம, கொட்டாவை, பாதுக்கை,\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/546122-at-cabinet-meet-with-pm-modi-ministers-practice-social-distancing.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-04T09:25:57Z", "digest": "sha1:2AOOTJ36V7KQTTK3DGMCDOETSVVX5KQB", "length": 19114, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக இடைவெளியைப் பின்பற்றிய பிரதமர் மோடி: அமைச்சரவைக் கூட்டத்தில் தனித்தனியாக அமர்ந்த அமைச்சர்கள் | At Cabinet meet with PM Modi, ministers practice social distancing - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nசமூக இடைவெளியைப் பின்பற்றிய பிரதமர் மோடி: அமைச்சரவைக் கூட்டத்தில் தனித்தனியாக அமர்ந்த அமைச்சர்கள்\nபிரதமர் இல்லத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் அனைவரும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்த காட்சி.\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிதான் முக்கியமானது, அவசியமானது என்பதை வலியுறுத்தி வரும் பிரதமர் மோடி, தனது இல்லத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூட அதைச் செயல்படுத்தினார்.\nஉலகையே உலுக்கி எடுத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கரோனா வைரஸுக்கு இதுவரை இந்தியாவில் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரதமர் மோடி இருமுறை நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூகக் கட்டுப்பாடுதான் அவசியம். இடைவெளி விட்டுப் பழக வேண்டும், பேச வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.\nசமூக இடைவெளியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கடந்த 22-ம் தேதி ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதையடுத்து 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு, தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம். வீட்டுக்குள்ளே இருக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்\nஇந்த சூழலில் பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தி்ல பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளி அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு அமைச்சர் அமரும் இருக்கைக்கும் மற்றொரு அமைச்சர் அமரும் இருக்கைக்கும் இடையே 3 அடிக்கும் மேலாக இடைவெளி விடப்பட்டு இருந்தது.\nபிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் இடைவெளி விட்டு அமர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n2,200 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையை கரோனா வைரஸ் சிகிச்சை, சுய தனிமைக்காக மாற்றிய மேற்கு வங்க அரசு\nகரோனா தடுப்புப் பணி மருத்துவர்கள் காலி செய்ய நெருக்கடி தரும் கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகரோனா வைரஸ் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதை உறுதி செய்க: பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nமறக்க முடியுமா இந்த நாளை: 4 உலகக்கோப்பைக்குப்பின் ஆஸி.யை பழி தீர்த்த இந்��ிய அணி;யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆல்ரவுண்ட் ஆட்டம்\nAt Cabinet meetSocial distancingPM ModiMinistersLockdown in IndiaCoronavirus outbreakமத்தியஅமைச்சரவைக் கூட்டம்பிரதமர் மோடிமத்திய அமைச்சர்கள்சமூக இடைவெளிகரோனா வைரஸ்21நாள் ஊரடங்கு\n2,200 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையை கரோனா வைரஸ் சிகிச்சை, சுய தனிமைக்காக...\nகரோனா தடுப்புப் பணி மருத்துவர்கள் காலி செய்ய நெருக்கடி தரும் கட்டிட உரிமையாளர்கள்...\nகரோனா வைரஸ் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதை உறுதி செய்க: பிரதமர் மோடி...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\nகர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம்: மனித இனம் அழிந்து வருவது இதுபோன்ற சம்பவங்களின்...\nஉலகப்போரின் போது கூட இப்படிப்பட்ட லாக் டவுன் இல்லை: மத்திய அரசை விமர்சிக்கும்...\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\nஏழைகளுக்குப் பணம், இலவச உணவு தானியம் வழங்க வேண்டும்: வரும் 16-ம் தேதி...\nகரோனாவுக்கு எதிரான ஆன்டி-வைரல்கள்: கால்நடை வளர்ப்பு தேசிய மையம் நடவடிக்கை\nகாட்டுப்பன்றிக்கு வைத்த குறியில் கர்ப்பிணி யானை இறந்ததா- கேரள வனத்துறை அதிகாரிகள் தீவிர...\nஉலகப்போரின் போது கூட இப்படிப்பட்ட லாக் டவுன் இல்லை: மத்திய அரசை விமர்சிக்கும்...\nஏழைகளுக்குப் பணம், இலவச உணவு தானியம் வழங்க வேண்டும்: வரும் 16-ம் தேதி...\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்\nநடிகை மீரா சோப்ராவுக்கு மிரட்டல்: ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு\nநிறவெறி நம் சமுதாயத்துடன் மிகவும் ஒன்றிப் போயுள்ளது - எம்மா வாட்ஸன் ஆதங்கம்\nஇன்று மாலை 6 மணியுடன் டீக்கடைகளை மூட உத்தரவு: உணவுப் பொருட்கள் டோர்...\nஇது நேரமல்ல: கமல் ட்வீட்டுக்கு இயக்குநர் கெளரவ் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/13072610/1008423/Seema-Raja-special-show-cancelled.vpf", "date_download": "2020-06-04T09:04:37Z", "digest": "sha1:ITWSBPXMGGYTWJD6KGBZFISL27WDIZFE", "length": 4150, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சீமராஜா படத்தின் காலை 5 மணி சிறப்புக் காட்சி ரத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீமராஜா படத்தின் காலை 5 மணி சிறப்புக் காட்சி ரத்து\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 07:26 AM\nஇன்று காலை 5 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சீமராஜா திரைப்பட சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். படத்தை திரையிட உதவும் KDM வழங்கப்படாததால் காலை 5 மணிக்கு நடைபெற இருந்த முதல் காட்சி ரத்துச் செய்யப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46976", "date_download": "2020-06-04T07:04:18Z", "digest": "sha1:CWPVODUI5DQPWTQJZUKU6U5CL3TMO7LF", "length": 12563, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மத்தல விமான நிலையத்தில் தீ | Virakesari.lk", "raw_content": "\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்���ளம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nமத்தல விமான நிலையத்தில் தீ\nமத்தல விமான நிலையத்தில் தீ\nமத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது.\nகுறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தாக தெரிவித்துள்ளனர்.\nகுறித்த தீயானது சரக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திருந்து மத்தல விமானத்திற்கு வந்து இன்று காலை ஓமான் நோக்கி பயணம் செய்வதற்கு தயாரான நிலையில் தீ பரவியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nகுறித்த விமானத்தில் ஏழு பேர் மாத்திரம் தங்கியிருந்ததாகவும் எவருக்கும் பாதிப்பில்லையெனவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nகறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினலான வெட்டுக்கிளிகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விவசாயத் திணைக்களம் 1920 என்ற துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n2020-06-04 11:03:29 தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூல் ரிஷாட் பதியுதீன்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nதவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2020) நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபால��ங்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-06-04 10:53:09 சனிக்கிழமை தபாலகங்கள் தபால்மா அதிபர் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன் வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்த போது, அவ்வீட்டில் இருந்த இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட எவரும் அதிர்ச்சியடையவில்லை\n2020-06-04 09:55:47 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பொலிஸார்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் கடற்படையினர் : ஏனையோர் குறித்த விபரம் இதோ \nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 31கடற்படை வீரர்களும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 19 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும், குவைத்திலிருந்து நாடு திருபிய 02 பேருமே என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-06-04 07:38:35 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் கடற்படையினர் : ஏனையோர் குறித்த விபரம் இதோ \nமனைவியின் கழுத்தை கயிற்றால் திருகியதில் மனைவி உயிரிழப்பு : கணவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24277/", "date_download": "2020-06-04T07:34:48Z", "digest": "sha1:4U2N6C5TWA6JBBU66UGQZLJ3DKH66HM4", "length": 9850, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nவென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nவென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 வயதான சிறுமி மற்றும் 15 வயதான சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுடும்ப உறவினர்களுடன் மா ஓய கடலுடன் கலக்கும் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையே, இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன்; கண்டெடுக்கப்பட்டுள்ள இவர்களின் உடல்கள் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஉயிரிழந்துள்ளனர் சிறுவர்கள் நீரில் மூழ்கி வென்னப்புவ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇலங்கையின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது\nமீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – இன்றும் மீட்பு பணி தொடர்கின்றது\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் ���ெய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24439/", "date_download": "2020-06-04T07:49:56Z", "digest": "sha1:3J7TF7C4SWACQDW53R7S7PWLBZUXDL3D", "length": 9672, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் இந்தியாவிற்கு செல்ல உள்ளார் – GTN", "raw_content": "\nபிரதமர் இந்தியாவிற்கு செல்ல உள்ளார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்ல உள்ளார். இந்த மாத இறுதிப் பகுதியில் பிரதமர் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன்னதாக பிரதமர் இந்தியாவிற்கு செல்ல உள்ளார்.\n2015ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது தடவையாக இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். எட்கா உடன்படிக்கையை இறுதியாக்குவது குறித்து இந்த பயணத்தின் போது பிரதான கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇந்தியா எட்கா உடன்படிக்கை நரேந்திர மோடி பயணம் பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்���ிகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nநாட்டுக்கு நன்மை ஏற்படுத்தினால் அதனை தடுக்க போவதில்லை – மஹிந்த\nஜீ.எஸ்.பி. இலங்கைக்கு வழங்குவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8984:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-06-04T08:35:21Z", "digest": "sha1:QL3BW4EQWXTSGMPK4YQFOIG42NKLFJ6U", "length": 93432, "nlines": 202, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாம் கூறும் மனித நேயம்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் இஸ்லாம் கூறும் மனித நேயம்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம் மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும்.\nதனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம்.\nஇறைவன் மனிதனுக்குப் பயன் படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான்.\nமனித நேயம் மட்டும் மனிதனிடம் எடுபட்டுப் போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது, மனிதநேயம் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உலகத்தில் அனைவரிடத்திலும் மனிதநேயம் இல்லாமல் போனால் என்ன ஏற்படும் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள்.\nஎல்லோரும் கொள்ளையர்களாகவும் கொலை செய்பவராகவும் இருந்தால் நாம் நிம்மதியாக இந்த உலகத்தில் உலாவர முடியுமா மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கக்கூடிய காட்டுமிராண்டிகள் செய்யும் அக்கிரமங்களையே மக்களால் தாங்க முடியவில்லை. எல்லோரும் இவர்களைப் போன்று இருந்தால் என்ன ஏற்படும் என்பதைச் சொல்லவா வேண்டும்\nமனிதநேயத்தின் நன்மைகளையும் அது இல்லாமல் போனால் ஏற்படுகின்ற தீமைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு சில வருடங்களுக்கு முன்னால் நேரிட்ட சுனாமி சம்பவம் சிறந்த உதாரணம். வீட்டை இழந்து குடும்பத்தை இழந்து நடுத் தெருவில் பல குடும்பங்கள் நின்றன. இத்துயரத்தை மனிதநேயம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்மால் முடிந்த அளவு உதவிகளை செய்தோம். அரசு உத்தியோகத்தில் ���ணிபுரிந்தவர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினார்கள். பல அமைப்புகள் களமிறங்கி மக்களிடத்தில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தன.\nஇந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காயத்தில் போடப்படும் களிம்புகளைப் போல் உதவின. இந்நிகழ்வுகள் நமக்குத் தரும் பாடம் என்னவென்றால் ஒருவன் எல்லாவற்றையும் இழந்து நிள்றாலும் அவனைக் காப்பதற்கு சில மனிதர்கள் இருப்பார்கள். அவன் மேலும் இந்த உலகத்தில் தன் வாழ்க்கையைத் தொடர முடியும் என்பதாகும்.\nஅதே நேரத்தில் இதே சம்பவத்தை வேறொரு கோணத்தில் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் சுனாமியிஇருந்து தப்பித்து காப்பாற்றும் படி வேண்டிக் கொண்டிருந்த இளம் பெண்களைக் கற்பழித்து கொன்ற மனிதநேயம் அற்றவர்களையும் இந்த சுனாமி அடையாளம் காட்டியது.\nஒரு பக்கம் சுனாமியின் அட்டகாசம் மறுபக்கம் இந்தக் கல்நெஞ்சக் காரர்களின் அட்டகாசம். ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லாமல், இறந்து கிடக்கும் பிணங்களின் நகைகளைத் திருடினார்கள். கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாத போது விரலோடு சேர்த்து வெட்டி எடுத்தார்கள் கல்நெஞ்சக்காரர்கள். மக்களிடம் வசூலித்த பணத்தை உரியவர்களிடத்தில் கொடுக்காமல் சுருட்டிக் கொள்ளவும் செய்தார்கள்.\nதன்னுடைய கவனக் குறைவால் எதிரில் வந்த வாகனத்தின் மீது ஒருவர் மோதி விடுகிறார். இப்போது மனிதநேயம் அற்றவர்கள், காயப்பட்டு உயிருக்கு போராடுபவர்களைக் காப்பாற்றுவதற்காக முயற்சிக்காமல் எப்படியாவது இதிஇருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உயிர் என்று கூடப் பாராமல் அது துடிப்பதைப் பார்த்து விட்டு ஓடி விடுகிறார்கள். அதைக் கடந்து செல்பவர்களாவது அவர்களுக்கு உதவுவார்களா என்றால் இல்லை.\nஇவரை நாம் காப்பாற்றச் சென்று இவர் இறந்து விட்டால் நாம் தான் காவல் நிலையத்திற்கு அலைய வேண்டும் என்று நினைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய நலனைப் பார்க்கிறார்களே தவிர பிறர் நலம் பேணுவதில்லை.\nபடிக்காதவனிடத்தில் இருக்கும் மனிதநேயத்தை விட படித்தவனிடத்தில் அதிகம் மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாற்றமாகத் தான் பட்டதாரிகளின் நி���ை உள்ளது. கல்லூரிகளில் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியாகப் பேசுகிறார்கள். அரை நிர்வாணமாக கல்லூரியை சுற்றச் சொல்கிறார்கள். இன்னும் இதுபோன்று நிறையக் கொடுமைகள் நடக்கின்றன. மக்களுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இவர்கள் இப்படி மனிதநேயம் அற்று நடக்கிறார்கள். இதற்காகத் தான் இவர்கள் படித்தார்களா\nகல்வியின் நோக்கம் என்னவோ அதைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. மருத்துவர் நோயாளிகளிடம் கூறும் கனிவான வார்த்தைகள் பாதி நோயைக் குணப்படுத்தி விடும். ஆனால் இன்று மனிதநேயம் இல்லாத சில மருத்துவர்கள் நோயாளிகளைக் குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளைக் கட்டாமல் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் கட்டுகிறார்கள்.\nஆத்திர அவசரத்திற்கு வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவ மனைகளில் வந்து நோயாளிகளைச் சேர்த்து விடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆயிரம், பத்தாயிரம் என்று பில்லை சரமாரியாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் மருத்துவப் படிப்பை இவ்வாறு கொள்ளையடிப்பதற்காகத் தான் படித்தார்களா\nஎவ்வளவு தான் படிப்பு இருந்தாலும் மனிதநேயம் இல்லாவிட்டால் அவன் மிருகத்தைப் போன்று ஆகிவிடுவான் என்பதை இவர்களுடைய செயல் உணர்த்துகிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் எண்ணத்தில் உள்ளது. நியாயமான சிந்தனையுடைய எவரும் இதைத் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.\nநலிவடைந்தவர்கள் வலிமையான வர்களுடன் போட்டிப் போட இயலாது. ஒரு பேருந்தில் எல்லோரும் சமமாக நடத்தப்படுவது கிடையாது. பலம் குன்றிய முதியவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய இடத்தில் மற்றவர்கள் யாரும் அமர முடியாது. இப்படி இடம் ஒதுக்குவது தவறு என்று சொன்னால் நிச்சயமாக அவர் மனிதநேயம் அற்றவராகத் தான் இருப்பார்.\nதான் நன்றாக அரசுப் பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை. மருத்துவத்தைப் படித்தவர்கள் கூட இதை விளங்கிக் கொள்ளவில்லை. மனிதநேயம் இல்லாமல் போனால் மனிதன் மனிதனாக மதிக்கப்பட மாட்டான். நிம்மதியாக நாம் வாழ முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மொத்தத்தில் மனிதநேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை உண்டு என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறோம்.\nபொதுவாக இஸ்லாமிய மார்க்கம் மனித சமுதாயத்திற்குப் பலன் தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி வலுயுறுத்தாமல் இருக்காது. அதே போல் மனிதர்களுக்குத் தீமை தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதை எச்சரிப்பதில் இஸ்லாத்தை மிஞ்சுவதற்கு உலகில் எதுவும் இல்லை. மனித நேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை இருக்கிறது என்றால் இஸ்லாம் அதைப் பற்றி பேசாமல் இருக்குமா என்ன இதோ இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பாருங்கள்.\nமனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும், மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான். இதை உணராத மக்கள் செல்வங்களை உண்டியலில் போடுகிறார்கள். பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.\nஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு பின்வரும் செய்தியின் மூலம் உணர்த்துகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nகண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்\nஅதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்\nஅதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்\nஅதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4661)\nபாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம். சிலர் அவற்றால் காயப்படுவார்கள். அதன் பின்பாவது அவர்களுக்குப் புத்தி வருமா என்றால் வராது. கல்இல் இடித்து விட்டு காலைத் தடவி விட்டுச் செல்வார்களே தவிர அதை அகற்ற முன்வர மாட்டார்கள்.\nசிலர் புகை பிடித்து விட்டு நெருப்புக்கங்கை அணைக்காமல் அப்படியே தெருவில் போட்டு விடுகிறார்கள். செருப்பு போடாத சிறுவர்கள் அதை மிதித்து, துடிதுடித்துப் போகிறார்கள். எனவே இஸ்லாம் மனிதநேயத்தைக் கருதி, பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி என்று கூறுகிறது. அல்லாஹ்வை நம்பியவர்களிடத்தில் அவசியம் இச்செயல் இருக்க வேண்டும் என்று வஇயுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 51)\nநம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித நேயத்தின் தந்தையாகத் திகழ்ந்து, நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக் கிறார்கள். அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.\n(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.\nஅவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உத்தரவிட, பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''மக்களே உங்களை ஒரே ஆன்மாவிஇருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.\nமேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்'' எனும் (59:18) வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.\nஅப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசு��ளிஇருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்திஇருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன்\nபின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன். (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1691)\nஇச்சம்பவம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த மனித நேயத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக் காட்டுகிறது.\nஇன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். பசிக் கொடுமையினால் சாகவிருக்கும் ஒரு சிறுவனைத் திண்பதற்குக் கழுகு காத்திருந்த சம்பவம் கொடிய நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளத்தைக் கூட கரையச் செய்து விடும்.\nசெல்வாக்கில் உயர்ந்து நிற்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக டன் கணக்கில் பாலையும் மாவையும் வீணாகக் கடலில் சென்று கொட்டுகிறார்கள். லாரி லாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து மகிழ்ச்சி என்ற பெயரில் எறிந்து விளையாடுகிறார்கள். உலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள்.\nஒரு பக்கம் உணவு இல்லாமல் மனித உயிரினம் வாட, ஆடம்பரப் பிசாசுகள் இப்படி வீண் விரயம் செய்கிறார்கள். உண்மையில் மனிதநேயம் இருந்தால் இது போன்று இவர்கள் செய்வார்களா அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா அரும்பாடு பட்டாவது பாதி��்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா உலகம் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.\nபொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் பரம எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது தான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.\nஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும் பள்ளிவாசஇல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ''நிறுத்து, நிறுத்து'' என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ''அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்'' என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ''பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்'' என்று கூறி உபதேசம் செய்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாஇக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 429)\nஇன்றைக்கு யாராவது ஒரு கோவிலிலோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாசலிலோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான். நாம் புனிதமாக மதிக்கும் ஆலயத்தை ஒருவர் அசுத்தம் செய்யும் போது யாரும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். சஹாபாக்களும் கோபப்பட்டு அவரை அடிப்பதற்குச் சென்றார்கள். ஆனால் மனித நேயத்தின் மறுஉருவாய் திக��்கின்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களைத் தடுத்தார்கள்.\nநமது வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விட மாட்டோம். வீட்டை விடப் புனிதமான பள்ளிவாசஇல் ஒருவர் சிறுநீர் கழித்த போதும் கூட அவர் துன்புற்று விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனித நேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மை மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு அதிகமதிகம் எதிரிகள் இருந்தார்கள்.\nபெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. ''அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)'' என்று சொல்வதற்குப் பதிலாக, ''அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்)'' என்று நேருக்கு நேராக சபித்தவர்கள் அந்த யூதர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்பிக்கையானவர் என்று தெரிந்து கொண்டே அவர் நம் பொருளைப் பறித்து விடுவார் என்று கூறி மக்களிடத்தில் கேவலமாகப் பேசியவர்கள் அந்த யூதர்கள். என்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1356)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு பிரேதம் கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில், ''இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அதுவும் ஒரு உயிர் தானே'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (1313)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதன், கிறித்தவன் என்று பாராமல் மனிதன் என்று பார்த்துள்ளார்கள். உயிரை உயிராக மதிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். ஒரு துக்க கரமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது நாம் அமர மாட்டோம். நப��கள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் மனிதநேயத்தைக் கடைப் பிடிப்பதில் படித்தவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்ந்துள்ளார்கள்.\nபோர் என்று வந்து விட்டால் நாட்டில் அனைவரும் நிம்மதியின்றி தவிப்பதைப் பார்க்கின்றோம். இலங்கையில் நடக்கும் போரால் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாக நம் நாட்டிற்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் போர் நடக்கும் போது அங்கு பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் சரமாரியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகும். போரின் போது யாரும் யார் மீதும் இரக்கப்பட மாட்டார்கள். இப்படித் தான் இன்று கூட நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்லாம், போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிடுகிறது.\nஇன்றைக்கு நாட்டுக்குள் தாக்குதல் தொடுக்கப் படுவதைப் போல் அன்றைக்கு தாக்குதல்கள் தொடுக்கப்படவில்லை. போரிடும் இரு சாராரும் வெட்ட வெளிக்கு வந்து போரிட்டார்கள். இங்கு சிறுவர்களும் பெண்களும் ஏன் வர வேண்டும் என்ற கேள்வி நியாயமாக இருந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3015)\nதீங்கு செய்தோருக்கும் மனிதநேயம் நிறைய இன்னல்களைக் கொடுத்த யூதர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைப் பிடித்தார்கள்.\n''நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.'' (அல்குர்ஆன் 41:34)\nஒரு யூதப் பெண்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதை உண்டு விட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து ''இவளை நாங்கள் கொன்று விடட்டுமா'' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2617)\nஅப்பெண்மனி வைத்த விஷத்தின் தாக்கம் நீண்ட நாட்கள் பெருமானாருக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்ணை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளைக் கொலை செய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் தன்னைக் கொல்ல நினைத்தவளைக் கொலை செய்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை.\nஇதே போன்று இன்னொரு சம்பவமும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள். திடீரென்று ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, ''முஹம்மதே இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அல்லாஹ் காப்பாற்றுவான்'' என்று கூறினார்கள்.\nபின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, ''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ''இல்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ''இல்லை இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்'' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் தண்ட��க்காமல் விட்டு விட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, ''மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத் 14401)\nகொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனித நேயத்தையும் காட்டுகிறது. அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர்களையும் வரவழைத்து, அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் அவரைத் தண்டிக்கவில்லை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு இது சாட்டையடியாக அமைந்துள்ளது.\nதன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துத் தான் இஸ்லாம் போரிட்டதே தவிர, போரில் ஈடுபடாத அப்பாவிகளைத் தாக்குவதை இஸ்லாம் விரும்பவில்லை. உலகத்தையே ஆட்டிப் படைக்கின்ற அமெரிக்கா, ஈராக் நாட்டின் எதிரிகளை நடத்திய விதத்தைப் பார்த்து உலகம் முழுவதிஇருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கொஞ்சம் கூட மனித உணர்வுகள் இல்லாமல் நாய்களை விட்டு வெறுமேனியில் அவர்களைக் கடிக்க விட்டது. இன்னும் மோசமான கொடுமைகளைச் செய்தது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார்.\nபெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து ''நீ தான் வஹ்ஷீயா ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞ��பகம் வந்ததால் அவரிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி 4072)\nஇன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக் கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப் பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்த விடாமல் தடுத்து விடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'' (அல்குர்ஆன் 5:8)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர் களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். அந்த மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இதற்குக் காரணம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் யூதன், கிறிஸ்தவன், முஸ்லிம் என்று பார்க்காமல் மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.\nயூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் ''மனிதர்கள் அன���வரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய் (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்\nஅந்த யூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, ''அபுல்காசிம் அவர்களே (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன'' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த முஸ்லிஇமை நோக்கி, ''நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்'' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த முஸ்லிஇமை நோக்கி, ''நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்னார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந் தார்கள். பிறகு ''அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3414)\nயூதர் எடுத்து வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு அந்த அன்சாரித் தோழரிடம், ஏன் அடித்தாய் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார் களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது. அடிமைகளிடத்தில் மனிதந���யம் இன்றைக்கு அடிமை நிலை இல்லாவிட்டாலும் சிலர் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அடிமைகளைப் போன்று தான் நடத்துகிறார்கள்.\nவேலையாட்களை அடித்தும் கெட்ட வார்த்தைகளால் அவர்களைத் திட்டியும் துன்பம் கொடுக்கிறார்கள். தற்போது இதைத் தட்டிக் கேட்பதற்குப் பிறருக்கு உரிமையுள்ளது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடு, மாடுகளைப் போன்று நடத்தப் பட்டார்கள். மார்க்கெட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள். நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால், அடித்தால் யாரேனும் கேள்வி கேட்பார்களா இல்லை. அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது.\nஇப்படிப்பட்ட கொடூரமான காலத்தில் நபியாகத் தோன்றிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அடிமைகளும் மனிதர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். அவர்களிடத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். அடிமைகளுக்குக் கொடுமைகள் இழைக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகள் உறுதிபடுத்தும்.\nநான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசி விட்டேன். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என்னை நோக்கி) ''இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா'' என்று கேட்டார்கள். பிறகு, ''உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தன் சகோதரருக்குத் தான் உண்பதிஇருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2545)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்க வில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2557)\nநாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக் காலத்தில் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்இத் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் எஜமான் எதை உண்கிறாரோ, எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக் கொடுக்கட்டும் உடுத்தக் கொடுக்கட்டும் என்று அன்றைக்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்\nஇஸ்லாம் எல்லா நிலைகளிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆன்மீகத்தில் கூட மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறது. இன்றைக்கு ஆண்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான இறை வழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை.\nகடவுளுக்காக வெறுமேனியில் சாட்டையைக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப் பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள், ''அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்பு வைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழலில் வந்து அமரட்டும். நோன்பை (மட்டும்) பூர்த்த��� செய்யட்டும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6704)\nஇந்தச் செய்தி ஆன்மீகம் என்ற பெயரில் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாபெரும் மகானாக ஆக வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற ஆசைகள் அவனிடத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் இஸ்லாம் மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கம் அல்ல என்பதால் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.\nபின்வரும் சம்பவம் ஆன்மீகத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய மனித நேயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.\nநான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: மாஇக் பின் ஹுவைரிஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 628)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்து விடுகிறேன். (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 707)\nமக்களிடத்தில் மனிதநேயம் இத்தகைய அரும்பெரும் மார்க்கத்தைப் பெற்றும் கூட சில இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களினால் இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியப் பெயர் தாங்கிகளான இவர்கள் மருத்துவ மனைகளிலு��் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்து விடுகின்றார்கள். இதைப் பார்ப்பவர்கள், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்ற மார்க்கம் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள். ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியே தவிர அவன் சார்ந்துள்ள மதமோ, இனமோ அல்ல.\nஎன்னருமை மாற்று மத அன்பர்களே உங்களிடத்தில் நாங்கள் ஒன்றை கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கண்டிக்கவில்லை.\nமனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்இமாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது. அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்சயம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு உயிரை அநியாயமாகப் பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.\n''கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.'' (அல்குர்ஆன் 5:32)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7376)\nஇஸ்லாம் ஒரு படி மேலே சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்து கொண்டால் இறைவன் அதற்காகவும் சுவனம் என்ற நற்கூலியை நமக்குப் பரிசாகத் தருகின்றான். ''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.\nஅவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஇதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஆம்'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஆம் உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2363)\nஇஸ்லாம் கூறுகின்ற இத்தகைய மனிதநேயத்தை உலக மக்கள் தெரிந்து உண்மையை உள்ள படி அறிந்து, நேர்வழி பெற இறைவன் அருள் புரிவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200194/news/200194.html", "date_download": "2020-06-04T09:06:05Z", "digest": "sha1:AUDVW4CRSR3KRMJ5LYZJFD7RL4TJG74S", "length": 6621, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிரம்பின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nடிரம்பின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சாரா சாண்டர்ஸ். மிக கவுரவமிக்க இந்த பதவியை வகிக்கும் 3-வது பெண் இவர் ஆவார். ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “டிரம்ப் ஜனாதிபதி ஆக வேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார்.\nஇந்த நிலையில், சாரா சாண்டர்ஸ் த��து பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி அவர், “3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா” என தெரிவித்தார்.\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பணியில் இருந்து விடைபெறுவது குறித்து சாரா சாண்டர்ஸ் கூறும்போது, “எனக்கு வழங்கப்பட்ட பணி என் வாழ் நாள் முழுவதும் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவம். நான் தற்போது எனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நான் பணிபுரிந்த அனைத்து நேரத்தையும் விரும்பினேன். எனது துயர நாட்களையும் சேர்த்துதான்” என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/delhis-all-time-xi-comprises-all-the-overseas-players-from-south-africa", "date_download": "2020-06-04T08:52:51Z", "digest": "sha1:IWYLBZLYDMSCETMULBMSDVYDYDXCSQNE", "length": 14395, "nlines": 124, "source_domain": "sports.vikatan.com", "title": "இந்தியா + தென்னாப்பிரிக்கா = டெல்லி... கேபிடல்ஸ் ஆல்டைம் லெவன்! | Delhi's all time XI comprises all the overseas players from South Africa", "raw_content": "\nஇந்தியா + தென்னாப்பிரிக்கா = டெல்லி... Capitals ஆல்டைம் லெவன்\nடெல்லி டேர்டெவில்ஸ் டு டெல்லி கேபிட்டல்ஸ்… பெயர் மாறிவிட்டது. ஆனாலும் அவர்களின் ஐபிஎல் கனவு இன்னும் நிறைவேறவேயில்லை. ஐபிஎல் ஃபைனலுக்குள் நுழையாத ஒரே அணியாக விளங்கும் டெல்லியின் ஆல்டைம் லெவன் எப்படியிருக்கும்\nவெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை பல உலகத் தர வீரர்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார்கள். வார்னர், மெக்ரத், டி வில்லியர்ஸ், பீட்டர்சன், மோர்னே மோர்கல், ரபாடா எனப் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், அதில் 4 வீரர்களை மட்டும் தேர்வுசெய்வது என்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் ரெகுலர் வீரர்கள் பலர் இந்த அணிக்கு ஆடியிருக்கிறார்கள். அதனால், ஒவ்வொ���ு பொசிஷனாக முடிவுசெய்வோம்.\nமுதல் ஓப்பனராக எந்தவித குழப்பமுமின்றி முன்னாள் கேப்டன் விரேந்திர சேவாக். சேவாக்கின் அதிரடித் திறனுக்கு அவர் கெய்லுக்கு நிகராக ஐபிஎல் தொடரில் தாக்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரது இன்கன்சிஸ்டன்சி அதற்கு வழிவகுக்கவில்லை. இருந்தாலும் மூன்று 400+ சீசன்கள், 1 சதம், 15 அரை சதம் என டேர்டெவில்ஸின் முக்கிய அங்கமாக விளங்கியிருக்கிறார். அதனால், சேவாக் இன்.\nஅவரோடு ஓப்பனராக ஆட, ஷிகர் தவான். 2 சீசன்கள்தான் டெல்லிக்காக ஆடியிருக்கிறார். ஆனால், சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். 30 போட்டிகளில் 9 அரை சதங்கள் அடித்திருக்கிறார். வார்னர், முதல் 3 சீசன்களில் சுமார் 25 என்ற சராசரியில்தான் ஆடியிருக்கிறார். 2013 சீசனில் மட்டும்தான் 350 ரன்களுக்கு மேலாக அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மிடில் & லோயர் ஆர்டரில் தேர்வுசெய்ய நிறைய ஓவர்சீஸ் வீரர்கள் இருப்பதால், வார்னரைப் புறக்கணித்துவிடலாம்.\nமூன்றாவதாக கௌதம் கம்பீர். அட்டகாசமான முதல் சீசனுக்குப் பிறகு, இரண்டு சுமாரான சீசன்கள்தான். இருந்தாலும், முதல் சீசனில் இவர் வைத்திருக்கும் 41.07 என்ற சராசரியும், மூன்றாவது சீசனில் 30.77 என்ற சராசரியும் டெல்லியின் ஆல்டைம் லெவனில் இடம்பிடிக்கப் போதுமானதாக இருக்கிறது. முன்னாள் கேப்டன்களைத் தொடர்ந்து, இப்போதைய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். 5 சீசன்களில் மூன்று 400+ ஸ்கோர்கள் கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மேனைத் தேர்வுசெய்ய, பெரிதாக விளக்கம் சொல்லத் தேவையில்லை.\nஎன்னதான் இந்திய அணிக்காக இவரது செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார், ரிஷப் பன்ட். 2018-ல் 684 ரன்கள், 2019-ல் 488 ரன்கள் என வேற லெவலில் பர்ஃபார்ம் செய்துகொண்டிருக்கிறார். அதனால், டெல்லியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகிறார் பன்ட். டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், மற்ற இரண்டு சீசன்களிலும் மிகவும் சுமாராகத்தான் ஆடியிருக்கிறார். அதனால், அவரை ஆல்டைம் லெவனில் தேர்வுசெய்ய முடியாது. இன்னொரு பக்கம் பீட்டர்சன். 2012-ல் அட்டகாசமாக ஆடினார். ஆனால், 8 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அதனால், கடைசி பேட்டிங் ஸ்லாட்டுக்கு இன்னும் பொருத்தமான ஒருவரை���் தேடுவோம்.\nஜே.பி.டுமினி - டேர்டெவில்ஸ் அதளபாதாளத்தில் தவித்துக்கொண்டிருந்தபோது, தனி ஆளாகப் பல போட்டிகளில் போராடியிருக்கிறார். ஆடிய 3 சீசன்களில், 40+ சராசரியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். அதனால், எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் அவரையே தேர்வுசெய்வோம். ஆல்ரவுண்டர் ஸ்லாட்டுக்கு தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ். 34 போட்டிகளில் 41 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதுபோக, சுமார் 160 என்ற சராசரியில் அதிரடியாக ஸ்கோர் செய்திருக்கிறார். அதனால், ஆல்ரவுண்டர் ஸ்லாட்டுக்கு அவரையே டிக் செய்யலாம்.\nபௌலிங்கைப் பொறுத்தவரை, டெல்லிக்காக 97 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அமித் மிஷ்ரா, அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரர். இன்னும் இரண்டு ஓவர்சீஸ் ஸ்லாட்டுகள் மீதமிருப்பதால், அதை முதலில் முடிவுசெய்துவிடலாம். டிர்க் நானஸ், 2009-ல் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால், அதற்கடுத்த சீசனில் சோபிக்கவில்லை. 37 போட்டிகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் மோர்னே மோர்கல், ரபாடா இருவரையும் வேகப்பந்துவீச்சாளர்கள் இடத்தில் நிரப்புவோம். மோர்னே 2012 சீசனிலும், ரபாடா கடந்த சீசனிலும் தலா 25 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். அவர்களைப் புறக்கணிப்பது முடியாத காரியம். அதனால், இது முழுக்க முழுக்க இண்டோ - சௌத் ஆப்பிரிக்கன் அணியாகத் தெரிந்தாலும், இவர்களையே தேர்வுசெய்யலாம்.\nகடைசி இடத்திற்கு உமேஷ் யாதவ், ஆசிஷ் நெஹ்ரா இருவரில் ஒருவரைத்தான் தேர்வுசெய்ய முடியும். உமேஷ், இரண்டு சீசன்களில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். 47 போட்டிகளில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். எகானமி மிகவும் அதிகம். அதேசமயம், நெஹ்ரா 27 போட்டிகளில் 36 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதனால், இந்தியாவின் சீனியர் பௌலர் அணியின் கடைசி இடத்தைப் பிடிக்கிறார். சேவாக், ஒரு கட்டத்தில் அணியின் கேப்டனாகச் செயல்பட விரும்பாததால், இந்த ஆல்டைம் அணியின் கேப்டனாக கம்பீரைத் தேர்வுசெய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/van-der-dusan-player-bio", "date_download": "2020-06-04T07:04:46Z", "digest": "sha1:CPT2TEQZ3U7RRC45XLXM7KCXNWWTRSXT", "length": 10234, "nlines": 128, "source_domain": "sports.vikatan.com", "title": "வான் டெர் டஸன் #PlayerBio | van der dusan player bio", "raw_content": "\nவான் டெர் டஸன் #PlayerBio\nபெரும்பாலும் பவுண்டரி, சிக்ஸர்கள் தான் இவரின் மொழி. எட்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி அவரின் ஸ்ட்ரைக் ரேட் 88.25, டி20 போட்டிகளில் 133.15. லிமிடட் ஓவர் போட்டிகளில் இவரின் ஸ்ட்ரைக் என்பது எதிரணிக்கு கொஞ்சம் கிலி தான் #PlayerBio\nபெயர்: ரஸ்ஸி வான் டெர் டஸன்.\nபேட்டிங் ஸ்டைல்: வலது கை பேட்ஸ்மேன்\nபௌலிங் ஸ்டைல்: வலது கை லெக் பிரேக் பவுலர்\nவான்டர் டசன் ஒரு ஹார்ட் ஹிட்டர். அவரின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் வித்தியாசமானதாக இருக்கும். 100 மேற்பட்ட முதல்தர போட்டிகளில் 15 சதங்களுக்கு மேல் அடித்தவர். அவர் எதிர்கொள்கிற பந்து எப்படி வந்தாலும் சரி முரட்டுத்தனமாக அடிப்பார். கீரிஸில் இருந்து இறங்கி வந்து ஆடக்கூடியவர். பெரும்பாலும் பவுண்டரி, சிக்ஸர்கள் தான் இவரின் மொழி. எட்டு ஒருநாள் போட்டிகளில் ஆடி அவரின் ஸ்ட்ரைக் ரேட் 88.25, டி20 போட்டிகளில் 133.15. லிமிடட் ஓவர் போட்டிகளில் இவரின் ஸ்ட்ரைக் என்பது எதிரணிக்கு கொஞ்சம் கிலி தான்.\nதன் 19வது வயதில் முதல்தர போட்டிகளில் ஆட ஆரம்பித்தவர். இதுவரை 110 முதல்தர போட்டிகளிலும், 97 list A போட்டிகளிலும் ஆடி பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்தவர். 2017-18 ம் ஆண்டில் நடந்த சன் ஃபாயில் தொடரில் 958 ரன்களடித்து அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார். அதன்பின் 2018 அக்டோபரில் ஜிம்பாவேவிற்கு எதிரான போட்டியில் ஆடத் தொடங்கியவர் இதுவரை ஒன்பது ஒருநாள் போட்டிகளிலும், ஏழு டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.\n\"அறிமுக வீரர்கள் எப்போதும் மெதுவாக ஆடுவதையே கண்ட எனக்கு, வான்டரின் முதல் போட்டி ஆச்சரியமாக இருந்தது. அணியில் நிரந்தர இடம் கிடைக்க போராடிக் கொண்டிருக்கிறார்.\"\n93 (101) vs பாகிஸ்தான்\nபாகிஸ்தானிற்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டி முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணியில் வன்டர் டசனும், ஆம்லாவும் இரண்டாவது விக்கெட்டிற்கு 171 ரன் சேர்த்தனர். தன் முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடிய வான்டர் டசன் 93 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் பாகிஸ்தான் ஜெயித்தாலும் வான்டர் டசனின் அதிரடி ஆட்டம் மெச்சத்தக்கதாக இருந்தது. இவரின் இந்த அதிரடி தான் தென்னாபிரிக்காவின் புதிய பலமாக இருக்கிறது.\n80* (75) vs பாகிஸ்தான்\nஅதே தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி. முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 80-5 என்ற நிலையில் தத்தளிக்க. அணியை சரிவிலிருந்து மீட்டார் வான்டர் டசன்‌. பாகிஸ்தான் பவுலர்களை சிதறடித்த அவர் 80 ரன்னிலிருந்து அணியை 203 ரன்களுக்கு உயர்த்தினார். பிகுலுக்வாயோவும் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி எளிதாக வென்றது. அனுபவ வீரர்களே சொதப்பிய நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி தன்னை நிரூபித்தார் வான்டர் டசன்.\nவான் டெர் டஸன் ஸ்பெஷல்\n2008 ஆம் ஆண்டிலிருந்து முதல்தர போட்டிகளில் ஆடத்தொடங்கிய வான்டர் டசன் அடிக்கடி காயங்களால் அவதிப்பட அவருக்கு கிடைக்கவிருந்த தேசிய அணிக்கான வாய்ப்பு தவறிக் கொண்டே இருந்தது. இறுதியில் தன் 30வது வயதில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். உள்ளூர் போட்டிகளில் 4வது 5வது ஆடியவர். தென்னாபிரிக்க அணியில் ஒன் டவுனில் இறங்கி பிரித்து மேய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:17:18Z", "digest": "sha1:X5JVRXD752V2GABYAF5QISYX33M25JAV", "length": 11754, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலங்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் P. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nமெய்யநாதன். சிவா. வீ (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n3.09 சதுர கிலோமீட்டர்கள் (1.19 sq mi)\n• 79 மீட்டர்கள் (259 ft)\nஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; பேரூராட்சியும் ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஆலங்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.\n3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]\nஇவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்\n↑ ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஆலங்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\nஆலங்குடி வட்டம் · அறந்தாங்கி வட்டம் · ஆவுடையார்கோயில் வட்டம் · கந்தர்வகோட்டை வட்டம் · கரம்பக்குடி வட்டம் · இலுப்பூர் வட்டம் · குளத்தூர் வட்டம் · மணமேல்குடி வட்டம் · புதுக்கோட்டை வட்டம் · பொன்னமராவதி வட்டம் · திருமயம் வட்டம் · விராலிமலை வட்டம்\nஅன்னவாசல் · அறந்தாங்கி · அரிமளம் · ஆவுடையார்கோயில் · கந்தர்வகோட்டை · மணமேல்குடி · குன்னாண்டார்கோயில் · கறம்பக்குடி · புதுக்கோட்டை · திருமயம் · திருவரங்குளம் · விராலிமலை · பொன்னமராவதி\nஆலங்குடி · அன்னவாசல் · அரிமளம் · இலுப்பூர் · கரம்பக்குடி · கீரனூர் (புதுக்கோட்டை) · கீரமங்கலம் · பொன்னமராவதி ·\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/overhydration-causes-hyponatremia-028005.html", "date_download": "2020-06-04T08:03:07Z", "digest": "sha1:Y7ORXKGTCWRKWWHD7GQNKP2RJ2FA3VKN", "length": 21948, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா? | Overhydration Causes Hyponatremia - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n37 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nNews மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா\nஹைப்போநெட்ரோமியா பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா நமது உடலில் உள்ள சோடியம் அளவானது சாதாரண அளவை விட குறைவாக உள்ள நிலை தான் ஹைப்போநெட்ரோமியா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹைப்போநெட்ரோமியா நோயாளிகளுக்கு தண்ணீர் ஒரு எதிரி என்றே கூறலாம்.\nநாமெல்லாம் என்ன செய்வோம் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிப்போம். ஆனால் இந்த பாதிப்பு உடையவர்கள் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். அதையும் மீறி அதிகமாக குடித்தால் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉடம்பில் சோடியம் அளவு குறைவாக உள்ள நபர்கள் தேவைப்படும் போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நாம் உடற்பயிற்சி செய்த பின் நாம் தண்ணீர் குடிப்பது மாதிரி ஹைப்போநெட்ரோமியா நோயாளிகளால் நிறைய தண்ணீர் குடிக்க முடியாது. அவர்களின் தாகத்திற்கு ஏற்ப மட்டுமே தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. இல்லையென்றால் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளதாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹைப்போநெட்ரோமியா என்பது மனித உடலில் சோடியம் குறைவாக இருப்பதால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலை. இது நீண்ட காலத்திற்கு மற்ற நோய்களைத் தூண்டும் வாய்ப்புள்ளது. இது நோயாளிக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக உணவில் சேர்க்கப்படும் உப்பு குறைவாக இருப���பது காரணமாகிறது. உணவில் சோடியம் உப்பு சேர்க்கப்படுவது அவசியமாகிறது. நமது உடலில் உள்ள சோடியம் அளவு சீராக இருக்க வேண்டும் என்றால் உணவில் சேர்க்கப்படும் உப்பும் போதுமானதாக இருக்க வேண்டும். அப்படி உப்பிலுள்ள சோடியம் அளவு குறையும் போது நமக்கு ஹைப்போநெட்ரோமியா ஏற்படுகிறது.\nபொதுவாக, நம் உடலில் சோடியத்தின் அளவு 135-145 mEq/L க்கு இடையில் இருக்கும். சோடியம் அளவு 135 mEq/L க்கும் குறைவாக இருந்தால் ஹைபோநெட்ரோமியா ஏற்படலாம். சோடியம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகை எலக்ட்ரோலைட் ஆகும். இது உடலில் உள்ள செல்களின் நீர் நிலைகளை பராமரிக்கிறது.\nமூளையில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதிலும் சோடியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தசை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அவை செல்களின் சோடியம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனா‌ல் அதிகப்படியான தண்ணீர் செல்களுக்குள் சென்று செல்கள் விரிவடைய ஆரம்பிக்கும். இப்படி செல்கள் விரிவடைவதால் பலவித பிரச்சனைகள் உண்டாகி, உயிருக்கே ஆபத்தாக வாய்ப்புள்ளது.\nஅதிக நீர்ச்சத்து மற்றும் ஹைப்போநெட்ரோமியா\nஅதே மாதிரி உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கும் இந்த ஹைப்போநெட்ரோமியா ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்த பின் தாகத்திற்கு ஏற்ப மட்டும் தண்ணீர் அருந்த வேண்டும். தாகத்தையும் மீறி அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் போது உடற்பயிற்சியுடன் தொடர்புடைய ஹைபோநெட்ரோமியாவைத் தூண்டுகிறது. வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவம்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ஹைபோநெட்ரோமியா நோயாளிகளுக்கு சில வழிகாட்டுதல்களை வனப்பகுதி மருத்துவ சங்கம் கூறியுள்ளது . வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப சோர்வு போன்ற நோயாளிகளை ஆராய்ந்த பிறகு இதை கூறுகின்றனர்.\n40 ஆண்டுகால உலகளாவிய ஆவணமாக்கலுக்கு பிறகும் இந்த உடற்பயிற்சி ஹைப்போநெட்ரோமியா பாதிப்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்கிறார்கள். வெப்பம் சம்பந்தமான நோய்கள் அல்லது நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்களுக்கு வாய்வழி ஹைப்போடோனிக் திரவ உட்கொள்ளலை ஊக்குவிக்கிறார்கள் மருத்துவர்கள். விரைவான ஐசோடோனிக�� IV திரவங்களை வழங்குதல் போன்ற சிகிச்சைகளை வழங்குகிறார்கள். இருப்பினும் இறப்பு விகிதம் அதிகமாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.\n* நீடித்த உடற்பயிற்சியின் போது நீங்கள் குடிக்கும் அதிகப்படியான நீர் இதற்கு காரணமாகிறது. எனவே அதை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.\n* உடற்பயிற்சி செய்யும் நபர்களோ அல்லது ஹைப்போநெட்ரோமியா உள்ள நபர்களோ தாகத்தை தீர்க்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடியுங்கள்.\n* ஹைப்போநெட்ரோமியா இருப்பவர்கள் உப்பு பிஸ்கட் மற்றும் உப்பை உணவில் சேர்ப்பது, உப்பு பண்டங்களை உட்கொள்ளுங்கள்\n* குமட்டல் மற்றும் வாந்தி\n* ஆற்றல் இழப்பு மற்றும் சோர்வு\n* தசை பலவீனம், பிடிப்பு அல்லது பிடிப்புகள்\n* வாந்தியெடுத்தல், தசைப்பிடிப்பு மற்றும் கோமா போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nஇதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nபுகைப்பிடிக்கும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங���க...\nகங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\nப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/coronavirus-so-far-138-people-affected-with-pandemic-in-kerala-380971.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T07:26:00Z", "digest": "sha1:HYGM43ZZ4QWOVEB3JKFAVPSZFOYBHGMF", "length": 18305, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "காசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா! | Coronavirus: So far 138 people affected with pandemic in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nகுரு சனி வக்ரம் தொடரும் யானை மரணங்கள் - யானையை கொன்ற பாவம் சும்மா விடுமா\nகாஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\nSports எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் போல இன்றும் காசர்கோட்டில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபிளான் 'சி' திட்டத்தை கையில் எடுக்கும் கேரளா\nகொரோனா வைரஸ் இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 18 பேர் பலியாகி உள்ளனர்.\nதமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். இந்தியாவில் இனி வரும் நாட்களில் கொரோனா வேகம் எடுத்து தீவிரமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐசிஎம்ஆர் அனுமதி லேட்.. போலீஸ் அடிக்கிறார்கள்.. கொரோனா டெஸ்ட் செய்யும் தனியார் லேப்கள் குமுறல்\nஇந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விண்ணை தொட்டுள்ளது. அங்கு இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் போல இன்றும் காசர்கோட்டில்த்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று மட்டும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 125 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அதில் 122 பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.\nகேரளாவில் காசர்கோட்டில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தற்போது அருகிலேயே இருக்கும் கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு பரவி உள்ளது .காசர்கோடு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருச்சூரில் இரண்டு பேருக்கும், இடுக்கி மற்றும் வயநாட்டில் தலா ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.\nகேரளாவில் இதுவரை 1,20,003 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 1,01,402 பேர் வீட்டில் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதேபோல் 601 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். 136 பேர் மருத்துவனையில் இன்று மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் க���சர்கோட்டிற்கு அண்டை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nKerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா\nநாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு \"குட்டி\"களின் கதை..\n\"ஸ்வேதா டீச்சர் எங்கே\".. ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸில் ஃபேமஸ்.. கேரளாவையே அசர வைத்த ஆசிரியை\nகர்ப்பிணி யானையை துரத்த அன்னாசி பழத்தில் வெடி.வலியால் துடித்து ஆற்றில் நின்றபடியே உயிரை விட்ட துயரம்\nஸ்மார்ட் போனும் இல்லை.. டிவியும் ரிப்பேர்.. ஆன்லைன் கிளாஸை கவனிக்க முடியலையே... தீக்குளித்த மாணவி\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nதீவிரம் அடைகிறது.. விரைவில் வரும் நிசார்கா புயல்.. செம மழை பெய்ய போகிறது.. கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்\nராஜ்ய சபா உறுப்பினர்.. பத்திரிக்கையாளர்.. மாரடைப்பு காரணமாக காலமானார் கேரள எம்பி வீரேந்திர குமார்\nகேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\n\"அணலி, கருமூர்க்கன்\".. வாய் பேச இயலாத மனைவி மீது பாம்பை ஏவி.. அலறகூட முடியாமல் துடித்தே இறந்த கொடுமை\nசத்தமின்றி உருவான 4 ஹாட்ஸ்பாட்.. கேரளாவில் வேகமாக அதிகரிக்கும் கேஸ்கள்.. அதிர வைக்கும் பின்னணி\nதிடீர் பரபரப்பு.. அடித்து நொறுக்கப்பட்ட 'சர்ச்' வடிவில் இருந்த சினிமா செட்.. வெளியாகிய ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-06-04T08:04:55Z", "digest": "sha1:VW2UBP6G5NBEHJFEITQGABTZUPLL427P", "length": 14204, "nlines": 108, "source_domain": "thetimestamil.com", "title": "குறும்புகள் விளையாடும் பாட்டி ... டீனேஜ் சிரிப்பு - சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்று���் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/Tamil/குறும்புகள் விளையாடும் பாட்டி … டீனேஜ் சிரிப்பு – சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்\nகுறும்புகள் விளையாடும் பாட்டி … டீனேஜ் சிரிப்பு – சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்\nதமிழ் பெண்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இப்போது மறந்துவிட்டன.\nபுதுப்பிக்கப்பட்டது: புதன் மார்ச் 18, 2020, 11:21 [IST]\nதிருமங்கலம்: பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளை விளையாடுவது ஒரு தனித்துவமான கலை, இன்றைய தலைமுறை அதை மறந்துவிடுகிறது. தற்போதைய தலைமுறையினருக்கான எங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுகூரும் வகையில், குன்னத்தூர் கிராமமான மதுரை மாவட்ட பெண்கள், பல்லக்கு, டடங்க்கல், நொண்டி, கோகோ மற்றும் நீர் குடங்களை விளையாடி மகளிர் தினத்தை கொண்டாடினர்.\nடி. இந்நிகழ்ச்சிக்கு குன்னத்தூர் பஞ்சாயத்து வாரியத்தின் தலைவர் ரன்னி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.\n60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, வீட்டுப்பாடம் ஒரு சிறிய பொழுதுபோக்கு மட்டுமே. பக்கத்தில் உள்ள கூழாங்கற்களை எடுத்து சபையர் விளையாடுங்கள். பிலாங்க்கோட் அல்லது சோழர்களைச் சேகரித்து பல்லக்கை விளையாடுங்கள். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு இந்த விளையாட்டுகள் தெரியாது. இதை ஒரு பெண் விளையாட்டாக நிராகரிக்க முடியாது.\nஉலகெங்கிலும் உள்ள பெண்கள் மகளிர் தினத்தை பல்வேறு வழிகளில் கொண்டாடலாம். கொரோனரின் வைரஸ் பீதி குன்னத்தூரில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகளிர் தினத்தை கொண்டாடினர். வயதான பெண்கள் அருகருகே நடனமாடி��ர், சிலர் அருகருகே விளையாடினர். வயதான பாட்டிகள் இது ஒரு பாரம்பரிய விளையாட்டு என்று புரிந்து கொண்டனர், இதனால் இளம்பெண்கள் புதுமைகளை பிரதிபலிக்கிறார்கள்.\nசாஸர் விளையாடுவது உங்கள் காட்சித் திறனை அதிகரிக்கும். கையின் கை மற்றும் நரம்புகள் பலப்படுத்தப்படுகின்றன, கையின் நகங்கள் மற்றும் நரம்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நம்பிக்கையை மேம்படுத்தவும். சுன்னத்தூரின் வயதான பெண்கள் இன்று செல்போனை கையில் பிடித்துக்கொண்டு செல்போனில் விளையாடும் இளைய தலைமுறையினருக்காக இந்த விளையாட்டை விளையாடினர்.\n40 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தலையில் தண்ணீரை எறிந்துவிட்டு ஓடிச் சென்றனர். அவர்கள் இசை நாற்காலிகள் மற்றும் அதிர்ஷ்ட போட்டிகளில் தங்கள் திறமையைக் காட்டினர். சிறுவர்கள் நொண்டித்தனத்தின் பங்கை ஆடி கோகோவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.\nபோட்டிகளில் விளையாடிய மற்றும் வென்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. க honor ரவ விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் மற்றும் தமிழக அறக்கட்டளையின் செயலாளரின் தாயார் பிரியதர்ஷினி உதயகுமார் கலந்து கொண்டனர். இதுபோன்ற விளையாட்டுகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதாக அவர் கூறினார். பெண்களின் ஆடைகளை உற்சாகமாக ஓடி கொண்டாடிய பெண்களுக்கு வயிற்று உணவு வழங்கப்பட்டது. விளையாட்டுகளைப் பார்க்க வந்த அனைவரும்\nஅன்னை அறக்கட்டளை சார்பாக டிக்ஸ்னெரி வழங்கப்பட்டது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nதென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கொரோனல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் | தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்த குழந்தைகள் விழிப்புணர்வு திட்டம்\nஒடிசா அரசுக்கு ஒடிசா அரசு 100 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறது | கொரோனா வைரஸ்: ஒடிசா முதல்வர் ரூ .100 கோடிக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு முயற்சி ஒப்புதல் அளித்துள்ளார்\nஇந்திய பொருளாதாரம் 7.4% வளர்ச்சியடையும் இந்திய பொருளாதாரம் அடுத்த ஆண்டு மீண்டும் எழும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்\nசர்வவல்லவருக்கு ஒரு தூண்டுதல் கருவி … ஆக முயற்சிக்கிறது … ரஷ்ய நீச்சலின் சாகசம் | ஒரு ரஷ்ய ஒலிம்பிக் நீச்சல் வீரர் யூலியா எஃபிமோவாவின் பயிற்சி ���ல்லாமல் நீர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதுடெல்லி: கொரோனா வைரஸ் என உறுதிசெய்யப்பட்ட பலியானவரை டெல்லி போலீஸ் கொரோனர் வில்லுபுரம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/tue-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-04T08:45:15Z", "digest": "sha1:Z452TFAIC2QZY7PTGKIL22LYYPGURBOB", "length": 12577, "nlines": 99, "source_domain": "thetimestamil.com", "title": "TUE கள் ஒலிம்பிக் பதக்கங்களுக்கான \"அர்த்தமுள்ள\" இணைப்பை வழங்கவில்லை என்பதை வாடா ஆய்வு காட்டுகிறது - பிற விளையாட்டு", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/sport/TUE கள் ஒலிம்பிக் பதக்கங்களுக்கான “அர்த்தமுள்ள” இணைப்பை வழங்கவில்லை என்பதை வாடா ஆய்வு காட்டுகிறது – பிற விளையாட்டு\nTUE கள் ஒலிம்பிக் பதக்கங்களுக்கான “அர்த்தமுள்ள” இணைப்பை வழங்கவில்லை என்பதை வாடா ஆய்வு காட்டுகிறது – பிற விளையாட்டு\nஉலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (வாடா) வியாழக்கிழமை ஒரு ஆய்வில், ஒரு விளையாட்டு வீரருக்கு சிகிச்சை முறையிலிருந்து விலக்கு மற்றும் ஒலிம்பிக் பதக்கத்தை அடைவது ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு எதுவும் இல்லை என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.\nசிகிச்சை பயன்பாட்டு விலக்குகள் (TUE) என்பது ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புகளால் வழங்கப்படும் சிறப்பு அனுமதிகள் ஆகும், அவை ஒரு தடகள வீரருக்கு தடைசெய்யப்பட்ட பொருளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன, முறையான மருத்துவ தேவை இருந்தால்.\nஇந்த ஆய்வு 2010 மற்றும் 2018 க்கு இடையிலான ஐந்து கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக்கை ஆய்வு செய்தது மற்றும் TUE களுடன் விளையாட்டு வீரர்கள் இல்லா��வர்களை விட அதிக பதக்கங்களை வென்றதா என்பதை தீர்மானிக்க ஒரு சங்கத்தைத் தேடியது.\nபகுப்பாய்வு செய்யப்பட்ட ஒலிம்பிக்கின் போது – வான்கூவர் 2010, லண்டன் 2012, சோச்சி 2014, ரியோ டி ஜெனிரோ 2016 மற்றும் பியோங்சாங் 2018 – வாடா, விளையாட்டு வீரர்கள் 0.9% போட்டிகளில் AUT உடன் போட்டியிட்டு 21 பதக்கங்களை வென்றனர்.\nவாடா படி, AUT உடன் பதக்கம் வெல்வதற்கான ஆபத்து விகிதம் 1.13 ஆகும்.\nDUE TUE மேலாளர் டேவிட் ஹீலியுடன் சேர்ந்து ஆய்வை நடத்திய வாடா மருத்துவ இயக்குனர் ஆலன் வெர்னெக், ஒரு TUE உடன் போட்டியிடுவதற்கும் பதக்கம் வெல்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் இடையில் “குறிப்பிடத்தக்க தொடர்பு இல்லை” என்று தரவு பரிந்துரைத்தது என்றார்.\nவெர்னெக் TUE திட்டத்தை விளையாட்டின் அவசியமான ஒரு பகுதியாக வகைப்படுத்தியுள்ளது, இது முறையான மருத்துவ நிலைமைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சமமான அடிப்படையில் போட்டியிட அனுமதிக்கிறது, மேலும் இது விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு நடிகர்களால் பெரும் ஏற்றுக்கொள்ளலைக் கொண்டுள்ளது என்றார்.\n“டி.எஸ்.இ. உடன் உயரடுக்கு விளையாட்டில் போட்டியிடும் விளையாட்டு வீரர்களின் சதவீதமும், வென்ற பதக்கங்களுடனான தொடர்பும் சரிபார்க்கப்பட்ட போட்டியாளர் தரவு இல்லாத நிலையில் ஊகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது” என்று வெர்னெக் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.\n“ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன, இதில் தெளிவாக வரையறுக்கப்பட்ட போட்டி விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.\n“தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளில் செல்லுபடியாகும் எஃப்.டி.இ.களுடன் (தனிப்பட்ட போட்டிகளில்) போட்டியிடும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 1% க்கும் குறைவாக இருப்பதாக தரவு காட்டுகிறது.\n“கூடுதலாக, பகுப்பாய்வு ஒரு TUE உடன் போட்டியிடுவதற்கும் பதக்கம் வெல்லும் வாய்ப்பிற்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இல்லை என்று கூறுகிறது.”\nசோதனைகள் தோன்றும் வகையில் நான் சமூக ஊடகங்களில் ஸ்பிரிண்ட் உணர்வுகளை அழைத்தேன்: ரிஜிஜு – பிற விளையாட்டு\nநடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் கதுன் தோல்விக்கு 4 ஆண்டு தடை விதித்தார், என்.டி.டி.எல் அதை கண்டுபிடிக்க முடி��வில்லை – பிற விளையாட்டு\nதடகளத்தைப் பொறுத்தவரை, பொற்காலம் ஒரு இழந்த பருவமாக மாறுகிறது – பிற விளையாட்டு\n“அதிக வெளிநாட்டு வெளிப்பாடு இருக்காது” என்று அபிநவ் பிந்த்ரா நம்புகிறார், கோவிட்டிற்கு பிந்தைய உலகம் ஒரு ஆசீர்வாதமாக இருக்க முடியும் – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமும்பை இந்தியன்ஸ் மே 3 வரை வீட்டில் ‘தங்க, பாதுகாப்பாக இருக்க’ தங்கள் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:14:07Z", "digest": "sha1:ZLRGOYMR75ZXTT5O7ZOWE4IYA2HYKFPA", "length": 17419, "nlines": 76, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் அடக்கியாளக்கூடியவன்....", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட தூ��ர்களை ஏற்றுக் கொள்ளல்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n{அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்} [ஸூரதுல் ஹஷ்ர் 23]\nநோவினைப்படுபவருக்கு ஆருதல் அளிப்பவனும் கைதிக்கு உதவியளிப்பவனும் ஏழையினுடைய ஏழ்மையை போக்குபவனும் கஷ்டப்டக்கூடியவனின் கஷ்டங்களை நீக்குபவனும் பாவம் செய்து விட்டு பாவமன்னிப்ப கேட்பவர்களை மன்னிப்பவனும் தண்டணைக்குறியவனை விடுவிப்பவனும் தனக்குப் பயந்து தன்னை அதிகமாக நேசிக்கும் உள்ளங்களை ஆதரிப்பவனுமாகும்.\nஅவனுடைய உயர்வு பூர்த்தியடைகின்றது மேலும் அவனுடைய அருள் அனைத்துக்கும் மகத்துவமாகின்றது.\nஉயருள்ளவன் அவனுக்கே உரிய பண்புகளை ஒன்றுபடுத்தியவனாகவும் மேலும் நிலைத்திருக்கக்கூடிவன் என்ற பண்பை ஒன்றுபடுத்தியவனாகவும் இருக்கின்றான்.\nஅனைத்தும் விடயங்களும் அவனுக்கு நெருங்குகி அடிபணிகின்றது. ஒரு விடயம் அவனை இன்னுமொறு விடயத்தை விட்டும் பராமுகமாக்காது.\nஅடக்கியாளும் தன்மையை உடையவனும் அரசாட்சி, ராஜ்யம், மகத்துவம் புகழ் போன்றவற்றுக்கும் உரியவனுமாகும்.\nஅதிகாரம் இருக்கும் அனைவரும் அவனுக்கு முன்னால் தாழ்ந்து விடுவார்கள். பெரும் பெரும் தலைகள் கூட அவனுக்கு முன்னால் சுக்கு நூராகிவிடும் பல அரசர்களும் பல கண்ணியமானவர்களும் அவனுக்கு முன்னால் சிறுமை அடந்து விடுவார்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் அவனுக்கு முன்னால் நொந்து போவார்கள்\nஅடக்கியாளக்கூடியவன்.. என்றால் மிகவும் உயர்ந்தவன் என்று கருத்தாகும். மேலும் அடக்கியாளக்கூடியவன் என்ற கருத்தும் காணப்படுகின்றது. மற்றும் இரக்கமுள்ளவன் என்ற கருத்தும் உள்ளது. அவன் உடைந்த உள்ளங்களுக்கும் பலகீனமானவர்களுக்கும் இரக்கம் காட்டக்கூடியவன். யார் அவன் பக்கம் ஒதுங்குகின்றாரோ அவருக்கும் இரக்கம் காட்டக்கூடியவன்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளல்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/index2.html", "date_download": "2020-06-04T06:59:18Z", "digest": "sha1:ZYLCTIIEI6WFBI4X2SBWMYEKZUQM33TQ", "length": 4580, "nlines": 95, "source_domain": "www.diamondtamil.com", "title": "புலிப்பாணி ஜோதிடம் 300 - வேத ஜோதிடம் - பாடல், ஜோதிடம், புலிப்பாணி, astrology", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - வேத ஜோதிடம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுலிப்பாணி ஜோதிடம் 300 - வேத ஜோதிடம், பாடல், ஜோதிடம், புல���ப்பாணி, astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/body_systems_5.html", "date_download": "2020-06-04T08:36:02Z", "digest": "sha1:GKD66M6TTZWDLGRKXMOB5777HQSKCRZ5", "length": 17084, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், குருதியை, திறப்பி, குருதி, உடலின், குருதிக், யாவை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜூன் 04, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த ���ருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » உடலின் மண்டலங்கள்\nவிலங்கியல் :: உடலின் மண்டலங்கள்\n41. தமனி என்றால் என்ன\nஉயிர்வளி கலந்த குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் குழாய்.\n42. சிரை என்றால் என்ன\nகரி இரு ஆக்சைடு கலந்த குருதியை இதயத்திற்கு எடுத்து வருவது.\n43. கீழ்ப்பெருஞ்சிரை என்றால் என்ன\nஉடலின் கீழ்ப் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு வரும் பெரும் குருதிக்குழாய்.\n44. மேற்பெருஞ்சிரை என்றால் என்ன\nஉடலின் மேல்ப் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு வரும் குருதிக் குழாய்.\n45. தமனியையும் சிரையையும் இணைக்கும் குருதிக்குழாய்கள் யாவை\n46. இதயக் குருதிக் குழாய்கள் யாவை\nஇவை இதயத் தமனிகள் (2), இதயச்சிரைகள் (2) ஆகியவை. இதயத் தசைகளுக்கு குருதி வழங்குபவை.\n47. திறப்பிகள் (வால்வுகள்) என்பவை யாவை\nஒரு சமயம் மூடி மற்றொரு சமயம் திறக்கும் அமைப்பு. கதவு போன்றது. இதயத்திலும் குருதிக் குழாய்களிலும் உள்ளன. எ-டு. ஈரிதழ்த் திறப்பி, மூவிதழ்த் திறப்பி.\n48. ஈரிதழ்த் திறப்பியின் வேலை என்ன\nஇது இதயத்தின் இட மேலறைகளும் கீழறைக்கும் இடையே உள்ளது. கீழறைக் குருதியைப் பெரும் தமனிக்குச் செலுத்துவது.\n49. மூவிதழ்த் திறப்பி என்றால் என்ன\nஇது வல மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலுள்ளது. வலக் கீழறை சுருங்கும்பொழுது குருதி வெளியேறும். அதாவது நுரையீரல் தமனிக்குச் செல்லும்.\n50. இதயவிரிவு என்றால் என்ன\nஇதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும்.\nஉடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், குருதியை, திறப்பி, குருதி, உடலின், குருதிக், யாவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_55.html", "date_download": "2020-06-04T08:52:49Z", "digest": "sha1:4YMAJ7ZUG2F5BL6ZITWJ63HSUD2MJPN4", "length": 13246, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: “அரசிலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது எதிரணி பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்”; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n“அரசிலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது எதிரணி பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்”; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nபதிந்தவர்: தம்பியன் 19 July 2017\n“நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது வெளியேறி எதிரணிப் பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.\nபிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு எதிரணியில் அமர யாராவது விரும்பினால் அதற்கு எந்த தடையும் கிடையாது. ஆனால் டிசம்பர் மாதம் வரை பொறுமைகாக்குமாறு சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் 18 பேர் எதிரணிக்கு ��ெல்ல இருப்பதாக கூறப்பட்டாலும் யாரையும் நாம் வெளியேற்ற மாட்டோம், செல்பவர்களை தடுக்கவும் மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎதிரணிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட 18 சுதந்திரக்கட்சி பிரதி அமைச்சர்களில் மூவர் இந்த ஊடக மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். தாம் எதிரணியில் இணையப் போவதாக வெளியான செய்தியை மறுத்த அவர்கள், கட்சியின் மத்திய குழுவின் முடிவின் பிரகாரமே நல்லாட்சியில் இணைந்ததாகவும் கட்சி முடிவு எடுத்தாலே எதிரணியில் அமர்வதாகவும் கூறியுள்ளனர்.\nபிரதி அமைச்சர்களான சுமேதா ஜயசேன, இந்திக பண்டாரநாயக்க மற்றும் தாரனாத் பஸ்நாயக்க ஆகியோரே நேற்றைய ஊடக மாநாட்டில் இந்த கருத்தை வெளியிட்டனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “வேறு மாற்றுவழி இல்லாததாலே நல்லாட்சி அரசில் இணைந்தோம். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரிடமும் தனித்தனியாக விரும்பம் கேட்டே அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டார்கள். நாம் இணைந்திருக்காவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும்.\nடிசம்பரில் நாம் வெளியேறினால், 106 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஜ.தே.கவுக்கு ஆட்சியமைக்க 7 உறுப்பினர்கள் தான் தேவை. த.தே.கூ உடன் புதிய அரசாங்கம் உருவாகலாம். த.தே.கூ. அரசியலமைப்பு திருத்தத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் எவ்வாறானவை என்பது எமக்கு தெரியும். புதிய அரசாங்கம் உருவாக அவர்கள் நிபந்தனைகள் முன்வைப்பார்கள். த.தே.கூட்டமைப்புடன் ஆட்சியமைப்பது நாட்டில் ஸ்தீரமற்ற நிலைமையை தான் உருவாக்கும். இது நாட்டுக்கு உகந்ததல்ல. ஆனால் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான முடிவை எடுப்பார் என கருதவில்லை.\nமத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் ஒரு பகுதியினர் ஆளும் தரப்பிலும் வேறு சிலர் எதிரணியிலும் அமர்ந்தார்கள். விருப்பமானவர்களுக்கு எதிரணில் அமர அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது சிலர் எதிரணில் அமரப் போவதாக கூறியுள்ளனர். எத்தனை பேர் அவ்வாறு எதிரணிக்கு செல்லப் போகிறார்கள் என்று எமக்குத் தெரியாது. ஓரிருவர் இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். எதிரணிக்கு சென்ற பின்னர் தான் சரியான தொகை தெரியும்.\nஅரசியல்யாப்பு திருத்தம் தேர்தல் மறுசீரமைப்பு ஆகிய பிரதான நோக்கங்களை நிறைவேற்றவே 2 வருடங்கள் நல்லாட்சி அரசில் இணைய முடிவு செய்யப்பட்டது. 19வது திருத்தத்திற்கு நாம் ஆதரவு வழங்கிய போது, 20வது திருத்தத்தை கொண்டுவர உடன்பாடு காணப்பட்டது. ஜ.தே.கவும் இதற்கு ஆதரிக்க இணங்கியது. எனவே 20வது திருத்தம் தாமதிக்கப்படாமல் துரிதமாக கொண்டுவரப்பட வேண்டும். சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும்.\nதேர்தல் மறுசீரமைப்பை ஜ.தே.க எதிர்க்கவில்லை. 2 வருட ஒப்பந்த காலம் டிசம்பரில் நிறைவடைவதால் அதற்கிடையில் தேவையான பல மாற்றங்களை செய்ய முடியும். டிசம்பருக்கு முன்னதாக மத்திய குழு கூடி ஒப்பந்தத்தை தொடர்வதா அல்லது வெளியேறுவதா என முடிவு செய்யும். கட்சி ஆதரவாளர்களினது நலனுக்காகவே ஜ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டது.\nடிசம்பரில் நாம் வெளியேறினால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஆட்சியமைக்கும் நிலை வரலாம். அது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. த.தே.கூ. எந்த நிபந்தனையும் இன்றி ஒத்துழைப்பு வழங்காது” என்றுள்ளார்.\n0 Responses to “அரசிலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது எதிரணி பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்”; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: “அரசிலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது எதிரணி பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்”; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/01/", "date_download": "2020-06-04T09:10:42Z", "digest": "sha1:CZHZ6COFKPL7SU2BBAFQU6UAU4VJC6WQ", "length": 85629, "nlines": 469, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஜனவரி 2014", "raw_content": "\n வலை உலக��லே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 31 ஜனவரி, 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 140131 :: வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா .... \nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 ஜனவரி, 2014\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி\nநீள நீளமாய்க் கவிதைகள் எழுதுவது என்னைப் பொருத்தவரைக் கடினமான செயல். நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது. பல்துறை வித்தகர். கதை, கவிதை, கட்டுரை, பயண அனுபவங்கள் என்று எழுதுவதோடு மூன்று தளங்களில் ஆசிரியர் பொறுப்பும். அப்புறம் அவரது ஸ்பெஷல் ஃபோட்டோக்ராஃபி.\nநவீன விருட்சம், கீற்று, கல்கி, விகடன், உயிரோசை, சொல்வனம், மல்லிகை மகள், தேவதை என்று பல்வேறு இடங்களிலும் வெளிவந்த அவரது கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்த நூல். மிகச் சமீபத்தில் கல்கியில் வந்த அவரது 'நாளினை நனைத்த சொற்களு'ம் கூட நூலில் இடம் பெற்றிருப்பதற்கு அகநாழிகைப் பொன் வாசுதேவனைப் பாராட்ட வேண்டும். அவரை இன்னொரு விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும். நேர்த்தியான வடிவமைப்பு, கச்சிதமான அளவு மட்டுமல்ல, புத்தகத்தில் எழுத்துப் பிழைகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுதான் தேட வேண்டும். மிகச் சொற்பமான அளவிலேயே பிழைகள்.\nஏனென்றால், பிழைகளுடன் இருக்கும் புத்தகம் சமீபத்தில் படித்த அனுபவத்தில் சொல்கிறேன் நல்ல கருத்துகள் கொண்ட புத்தகம் கூட பிழையினால் பொலிவிழந்து போகும்\nபெரும்பாலும் ஏற்கெனவே அவர் பகிர்ந்து படித்தவைதான். ஆனாலும் ஒவ்வொன்றாக ப்ளாக்கில் படிப்பதற்கும், புத்தகமாய்ப் பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.\n61 தலைப்புகளில் கவிதைகள். (கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்றே எனக்கு சமீபத்தில்தான் தெரியும்\nஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போதும் ப்ளாக்கில் படித்தபோது எனக்கு என்ன தோன்றியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இத்தனைக்கும் நான் படிக்காத கவிதைள் கூட இருந்தன, புத்தகத்தில். படித்து நினைவில்லையா, அல்லது சிலவற்றை ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பக்கத்தில் பகிரவில்லையா... தெரியவில்லை.\nஅன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எவ்வளவு ஆழ்ந்து கவனிக்கிறார் ராமலக்ஷ்மி என்று கவிதைகளின் கருவில��ருந்து தெரிகிறது. முன்னுரையில் 'புன்னகை' கவிதை இதழ் ஆசிரியர் க. அம்சப்ரியா இதைத்தான் சொல்கிறார்.\nசிலசமயம் கவிதைகள் சொல்லவரும் கருப்பொருளை, கவிதையின் நடுவிலிருந்து தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. நடுவில் எங்கோ ஒளிந்திருக்கும் கவிதைக் கருவின் வார்த்தைகள் சொல்லவரும் கருத்து தெரிந்தவுடன், கவிதையை மறுபடி படித்தால், எங்கிருந்து, எதனை ஒப்புமைப் படுத்துகிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.\nகதை எழுதும் அதே கவனத்தோடு கவிதைகளுக்கும் கரு தேவைப் படுகிறது. (உதாரணத்துக்கு 'ஒன்றையொன்று') ராமலக்ஷ்மிக்கு அதற்குப் பஞ்சமேயில்லை. கடற்கரைக்குச் சென்றால் காற்று வாங்கி விட்டுத் திரும்பும் என் போன்றோரிடையே அங்கு கடல், சிப்பியைக் கொண்டு வரும் தடம், அதை எடுக்கச் சென்ற குழந்தையின் கால் தடம், என்றெல்லாம் கவனித்து, அந்தக் கால் தடம் கலையாதிருக்க கடல் படும் கவலையைச் சொல்கிறார்.\nமற்றவர்கள் பார்க்காததை எல்லாம் கவிஞனின் கண்கள் பார்க்குமாம். இரவு கண்ணிழுக்கும் தூக்கத்தில் கார் ஓசை கேட்டு ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டு 'தன் வீட்டுக் கா(ர)ரா' என்று படும் கவலையைக் கவிதையாக்குகிறார். ( 'நட்சத்திரங்கள்' - இங்கு எனக்கு என்னமோ 'மிளிர்ந்து கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்' வரியோடு கவிதை முடிந்து விடுகிறது\nபுத்தகத் தலைப்பான 'இலைகள் பழுக்காத உலகத்தை' அப்பாவை நினைத்து எழுதி இருக்கிறார். புத்தகத்தையும் அப்பாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.\nஒரு மூச்சிலேயே படித்து முடித்தேன் என்று சொல்லக் கூடிய புத்தகம் இல்லை இது. அவ்வப்போது எடுத்து புரட்டிக் கொண்டே இருக்கலாம்.\nபூக்குட்டியின் கவலை புரிந்து விரையும் மேகம்..\nஇருந்த இடத்தைத் தேடும் மூஞ்சூறு... ஓவியக் கண்காட்சி பற்றி சமீபத்தில் கூட எழுதி இருந்தார். அங்கு செல்லும்போது கண்கள் காணும் காட்சியில் எல்லாம் மனம் ஒரு கதையை, சம்பவத்தைக் கற்பனை செய்துவிடும் போல\nகுழந்தை கால்தடம் மீதான கடலின் 'தவிப்பு'...\nபூமி குளிர மழை பொழியக் காரணம்...\nவண்ணத்துப் பூச்சியாக ஆசைப்படும் ஒரு வண்ணத்துப் பூச்சி..\nராஜாத் தேனீக்களுக்கு கொடுக்குகள் இல்லாத காரணம் தெரியுமோ...\n'அழகிய வீரர்கள்' - எதிலிருந்து எதற்கு ஒப்பீடு செய்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.\nமனிதம் குறைந்த உலகில் தென்படும் துளிக�� கருணை நனைக்கிறது மனதை, தொடரும் பயணத்தில் ...\nசுவாரஸ்யப் புதிராய் 'யார் அந்தச் சிறுவன்'\nமறுப்பு - அந்த வயதான பெண் தானே உள்ளே சென்று படைக்கலாமே என்ற ஆதங்கம் தருகிறது\n'பிரார்த்தனை' யில் 'பிரார்த்திக்கத் தொடங்குகிறது வேதனையுடன் அன்பு' என்ற வரிகளை என் சௌகர்யத்துக்காகக் கடைசியில் சேர்த்துக் கொண்டேன்\nகாதல், காதல் தோல்வி என்று கவிதைகள் படித்திருக்கிறேன்.\nஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது.\nஎனக்கெல்லாம் 'கைமாத்தாக'க் கிடைத்தால்தான் உண்டு கவிதை\n'ஒரு சொல்' சமீபத்திய என் அவஸ்தையை நினைவு படுத்துகிறது. படித்த ஒரு நாவலின் பெயரை மறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.\n'பேரன்பி'ல் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்தது\nமென்மேலும் சிகரங்களைத் தொட எங்கள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.\n96 பக்கங்கள், 80 ரூபாய்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:00 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதைகள், படித்ததன் பகிர்வு, ராமலக்ஷ்மி\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nபோக வேண்டாம் என்று நினைத்தாலும் போக முடியாதிருக்க முடியவில்லை.\nசென்னைவாசிகளுக்கு சங்கீத சீசனில் தொடங்கும் வருடாந்திரக் கொண்டாட்டம் புத்தகக் கண்காட்சியில் நிறைவு பெறுகிறது\nசுஜாதா, சாண்டில்யன், நாபா, ஜேகே, லக்ஷ்மி என்று அத்தனை பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைய என்னிடம் பி டி எஃப் ஆக இருக்கின்றன. அதே படைப்புகள் புத்தகங்களாகவும் என்னிடம் இருக்கின்றன. மின் நூலைச் சேகரிப்பது ஒரு கடமை, பாதுகாப்பு. அதற்காக விரும்பிய புத்தகங்களை காசு கொடுத்து வாங்காதிருப்பது இல்லை. அது வேறு, இது வேறு. இதன் சௌகர்யம் வாசகனறிந்தது. நான் வாசகன். விற்பவர்களுக்கு அது வியாபாரமும் கூட. வாசகனாக எனக்கு ரசனை மட்டும்தான்\nவாங்கிய புத்தகங்களில் பல இன்னும் படிக்கவில்லை. வீட்டில் சில மின்சாதனப் பொருட்களை ஆர்வமாக வாங்கி, அடிக்கடி உபயோகப் படுத்தாமல் இருப்பதில்லையா... அது போல\nபோதாக்குறைக்கு சில பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் (வின்ஸ்டன் சர்ச்சில் கூடச் சொல்லியிருக்காராம்) எல்லாப் புத்தககளையும் யாராலும் முழுமையாகப் படிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்களாம். ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது\nஅலமாரியில் கொஞ்சம் இடம் வேறு பாக்கி தெரிந்தது. சரி, சும்மா பார்த்து விட்டு வருவோம் என்று ஒரு வருடமாக அவ்வப்போது புத்தக விமர்சனங்கள் படித்துக் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.\nஉள்ளே நடந்துகொண்டிருந்த எல்லோருமே ஒரு புத்தகம் வெளியிட்டவர்கள் போலத் தோன்றியதற்கு அதிகமாக முக நூல் மற்றும் G+ இல் புழங்கியதும் ஒரு காரணமாயிருக்க வேண்டும். உள்ளுக்குள் தோன்றிய கூச்சத்தை 'ஆ நான் வாசகன் நானில்லாமல் எழுத்தாளர்களா' என்று விலக்கிக்கொண்டு அலசலைத் தொடங்கினேன்.\nவிசாலமான வழியமைப்புகளில், காலில் இடரும் பலகைகளுடன் வழக்கமான சௌகர்ய, அசௌகர்யங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராயிருந்தது கண்காட்சி.\nவெறும் கைகளுடன் உற்சாகமாகத் தொடங்கிய வேட்டை, நேரம் செல்லச் செல்ல, கைகளில் சுமையுடன் அலைவது கஷ்டமாக இருந்ததால் வேகம் குறையத் தொடங்கியது சுமை இருக்கும்போது அலசிப் பார்ப்பது குறைந்தது. பையுடன் உள்ளே சுற்றும்போது கடைக்காரர்கள் 'புத்தகத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டு விடுவானோ' என்று நம்மையே பார்ப்பதுபோல பிரமை வேறு.\nபொங்கலன்று சென்றதால் வீட்டிலேயே முழு வயிறு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டதால், அங்கு உணவகங்கள் செல்லும் வாய்ப்பைத் தவிர்க்க முடிந்தது. எனவே அவர்கள் அதிக சார்ஜ் செய்தார்களா என்பதுபற்றி கவலை ஏற்படவில்லை தாகத்துக்குக் கவலையே இல்லை. நிறைய கேன்கள், நிறையத் தண்ணீர்\nமணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் நாம் தேடும் புத்தகங்கள் குறித்துக் கேட்டால் சரியான பதில் இல்லை. 'அங்க இருக்கும், தேடிக்குங்க' டைப் ரீ ஆக்ஷன்தான். கொஞ்சம் பழைய புத்தகங்களை அவர்கள் கொண்டு வரவில்லை அல்லது அவற்றைக் கண்ணில் படும் இடத்தில் வைக்கவில்லை தலைப்பைச் சொன்னால் அலமாரியில் தேடுவதற்குப் பதில் டேபிள்களின் கீழே படுதா விலக்கித் தேடிப் பார்த்த ஸ்டால்களும் இருந்தன. அப்போதும் அவை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்\nஎன் அப்பா சி சு செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்' புத்தகமும், சுவாமிநாத ஆத்ரேயாவின் 'மாணிக்கவீணை' மற்றும் அவரது எந்த படைப்புகள் கிடைத்தாலும் வாங்கச் சொல்லிக் கேட்டிருந்தார். ஒரு ஸ்டால் விடாமல் கேட்டும் அதைப் பற்றி விவரம் சொல்லக் கூட ஆள் இல்லை, புத்தகங்களும் கிடைக்கவில்லை\nஅறிமுகப்படுத்திக்கொண்டதும், கை குலுக்கிய மூத்த எழுத்தாளர், 'முகநூல் ப்ரொஃபைல் படத்தில் முகம் வித்தியாசமாக இருந்தது' என்றார்.\n(என்னுடைய முகநூல் ப்ரொஃபைல் படம்\nவம்சியில் புத்தகம் வாங்கிக் கொண்டபோது 'கரும்புனலை' சிபாரிசு செய்தார் அங்கிருந்த நண்பர். புரட்டிப்பார்த்து விட்டு மறுத்து விட்டு நகர்ந்தபோது 'காக்கைகள் கொத்தும்...' புத்தகத்தைக் காண்பித்தார். சென்ற வருடமே ஒரு நண்பர் எனக்குப் பரிசளித்தார். இதில் இடம்பெற வேண்டி நான் கூட கதைகள் அனுப்பியிருந்தேன்' என்று சொன்னதும் பில் போடுமிடத்தில் அமர்ந்திருந்த ஷைலஜா மேடத்திடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் எழுந்து நின்று பேசியது கூச்சத்தைக் கொடுத்தது.\n1 மணி முதல் 6 மணிவரை நடை...நடை...நடை..\nமுக்கால்வாசி ஸ்டால்கள் முடித்து, மிச்சத்தைப் பார்க்க இன்னொருநாள் வரவேண்டும் என்று நினைத்திருந்து, முடியாமல் போனது.\nமெலூஹாவின் அமரர்கள் 160 ரூபாய். பேப்பர் தரம் சொல்லிக் கொள்ளும்வண்ணம் இல்லை. அதே அளவு, அதே 160 ரூபாய்க்கு வாங்கிய வேறு சில புத்தகங்கள் நல்ல தரத்தில் பேப்பர். ம்..ஹூம் விலை பற்றிப் பேசக் கூடாது\nநுழைவுக்கட்டணம் 10 ரூபாய் ஆக்கியவர்கள் - இது பெரிய விஷயமில்லைதான் - தள்ளுபடியை 20 சதவிகிதம் வேண்டாம், 15 சதவிகிதம் தந்திருக்கலாம் இதைச் சொன்னாலும் கணக்கு பார்க்கக் கூடாது என்பார்கள். விடுங்கள்\nநான் சென்ற அன்று ரோட்டோர புத்தகக் கடைகளைக் காணோம். எதையோ இழந்தது போலத்தான் இருந்தது. வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களோ என்னவோ... அல்லது கடைசி நாள் நெருங்க நெருங்க கடை பரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நான்தான் ரெண்டாம்தரம் போவேனே என்று நினைத்திருந்தேன். ரெண்டாம்தரம் போகும் வாய்ப்பு கிடைக்காததால் ரோட்டோரக் கடைகள் வைத்தார்களா என்றும் தெரியாது\nசி சு செல்லப்பா சிறுகதைகள் (காவ்யா), இலைகள் பழுக்காத உலகம்,அடை மழை, சுஜாதாட்ஸ், என்றென்றும் சுஜாதா, வானம் வசப்படும், தூக்குக் கயிற்றில் நிஜம், புயலிலே ஒரு தோணி, திரை (பைரப்பா), சாமான்யனின் முகம், சிறகு விரிந்தது, கீதா மாதுர்யம், திருப்பாவை விளக்கம், ஸ்ரீவில்லிப்புத்தூரார் மகாபாரதம், வெற்றிக்கோடு, து ஆக்களின் தொகுப்பு, நோன்பு, லஜ்ஜா (அவமானம்) வீர சிவாஜி, விவேகா���ந்தர், ஸ்ரீ விஷ்ணு புராணம், அர்த்தமுள்ள கேள்விகள், அறிவுபூர்வமான பதில்கள், மகாபாரதம் (வானதி - கே ஜி ஜி கேட்டது ), மெலூஹாவின் அமரர்கள், லா.ச. ராமாமிர்தம் கதைகள் பாகம் 1&2, டாக்சி டிரைவர், துளி விஷம், விஷ்ணுபுரம், வெயில் தின்ற மழை, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 5:00 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 ஜனவரி, 2014\nதிங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.\n இரக்கமில்லாமல் வரதட்சணை கேட்கின்ற சம்பந்திகளை உருக்கி எடுத்து, பொடிப் பொடியாக செய்வது எப்படி ' என்று சொல்லப்போகிறோம் என்று நினைக்காதீர்கள்\nபொடி விஷயங்களை, நாங்கள் சொல்வதை முதலில் சிறிய அளவில் செய்து பாருங்கள். நன்றாக இருந்தால், உங்களுக்குப் பிடித்தால், பிறகு பெரிய அளவில் செய்துகொள்ளலாம்.\nகாம்பு அரிந்து, சுத்தம் செய்யப்பட்ட மிளகாய் வற்றல் கால் கிலோ.\nதனியா : ஐம்பது கிராம்.\nதேங்காய் மூடி ஒன்று. (தேங்காயுடன்தான் - வெறும் மூடி வேண்டாம்)\nகறிவேப்பிலை : ஒரு பிடி (சுமார் ஐம்பது இலைகள்\nபுளி: எலுமிச்சம் பழம் அளவுக்கு.\nஉரித்த வெள்ளைப்பூண்டு: நூறு கிராம்.\nபெருங்காயம் : பட்டாணி அளவு.\n* மிளகாய், தனியா இரண்டையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\n* தேங்காயைத் துருவி, அதனோடு கறிவேப்பிலையைச் சேர்த்து, ஓர் இரும்புச் சட்டியில் இட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொன் நிறத்திற்குக் கொஞ்சம் அதிகமாகவே வறுத்துக்கொள்ளவும்.\n* மிளகாய், தனியா, உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு நன்றாக,அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையோடு, புளி, பூண்டு ஆகியவைகளையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். மிக்சியில் புளி, பூண்டு ஆகியவை நன்றாக அரைபட வேண்டும் என்றால், லேசாக அவைகளை இரும்பு சட்டியில் இட்டு, கொஞ்சமாக வறுத்துக்கொள்ளவும்.\n* உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம் - இந்த மூன்றையும் தேங்காய் எண்ணையில் வறுத்து, மிக்சியில் உள்ள பொடியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\n* பிறகு, இந்தக் கலவையுடன், ஏற்கெனவே வறுத்த தேங்காய்ப்பூ, கறிவேப்பிலைக் கலவையையும் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\n சம்பந்திப் பொடி தயார். இந்தப் பொடியை, சூடு ஆறியவுடன், கண்ணாடி பாட்டிலில் பாக் செய்து வைத்துக் கொள்ளலாம். (பொடியை கையால் தொடாமல், கரண்டி / ஸ்பூனால் மட்டுமே எடுக்கவேண்டும். கை பட்டால், பொடியின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும்) கைபடாமல் தயாரித்தால், இந்தப் பொடியின் ஆயுட்காலம், செய்யப்பட்ட நாளிலிருந்து இருநூறு நாட்கள்.\nஆமாம், இந்தப் பொடியை என்ன செய்யலாம்\n# வடித்த சாதத்தோடு ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து, நல்லெண்ணெய் / நெய் விட்டு, மோர்க்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\n* இட்லி / தோசைக்கு, மிளகாய்ப்பொடி போன்று, எண்ணையோடு சேர்த்துத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\n* மோர்சாதத்திற்கு இந்தப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\n* பயணம் செல்பவர்களுக்கு, ஹோட்டலில் இட்லிக்குத் தருகின்ற மூவர்ண சட்டினிகள் பிடிக்கவில்லை என்றால், இதை கையோடு எடுத்துச் சென்று, தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\nPosted by கௌதமன் at முற்பகல் 6:09 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 ஜனவரி, 2014\nகடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\n1) வயதைப் பொருட்படுத்தாது வாசிப்பை நேசிப்போரை உருவாக்கும் 75 வயது சண்முகவேல்.\n2) திருஷ்டி சுத்திப் போடுங்க திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி\n3) கார்ப்பரேட் கம்பெனியில் நல்ல ஊதியத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, இன்றைய குழந்தைகள் இணையத்தளம், கணினி விளையாட்டு என்று மூழ்கியிருக்கும் குழந்தைகளைப் புத்தகங்கள் பக்கம் திருப்பவேண்டி, மடிப்பாக்கத்தில் 'ரீடர்ஸ் க்ளப்' என்று தொடங்கியிருக்கும் (www.readersclub.co.in) படிப்படியாகத் தொடங்கி இன்று 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கியிருப்பது பெரிசில்லை, அவைகளை கேட்பவர்கள் வீட்டுக்கெக் கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவதும், படித்த உடன் திரும்ப தானே நேரில் சென்று வாங்கியும் வருகிறார் திரு. சேதுராமன். கட்டணம் குழந்தைகளுக்கு 60 ரூபாய், பெரியவர்களுக்கு 75 ரூபாய். [19/1 கல்கியில் படித்தது]\n4) விளம்பரத்தை விரும்பாத உதவி. என்ன பெயர்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 7:11 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில்பட்டவரை கடந்தவார பாஸிட்டிவ் செய்திகள்.\nவெள்ளி, 24 ஜனவரி, 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 140124 :: நேற்றைய பதிவின் எதிரொளி\nஇங்கே தெரியவில்லை என்றால், இந்த சுட்டியில் சொடுக்கி, யு டியூப் சென்று பாருங்கள். மனவாடு யாராவது மொழி பெயர்ப்புக்காக அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்\nPosted by கௌதமன் at முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஏமி செப்பினாரு, நேதாஜிகாரு, பாபாஜிகாரு\nவியாழன், 23 ஜனவரி, 2014\n - நேதாஜி மரண சர்ச்சையின் ஒரு பகுதி\nஇன்று ஜனவரி 23 நேதாஜியின் பிறந்தநாள்.\nஇன்றைய தமிழ் இந்துவில் தலையங்கக் கட்டுரையாக நேதாஜி பற்றி வந்துள்ள தகவல்களைப் படித்தபோது, பல நாட்களுக்குமுன் மதுரையிலிருந்து வந்த ஒரு பார்சலில் கட்டியிருந்த தினமலர் செய்தித்தாளின் கட்டிங் வைத்திருந்த நினைவு வந்தது. அதைத் தேடித் பிடித்து தினமலர் வலைப் பக்கத்துக்குச் சென்று பிப்ரவரி 2, மற்றும் 3, 2013 ஆம் ஆண்டில் தேடினால் அதற்கு வாய்ப்பே தரவில்லை அதன் இணையப்பக்கம்\nஎனவே, மடித்து வைத்திருந்த அந்த கட்டிங்கை அப்படியே தட்டச்சு செய்கிறேன் இதன் தொடர்ச்சியாக தி இந்துவின் இன்றைய தலையங்கக் கட்டுரையின் லிங்க் கொடுத்து விடுகிறேன். ஆர்வம் இருப்பவர்கள் பொறுமையாகப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்\nஉத்தரப் பிரதேசம் பைசலாபாத்தில் வசித்து 1985 ஆம் ஆண்டில் மறைந்த கும்னாபி பாபாதான் நேதாஜி சுபாஷ் சந்திரா போஸா என்று கண்டுபிடிக்க விசாரணைக்கமிட்டி அமைப்பது பற்றி பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியது.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறுதிக்காலம் பற்றிய மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தைவான் நாட்டில் 1945 ஆகஸ்ட் 18ஆம் தேதி விபத்தில் அவர் உயிரிழந்ததாக ஒரு தகவல் உள்ளது. அந்தத் தகவலை தைவான் அரசு அந்த வேளையிலேயே மறுத்துள்ளது.\nஇங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல நாடுகளும், தைவான் விமான விபத்துத் தகவல் பற்றி சந்தேகம் வெளியிட்டன. விபத்துத் தகவலை ஜப்பான் மட்டுமே ஏற்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோவிலில் நேதாஜியின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டுள்ளது.\nநேதாஜி மரண மர்மம் குறித்து விசாரிக்க ஜஸ்டிஸ் எம்.கே முகர்ஜி கமிஷனை மத்திய அரசு நியமித்தது. கடந்த 2005 ல் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், 'தைவான் விபத்தில் நேதாஜி இறக்கவில்லை' ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டிருப்பது நேதாஜி அஸ்தி அல்ல' என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அ��ிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.\nஇதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி அருகில் உள்ள பைசாபாத்தில் 'ராம்பவன்' என்ற வீட்டில் வசித்து வந்த கும்னாபி பாபா பகவான்ஜி என்ற துறவிதான், நேதாஜி என்ற பரபரப்பு இருந்து வந்தது. 'சில ரகசியக் காரணங்களுக்காக நேதாஜி துறவியாக வாழ்ந்து வந்தார்.\nநேரு, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி போன்ற பல தலைவர்களுக்கும் கும்னாபி பாபாதான் நேதாஜி என்று தெரியும். அவர்கள், அவரிடம் ரகசிய ஆலோசனை பெற்று வந்தனர்.\nநேரு மரணம் அடைந்த போது கும்னாபி பாபாவும் மாறு வேடத்தில் டெல்லி வந்து அஞ்சலி செலுத்தினார். அவரிடம் பல . தளபதிகளும் ஆலோசனை பெற்று வந்தனர்' என்றெலாம் அவ்வபோது பரபரப்பு தகவல்கள் வந்தன.\nகும்னாபி பாபா, 1985 செப்டம்பரில் மறைந்தார். செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த அவரது இறுதிச்சடங்கில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர்கள், சில தளபதிகள், நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர். அவரது உடல் தகனம் செய்யப்பட இடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. அதை 'நேதாஜி சமாதி' என்றுதான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.\nகடந்த 2010 ஆம் ஆண்டில், நேதாஜி வாழ்க்கைத் தொடர்பான 'ப்ளாக் பாக்ஸ் ஆஃ ப் ஹிஸ்டரி' என்ற ஆவணப்படத்தை அம்லங்குஷும் கோஷ் என்ற வங்காள இயக்குனர் வெளியிட்டார். அதில் 'கும்னாபி பாபாதான் நேதாஜி' என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.\nஅதற்கு ஆதாரமாக பல தகவல்களை கோஷ் குறிப்பிட்டிருந்தார். 'கும்னாபி பாபாவின் தனிப்பட்ட டாக்டர்கள் ஆர் கே மிஸ்ராவும் பி. பண்டோபாத்யாவும், அவர்கள் நேதாஜி என்று கருதுகின்றனர். அவர் பத்திரமாகப் பாதுகாத்து வந்த 40 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய ஆவணங்களும், நேதாஜி குடும்பத்தினரின் புகைப்படங்களும் இருந்தன என்று அவர்கள் தெரிவித்தனர். நேதாஜி கையெழுத்தும், கும்னாபி பாபாவின் கையெழுத்தும் ஒன்றுதான் என்று தேசியத் தடயவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் டாக்டர் பி. லால் உறுதி செய்துள்ளார்' என்றெல்லாம், கோஷ் அதிரடித்திருந்தார். இந்த ஆதாரங்கள் பற்றி அரசுத் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப் படவில்லை.\nஇதற்கிடையில், கும்னாபி பாபாதான் நே���ாஜியா என்று கண்டுபிடிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு, நேதாஜியின் மருமகள் லலிதா போஸ், உ.பி. ஐகோர்ட்டில் கடந்த 1986 ஆம் ஆண்டில் மனுச் செய்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், 'முகர்ஜி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்ட கும்னாபி பாபாவுக்குச் சொந்தமான பொருட்களை அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி இன்னொரு மனு தாக்கல் செய்யப் பட்டது.\nஇந்த மனுக்களை ஐக்கோர்ட்டின் லக்னோ கிளை விசாரித்து வந்தது. விசாரணையின்போது, நேதாஜி மற்றும் கும்னாபி பாபா பற்றி மீடியாக்கள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில், நீதிபதிகள் தேவிபிரசாத் சிங், வீரேந்திரகுமார் தீட்சித் கொண்ட ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் முன், இந்த இரு மனுக்களும் இரு தினங்களுக்குமுன் விசாரணைக்கு வந்தன.\nஅப்போது 'கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது, கும்னாபி பாபா சாதாரணத் துறவி என்று தோன்றவில்லை. அவரை நேதாஜி குடும்பத்தினரும் நேதாஜியின் நண்பர்களும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்' என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், 'எந்த அடிப்படையில், முகர்ஜி கமிஷன் அறிக்கையை அரசு நிராகரித்தது ரெங்கோஜி கோவிலில் உள்ள அஸ்தியைப் பயன்படுத்தி மரபணு சோதனை நடத்த அரசு ஏன் தயங்குகிறது ரெங்கோஜி கோவிலில் உள்ள அஸ்தியைப் பயன்படுத்தி மரபணு சோதனை நடத்த அரசு ஏன் தயங்குகிறது' என்று கேள்வி எழுப்பினர்.\nபின்னர், 'கும்னாபி பாபாதான் நேதாஜியா' என்று கண்டுபிடிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான ஒரு கமிட்டியை அமைப்பது பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கமிட்டி உறுப்பினர்களாக ஆய்வு நிபுணர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளை நியமிக்கலாம். கும்னாபி பாபா தொடர்பான பொருட்களைப் பாதுகாக்க, பைசாபாத்தில் ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். முகர்ஜி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்ட கும்னாபி பாபாவின் பொருட்கள், அவரது புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றை, பைசாபாத் கருவூல அதிகாரியின் பொறுப்புக்கு மாற்ற வேண்டும்.\nஅவற்றை அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்றும்வரை, கருவூல அதிகாரி பாதுகாப்பாகப் பராமரிக்கவேண்டும். இந்த இருவிஷயங்களிலும், மூன்று மாதங்களுக்க���ள் அரசு முடிவு செய்து, பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n- இந்தச் செய்தி வெளிவந்தது அநேகமாக கடந்தவருடம் பிப்ரவரி 3 ஆம் தேதி. தினமலர், மதுரை அல்லது திருச்சி பதிப்பு. -\n'இன்னும் விலகாத மர்மம்' என்ற தலைப்பில் இன்றைய 'தி இந்துவில் கட்டுரை. முத்துராமலிங்கத் தேவர், தான் நேதாஜியை உயிருடன் சந்தித்து விட்டு வந்ததாகச் சொன்னதாகவும், இன்றைய இந்தக் கட்டுரை சொல்கிறது\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 3:20 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கும்னாபி பாபா, குஹா, நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவெள்ளிக்கிழமை வீடியோ 140131 :: வெற்றி வேண்டுமா போட...\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி\nதிங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.\nகடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140124 :: நேற்றைய பதிவின் எதி...\n - நேதாஜி மரண சர்ச்சைய...\nமதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம்\nதிங்க கிழமை 140120 :: தோட்லி\nஞாயிறு 237:: அந்தக் காலம்\nகடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140117:: ஷாங் ஷியு சென் சிங்ஸ...\nதிங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்\nஞாயிறு 236 :: கண்டாங்கி கண்டாங்கி - கட்டி வந்த பொண...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140110:: 10 காசு.\n'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140103:: படைப்பாற்றல் அதிகரிக...\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத்தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்தது��ான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அணிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கற��களோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத�� திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/08/22/opportunity-and-priority-to-be-given-to-the-talented-in-isro/", "date_download": "2020-06-04T07:02:29Z", "digest": "sha1:L62PS57AMVAUEETQLVPSMJJZ4PXHTTGE", "length": 8980, "nlines": 114, "source_domain": "kathir.news", "title": "“இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும்” - சிவன் அறிவிப்பு!!", "raw_content": "\n“இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும்” - சிவன் அறிவிப்பு\nசென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nசந்திரயான் 2 தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்திரயான் 2-இன் பாதை நீர்வட்டப்பாதையிலிருந்து சுற்றுவட்டப்பாதையாக மாற்றப்படும்.\nசெப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும் போது, சந்திரயான் 2-இன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படும்.\nசந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\nஇஸ்ரோவில் ஆண், பெண் என்ற வ��த்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும்.\nசுதந்திரதின விழாவில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது.\nஆனால் சுதந்திர தினத்தன்று அவர், வர இயலாத காரணத்தால் இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பானி பழனிசாமியை இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்து அப்துல் கலாம் விருதை பெற்றுக் கொண்டார்.\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n29 பில்லியன் USD என்பதிலிருந்து, 70 பில்லியன் USD யாக அதிகரித்த மின்னணு உற்பத்தி - 5 வருடங்களில் அபார வளர்ச்சி கண்ட இந்தியா\nசாலைகளில் விஷங்கள் தூவுவார்கள்: இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டம் கேரளாவின் மலப்புரம் - யானை விவகாரத்தில் கொதித்த மேனகா காந்தி\nகறுப்பின மக்களுக்கு குரல் கொடுத்த காந்தியின் சிலையை அமெரிக்காவில் கருப்பர்களே அவமதித்துள்ளனர் : போராளிகளின் செயலால் இந்தியர்கள் வருத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/strange-and-believe-it-or-not/nasa-planned-a-commercial-trip-to-space-for-peoples-119060800062_1.html", "date_download": "2020-06-04T08:15:31Z", "digest": "sha1:PPNKWJF5EMBI2B755O4SRBXPE23XG6PT", "length": 11314, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நீங்களும் குறைந்த விலையில் விண்வெளியை சுற்றி பார்க்கலாம் – எவ்வளவு தெரியுமா?", "raw_content": "\nநீங்களும் குறைந்த விலையில் விண்வெளியை சுற்றி பார்க்கல��ம் – எவ்வளவு தெரியுமா\nசாதாரண மக்களுக்கும் விண்வெளிக்கு ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றும் வண்ணம் ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டுவர இருக்கிறது நாசா விண்வெளி மையம்.\nநாசா மற்றும் உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் கூட்டமைப்பில் உருவானதுதான் சர்வதேச விண்வெளி மையம் (International Space Station). இதில் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் எப்போதும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை விண்வெளிக்கு அனுப்பி வைப்பார்கள். விண்வெளியில் ஒரு சிறிய கிராமம் அளவு உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் பல விஞ்ஞானிகளோடு பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் போய் ஒரு நாள் தங்கிவிட்டு வர வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அதைதான் நாசா தற்போது திட்டம் போட்டு வருகிறது.\nஅடிக்கடி பொருட்களை அனுப்பும் விண்கலங்களில் விண்வெளியை சுற்றி பார்க்க விருப்பப்படும் மக்களையும் அனுப்பிவிடுவதுதான் அந்த திட்டம். மேலும் விண்வெளி ஆராய்ச்சிக்கென பல நாடுகள் பல மில்லியன் டாலர்களை வருடந்தோறும் செலவு செய்து வருகின்றன. இந்த செலவினத்தை குறைக்கும் வகையில் விண்வெளி சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். அதன் மூலம் கிடைக்கும் தொகை இந்த ஆராய்ச்சி செலவுகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல்.\nஒருமுறை விண்வெளிக்கு பயணிகள் தாங்கிய ராக்கெட்டை அனுப்ப ஆகும் செலவு 50 மில்லியன் டாலர்களாம் (இந்திய மதிப்பில் 346கோடி). எனவே ஒரு பயணி ஒருநாள் இரவு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்குவதற்கு தோராயமாக 35000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 24லட்சத்து 30ஆயிரம் ரூபாய்) செலவு ஆகுமாம். மற்றொரு விசயம் விண்வெளிக்கு சென்றவர்கள் நினைத்த நேரத்தில் திரும்ப வரும் வசதியெல்லாம் கிடையாது. ஒருமுறை சென்றால் திரும்ப வர 30 நாட்கள் ஆகும். ஒருநாளைக்கு 35000 டாலர்கள் வீதம் 30 நாட்களுக்கு அங்கே தங்குவதற்கான பணத்தை முன்னரே நாம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வளவு குறைந்த செலவில் யாராவது விண்வெளிக்கு செல்ல முடியுமா சொல்லுங்கள். ஆனாலும் இந்த திட்டத்தை பயன்படுத்தி விண்வெளிக்கு சென்று வர பலபேர் ஆர்வம் காட்டுவதாகவும் செய்தி��ள் வெளியாகியுள்ளன.\nஎட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட தமிழகம் – போக்குவரத்து நடைமுறைகள் என்ன\nநிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள் நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு\nதமிழகத்திற்கு மேலும் 3 ரயில்கள் இயக்கமா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமின் கணக்கீடு செய்யப்படுவது எப்படி தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்\nநிலாவுக்கு அப்புறம் போகலாம் இப்போ இதை செய்ங்க – நாசாவை கடுப்பேற்றிய ட்ரம்ப்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி: அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி\nமாறிவரும் பாடத்திட்டங்கள் – அப்டேட் ஆன அமைச்சர் செங்கோட்டையன்\nபாலியல் தொழிலாளியின் சோகக் கதை - இரண்டு நிமிட உடலுறவு; 40 ரூபாய் பணம்\nஇந்திய, சீன மக்கள்தொகை அதிகரிப்பை சூழல் மாசுக்கு காரணமாக்கும் டிரம்ப்\nகேரள கர்ப்பிணி யானை இறப்பு: யார் காரணம்\nதொடர்ந்து மாஸ்க் அணிந்தால் கொரோனா குறையும் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்\nகளமிறங்கும் X2: தேதி குறித்த ஒப்போ\nதமிழகத்தில் அக்டோபரில் அதிகரிக்கும் கொரோனா – எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் தகவல்\nஇந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி கருத்து\nஅடுத்த கட்டுரையில் களத்தில் இறங்கிய அதிமுக அமைச்சர்: மக்களை ஈர்க்க திட்டமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1041", "date_download": "2020-06-04T09:31:52Z", "digest": "sha1:PW4I35TQJ6JBR3XFMVH7V25ZCOCJWV3I", "length": 16024, "nlines": 229, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details | Agastheeswarar- Agasthiyan palli | Tamilnadu Temple | அகத்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆத��னம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர்\nஅம்மன்/தாயார் : மங்கை நாயகி, பாகம்பிரியாள்\nதல விருட்சம் : வன்னி, அகத்தி\nதீர்த்தம் : அகத்திய தீர்த்தம் (கோயிலின் மேற்புறம் உள்ளது). அக்னிதீர்த்தம் (கடல்) அருகாமையில் உள்ளது.\nபுராண பெயர் : அகஸ்தியான்பள்ளி\nஊர் : அகஸ்தியன் பள்ளி\nஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.\nதேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 126வது தலம்.\nசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை\nஇங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 190 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் சேது ரஸ்தாசாலை, அகஸ்தியம்பள்ளி அஞ்சல் - 614 810 (வழி) வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம்.\nராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது.\nஇராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன.\nசுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது.\nமக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.\nதிருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஇக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன.\nகைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத��து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார்.\nசிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். செல்லும் வழிகளில் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தினார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தந்து அருளினார். இதனால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் ஆனார். அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது.\nகுலசேகரப்பாண்டியனுக்கு இருந்த வியாதிபோக்க இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக வரலாறு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nவேதாரண்யத்திலிருந்து கோடிக்கரை செல்லும் வழியில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவேளாங்கன்னி எம் ஜி எம்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/08/8.html", "date_download": "2020-06-04T08:35:19Z", "digest": "sha1:SWUON272T4ULMSAOJIMUDL7E5AV6FBJ7", "length": 4567, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் 8 புதிய தகவல்", "raw_content": "\nவிண்டோஸ் 8 புதிய தகவல்\nவிண்டோஸ் 8 குறித்து சென்ற இரண்டு வாரங்களில் பல தகவல்கள் தரப்பட்டன. மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஏதேனும் புதிய செய்திகளை, விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து வழங்கிக் கொண்டுள்ளது. அவற்றில் சில:\nபல மானிட்டர் வசதி: கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரில், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள். இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க, பலர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், கற்றுத் தருவதற்கான வழிகளை மேற் கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது உறுதுணையாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில இழப்புகளும் இருந்தன. குறிப்பாக கம்ப்யூட்டருக்கான நேரடி இணைப்பு பெற்ற மானிட்டர் தவிர, மற்றவற்றில் டாஸ்க் பார் கிடைக்காது. இந்த குறை இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீக்கப் பட்டுள்ளது. கம்ப்யூட்டருடன் இணைக்��ப் பட்டுள்ள அனைத்து மானிட்டர்களிலும், டாஸ்க் பார் தெரியும்படி அமைக்கப் பட்டுள்ளது. “Multiple Display” என்ற புதிய பிரிவு, “Taskbar Properties” டயலாக் பாக்ஸில் தரப்படுகிறது. இவற்றின் மூலம் மற்ற மானிட்டர்களில் டாஸ்க் பார் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஆனால் அனைத்து செயல்படும் ஐகான்களும் காட்டப்படுமா, அல்லது அடிப்படையில் முதலில் தோன்றும் ஐகான்கள் மட்டும் கிடைக்குமா என இனிமேல் தான் தெரிய வரும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/porattam/issue-27", "date_download": "2020-06-04T07:37:01Z", "digest": "sha1:IC5LRZ6WT22PR4PWRQBLS27QLHACPPYM", "length": 14747, "nlines": 139, "source_domain": "www.ndpfront.com", "title": "இதழ் 27", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"இயற்கைக்கு மாறான\" அனர்த்தங்களின் குற்றவாளிகள்\n\"இயற்கை அனர்த்தங்கள்\" குறித்து இந்நாட்களில் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கான சமீபத்திய காரணம் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையும், அதனால் இலட்சக்கணக்கான மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய வெள்ளமும் மற்றம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்டு மேலும் பலரை அனாதைகளாக்கிய மண்சரிவும் தான். கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. பின்பு மழையால் துன்புற வேண்டிய காலம் உதயமாகியது. வெப்பநிலை காரணமாக மரணிக்க நேர்ந்த மக்கள் இப்போது மழையால் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே எமக்குள்ள கேள்வி இதுதான். நாங்கள் முகம் கொடுப்பது “இயற்கை அனர்த்தத்திற்குத்தான்” என்பது உண்மையா அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிறுவனங்கள் தேவையான அளவிலும், வினைத்திறனுடனும் செயற்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கும், இந்த பேரழிவின் முன்னால் பெரும்பாலான மக்கள் வெளிப்படுத்திய மனிதப் பண்புகளை சமூத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தேடுவதற்கு முன்பு, அது குறித்து நாம் விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும்\nஅன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…\nமுழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.\nஅந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.\nயுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.\nசாதி குடியிருக்கும் வரை நீதிக்கு இடம் கிடைக்காது\nஇலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் வெளியேற்றம் அதன் குடிமக்களுக்கு சுதந்திரத்தை வழங்காது என்பதனையும் மக்களை இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க ரீதியாகப் பிரித்து வைத்து மோத விட்டு அதன் ஊடாக தொடர்ந்தும் அந்நியர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல்(கட்டமைப்பு) வழிமுறையையே சுதந்திரம் என்கிற பெயரில் வழங்கப் போகிறார்கள் என்பதனையும் நன்குணர்ந்த திரு ஹன்டி பேரின்பநாயகம் \"பாகுபாடுகள்-பேதங்கள்-ஒடுக்குதல்கள்-உயர்வுதாழ்வுகள்\"அற்ற 'இலங்கைக் குடிமக்களுக்கான\" சுதந்திரத்தை உருவாக்குவதற்கான அடித்தளக் கட்டுமானப் பணிகளுக்காக \"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்\" என்ற சமூக இயக்கத்தை முன்னெடுத்தார். அதனை ஆரம்பத்திலேயே எமது ஆண்ட பரம்பரையினரின் அரசியல் வியூகங்கள் முகவரி இல்லாமல் செய்து விட்டிருந்தன.\nபூச்சி கொல்லியும் இரசாயன ஊக்கியும் தொலைபேசியும்\nஇயற்கையை அழித்து உணவை நஞ்சாக்கி விடுவதே, சந்தைச் செயற்பாடாகி இருக்கின்றது. பணத்தை குவிப்பதையே உற்பத்திக் கொள்கையாக்கிய உலகமயமாக்கம், விவசாயத்தை உயிருடன் கொன்று வருகின்றது. இதை பொருளாதார வளர்ச்சியாக, மக்கள் நலனாக அரசுகள் முன்வைக்கின்றது.\nஇன்று இரசாயன பூச்சிக்கொல்லியும் உரமுமின்றி, விவசாயம் என்பது, பொதுப்புத்தியில் கற்பனையாக்கப்பட்டு இருக்கின்றது. நிலத்தையும் சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி ஒரு தனிமக் கூறை வீரியமடையச் செய்யும் முறைமையே, இன்றைய விவசாயமாக மாறியுள்ளது. அதேநேரம் விவசாயத்தை பெரும்பான்மை மக்களின் வாழ்வில் இருந்தும் தனிமைப்படுத்தி அன்னியமாக்கப்பட்டு இருக்கின்றது.\nஇரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய இயற்கை சார்ந்த விவசாய முறையை யுத்தத்தில் மனிதனைக் கொல்ல பயன்பட்ட இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழித்ததையே விவசாய வளர்ச்சியாக காட்டுகின்றனர். பாரம்பாரியமாக விவசாயிகள் விதைகளைச் சேகரிக்கும் முறைமையை அழித்தும், மலட்டு விதைகளைக் கொண்ட உணவு உற்பத்தியை திணித்தும், மரபுரீதியான மாற்றங்களைச் செய்த பயிர்களைக் கொண்ட உணவு உற்பத்தி முறைமைகளை, உலகமயமாக்கம் பன்நாட்டு கம்பனிகளின் சொத்தாக்கி இருக்கின்றது.\nஏகாதிபத்தியங்களின் திரிகோண(மலை)ச் சுழிக்குள்ளே சிக்கியுள்ள இலங்கை அரசியல்\nகாலனித்துவ காலம் முதற் கொண்டு இலங்கை தனது சுயாதீனத்தை என்றுமே கொண்டிருக்கவில்லை. அதன் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்ந்து அந்நியர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்புடையதாகவே எமது நாட்டு அரசியல் தரகர்களால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுவே தொடர்கிறது.\nஇந்த தரகு அரசியலை செயற்படுத்துவதற்காகவே இலங்கையில் \"இனப்பிரச்சனை\"யை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் யாப்பை ஆங்கிலேயர்கள் அன்றே எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றனர். நமது மேட்டுக் குடிக் கூட்டங்களும் தங்கள் தங்கள் சொத்துப் பத்துக்களை-வாழ்க்கை வசதிகளைப் பாதுகாக்கும் ஒரேயொரு இலட்சியத்துடன் நாட்டு மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கும் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.\nபோராடுதல் மட்டுமே விடிவு தரும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2014/11/", "date_download": "2020-06-04T08:43:45Z", "digest": "sha1:COYEK3IOBR4LILFDF252WFCIB4ARTVVL", "length": 67005, "nlines": 188, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: November 2014", "raw_content": "\n1916 ஆம் ஆண்டு திரு.ரங்கசாமி நடராஜ முதலியார் எடுத்த ‘கீசக வதம்’ திரைப்படத்தின் வாயிலாகத் துவங்குகிற��ு தமிழ் சினிமாவின் வரலாறு. உலகின் முதல் பேசும் படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) 1927 ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதிலிருந்து நான்கே ஆண்டுகளில் தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’திரு.H.M.ரெட்டி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழின் முதல் திரைப்படம் வெளிவந்து 98 ஆண்டுகள் ஆகிவிட்டது. விரைவில் நூற்றாண்டை கொண்டாடப் போகிறோம். காளிதாசுக்கு பிறகு, இத்தனை ஆண்டுகளில் (83) வெளிவந்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும் என்கிறது விக்கிப்பீடியா. பல இயக்குனர்களை, ஒளிப்பதிவாளர்களை, இசையமைப்பாளர்களை, நடிகர்களை, தொழில்நுட்ப வல்லூநர்களைக் கடந்து வந்திருக்கிறோம். சிறப்பான பல திரைப்படங்களை அவர்களின் படைப்பாக்கத்தால் பெற்றிருக்கிறோம். திரையுலகின் வாயிலாக எண்ணற்ற தலைவர்களை தமிழகம் அடைந்திருக்கிறது. கணக்கில் அடங்கா ரசிக சிகாமணிகளை உற்பத்தி செய்திருக்கிறது தமிழ் சினிமா. பாலபிஷேகத்தில் ஆரம்பித்து, அலகு குத்தி காவடி எடுப்பது வரைக்கும் செல்லக்கூடிய, மகா ரசிகர்களைப் பெறும் பாக்கியத்தை அருளவல்ல விஷேச தன்மை வாய்ந்தது நம் தமிழ்த் திரையுலகம். ஆயினும், அதன் வரலாற்றுச் சுவடைத் திரும்பிப்பார்க்க எந்தனிக்கும்போது ஒன்று புலனாகிறது. அதற்கென்று ஒரு வரலாற்று சுவடே இல்லை என்பதுதான் அது.\nஒரு துறையின் வரலாறு என்பது என்ன அது கடந்து வந்த பாதையா அது கடந்து வந்த பாதையா அது படைத்திட்ட மாற்றமா எது வரலாறு என்று கருதப்படும் எந்தத்துறையானாலும் அது கடந்து வந்த பாதையில் படைத்திட்ட நிகழ்வும் அது ஏற்படுத்திய மாற்றமும், அதன் தொடர்ச்சியாக அத்துறை அடைந்த வளர்ச்சியும் அதன் வரலாற்றை பறை சாற்றும். எனில், தமிழ் திரையுலகின் வரலாற்று சுவடு என்ன எந்தத்துறையானாலும் அது கடந்து வந்த பாதையில் படைத்திட்ட நிகழ்வும் அது ஏற்படுத்திய மாற்றமும், அதன் தொடர்ச்சியாக அத்துறை அடைந்த வளர்ச்சியும் அதன் வரலாற்றை பறை சாற்றும். எனில், தமிழ் திரையுலகின் வரலாற்று சுவடு என்ன கீசகவதத்தில் துவங்கி நேற்றைய அஞ்சான் வரைக்குமான அதன் படைப்புகளாகத்தான் இருக்க முடியும் அல்லவா கீசகவதத்தில் துவங்கி நேற்றைய அஞ்சான் வரைக்குமான அதன் படைப்புகளாகத்தான் இருக்க முடியும் அல்லவா அதன் படைப்புகள்தான் அதன் வரலாற்று ஆவணம் என்பதை புரிந்துக்கொ���்ள முடிகிறதுதானே அதன் படைப்புகள்தான் அதன் வரலாற்று ஆவணம் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறதுதானே ஆவணங்கள்தான், ஒரு வரலாற்றின் சுவடைத் அறியத்தருகின்றன எனில், தமிழ் திரையுலகின் ஆவணங்கள் எங்கே ஆவணங்கள்தான், ஒரு வரலாற்றின் சுவடைத் அறியத்தருகின்றன எனில், தமிழ் திரையுலகின் ஆவணங்கள் எங்கே இதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பாக, அப்படி ஒன்று இருக்கிறதா இதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பாக, அப்படி ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டும். தேடினால், அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதைத்தான் பதிலாகப் பெற முடிகிறது.\nஇது தமிழனின் ஒருவகையான குணம். அல்லது அவனுக்கு அருளப்பட்ட சாபம். வாழ்வியல் சார்ந்த வரலாறாகட்டும், மொழி சார்ந்த வரலாறாகட்டும், துறைச்சார்ந்த வரலாறாகட்டும் எதன் மீதும் அவனுக்கு பிடிப்பு இருந்ததில்லை. மதிப்பு இருந்ததில்லை. அதைப்பற்றிய சிறு பிரக்ஞை கூட இருந்ததில்லை. உலகம் தன் வரலாற்றைப் பதிவு செய்யவும், அதைத் தன் தலைமுறைகளுக்கு கற்பித்தும் வரும் அதே வேளையில், தன் வரலாற்றைத் தவற விட்டவன் தமிழன். அந்த நிலைதான் இங்கேயும்.\nசரி, சுற்றி வளைத்து பேசுவது எதற்கு நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகளில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் எத்தனை படைப்புகள் காலத்தை கடந்து நிற்க கூடிய தகுதி கொண்டவையாக இருக்க முடியும் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகளில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் எத்தனை படைப்புகள் காலத்தை கடந்து நிற்க கூடிய தகுதி கொண்டவையாக இருக்க முடியும் அது கலைப்படைப்போ, வெகுசன படைப்போ எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தேறும் அது கலைப்படைப்போ, வெகுசன படைப்போ எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தேறும்\nஇருக்கலாம். நூற்றுக்கணக்கில்தான் அவை இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் வடிகட்டினால் நூறுக்கு குறைந்தாலும் குறையலாம். அவ்வளவுதான். இவைதான் தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சுவடுகள் அல்லது வரலாற்று ஆவணங்களாக இருக்க முடியும். சரிதானே\nஇங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்.. இத்தகைய சிறு எண்ணிக்கையிலான சில நூறு படங்கள் கூட இன்று நம் பார்வைக்குக��� கிடைப்பதில்லை என்பதுதான். ஆமாம். கீசகவதத்தை விட்டுவிடுங்கள், காளிதாஸை விட்டு விடுங்கள் அதன் பின் வந்த எத்தனை படங்களை, நாம் விரும்பினால் இன்று பார்த்து விட முடியும் என்கிறீர்கள் அவை பத்து இருபதைக்கூட தாண்டாது. அப்படிக் கிடைப்பவையும் தரமற்றவையாகத்தான் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஏற்ற வகையில் ‘டெலிசினி (Telecine)’ செய்யப்பட்ட காணொளிகளைத்தான் இன்று நம்மால் பெற முடிகிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கக் கூடிய HD, Buleray போன்ற தரமான காணொளி வடிவங்களைப் பெற முடியவில்லை. காரணம், அப்படி ஒன்று தயார் செய்யப்படவே இல்லை. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்பது. ஆமாம், இன்று நாம் விரும்பினால் கூட, தமிழ்த் திரையுலகின் கடந்த கால சிறந்த படங்களை பார்க்க முடியாது. அவை பாதுகாத்து வைக்கப்படவுமில்லை, அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைக்கப்படவுமில்லை. ரொம்ப தூரம் ஏன் போவானேன் அவை பத்து இருபதைக்கூட தாண்டாது. அப்படிக் கிடைப்பவையும் தரமற்றவையாகத்தான் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஏற்ற வகையில் ‘டெலிசினி (Telecine)’ செய்யப்பட்ட காணொளிகளைத்தான் இன்று நம்மால் பெற முடிகிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கக் கூடிய HD, Buleray போன்ற தரமான காணொளி வடிவங்களைப் பெற முடியவில்லை. காரணம், அப்படி ஒன்று தயார் செய்யப்படவே இல்லை. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்பது. ஆமாம், இன்று நாம் விரும்பினால் கூட, தமிழ்த் திரையுலகின் கடந்த கால சிறந்த படங்களை பார்க்க முடியாது. அவை பாதுகாத்து வைக்கப்படவுமில்லை, அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைக்கப்படவுமில்லை. ரொம்ப தூரம் ஏன் போவானேன் சில வருடங்களுக்கு முந்தைய திரைப்படங்களுக்கும் கூட அதேதான் நிலை\nகாலம் சென்ற மகா கலைஞன் பாலுமகேந்திரா இதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார். தமிழ்த் திரையுலகத்திற்கென ‘திரைப்படக் காப்பகம்’(film archive) ஒன்று வேண்டும் என்றும் அதை காலம் கடத்தாது நிறைவேற்றிவிட வேண்டும் என்று போகும் இடமெல்லாம் நினைவுறுத்திக் கொண்டிருந்தார். இந்தியாவில் 1964 - ஆம் ஆண்டு ‘The National Film Archive of India’ துவங்கப்பட்டது. பூனேவிலிருந்து செயல்படும் அக்காப்பகம், இந்தியாவின் சிறந்தப் படங்களைப் பாதுகாத்து, சேமித்து வருகிறது. தேசிய விருது பெற்றப்படங்கள், அயல்நாட்டு திரைப்படவிழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டப்படங்கள், அங்கே விருது வாங்கியப் படங்கள், பெரும் வணிக வெற்றிப்பெற்றப் படங்கள், சிறந்த ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து பாதுகாத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இதே போன்று காப்பகங்கள் பல உண்டு. பெரும்பாலும் எல்லாப்படங்களையும் அவர்கள் சேமித்து வைக்கிறார்கள். டிஜிட்டல் மயமாகிவிட்ட இக்காலகட்டத்தில், தங்களுடைய அத்துணைப்படங்களையும் 'HD' படங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள். ஆரம்ப காலம் முதல் இன்று வரை, எந்தப் படம் வேண்டுமானாலும் கிடைக்கும்.\n தமிழ் திரையுலகத்திற்கென்று எதுவுமில்லை. அதற்கான முயற்சி கூட இல்லை. பாலுமகேந்திராவின் படங்களைக்கூட இன்று நம்மால் தரமான பிரதியாகப் பார்க்க முடியாது. இதை அவரே மிகுந்த வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார். தேசிய விருது பெற்ற அவருடைய படமான ‘வீடு’ திரைப்படத்தின் நல்ல பிரதியை இன்று நாம் பெற முடியாது. செல்லுலாயிடில் கூட வேண்டாம். டிஜிட்டலில் கூட அப்படத்தின் நல்ல பிரதி கிடைப்பதில்லை. நான் பல வருடங்களாக ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் நல்ல பிரதியை தேடி வருகிறேன், இன்று வரை கிடைத்த பாடில்லை. காரணம். நமக்கு அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லை. அதைப்பற்றி பிரக்ஞையே இல்லை. குறைந்த பட்சம் நூறு படங்களைக்கூட நம்மால் சேமித்து வைக்க முடியவில்லை. அதை சேமித்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்குமானால், சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தோமானால், அதை இப்போதே செய்ய வேண்டும். காரணம். காலம் கடத்தினால் அதற்கு சாத்தியமில்லாமல் ஆகிவிடும். திரைப்படங்களின் மூல ‘நெகட்டிவை’(film negative) சேமித்து வைப்பது ஒருவகை எனில், திரையிடலுக்கு தயாரிக்கப்பட்ட பிரதியை (Release print) சேமித்து வைப்பது மற்றொரு வகை. தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சியில் திரைப்படங்களை டிஜிட்டலாக சேமித்து வைப்பது என்பது புதிய தொழில்நுட்பம். நெகட்டிவையோ அல்லது பிரதியையோ ‘ஸ்கேன்’ செய்து ‘Digital Files'-ஆக சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பிரதி எடுத்துக்கொள்ள முடியும்.\nஅதே நேரம், இன்று பலப்படங்களுக்கு ‘நெகட்டிவோ’(film negative) அல்லது அதன் பிரதியோ (Release print) கிடையாது. பெரும்பாலானவை காலம் கடந்தவையாகிவிட்டன. தேடினால், முயன்றால் சில படங்களை நாம் சேமித்து விட முடியும். அதையும் இன்றே துவங்க வேண்டும். காலம் தாழ்த்த முடியாது. என்ன காரணம்\nபொதுவாக வெளியாகிவிட்ட ஒரு திரைப்படத்தின் மூல நெகட்டீவ் அல்லது திரையிடலுக்காக எடுக்கப்பட்ட பிரதிகள், அதன் தேவை முடிந்த பிறகு, அதாவது அத்திரைப்படங்களைத் திரையரங்கில் இருந்து எடுத்து விட்ட பின், அப்படம் தயாரித்த நிறுவனத்திடமிருக்கும். அந்நிறுவனம், அவற்றை, அத்திரைப்படத்தை உருவாக்கிய ‘லேப்பில்’ (Film Lab) வைத்திருப்பார்கள். ஒவ்வொரு திரைப்பட லேபும் தனக்கென ஒரு குளிரூட்டப்பட்ட காப்பகத்தை (vaults) வைத்திருப்பார்கள். அந்த அறையில் தயாரான திரைப்படங்களின் மூல நெகட்டீவ்கள், பிரதிகள் போன்றவற்றை பாதுகாத்து வைப்பார்கள். அதற்குத் தேவையான வாடகையை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்துவிட வேண்டும். ஆனால் பல வருடங்களாக அப்படி எதுவும் நடப்பதில்லை. காரணம், இன்று தொடர்ச்சியாக திரைப்படமெடுக்கம் நிறுவனங்கள் எதுவுமில்லை. மேலும் இன்றைய தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய பிரதிகளை சேமித்து வைக்க வேண்டும் என்று புரிதலே இல்லை. ஆயினும், மூல நெகட்டீவ்கள் லேபுகளிலேயே தங்கி விடுவதும் உண்டு. நானே கண் கூடாக பார்த்திருக்கிறேன். பலப்படங்களின் பிரதிகள், நெகட்டீவ்கள் லேபுகளில் இருப்பதை. அவற்றை அதன் தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதே இல்லை. குறைந்தது, பத்திலிருந்து முப்பது வருடங்களில் வெளிவந்த திரைப்படங்களின் நெகட்டீவ்கள் மற்றும் பிரதிகள் இத்தகைய லேபுகளில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. சொல்லப்போனால் அவை கேட்பாரற்றுக் கிடக்கின்றன என்பதுதான் நிஜம். அத்தகைய லேபுகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன.\nஇந்தியாவின் மிகப் புகழ்பெற்ற ‘பிரசாத் லேப்’ மூடப்பட்டு விட்டது. தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல சிறந்த படங்கள், இந்த லேபில்தான் பிற்தயாரிப்புப் பணிகள் செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலான படங்களின் பிரதிகள் அங்கே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதேப்போல ‘ஜெமினி லேப்’, அதன் பணிகளும் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் தொழிற்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது. எனில், இப்போது செயல்பட்டா��் தான், அத்தகைய நெகட்டீவ்களை, பிரதிகளை நாம் மீட்டெடுக்க முடியும். இல்லை என்றால், மூடப்பட்டுவிட்ட லேபுகளிலிருக்கும் நெகட்டீவ்களும், பிரதிகளும் பாழடைந்துவிடும். இது ஒரு காரணம்.\nசெல்லுலாயிட் படச்சுருளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படங்களை டிஜிட்டலாக மாற்ற ‘Film Scanner' என்றொரு கருவி உண்டு. இக்கருவியைக்கொண்டு நெகட்டிவ் மற்றும் திரையிடலுக்கான பிரதியிலிருந்து டிஜிட்டல் பிரதியை பெற முடியும். அதாவது ‘ஸ்கேன்’ செய்து டிஜிட்டல் கோப்புகளாக மாற்றமுடியும். அந்த டிஜிட்டல் கோப்புகளைத்தான் வண்ணம் ஒழுங்கமைத்து டிஜிட்டல் திரையிடலுக்கான பிரதிகளை தயாரிக்கின்றனர். அந்த ஸ்கேனர்கள் இன்று பயனற்றுப் போய்விட்டன. காரணம், அதேதான். எப்படி டிஜிடலின் வரவால் லேபுகள் பயனற்று மூடப்பட்டனவோ, அதுபோலவே இந்த ஸ்கேனர்களுக்கும் வேலையில்லாது போய்விட்டது. ஆயினும் இன்று சென்னையில்/ இந்தியாவில் சில ஸ்கேனர்கள் இருக்கின்றன. எல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வாங்கியவை. அவை எல்லாம் இன்று பயனற்று வெறுமனே இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதை நான் பல டிஜிட்டல் தொழிற்கூடங்களில் பார்த்திருக்கிறேன். பல கோடி கொடுத்து வாங்கிய கருவிகளை என்ன செய்வது என்று தெரியாமல் பல இடங்களில் அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். விரைவில் அவை காயலான் கடைகளுக்கு போய் விடக்கூடிய சாத்தியம் அதிகம். இவை இருக்கும் வரை தான் நாம் முந்திய காலத்து செல்லுலாயிட் படங்களை டிஜிட்டல் கோப்புகளாக மாற்ற முடியும். இது இரண்டாவது காரணம்.\nமிக விரைவாக செயல்பட்டு, மூடப்பட்ட லேபிலிருந்து தேவையான திரைப்படங்களை மீட்டெடுக்க வேண்டும். அவற்றை டிஜிட்டல் கோப்புகளாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் உடனே நடக்க வேண்டும். காலம் தாழ்த்த முடியாது என்பதை புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nஅதற்கு என்ன செய்ய வேண்டும் முதலில் சிறந்த படங்களைத் தேர்வு செய்யவேண்டும். அதன் தயாரிப்பாளர்களை அணுகி அவற்றின் இன்றைய் நிலையை அறிய வேண்டும். கிடைத்த படங்களின் நெகட்டீவ்களை சேகரிக்க வேண்டும். அல்லது பிரதிகளையாவது சேகரிக்க வேண்டும். அதனை இன்று மூடப்பட்டிருக்கும் லேபுகளை பயன்படுத்திதான் ‘சுத்தம்’(film cleaning / film restoration) செய்யமுடியும். அதாவது டிஜிட்டல் கோப்புகளாக மாற்றுவதற்கு முன்பாக செல்லுலாயிட் பிரதியை/ நெகட்டீவை தூசு/அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அதிலிருக்கும் சிராய்ப்புகளை மறைக்க ‘3m’ கோட்டிங் என்றொரு பூச்சை அதன் மேல் பூசுவார்கள். இதன் மூலம் தரமான டிஜிட்டல் கோப்புகளை பெற முடியும். ஆகவே, மூடப்பட்ட லேபுகளில் இருக்கும் கருவிகள் பாழடைந்து போவதற்கு முன்பாக நாம் இதைச் செய்தாக வேண்டும். காலம் கடத்தாது உடனடியாக செயல்பட துவங்க வேண்டும். இதற்குத் தேவையான பணத்தை, அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும் அல்லது திரைத்துறையினரே தங்களுக்குள் வசூல் செய்யலாம். அதிகம் தேவைப்படாது. சில கோடிகள்தான் தேவைப்படும். கோடிகளில் புரலும் கோடம்பாக்கம் அதனைப் பகிர்ந்துக் கொள்ள முடியும். திரைப்பட சங்கங்கள் அல்லது திரைத்துறையைச் சார்ந்த யார் வேண்டுமானாலும் இதற்கான முயற்சியைத் துவங்கலாம்.\nஅதேப்போன்று முக்கியமான மற்றொரு வேலையும் இருக்கிறது. அது, நம்முடைய மூத்த கலைஞர்களின் நேர்காணலைப் பதிவு செய்வது. இங்கே, மூத்த கலைஞர்களின் அனுபவமும் அறிவும் பதிவு செய்யப்படுவதே இல்லை. அயல் நாடுகளில் பாருங்கள். அத்தனை கலைஞர்களின் அனுபவம் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் காணக்கிடைக்கிறது. அவை நம்மைப்போல எத்தனைக் குத்து பாட்டு வைத்தோம், எந்த எந்த நாடுகளுக்கெல்லாம் போனோம் என்பதைப்போன்று கேள்வி பதிலாக இல்லாமல், தொழில்நுட்ப ரீதியானதாக, கலைத்தன்மை வாய்ந்ததாக, படைப்பாற்றலை விளக்குவதாக இருக்கின்றன. அதைப்போன்றதொரு நேர்காணலை நாம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். நம்முடைய பல படைப்பாளிகள் தங்களின் இறுதி காலத்திலிருப்பதை நாம் உணரவேண்டும். வருடம் தோறும் சில படைப்பாளிகளை இழந்து வருகிறோம். அண்மையில் பாலுமகேந்திராவை இழந்தோம். அவரைப்பற்றியும் அவரின் படைப்பாளுமைப்பற்றியும் சரியானதொரு ஆவணம் நம்மிடையே கிடையாது. இதையும் திரைப்பட சங்கங்கள் அல்லது திரைப்பட ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.\nஅது ஒரு துறையோ அல்லது ஒரு நாடோ தன் வரலாற்றை பதிவுசெய்வதும், அதன் வழி படிப்பினை பெறுவதும், அதன் முன்னேற்றத்திற்கான காரணிகளில் ஒன்று. அவ்வகையில் தமிழ்த் திரையுலகம் தன் முன்னோர்களின் அனுபவத்தை பாடமாகக் கொள்ள வேண்டும். அதற்குப் படைப்புகளும் அதனை படைத்திட்ட கலைஞர்களின் சொல்லும் இன்��ியமையாததாக இருக்கும் என்பதை காலத்தே உணர்ந்து உடனடியாக செயல்பட துவங்க வேண்டும்.\n* காட்சிப்பிழை இதழில் வெளிவந்தக் கட்டுரை\nதமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியும்:\nடிஜிட்டல் புரட்சி முழுதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட இன்றைய காலகட்டத்தில், அதன் வளர்ச்சியால் திரைப்படத்துறை கண்டிருக்கும் மாற்றங்களையும் நாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்த்திரைப்படங்களின் எண்ணிக்கையில், சிறுபடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றன என்பதையும், பெருவெற்றி பெற்ற படங்களின் வரிசையில் சிறுபடங்கள் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பிடிப்பதையும் நாம் அறிவோம். புதிய தலைமுறை இயக்குனர்களின் வரவும், அவர்களின் வெற்றியும் டிஜிட்டலின் வளர்ச்சியால் விளைந்த பயன்களில் ஒன்று. அவர்களில் பலர் இளைஞர்கள். பலரும் பாரம்பரியமான திரைப்பட அனுபவமில்லாதவர்கள். ஆனால் எந்தக்குறையுமில்லாத வெற்றிப்படைப்புகளை அவர்கள் தந்தது ஒரு புதிய சிக்கலுக்கு வழிவகுத்திருக்கிறது.\nமூத்த அனுபவம் வாய்ந்த கலைஞர்களுக்கான வாய்ப்பை இவர்களின் வெற்றி தடுக்கிறது அல்லது அவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க ஏதுவாக இருக்கிறது என்பது அந்தச் சிக்கல் அல்லது குற்றச்சாட்டு\nஅதாவது, இன்று கதை கேட்கும் தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ, தன்னிடம் வரும் படைப்பாளியின் அனுபவத்தைக் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் இளைஞர்களாக இருக்கிறார்களா குறும்படங்களை இயக்கி இருக்கிறார்களா என்பது போன்ற புதிய தகுதிகளின் அடிப்படையில் உடன் பணிபுரிய சம்மதிப்பதும் நடக்கிறது. இதனால் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பினும், குறும்படம் இயக்காததனாலும், டிஜிட்டலின் சாத்தியத்தை அறியாதவர்களாக இருப்பதாலும் தாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் குற்றச்சாட்டு இன்று பெரும்பாலான மூத்த கலைஞர்களிடையே இருக்கிறது.\nஅது ஒருவகையில் உண்மையும் கூடத்தான்.\nஇளைஞர்கள். இப்போதுதான் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வந்தவர்கள். இவர்கள் புதிய தலைமுறை மாணவர்கள். கணினி மயமான உலகத்தில் பயின்றவர்கள். இவர்களால் சுலபமாக டிஜிட்டலின் வளர்ச்சியை உள் வாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் விஷுவல் கம்யூனிகேஷன், டி.எஃப்.டி போன்ற படிப்பும், டிவிடி, இணையம், டோர��்ட் போன்ற வசதிகளும் அவர்களின் திரைப்பட ஆர்வத்திற்கு உரமாக அல்லது வடிகாலாக இருக்கின்றன. அதன் அடிப்படையில் திரைப்படத்துறை மீது ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன், மிகச் சுலபமாக உள்ளே கால் வைத்துவிட முடிகிறது. மேலும் அவர்களின் ஆங்கில அறிவும், கணினி அறிவும், அதைக் கையாளும் திறமையும் அவர்களுக்கு துணைபுரிகிறது. ஆனால் மூத்த கலைஞர்களால் அவ்வளவு சுலபமாக டிஜிட்டலின் வளர்ச்சியை, வசதியை அணுக முடியவில்லை. காரணம், அவர்களின் படிப்பு. கணினியை புத்தகத்தில் மட்டுமே பார்த்த அல்லது அப்படி ஒன்று வரப்போகிறது என்ற தகவலை மட்டுமே கடந்து வந்த தலைமுறை அது. சூழல் முழுவதும் கணினி மயமாகிவிட்ட இன்றை நாளிலும் கூட, கணினியை தொட்டு பார்க்காத அல்லது பயன்படுத்தாத பெரும் கூட்டமொன்று இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. சிலருக்கு அறியாமை. சிலருக்கு இயலாமை. சிலருக்கு ஏழ்மை. கணினியையே இன்னும் எட்டமுடியாத இவர்கள், டிஜிட்டலின் சாத்தியங்களை எப்படி அறிவர்.\nஒரு படைப்பாளிக்கு அல்லது கலைஞனுக்கு டிஜிட்டலின் வளர்ச்சி அல்லது டிஜிட்டலைப்பற்றிய அறிவு அவசியமா படைப்பாற்றலுக்கும், தொழில்நுட்ப அறிவுக்குமான உறவு பற்றிய கேள்வி இங்கு மீண்டும் எழுகிறது.\nதொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறியாதது ஒரு படைப்பாளிக்கு ஊறு விளைவிக்குமா திரைப்படம் என்னும் கலையை கற்றுத் தேர்ந்தவன், இன்று வந்த தொழில்நுட்ப வெள்ளத்தால் காணாமல் போவானா திரைப்படம் என்னும் கலையை கற்றுத் தேர்ந்தவன், இன்று வந்த தொழில்நுட்ப வெள்ளத்தால் காணாமல் போவானா போன்ற கேள்விகள் தோன்றுகின்றன. ஆனால், கலைஞன் என்பவன் தொழில்நுட்பத்தின் தயவால் வாழ்பவனல்லன். ரசனையின் பாற்பட்டு, கற்பனா சக்தியின் அடியொட்டி விளையும் படைப்பாற்றலால் மேன்மையுறுபவன் அவன். ஆயினும், தன் படைப்பாற்றலை கடைவிரிக்க தொழில்நுட்பத்தின் துணை நாட வேண்டிய தேவை அவனுக்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது. அது எந்த கலையாகட்டும் அதில் தொழில்நுட்பத்தின் இழைகள் இல்லாமலில்லை. ஓவியனாகட்டும், இசைக் கலைஞனாகட்டும், எழுத்தாளனாகட்டும் எல்லா படைப்பாளியும் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டே தங்கள் படைப்புகளை உருவாக்கிட, பயனாளிகளிடம் கொண்டு சேர்த்திட முடிகிறது.\nஉண்மையில், பல ஆண்டுகள் அனுபவத்தின் வாயிலாக திரைப்பட ஆக்கத்தின் நுணுக்கங்களை அல்லது நடைமுறைகளை அறிந்துக்கொள்ளும் ஒருவன், இன்று வந்த டிஜிட்டலின் வளர்ச்சியால் விளையும் நற்பயன்களை கற்றுக்கொள்ளுவது மிக எளிதானதுதான். ஆர்வம் மட்டுமே அடிப்படைத்தேவை. டிஜிட்டலை, விரோதமாகக் கருதாமல், அது காலத்தின் தவிர்க்க முடியா மாற்றம் என்பதை முதலில் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். மூத்த கலைஞர்கள் டிஜிட்டலின் வளர்ச்சியை, வசதியை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பது போலவே, திரைத்துறையினரும் ஒன்றை உணரவேண்டும். தொழில்நுட்பங்கள் என்பவை ஒரு வகையான வசதி. செய்யும் செயலை இலகுவாக செய்ய, விரைவாக செய்ய, மலிவாக செய்ய, நேர்த்தியாக செய்ய பயன்படும் நுட்பங்கள். அவ்வளவுதான். அதை அறியாமலிருப்பது பெரும் குற்றமொன்றுமில்லை. தெரிந்துகொள்ளலாம் அல்லது தெரிந்தவர்களின் உதவியோடு பணி செய்து விட்டு போய்விடலாம்.\nஇன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களும் அனுபவம் வாய்ந்தவர்களை தங்களின் உதவியாளர்களாக வைத்துக்கொண்டுதான் திரைப்படங்களை எடுக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லைதான். ஒருவகையில் அது சரியும் கூட. ஆனால், இங்கே வேறொரு சிக்கல் உண்டாகிறது. எல்லோருக்கும் தெரியும், திரைத்துறைக்குள் வருவதற்கே எத்தனை மெனக்கெடல் வேண்டுமென. எத்தனை ஆண்டுகள் அத்துணையும் தாண்டி அனுபவம் பெற, படும் இன்னல்கள் சொல்லில் அடங்கா என்பது திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு புரியும். குறைந்த பட்சம் இத்துறை சார்ந்தவர்களை நண்பர்களாக பெற்றவர்களுக்கு தெரியும். அப்படியான அனுபவசாலிகளை உதவியாளர்களாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கான நிஜமான வாய்ப்பை மறுத்து, உணவிலிட்ட கருவேப்பிலையாய் தூக்கி எறிவது சொல்லொணா துயரத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. குறைந்தது பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளாக, இத்துறையில் சாதித்துவிட வேண்டும் என்ற கனவோடு போராடும் அவர்களை ஏமாற்றுவதும் நிராகரிப்பதும் பெரும் துயரம் தரக்கூடியவை.\nஇது ஒருபுறமிருக்க, டிஜிடலின் மோசமான பின்விளைவாக இன்னொன்றையும் காணமுடியும்.\nகுறைந்த செலவில் திரைப்படம் எடுத்துவிட முடியும் என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு நாம் திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தால்.. அது அனேக தரம் குறைந்த படைப்புகள் உருவாகவே வழ���வகுக்கும். எத்துறையானாலும் அனுபவம் என்பது எத்தகைய இன்றியமையாதது. புதியவர்களால் தரமான படங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை எண்ணிக்கையில் மிகக் குறைவானவை. கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த புதியவர்களின், படங்களின் தரத்தைப்பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கேள்விக்குள்ளாகின்றன. அதன் அடிப்படையிலேயே அவை மக்களால் நிராகரிப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் உணரலாம். அனுபவமின்மையால் விளைந்த குறை படைப்புகளால் ஒட்டுமொத்த திரைத்துறையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. டிஜிட்டலின் விளைவால் குறைந்த செலவில் திரைப்படங்கள் எடுத்துவிட முடிகிறது என்பது மட்டுமே திரைப்படங்களின் எண்ணிகை அதிகரிக்க காரணமாவது ஒருவிதத்தில் குற்றம் அல்லவா விலை குறைந்தது என்பதனாலேயே தரமற்றதை அங்கரிக்க முடியுமா விலை குறைந்தது என்பதனாலேயே தரமற்றதை அங்கரிக்க முடியுமா இதன் தொடர்ச்சியாக நஷ்டமிகுந்த ஒரு துறையாக மாறிவிடும் அபாயமுமுண்டு.\nதமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘மெரினா’, ‘கோலிசோடா’போன்று விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய படங்கள் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. வெற்றிபெற்ற இந்தச் சில திரைப்படங்களுக்கு பின்னே இருந்த கலைஞர்களை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குனர் பாண்டியராஜ் போன்றவர்களின் உழைப்பையும் அனுபவத்தையும் யாரும் பொருட்படுத்தவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதேப்போல கடந்த ஆண்டுகளில் வெற்றிப்பெற்ற இளம் இயக்குனர்களான ‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ், ‘சூதுகவ்வும்’ நளன் குமாரசாமி, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி தரணிதரன் போன்றோர்களின் அனுபவத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கார்த்திக்கும், நளனும் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாக குறைந்தது பத்து குறும்படங்களாவது இயக்கி இருப்பார்கள். பாலாஜி, திரைப்படக்கல்லூரி மாணவர். இத்திரைப்படத்திற்கு முன்பாகவே படங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர். அப்படங்களின் வாயிலாக அவர்கள் பெற்ற அனுபவமும் முதிர்ச்சியும் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை எல்லோரும் சௌகரியமாக மறந்துவிட்டார்கள்.\nஅதை விடுத்து, கேனான் 5D போன்ற விலைகுறைந்த காமிராக்கள் தரும் வசதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு, டிஜிடல் தரும் நம்பிக்கையில், இங்கே, துவங்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா மெரீனா, வழக்கு எண் போன்ற படங்களை அடியொற்றி, பல படங்கள் இன்று 5D-இல் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் துவங்கப்பட்டன, துவங்கப்படுகின்றன. அவற்றின் இன்றைய நிலை என்ன\nவெற்றி பெறுவதிருக்கட்டும், அப்படி எடுக்கப்பட்ட படங்கள் வெளி வருவதே பெரும்பாட்டை எதிர்கொள்ளவேண்டும் இன்று. முழுமையாக எடுக்கப்பட்டு வெளிவர முடியாமல் நிற்கும் படங்கள் எத்தனை எத்தனை பாதி முடிக்கப்பட்டு தொடர முடியாமல் பணத்தை முடக்கிப் போட்ட படங்களின் எண்ணிகை மட்டுமே நூறைத் தாண்டுகின்றன ஒவ்வொரு ஆண்டும். ஆக, ஒருபுறம் இளம் படைப்பாளிகள் தங்கள் பொறுப்பு உணர்ந்து, தங்கள் தகுதி அறிந்து செயல்படவேண்டும். மற்றொருபுறம் மூத்த கலைஞர்கள் தங்களுக்கான இடத்தைத் தேடிப்பிடிப்பதும், தகுதி கொண்டவர்கள், தரமான படைப்புகளை உருவாக்குவதும் அவசியம். அத்தகைய சூழலை திரைத்துறை சார்ந்த படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்துதான் செய்ய முடியும்.\nதான் இயங்கும் துறையை ஒரு படியேனும் முன்னோக்கி நகர்த்திய கலைஞனைத்தான் காலம் நினைவில் கொள்ளும். அதற்குத் தொழில்நுட்பங்கள் துணையாகயிருந்திருக்கின்றன (கவனிக்க: துணையாக). சிறந்த கலைஞர்களுக்கு தொழில்நுட்பங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு அத்தகைய கலைஞர்கள் பக்கபலமாகயிருக்க வேண்டும். ஒரு தொழில்நுட்பாளனும், ஒரு கலைஞனும் இணைந்து நடை போட வேண்டும். கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள் இருவரும் தங்களின் தகுதி கொடுக்கும் கர்வத்தில் தனித்து இயங்க முயல்வது பொருளற்ற, பயனற்ற முடிவையே தரும். படைப்பாக்கமும், தொழில்நுட்பமும் ஒன்றின் ஊடாக ஒன்றை மேம்படுத்திக் கொள்ளும். அதை அறிந்து இயங்குவதே நமக்கு நன்மை பயக்கும்.\nடிஜிட்டலின் வளர்ச்சி, திரைப்படத்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தவல்லதேயன்றி, அதனால், ஒட்டுமொத்த சினிமாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. இன்னும், அது படைப்பாளிகளின் ஆளுமையில்தான் இருக்கிறது. எப்போதும் அப்படித்தான் இருக்கும், இருக்கமுடியும் அற்புதமான ஒரு கணத்தை, ஒரு கலையை, ஒரு அனுபவத்தை, ஒரு வாழ்வை, திரையில் நிகழ்த்திக் காட்ட படைப்பாளி ஒருவன் தேவைப்படுகிறான். கேமரா, ஒளிப்பதிவு, ஒளியமைப்பு, படத்தொகுப்பு, பிற்தயாரிப்பு பணிகள் போன்றவற்றில் இருக்கும் சிரமத்தை குறைக்கவே டிஜிட்டலின் புரட்சி நிகழ்கிறது. இது சினிமா என்னும் கலையின் மீதான படையெடுப்பல்ல.\nடிஜிட்டலின் வளர்ச்சியை, சினிமாவின் வளர்ச்சியாகத்தான் உலகம் பார்க்கிறது. கலைஞனுக்கும் தொழில்நுட்பாளனுக்கு இடையே சிக்கி அல்லலுற்ற சினிமா என்னும் கலையை டிஜிட்டல் புரட்சி மீட்டெடுத்திருக்கிறது என்றொரு பார்வையும் வல்லுனர்கள், சினிமா ஆர்வலர்களிடையே உள்ளது. மாய உலகில் சிக்குண்டிருந்த சினிமா இன்று சாமானியனின் கைகளுக்கு வந்திருக்கிறது என்பது அவர்கள் கருத்து. பிரபல படத்தொகுப்பாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான திரு. பி.லெனின் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்வார். “தொழில்நுட்பம் சினிமாவை, சாமானியனின் கையில் கொண்டு போய் சேர்க்கும். அவனே படமெடுத்து, அவன் ஊரிலேயே வெளியிடப்போகிறான். அவனுக்கான சினிமாவை அவனே உருவாக்கிக்கொள்ளும் காலம் விரைவில் வரும்” என்று. அது நிகழத்தான் போகிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நூற்றாண்டு காலமாக குறிப்பிட்ட ஒரு கூட்டத்திடம் மட்டுமே இருந்த சினிமா என்னும் மாபெரும் கலை, டிஜிடலின் உதவியோடு இன்று அதன் எல்லைகளை உடைத்துக்கொண்டு பெரும் வெள்ளமாக பாய ஆயுத்தமாகிறது. காலம் வழங்கும் அத்தகைய வாய்ப்பை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.\n* (காட்சிப்பிழை இதழில் வெளியானக் கட்டுரை)\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, த��ழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2019/06/blog-post.html?showComment=1559621802286", "date_download": "2020-06-04T08:20:59Z", "digest": "sha1:BYOT5HPZZNFLRNTCUX7JDDPK45IPBGJN", "length": 90050, "nlines": 766, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்!", "raw_content": "\nதிங்கள், 3 ஜூன், 2019\nபன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்\nநேற்று(2/6/19) பழமுதிர்சோலைக்குப் போய் இருந்தோம் கிருத்திகை என்பதால். விடுமுறை தினம் என்பதால் நல்ல கூட்டம் கோவிலில். அழகர் மொட்டை, காது குத்து விழா என்று அழகர் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம்.\nஉற்சவர் வள்ளி தெய்வானையுடன்.\" பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் \"\nநேற்று இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல் 100ரூ டிக்கட் வாங்கிப் பக்கத்தில் அமர்ந்து நன்கு தரிசனம் செய்து விட்டோம். தங்க கவசம், அணிந்து விபூதி அலங்காரத்தில் மிகவும் அழகாய், கனிவாய் சிரித்தார்.\nபின்னால் உள்ள கண்ணாடியில் பின் புறம் உள்ள முகமும் தெரிகிறது. காது வளர்த்து அதில் அழகான மகர குண்டலம் அணிந்து இருக்கிறார்.\nகண்ணாடியில் விபூதியோ அபிஷேகப் பாலோ புள்ளி புள்ளியாகத் தெரிகிறது.\nசூரபதுமன் மரமாக மாறுவான், மரத்தை இரண்டு பிளவாய் முருகனின் வேல் பிளக்கும். அது சேவலாக, மயிலாக மாறும்.\nஅதற்கு முன் போர் நடக்கும்போது சூரனை வாளால் வெட்டினாலும் மீண்டும் உயிர் பெற்று மாயவித்தைகள் புரிவான் சூரபதுமன். முருகன் சூரனின் தலையை வெட்டிய காட்சி. சேவலும், மயிலும் அருகில் இருக்கிறது. சித்தரித்த காட்சி. குரங்குகள் சிலைகளின் மேல் ஏறி விளையாடுவதால் முருகனின் கை உடைந்து இருக்கிறது.\nமுருகன் ஒளவையிடம் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து விளையாடி \"சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா \" என்று கேட்டகாட்சி.\nசுடாத நாவல் பழம் இதுவும்- ஒளவை பாட்டி மாதிரி ஒருவர் விற்ற பழம்.\nமலைமேல் நூபுர கங்கைத் தீர்த்தம் இருந்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை குரங்குகளுக்கு. அவை தண்ணீர்த் தொட்டியில் தலையை நுழைத்து குடிக்கிறது. மூடிமேல் கல் வைத்தாலும் தள்ளிவிட்டுக் குடிக்கிறதாம்.\nநிழலாக இருப்பாதல் நிறைய குரங்குகள் அமர்ந்து இருக்கிறது மேலே\nதண்ணீர் குடித்த குரங்கு கீழே இறங்கப் போகிறது.\nஅழகர் கோவில் சாலையில் கொடிக்குளம் என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது . பழமுதிர் சோலை போகும் போதும் வரும் போதும் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். முடியாமலே இருந்தது. நேற்றுதான் அழைத்தார் அமிர்தகடேஸ்வரர்.\nகாலை மணி 10. 30 தான் இருக்கும். அதற்குள் கோவில் நடை சாற்றப் போகிறோம் சீக்கீரம் தரிசனம் செய்யுங்கள் என்று ஒருவர் சொன்னார். குருக்கள் வெளியில் இருக்கும் பொருட்களைகளை ஒரு அறையில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். கோவில் சுத்தமாக இருந்தது. சுவாமி, அம்பாள், மற்றும் பிள்ளையார், முருகன் அலங்காரமாக இருந்தார்கள். முருகனுக்கு 9மணிக்கு அபிஷேகம் ஆராதனை நடந்ததாம்.\nஇருபுறமும் நிறைய தெய்வங்கள் இருந்தார்கள், குபேர லிங்கம், நந்தி, அம்மன், லட்சுமி, இருந்தார்கள். பிரகாரத்தில் துர்க்கை அழகாய் இருந்தார்.\nநவக்கிரகம் இருந்தது, கண்ணாடிக் கூண்டுக்குள். நம் மக்கள் விளக்கை உள்ளே நவக்கிரகங்களின் காலடியில் வைத்துச் சூடம் ஏற்றி வழிபடுவார்கள். காற்றில் துணியில் பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளதால் கண்ணாடிக் கூண்டு.\nஇன்னொரு முறை போனால் அனுமதி பெற்றுப் படங்கள் எடுக்க வேண்டும் நடை சாற்றும் நேரம் போய் அவரைத் தொந்திரவு செய்யக்கூடாது என்று கேட்கவில்லை. அதுபோல் இன்னொரு கேள்வியும் அவரிடம் கேட்க வேண்டும் அமிர்தகடேஸ்வரருக்கு அபிராமி என்று இல்லாமல், அங்காளபரமேஸ்வரி என்று இருக்கே என்றும் இன்னொரு கேள்வி. இந்த ஊர் பேரைப் போல் இன்னொரு கொடிக்குளம் இருக்கே என்றும் இன்னொரு கேள்வி. இந்த ஊர் பேரைப் போல் இன்னொரு கொடிக்குளம் இருக்கே மேலூர் சாலையில் என்று கேட்க வேண்டும். எஸ். கொடிக்குளம் என்று போட்டு இருக்கு இந்தக் கோவில் வாசலில்.\nகுருக்கள் ஆரத்தி காட்டி, மல்லிகை சிவப்பு ரோஜாக்கள் கொடுத்தார். அமாவாசை சிறப்பு பூஜை அன்னதானம் உண்டு என்று பலகையில் எழுதி இருந்தது. அன்னதானத்திற்குச் சிறு தொகை கொடுத்து விட்டு விடைபெற்றோம்.\nகோவிலைச் சேர்ந்த கடை போல் இருந்தது அதில் இருந்த பெயர்ப் பலகையில் இந்த கோவிலின் அம்மனும், சுவாமியும்.\nகொடிக்குளம் அருகில் மினி லாரியில் மாடும், ரேக்ளா வண்டியும் சிறுவயது பயமில்லாமல் பிடிக்காமல் அமர்ந்து வரும் ஒருவர், இன்னொருவர் கீழே படுத்துத் தூங்கி கொண்டு வருகிறார்.\nவைகை ஆற்றுப் பாலத்தில் ரயில் வரும் காட்சி, பாலத்துக்கு அடியில் வைகை ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அதில் மாடுகள் நீர் அருந்துகிறது. காரில் போகும் போது அலைபேசி மூலம் எடுத்த படம். காமிரா எடுத்துச் செல்லவில்லை. 11 மணிக்கு எந்த ஊர் ரயில் என்று தெரியவில்லை.\nஅழகர் கோவில் போகும் பாதையில் நிறைய நிழல் தரும் மரங்கள் இருக்கும் இருபுறமும் . இப்போது பாதை அகலப்படுத்தப் படுகிறது, மரங்கள் வேருடன் சாய்க்கப்பட்டு இருக்கிறது. இன்னும் வெட்ட வேண்டிய மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டு இருக்கு, அப்புறம் அதுவும் வெட்டப்படும்.\nபழமுதிர்சோலை முருகன் கோவில் அருகிலும் மலை மீது உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள்.\nமுருகன், அமிர்தகடேஸ்வரர் இருவரிடமும் மழையை கொடுங்க, மக்கள், மற்றும் சகல ஜீவராசிகளின் துயர் தீருங்கள் ஐயா என்று வேண்டி வந்து இருக்கிறேன்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:21\nLabels: ஆன்மீக உலா ., கொடிக்குளம் அமிர்தகடேஸ்வரர் கோவில், சோலை, பழமுதிர்\nஜீவி 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:29\nபழமுதிர் சோலை தரிசனம் பழைய நினைவுகளை மீட்டியது.\nகொடிக்குளம் அமிர்தகடேசுவர்--அம்பாள் தரிசனமும் ஆச்சா\nவைகை ஆற்றுப் பால ரயில் காட்சி-- கொடுமை நாளைக்கு மழைத் தேங்கல் மாதிரியான நீரை காட்டி இது தான் வைகை ஆறு என்பார்களோ நாளைக்கு மழைத் தேங்கல் மாதிரியான நீரை காட்டி இது தான் வைகை ஆறு என்பார்களோ\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:13\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nபழமுதிர் சோலை முருகன் உங்கள் மலரும் நினைவுகளில் வருவாரா\nகொடிக்குளம் அமிர்தகடேஸ்வரர் , அங்காளபரமேஸ்வரி தரிசனம் ஆச்சு நல்லவிதமாக.\nஅழகர் ஆற்றில் இறங்கிய போது வகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டார்கள்.\nஅதுதான் இப்போது ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இல்லையென்றால் மணல்தான் தெரியும்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி சார்.\nAnuprem 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:42\nஇந்த வாரம் மதுரை பயணம் ஒரு திருமணத்திற்காக ....அப்பொழுது இங்கு எல்லாம் சென்று காண வேண்டும் என்று அவா...பார்ப்போம் அவன் அருள் எப்படி என்று ...\nஆனாலும் மனதில் நினைக்கும் போது அவன் தரிசனம் என்ன சொல்ல ...மிக மிக மகிழ்ச்சி\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:16\nவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.\n அவன் நினைத்தவுடன் தரிசனம் தந்து விட்டான், காணவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவான்.\nAnuprem 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:19\nஇன்று தான் பள்ளி திறப்பு மா..ஆனாலும் விடுமுறை எடுத்துக் கொண்டு பசங்களுடன் தான் இந்த பயணம் ..\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:31\nகுழந்தைகளுக்கு பிடித்த இடம் பழமுதிர்சோலை.\nதிண்டுக்கல் தனபாலன் 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:42\nபடங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம்...\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:19\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nகுரங்குகள் உள்ளே போய் முருகனுக்கு வைத்து இருக்கும் பால், பழம் எல்லாம் எடுத்து சென்று விடுகிறது அதனால் உற்சவர் நெருக்கமான கம்பி கதவு போட்ட அறையில் இருக்கிறார், கம்பி இடுக்குவழியாக எடுத்த படங்கள்.\nAnuprem 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:43\nகாது வளர்த்து அதில் அழகான மகர குண்டலம் அணிந்து இருக்கிறார். ...அட என்ன அழகு\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:21\nஅழகன் முருகன் காதுகளில் ஒவ்வொரு முறை போகும் போது வெவ்வேறு காதணி அணிந்து இருப்பார்கள். நீண்ட காது அழகாய் இருக்கும்.\nAnuprem 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:44\nமலைமேல் நூபுர கங்கைத் தீர்த்தம்...மீண்டும் ஒரு தரிசனம்\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:26\nமலைமேல் நூபுர கங்கைத் தீர்த்தம் இருக்கும் இடம் போகவில்லை.\nகிருத்திகை சமயம் முருகன் தரிசனம் மட்டும் தான்.\nமேலே ராக்காயி அம்மன் கோவில் போனால் தான் நூபுர கங்கையில் குளிக்கலாம்.\nஒரு ஆளுக்கு 20 ரூபாய் என்று நினைக்கிறேன். முன்பு அப்படியே விழும் குளிக்கலாம் இப்போது பம்பு செட் போட்டு ஒருவர் பெரிய குழாயை கையில் பிடித்து எல்லோர் தலையில் ஊற்றுகிறார், 'போங்கள் போங்கள்' என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஊற்றுவார். எல்லோரும் அந்த தண்ணீரை கேனில் பிடித்து போவார்கள். வீட்டில் வைத்தால் நல்லது என்று.\nAnuprem 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅமிர்தகடேஸ்வரர் படங்களையும் புராணமும் அறிய ஆவல் மா...விரைவில் மீண்டும் அங்கு சென்று ���ந்து எங்களுக்கும் கூறுங்கள் ...\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:29\nகோவில் ரொம்ப காலமாய் இருக்கிறது. எங்களுக்கு தான் நேரம் வாய்க்கவில்லை. இப்போது போகும் போது பார்ப்பது எளிது. அழகர் கோவில் சென்று விட்டு வரும் போது என்றால் வீதியை கடப்பது மிகவும் கடினமாய் இருக்கிறது வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும்.\nநீங்கள் காரில் பழமுதிர்சோலை போனால் போகும் போது பார்த்து விடுங்கள்.\nபடங்கள் தெளிவாக இருக்கிறது நானும் தரிசித்தேன் விளக்கங்களும் நன்று.\nநாவல் பழம் புகைப்படம் அருமை.\nகோமதி அரசு 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:42\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nநெல்லைத்தமிழன் 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 9:42\nநல்ல பாடலைத் தலைப்பாக வைத்து என்னை இழுத்துவிட்டீர்கள். இஷ்ட தெய்வம் முருகனின் இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.\nநாவல் பழம் - இங்க கால் கிலோ 50 ரூபாய்னு சொல்றாங்க (அதுல பெரியது 80 ரூபாய்). இன்னும் வாங்கும் மனம் வரலை (பெங்களூரில்).\nமுருகன் தரிசனம் சிறப்பாக அமைந்தது. நானும் இரு வாரங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தேன்(தோம்--மனைவியுடன்)\nபடங்கள் மிகத் தெளிவு. என்ன பிரசாதம் கிடைத்தது \nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:43\nவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்\nமுருகபக்தர்கள் எல்லோருக்கும் பிடித்த பாடல்.\nநாவல்பழம் கால்கிலோ 60 ரூபாய்.\nதிருச்செந்தூர் செந்தில் ஆண்டவன் தரிசனம் மிகவும் மனதுக்கு அமைதி தரும். கடல் அலைகளும், ஆண்டவன் கோவிலும் நினைத்தாலே மகிழ்ச்சி. போய் வந்தது அறிந்து மகிழ்ச்சி.\nபடங்களைப்பற்றி சொன்னது மகிழ்ச்சி. விபூதி, பூ பிரசாதம் மட்டுமே கிடைத்தது.\nகாலை அபிஷேகம் முடிந்தவுடன் என்றால் பால் கிடைத்து இருக்கும்.\nபூஜை முடிந்தவுடன் என்றால் தேங்காய் சாதம், தயிர் சாதம் கிடைத்து இருக்கும்.\nபூஜையை வாசல்படியில் நின்று கும்பிட்டோம். அப்புறம் கூட்டம் குறைந்தவுடன் டிக்கட் வாங்கி போனதால் பிரசாதம் கிடைக்கவில்லை.\nஉங்க பதிவால் நானும் முருகனை தரிசித்தாயிற்று. அழகன் முருகன் என்று சும்மாவா சொன்னார்கள். எங்க வீட்டருகில் (ஊரில்) முருகன் கோவில்தான். நான் அவரை நினைத்துக்கொண்டேன். பழமுதிர்சோலை நான் போக விரும்பிய கோவில். போகமுடியவில்லை.\nஆ.. நாவ���்பழம். எனக்கு பிடித்தமானதொன்று. சாப்பிட்டுவிட்டு நாக்கு நாவல்கலரா மாறியிருக்கா என கண்னாடியில் பார்த்துக்கொள்வோம் சிறிவயதில்...\nமினிலாரியில் பயணம் செய்பவரை பார்க்க பயமா இருக்கு.. எப்படித்தான் இப்படி போவார்களோ..\nஅழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க அக்கா. தகவல்களும் அருமை.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:49\nவணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.\nமுருகன் என்றால் அழகு. அழகு என்றால் முருகன்தான்.\nபழமுதிர்சோலை முருகன் உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் வேண்டிக் கொள்கிறேன்.\nஆமாம் அம்மு , நாங்களும் பள்ளி காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டு விட்டு நாக்கு கலர் மாறி இருப்பதை பார்த்துக் கொள்வோம். சிறுவயது நினைவுகள் வருகிறது அல்லவா\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி பிரியசகி.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:53\n>>> குரங்குகள் சிலைகளின் மேல் ஏறி விளையாடுவதால்..<<<\nஅந்த அளவுக்கு லட்சணமாகக் கட்டியிருக்கிறார்கள்...\nசென்ற மகாமகத்தின் போது கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில் திருப்பணியின் போது Sand Blast வைத்து அடித்து புராதனமான சிலைகள் பலவற்றைச் சேதப்படுத்தி விட்டார்கள்...\nபழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள காட்சி அம்மன் கோயிலில் புதிதாக செய்து வைத்த கோபுரத்து சுதை சிற்பங்கள் பலவற்றை விழா முடிவதற்குள்ளேயே பந்தல் போடுகிறேன் பேர்வழி என்று உடைத்துப் போட்டார்கள்..\nஇதெல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம்\nஇன்னும் பல கோயில்களில் சுதை சிற்பங்களை ஸ்தபதிகளை வைத்துச் செய்யாமல் டூப்ளிகேட் கொத்தனார்களை வைத்து சிமெண்ட்டைக் குழைத்துப் பூசி பாழ்படுத்தி இருக்கிறார்கள்...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:55\nவணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்.\nநிறைய கோவில்கள் அப்படித்தான் மாற்றி அமைக்கபட்டு தன் பழமையை இழந்து காட்சி அளிக்கிறது.\nபுராதன சிற்பங்களை மாற்றக் கூடாது அது பாதுகாக்கபட வேண்டும். அதன் மதிப்பு தெரியாதவர்களால் வேறு என்ன செய்ய முடியும்.\nதரங்கம் பாடி மாசிலாமணி கோவில் குமபாபிஷேகம் நடக்கும் முன்னே துவாரபாலகர் கைகள் உடைக்கப்பட்டு விட்டது.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:56\n>>> பழமுதிர்சோலை முருகன் கோவில் அருகிலும் மலை மீது உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்த வசதி செய்���ு இருக்கிறார்கள்... <<<\nசோலை மலை என்பதை மொட்டை மலை என்று மாற்றி வைக்காமல் ஓயமாட்டீர்கள் போலிருக்கிறது...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:01\nஅழகர் கோவில் போய் விட்டு அங்கிருந்து பழமுதிர்சோலை முருகனை நடந்து போய் பார்ப்போம். நடந்துபோகும் போது இயற்கை காட்சிகள் அழகாய் இருக்கும். அடர்ந்த காடு போல் பசுமையான மரங்கள் அதில் தேன் கூடுகள் நிறைந்து காணப்படும்.\nசரக்கொன்றை பூக்கள் தன் பூவை உதிர்த்து எங்கும் மஞ்சள் நடைபாதை விரித்து இருக்கும் அழகாய். அப்புறம் வாகனம் போக வசதி செய்த போதே காடுகள், மலைகள் அளிப்பட்டது. இப்போது மேலும் கூட்டம் வருகிறது வாகனம் நிறுத்த இடம் இல்லை. மலை சிறிது சிறிதாக உடைக்கபடுகிறது, அதில் உள்ள மரங்களும் அழிக்கபடுகிறது.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:58\n>>> இன்னும் வெட்ட வேண்டிய மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டு இருக்கு, அப்புறம் அதுவும் வெட்டப்படும்...<<<\nஇறைவனின் பிள்ளைகளை / இயற்கையின் செல்வங்களை\nஇப்படி வெட்டிச் சாய்த்து விட்டு\nயாக வேள்வி என்ற பேரில் மழைக்காகப் பிச்சை எடுக்கப்படும்\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:08\nஇயற்கை செல்வங்கள்தான். மிக பழைய மரங்கள், எவ்வளவு காலமாய் இருக்கும் ஆலமரங்கள் வெட்டப்பட்டு விட்டது. மனிதனின் தேவைக்கு எல்லாம் அழிக்கபடுகிறது.\n\"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்\" என்ற மந்திரச்சொல் மறந்து விட்டது.\nமரங்கள் வெட்டி சாய்த்து இருப்பதை வருத்தம் காரணமாய் படம் எடுக்கவில்லை.\nஎத்தனை பறவைகளின் கூடு இருந்தது\nஸ்ரீராம். 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:17\nகாலையில் அழகிய முருகன் தரிசனம். பன்னிரு விழிகளிலே... ஆம்... அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன். முருகன் அழகாக இருக்கிறார். நல்ல தரிசனம்.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:10\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nமுருகன் கடைகண் பார்வையே போதும் ,\nகாத்து இருப்போம்.நல்ல நேரத்தில் பார்ப்பார் ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:17\nபாவம் குரங்குகள். அவை வசிக்க வேண்டிய இடத்தில மக்கள் நடமாட்டம். தண்ணீர் கூடாக கிடைக்காமல் கஷ்டப்படும் நிலை. நூபுர கங்கையிலேயே தண்ணீர் இல்லையா\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:17\nஆமாம் ஸ்ரீராம், அவை வசிக்கும், மலைகள், மரங்கள் என்று நாம் சொந்தம் கொண்டாடி அவைகளுக்கு ���ணவு, நீர் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டோம். நூபுரகங்கையை சுற்றி கம்பி தடுப்பு வீணாகி போகும் தண்ணீரைகூட குரங்குகள் குடிக்கமுடியாது.\nஅந்த தண்ணீரை வீட்டில் வைத்துக் கொண்டால் பல ந்ன்மைகள் என்று சொல்லபடுகிறது, குளித்து அதை கேன்களில் அடைத்து எடுத்து போகிறார்கள்.\nவிடுமுறைதினம் என்றால் மக்கள் கூட்டம் நிறைய நூபுரகங்கையில் குளிக்க.\nஈர ஆடைகளுடன் மக்கள் கோவில் தரிசனம் . கோவில் முழுவதும் தண்ணீர்தான்.\nஎங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று தெரியாமல் கங்கை நீர் வரும் இப்போது பெரிய குழாயில் மக்கள் தலையில் கொட்டுகிறார்கள் .\nஸ்ரீராம். 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:18\nஓ... எஸ். கொடிக்குளம் கேள்விப்பட்ட பெயர். அங்கொரு அமிர்தகடேஸ்வரர் கோவில் இருக்கிறதா எப்படி கண்ணில் பட்டது அழகர் கோவில் போகும் வழியில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர், சீதா, ராமன் போன்ற சிலைகள் இருக்கும் இடம் வருமே...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:25\nஎஸ். கொடிக்குளம் அழகர் கோவில் போகும் பாதைதான். புதிதாக கட்டப்பட்டு இருக்கும் போல. மதுரை வந்து மூன்று வருடமாய் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் . இப்போதுதான் பார்க்க அழைத்தார்.\nவலது பக்கம் பஞ்சமுக அனுமன் கோவில் இருக்கிறது அதுவும் சின்னதாக இருக்கும்.\n//பிரம்மாண்ட ஆஞ்சநேயர், சீதா, ராமன் போன்ற சிலைகள் இருக்கும் இடம் வருமே...//\nநீங்கள் சொல்லும் கோவில் பார்த்தது இல்லை, கேள்வி பட்டதும் இல்லையே\nஸ்ரீராம். 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:18\nவைகைக்கரையில் ரயில் வரும் காட்சி அழகு. பாவம் மாடுகள்.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:27\nரயில் வரும் காட்சி வேகமாய் எடுத்தபடம்.\nதண்ணீருக்கு தவிக்கும் காலம் மனிதர்கள், ஆவினங்கள் எல்லாம்.\nபடங்களும் புதிய கோயில் அறிமுகமும் நன்று. இந்தக் கோயில் நான் இன்று வரை கேள்விப் படவில்லை. அடுத்தமுறை வரலாற்றுடன் பதிவீர்கள் என எதிர்பார்க்கிறேன். அழகர் கோயில் கடைசியாக நாங்கள் 2009 ஆம் வருஷம் போனது. அப்போதைக்கு இப்போது காடு அழிந்திருக்கிறது. இன்னமும் அழிப்பதாகச் சொல்கிறீர்கள் என்னவோ :( இந்த மாதிரியெல்லாம் முன்னேற்றம் தேவையா எனத் தோன்றுகிறது.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 8:17\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nஇந்த கோவில் அழகர் கோவில் போறபாதையிலேயே ரோட்டோரத்தில் இருக்க���றது.\nஇன்னொரு முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் வரலாறு கேட்க வேண்டும்.\nஅழகர் கோவிலில் நிறைய மரங்கள் வளர்க்கிறார்கள். வாகனம் போகும் பாதை ஓரம் இரண்டு பக்கமும் வேப்பமரம் வைத்து இருக்கிறார்கள், வளர்ந்து வருகிறது. மலைமேல் தான் நிறைய மரங்கள் இல்லை.\n//:( இந்த மாதிரியெல்லாம் முன்னேற்றம் தேவையா எனத் தோன்றுகிறது.//\nஇந்த எண்ணம் தான் எங்களுக்கும் தோன்றியது.\nநடக்க முடியாதவர்களுக்கு வாகனம் போக வசதி என்று மகிழ்ந்தோம், ஆனால் அது எத்தனை மரங்களை அழித்து மலையை குடைந்து பாதை அமைக்கப்பட்டது என்று இப்போது கஷ்டபடும் போது தெரிகிறது. என்ன செய்வது காலத்தின் மாற்றத்தால் நிகழும் விஷயம்.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:53\n>>> பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலில் ... <<<\nகாட்சி அம்மன் கோயில் என்று எழுத்துப் பிழை பதிவானதற்கு யாரும் ஸ்தல புராணம்/ பெயர்க் காரணம் எழுதிவிடப் போகிறார்கள்...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:55\nகாமாட்சி அம்மன் கோயில் என்று படித்து கொண்டேன்.காட்சி அம்மன் அதுவும் நன்றாக இருக்கிறது.காமாட்சி அம்மன் எல்லோருக்கும் காட்சி அளித்து நல்லது செய்யட்டும்.\nஅருமையான கோயில் உலா. உடன் வந்ததுபோன்ற உணர்வு. அன்றாடக்காட்சிகளைப் புகைப்படங்களாகத் தந்த விதம் பாராட்டத்தக்கது.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:58\nவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:56\n>>> >>> பழமுதிர்சோலை முருகன் கோவில் அருகிலும் மலை மீது உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள்... <<<\nபசுமையான மரங்களை வெட்டித் தள்ளிய பாவம் -\nவாகனங்களில் வசதியாக வருகின்றார்களே அவர்களைச் சேருமா\nவாகன வசதி - கட்டண வசூலுக்காக இப்படிச் செய்திருக்கிற -\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 8:04\nமுன் செய்த தீவினைகளின் பயனாக மனிதன் பிறந்து இருக்கிறான்.\nவினைகள் தீரும் மட்டும் மீண்டும், மீண்டும் பிறப்பு உண்டு.\nநம் வசதிக்காகதான் சாலைகள் விரிவாக்கம், என்று எல்லா துறையைசார்ந்தவர்களும் சொல்வார்கள்.\nஅதனால் அதை நுகர்வோருக்கும் பங்கு உண்டு நீங்கள் சொல்வது போல்.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:00\nபன்னிரு வி��ிகளிலே பரிவுடன் ஒருவிழியால்\nஎன்னை நீ பார்த்தாலும் போதும்\nபக்தர்களைப் பரிவுடன் ஒருவிழியால் பார்த்தருளும்\nபன்னிருகைப் பரமன் - இயற்கையின் பகைவர்களை\nஎத்தனை விழிகளால் பார்க்க இருக்கின்றானோ\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 8:09\nமுருகனை முன்பு பார்க்க போக பயமாய் இருக்கும். குறிப்பிட்ட நேரம் தான் அனுமதி உண்டு. முருகன் முன்பு ஒரு சின்ன கம்பி தடுப்புக்குள் இருப்பார்.\nஇப்போது அவரும் நல்ல வசதியுடன் அழகாய் இருக்கிறார், மக்கள் கூட்டத்தைப்பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்.\nதவிர்க்க முடியாத இயற்கை அழைவு என்பார்கள் கேட்டால். இதற்கு மேலும் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலே உள்ளவர்கள் இறங்கிய பின் , மீண்டும் மேலே அனுப்பலாம். இப்படி ஏதாவது ஒழுங்கு செய்ய வேண்டும்.\nதுரை செல்வராஜூ 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:04\nபதிவில் - பசுமை அழிக்கப்படுகின்றது என்பதைப் படித்ததால்\nபதைபதைத்து பல கருத்துகளைச் சொல்லி விட்டேன்...\nசோலைமலை அழகனின் சுந்தரத் தோற்றம் கண்டு சொக்கிப் போனது மனம்...\nசோம சுந்தர சொக்கலிங்கப் பெருமானின் திருமகனல்லவா அவன்\nதாங்கள் அளித்த படங்களால் புண்ணியம் தேடிக் கொண்டீர்கள்...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 8:15\n//பதிவில் - பசுமை அழிக்கப்படுகின்றது என்பதைப் படித்ததால்\nபதைபதைத்து பல கருத்துகளைச் சொல்லி விட்டேன்...//\n மனம் பதைபதைத்து போகத்தான் செய்கிறது.\n//சோலைமலை அழகனின் சுந்தரத் தோற்றம் கண்டு சொக்கிப் போனது மனம்...\nசோம சுந்தர சொக்கலிங்கப் பெருமானின் திருமகனல்லவா அவன்\nஆமாம், நீங்கள் சொல்வது போல் சொக்கன் மகன் சொக்க வைக்கிறார், அதனால் அவரை தேடி மக்கள் கூட்டம் வருது.\nகரந்தை ஜெயக்குமார் 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:20\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 8:16\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஇனிய காலை வணக்கம் கோமதிக்கா...\nபன்னிருவிழியான் தரிசனம் அருமை கோமதிக்கா..\nபடங்கள் எல்லாமே சூப்பர். விவரணங்களும்,\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 9:35\nகாலை வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nபடங்களை ரசித்து முருகனை தரிசனம் செய்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nஅக்கா ரயில் வரும் காட்சி அழகு. ஆனால் அது வைகை ஆறாமனம் ரொம்பவே வேதனையுற்றது. மாடுகள் பாவம். குரங்குகள் பாவம்...அவர்களுக்கான இடங்கள் எல்லாம் அழிக்க���்பட்டு வருகின்றனவே. அதுதான் கோயில் இருக்கிறதே முன்பும் இருந்ததே அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே எதற்காக இப்போ சாலை அகலப்படுத்தல் மரம் வெட்டல் என்றுமனம் ரொம்பவே வேதனையுற்றது. மாடுகள் பாவம். குரங்குகள் பாவம்...அவர்களுக்கான இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகின்றனவே. அதுதான் கோயில் இருக்கிறதே முன்பும் இருந்ததே அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே எதற்காக இப்போ சாலை அகலப்படுத்தல் மரம் வெட்டல் என்று முன்பும் மக்கள் போகலையா என்ன முன்பும் மக்கள் போகலையா என்ன அப்படியே இப்பவும் போய்க் கொள்ளட்டுமெ. வேண்டுமானால் இருக்கும் வசதியில் போய் தரிசனம் செய்யட்டும் இல்லையானால் போகட்டும் என்று இருக்கலாமே ஏன் இப்படி இயற்கையை அழிக்க வேண்டும் அப்படியே இப்பவும் போய்க் கொள்ளட்டுமெ. வேண்டுமானால் இருக்கும் வசதியில் போய் தரிசனம் செய்யட்டும் இல்லையானால் போகட்டும் என்று இருக்கலாமே ஏன் இப்படி இயற்கையை அழிக்க வேண்டும் என்னவோ போங்க கோமதிக்கா....எனக்கு வருத்தம் மேலிடுகிறது...இயற்கையை அழிப்பதும் தெய்வத்தை நாம் நிந்தனை செய்வது போலத்தானே அப்புற்ம் எதுக்கு...வேண்டாம் இதுக்கு மேலும்..\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 9:46\nமக்கள் பெருக்கம், வசதி, வாய்ப்புகள் எல்லோருக்கும் என்ற காரணங்களால் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கும். புதுமைக்கு வேண்டி பழையதை அளிக்கும் போது மீண்டும் உருவாக்க வேண்டும்.\nகாடுகள் வளர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் மீண்டும் அதை வளர்க்க பாடு பட வேண்டும் வேறு வழியில்லை.\nபழமுதிர்ச் சோலை போனதில்லை கோமதிக்கா. அழகர் கோயில் நூபுர கங்கை மேலேயே இயற்கையாக வருவதைச் சென்றும் பார்த்ததுண்டு அதெல்லாம் 30 வருடத்து கதை அதன் பின் ஒரே ஒரு முறை,...அப்போது னூபுர கங்கைக்கு ஏதோ கட்டிடம் எல்லாம் கட்டிருந்தார்கள். நாங்கள் அதற்குமே மேலேதான் சென்றது 30 வருடங்களுக்கு மும்பு காட்டு ரோடில் நடந்தே சென்று. இரண்டாவது முறை போனப்போ போகலை...இயற்கையாக வருவதைக் காண....கட்ட்டிடம் கட்டியதை சும்மா பார்த்துவிட்டு வந்துவிட்டோம் அது அவ்வளவாக ரசிக்கவில்லை...\nஅக்கா பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில் அருகே அருகேவா...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 9:52\nராக்காயி அம்மன் கோவில், கங்கை கோவில் அப்படியே பழமையானதுதான் கீதா . நூபுரகங்கை தீர்த்தம் வரும் இடத்தில் மட்டும் கம்பி வேலி போட்டு இருக்கிறார்கள்.\nபடிகள் அமியத்து கைபிடி வைத்து இருக்கிறார்கள். வயதானவர்கள் ஏற இறங்க வசதியாக.\nமுருகன் கோவில் தாண்டிதான் ராக்காயி அம்மன் கோவில் போக வேண்டும்\nநீங்கள் காட்டு பாதையில் போனீர்களா நாங்கள் அடிக்கடி போவதாலும், வீட்டில் குளித்து விட்டு போய்விடுவதால் மேலே போவது இல்லை. சுற்றுலா பஸ்ஸில் வருபவர்கள் எல்லாம் முதலில் அங்கு போய் குளித்துவிட்டு பின் தான் முருகனை தரிசிக்க வருவார்கள்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:38\nபழமுதிர் சோலை உங்களுக்குக் கிட்டவோ கோமதி அக்கா.. சிற்பங்கள் மிக மிக அழகு...\nஉங்களாலதான் எனக்குப் பிசிச்ச திருச்செந்தூரும் இன்று பழமுதிர்ச்சோலையும் நேரில் பார்க்கிறேன்:)...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 12:06\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nபழமுதிர் சோலை 15 கி.மீ இருக்கும்.\nஉங்களுக்கு பிடித்தவர் இல்லையா முருகன்\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:24\nஓஓ நான் இப்போ படிப்பிக்கும் ஸ்கூல் 16 கிலோ மீட்டர்.. காரில்.. போய்வர 32 . அது ஒரு தூரமாகவே இங்கு இல்லை:).. நினைத்தவுடன் ஆசை வந்தால் சூப்பர்மார்கட் ஓடுவோம்... 10,15 கிலோ மீட்டர் தூரங்களுக்குக் கூட...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:27\nஉங்கள் ஊரில் 32 கி.மீ என்பது பக்கம்.\nஇங்கு 45 நிமிடம் ஆகும். மால், சூப்பர்மார்கட் எல்லாம் எங்களுக்கு தூரம் ஆனல் நீங்கள் பக்கம் என்பீர்கள். இங்கு போல் போக்குவரத்து இடைஞ்சல் இல்லை. ரோடு மிக நன்றாக இருக்கும்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:40\nபழமுதிர்ச்சோலையில் முருகன் ஆறு முகத்தோடு நிக்கிறாரே. அவ்வ்வ்வ்வ்வ் அப்போதான் அருகிலுள்ள இருவரையும் சமாளிக்க முடியுமாக்கும் ஹா ஹா ஹா.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 12:10\nஇன்னொரு உற்சவர் இருக்கிறார் ஒரு முகத்தோடு நேற்று அவரை எடுக்கவில்லை.முன்பு போட்டு இருக்கிறேன். பிள்ளையார், வேல் ஒரு பக்கம், அப்புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன் ஒரு முகத்தோடு காட்சி அளிப்பார், அப்புறம் நான் பதிவில் பகிர்ந்த முருகன். மூலவரை தரிசனம் செய்து விட்டு உற்சவர்கள் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்து சஷ்டி கவசம், வேல் கவசம் பாடி விட்டு வருவோம்.\nஇவர் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nபிஞ்சு ப��தும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:43\nஇப்போ நாவற்பழ சீஸனோ... குழந்தையில் சாப்பிட்டதுக்குப் பின் காணவே கிடைக்குதில்லை. பழம் சுடவில்லையோ\nஎன் கிரேட் குரு பாவம்:) தண்ணி இல்லை எனில் என்ன பண்ணுவார்கள்... ஏன் கோமதி அக்கா அங்கெல்லாம் குழாய்க் கிணறு வெட்ட முடியாதோ\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 12:20\nநாவற்பழ சீஸ்ன் தான். பழம் சுடவில்லை. கீழே விழுந்து அடிபட்டால் மண் ஒட்டி இருக்கும்.\nஇது மேலே ஏறி பறித்த பழம். ஒன்றும் அடிபடாமல் மிக நன்றாக இருந்தது.\nமுருகன் மேலே இருந்து மரத்தை உலுக்கி போட்டார் ஒளவைக்கு அதில் மண் ஒட்டியதால் மண் போக ஊதினார் அதனால் முருகன் சுடுகிறதா பாட்டி என்று கேட்டார்.\nமுன்பு பள்ளி நாளில் மிக சின்ன சின்னதாக கிடைக்கும். மிகவும் கனிந்து இருக்கும் வாங்கி டிபன் பாக்ஸில் போட்டு கழுவி சாப்பிடுவோம். கல்கத்தாவில் தான் இது போல அழகான நாவற்பழம் கிடைத்து சாப்பிட்டு இருக்கிறேன் இப்போது இந்த பழம் எல்லா இடத்திலும் கிடைக்கிறது.\nஇப்போதும் பள்ளிக்கூட வாசலில் சுடும் நாவற்பழம் கிடைக்கும் அதிரா.\nகுழாய்க் கிணறு வெட்டலாம், விலங்குகளுக்கு தொட்டி அமைத்து தண்ணீர் விடலாம்.\nசெலவு செய்வதை யார் பார்க்கிறார்கள், வரவு இருக்கும் காரியத்திற்கு வேலை செய்வார்கள்.\nரேடியோசிட்டிக்காரர்கள் மக்களுக்கு தண்ணீர் தருகிறார்கள் அவர்களும் விலைக்கு வாங்கி தருகிறார்கள்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:25\nஊரில் ரோட்டோரமெல்லாம் நாவல்மரம்... ரோட்டுக்கரை எல்லாம் சொரிந்து போயிருக்கும்... ஏறிப்பிடுங்க முடியாது... பெரிய உயர்ந்த விருட்சமாக இருக்கும்...\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:27\nகுழாய்க்கிணறு வெட்டும் வசதி இருந்தும் வெட்டாமல் இருக்கினமோ என்ன கொடுமை.. முருகன் இதை எப்படி அனுமதிக்கிறார்... யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு காணிக்கிம் குழாய்க்கிணறு வெட்டியிருக்கிறார்கள்... கிணறும் இருக்கு அது 4,5 பேருக்கு பொதுவில் ஒரு கிணறு எனும் அடிப்படையில் பங்கிருக்கும்...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:12\nநாவல் மரம் உயரம் தான் அந்த பாட்டி சொன்னது மேலே ஏறி பறித்த பழம் என்று.\nரோட்டுகரையோரம் எல்லாம் சொரிந்து கிடந்தால் எடுத்து சாப்பிட அனுமதி உண்டா\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:20\nமலைமேல் ���ழ்துளை கிணறு போட்டுதான் தண்ணீர் வசதி செய்து இருக்கிறார்கள்.\nஅதில் கொஞ்சம் தொட்டிக் கட்டி குரங்க்குகளுக்கு கொடுக்கலாம் என்று சொல்கிறேன்.\nஉங்கள் ஊரில் கடல்மட்டத்திலிருந்து உயரம் குறைச்சல் . நன்றாக கிடைக்கும் தண்ணீர்.\nஇங்கு ஊருக்குள் அடிக்குஅடி கிணறு தோண்ட முடியாது. எல்லா இடத்திலும் நீர்வரத்து இருக்காது.\nஇங்கும் குழாய் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அதில் எல்லா நேரத்திலும் தண்ணீர் வராது. மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரும். அதுவும் சிலர் மோட்டார் வைத்து தண்ணீரை எடுத்து விட்டால் மற்றவர்களுக்கு வராது.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:46\nதண்ணி இல்லாட்டிலும் பச்சைப்பசேலெனச் சோலையாக இருக்கு...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 12:22\nமரங்களுக்கு தினம் தண்ணீர் தேவை படாது, மழை பெய்தால் அதை வேர்களில் சேமித்து வைத்துக் கொள்ளும். மலை இடுக்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும்.\nமுன்பு இன்னும் சோலையாக இருந்த இடம்.\nஉங்கள் கருத்துகளுக்கு நன்றி அதிரா.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:18\nஅந்த லொறியில் இருவர் ஹா ஹா ஹா அவர்களுக்கு அது பழகிவிட்டது போலும்...\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:21\nபேர் நல்லா இருப்பதால் இன்னொரு இடத்திற்கும் இந்த பெர் இருக்கிறது.\nலாரியில் வருபவர்களுக்கு பழகி விட்டது.\nநமக்கு தான் அதைப் பார்க்க பயம்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:20\nரெயின் வருவது அழகு... உங்களோடு நாமும் கோயிலுக்கு வந்த பீலிங்காக இருக்கு... அழகிய போஸ்ட் கோமதி அக்கா... பழமுதிர்ச்சோலை முருகன் அனைவரையும் காக்கட்டும்... அதிராவையும்தேன்ன்ன்... வாழ்க வளமுடன்\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:09\nகோவிலுக்கு வந்த உணர்வு கிடைத்து விட்டதா மகிழ்ச்சி.\nபழமுதிர்சோலை முருகன் அனைவரையும் காப்பார். அவருக்கு பிடித்த\nதினை மாவில் மாவிளக்கு போட்டு கும்பிடும் அதிராவையும் காப்பார்.\nவாழ்க வளமுடன் அதிரா. அனைத்து பின்னூட்டங்களுக்கும்.\nமாதேவி 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:10\nமரங்களை அழிப்பது வருத்தமே. ஒருமரத்தை உண்டாக்க எவ்வளவு காலம் பிடிக்கும்.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 4:56\nவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.\nஒரு மரத்தை ���ளர்க்க வெகு காலம் தான் ஆகிறது நீங்கள் சொல்வது போல்.\nவேரோடு சாய்க்க இயந்திரங்கள் வந்தபின் அஞ்சுவதே இல்லை மனிதன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.\nபழமுதிர்சோலை முருகனின் தரிசனம் அருமையாக இருந்தது. படங்களும், விளக்கங்களும் பதிவு நன்றாக உள்ளது. எல்லா படங்களுமே மிக நன்றாக எடுத்துள்ளீர்கள். எந்நாளும் இயற்கை வனப்புடன் கோவில் நன்றாக உள்ளது. பழமுதிர்சோலை அருகிலேயே பல கோவில்களும் உள்ளது போலும். அவற்றையும் கண்டு, அமிர்தகடேஸ்வரர் அருளை எங்களுக்கும் அள்ளி தந்திருக்கின்றீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகோமதி அரசு 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 10:09\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\nபழமுதிர்சோலை போகும் வழி எல்லாம் நிறைய கோவில் இருக்கிறது.\nபத்ரிநாத கோவில் இருக்கிறது முன்பு பதிவு செய்து இருக்கிறேன்.\nஅமிர்தகடேஸ்வரர் , முருகன் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் தர வேண்டும்.\nமழை வேண்டி வணங்கி வந்தேன். இன்று எல்லோர் பிரார்த்தனையால் நல்ல மழை பெய்தது.\nஉங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.\nவல்லிசிம்ஹன் 5 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:21\nபழமுதிர் சோலை முருகன் உடனே அருள் செய்துவிட்டான். உங்கள்\nஎத்தனை வேகமாக ப் பெய்கிறது. முருகன் பன்னிரு விழியாலயே பார்த்துவிட்டான்.\nஅப்பொழுதுகூட மரங்கள் இருந்தனவே .\nதிருமலை ஏறும்போது இவ்வளவு மரங்களை வெட்டி விட்டார்களே என்று வருத்தப்பட்டேன்.\nஅங்கேயே மறுபக்கம் மரங்கள் வளர்க்கிறார்களாம்.\nமுருகன் வடிவு, குரங்குகள் ஆட்டம், லாரியில் ஏறிப் போகும் ரேக்ளா வண்டியும் இளைஞர்களும்,\nஅங்காள பரமேஸ்வரி அமிர்த கடேஸ்வரர் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.\nஅத்தனை படங்களும் சோலையை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டதுமா.\nமிக நன்றி கோமதி மா.\nகோமதி அரசு 5 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 12:30\nவணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.\nமழை வீடியோ மகிழ்ச்சியில் பகிர்வு.\nமுருகன் இப்படி அருள் செய்தால் மக்களுக்கு தன்ணீர் பஞ்சம் இருக்காது.\nமழை அமிர்தத்தை அமிர்தகடஸ்வரர் அருளி விட்டால் வேறு என்ன வேண்டும்\nபடங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.\nராமலக்ஷ்மி 5 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 4:04\nதங்களுடன் வந்து முருகரை தரிசனம் செய்து திரும்பிய உணர்வைத் தந்தது பகிர்வு.\nசாலை விரிவாக்கம் போன்ற காரணங்களுக்��ாக மரங்கள் தொடர்ந்து சாய்க்கப்பட்டு வருவது வேதனை. இதனால் பருவ மழை பாதிப்பதை கருத்தில் கொள்வதில்லை அரசாங்கம்.\nகர்நாடகா தர்மசாலா கோவிலில் கடும் தண்ணீர் பற்றாக்குறை. அதனால் பக்தர்களை சில காலம் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது கோவில். சுற்றிவர இருக்கும் காட்டுப் பகுதிகளில் பல மரங்கள் தேசிய நெடுஞ்சாலைக்காக அழிக்கப்பட்டதும் அதனால் பருவ மழை தப்பியதுமே இதற்குக் காரணம் என்கிறார்கள்.\nகோமதி அரசு 5 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 4:35\nவணக்கம் ராமலக்ஷ்க்ஷ்மி, வாழ்க வளமுடன்\nசாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தால் மரங்கள் வெட்டபடுவது நடந்து கொண்டே இருக்கிறது.\nதர்மசாலாவில் தண்ணீர் பற்றாகுறை என்று கேட்கும் போது மனது வேதனைப்படுகிறது.\nதற்போதைய வசதியை மட்டும் பார்க்கிறார்கள். தொலைநோக்குப் பார்வை இல்லை.திட்டமிடல் இல்லை. இப்படியே போய் கொண்டு இருந்தால் என்ன செய்வது \nஉடனடியாக ஏதாவது தீர்வு கிடைத்தால் நல்லது.\nஒரு மரம் வெட்டினால் 10 மரம் வேறு எங்காவது நட வேண்டும்.\nஇன்று பள்ளி மாணவ மாணவிகள் ஆற்று ஓரங்களில் பனை விதைகளை விதைத்து இருக்கிறார்கள். இது போல் தொடர வேண்டும்.\nகாடு வளர்ப்போம், மழை பெறுவோம்.\nஉங்கள் தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nபன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/varalakshmi-sarathkumars-chasing-first-look-poster/c77058-w2931-cid317341-su6200.htm", "date_download": "2020-06-04T06:51:06Z", "digest": "sha1:GUUYMEA7HHXDIX24DLO6UNBYPCNP35VZ", "length": 2575, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "வரலட்சுமி சரத்குமாரின் `சேஸிங்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\nவரலட்சுமி சரத்குமாரின் `சேஸிங்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமலேசியாவில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ள சேஸிங் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வரலட்சுமி சரத்குமார், இரு சக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சி இடம்பிடித்துள்ளது.\nதமிழில் தனது தில்லான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த வரலட்சுமி சரத்குமார், கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து,வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்கிற படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.\nமேலும், இத்திரைப்படம் தஷி இசையில், மைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது. மலேசியாவில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ள இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வரலட்சுமி சரத்குமார், இரு சக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சி இடம்பிடித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8979:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003&fontstyle=f-larger", "date_download": "2020-06-04T08:08:56Z", "digest": "sha1:LIINHS3JLY56Z3TPFG7RUDLNIBKPJHZT", "length": 44911, "nlines": 175, "source_domain": "nidur.info", "title": "உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்\nஉலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்\nஉலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்\n[ இஸ்லாம் இன்றும் பேசுபொருளாக இருப்பதற்கு காரணங்கள் நிறையவே இருக்கின்றன. அந்தக் காரணங்களால் அது உலகம் அழியும் வரை பேசுபொருளாகவே இருக்கும்.\nஅதனை தன் உயிரோட்டமான இருப்பிலிருந்து கற்றவோ அழித்துவிடவோ எந்த சக்தியாலும் முடியாது. அந்தக் காரணங்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி பேசும் களத்தில் பங்கெடுப்பார்களாயின் அவர்கள் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் ஜெயிக்கலாம்.\nமுஸ்லிம்கள் இந்தக் கடமைப்பாட்டிலிருந்து விலகினால் இந்தக் கடமைப்பாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு சமூகம் உருவாகும் வரை இன்றைய முஸ்லிம்கள் தோற்றுப் போகலாம். அவ்வாறனதொரு நிலை ஏற்படாதிருப்பதற்கு இஸ்லாத்தைப் பேசுபோருளாக மாற்றிய காரணிகள் விடயத்தில் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்தி தெளிவு பெற்றாக வேண்டும்.\nநாம் விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். அதனை இனி நாங்கள் பேசியே ஆக வேண்டும். எப்படிப் பேசப் போகிறோம் என்பதில்தான் அணிகளின் வெற்றி, தோல்விகள் தங்கியிருக்கின்றன.\nஇஸ்லாத்தை அலங்கோலமாகக் காட்ட விரும்பும் உலகில் அதன் அழகைக் காட்டும் நோக்கோடு அறிவு பூர்வமாக போராட வேண்டிய ஒரு களத்தில் ��ன்றைய முஸ்லிம்களை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான்.\nஇந்தப் போரட்டத்தில் அவர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆயுதம் அறிவு ஒன்றே. அந்த ஆயுதம் அவர்கள் வசம் இருக்கிறதா\nஉலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்\nஉலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்சாதகமாகவோ பாதகமாகவோ எல்லோரும் பேசுகின்ற, எல்லோராலும் பேசப்படுகின்ற பேசுபொருளாக ஒரு செய்தி மாறுகின்றபோது அது பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரிக்கின்றது.\nதன்பால் மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பலரும் அதனைத் தேடஸ அறியஸ ஆவல் கொள்கின்றனர். இறுதியில் தன் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வருகின்றது. அது போலியாகப் பேசப்பட்ட விடயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றது. அந்த முற்றுப்புள்ளி பொய்யர்களின் வாய்களை அடக்கி விடுகின்றது. உண்மையின் பேரோளியை உலகிற்கு பாய்ச்சி விடுகின்றது.\nஇந்தக் கருதுகோளை மனதில் இருத்திய வண்ணம் இஸ்லாத்தின் செய்தி அன்றும் இன்றும் பேசுபொருளாக மாறியிருப்பது பற்றி ஒரு பார்வையை செலுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.\nஅன்று 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபியாவில் இஸ்லாத்தின் சங்கநாதத்தை முழங்கினார்கள்.\nஅப்போது அறபு மக்களின் பேசுபொருளாக அது மாறியது. குறைஷிகளின் இராஜ்ய சபையிலிருந்து உரோம, பாரசீக மன்னர்களின் ஆட்சி பீடம் வரை அதன் எதிரொலி பரவியது. அங்கெல்லாம் இஸ்லாத்தின் செய்தி பேசப்பட்டது. பேசியவர்களில் அதிமானவர்கள் சாதகமாகப் பேசவில்லை என்பது உண்மையானாலும், அவர்களது தூக்கத்தை மறக்கடித்துவிட்ட செய்தியாக அதுவே இருந்தது.\nஅதே நேரம் பலரது கவனத்தை ஈர்க்கும் செய்தியாகவும் அது மாறியது. அதனால் பலர் அதனைத் தேட முயன்றனர். அது பற்றிய உண்மையை அறிய விரும்பினர். உண்மை தெரிய வந்தபோது அதனை அரவணைப்பதற்குத் தடையாக உலகில் எந்த சக்தியாலும் நிற்க முடியவில்லை.\nஇன்றும் நாம் அதனையே பார்க்கின்றோம். செப். 11 இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டது (இன்று வரை அதன் சூத்திரதாரியைப் துப்பறிவதற்குப் பெயர் போன உலக இன்டலிஜன்சுகளால் முடியவில்லை என்ற கதை வேறு). எனினும், கோபுரத்தை விட உலகெங்கும் இஸ்லாமே அதிகமாகப் பேசப்பட்டது.\nஇஸ்லாம் பற்றி அப்போது உலகம் சாதகமாகப் பேசவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் பொறிவைத்து அதில் இஸ்லாத்தை சிக்க வைக்கவே இரட்டைக் கோபுர நாடகத்தைத் திட்ட மிட்டிருந்தார்கள். எனினும், அந்த சதிக்குப் பிறகு உலகில் அதிகமாக விற்பனை செய்யப் பட்ட, வாங்கிப் படிக்கப்பட்ட நூலாகக் குர்ஆ னும் இஸ்லாம் பற்றிய ஏனைய நூல்களும் இருந்தன. இன்று உலகின் தீவிர பேசுபொருளாக இஸ்லாம் மாறி வருகிறது.\nஅன்று முஸ்லிம்கள் அதனைப் பேசுபொருளாக மாற்றினார்கள். இன்று முஸ்லிமல்லாத வர்கள் அதனைப் பேசுபொருளாக மாற்றுகின்றார்கள். ஒரு செய்தி, அதனை ஏற்றுக் கொண்டவர்களாலும் அதனை நிராகரிப்பவர்களாலும் நீண்டயுகங்கள் பேசப்பட்டிருந்தால் அது இஸ்லாம் ஒன்று மட்டுமே. ஏதேனுமொரு கொள்கை அல்லது கோட்பாடு யுகம் யுகமாகப் பேசப்பட்ட வரலாறு, சூடாக விவாதிக்கப்பட்ட அதிசயம், சுவை குன்றாமல் விசாரிக்கப்பட்ட தொணி இருந்திருக்குமானால் அது இஸ்லாத்திற்கு மட்டுமே உரித்தானது.\nஏனைய கொள்கைகள், கோட்பாடுகளைப் பேசி அலுத்துப் போனவர்கள்ஸ பேசிப் பயனில்லை என்பதை அனுபவத்தில் கண்டவர்கள்ஸ பேசுவதால் மக்களில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உணர்ந்தவர்கள்ஸ மனித உள்ளங்களை சூடேற்றுவதற்கும்ஸ தூங்கியவர்களை விழிப்படையச் செய்வதற்கும் இஸ்லாத்தையே பேசுபொருளாக மாற்றினர்.\nஇவர்கள் இஸ்லாத்தைப் பாராட்டிப் பேசவில்லை. தன் மகிமைகளை உலகறியச் செய்வ தற்காகப் பேசவில்லைஸ மாறாக, அதனைப் பூதாகரமாக்கிப் பேசினார்கள்ஸ அதனைப் பயங்கரமானது என சித்திரித்துப் பேசினார்கள்ஸ அதனைக் கொச்சைப்படுத்திப் பேசினார்கள்.\n சிலர் கிளர்ந்தெழுந்து அதற்கெதிராகப் போர்க் கொடி தூக்கினாலும், பலர் அது பற்றித் தேடி அறிந்து கொள்ளப் புறப்பட்டார்கள். அது மட்டுமல்ல, அதன் மகிமைகளைப் பேச வேண்டியவர்கள் உறக்கம் களைந்து விழித்துக் கொண்டார்கள். தங்களது வீட்டுக் கூரையில் யாரோ கல்லெறிந்த சப்தம் போன்று அது அவர்களை விழிப்படைய வைத்தது.\nவிழித்ததும் அவர்களுக்கு முன்னால் ஆயிரம் கேள்விக்கணைகள் அவர்களின் பதில்களை எதிர்பார்த்துக்காத்திருந்தன. இஸ்லாம் பற்றி அவர்கள் அறியாத கேள்விகள் பல அவர்களுக்கு முன்னால் எழப்படுவதை இப்போது அவர்கள் உணருகின்றார்கள். அவற்றுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களுக்கு முன்னால் இப்போது இரண்டு த��ரிவுகள் மட்டுமே இருக்கின்றன.\nஇஸ்லாத்தை நன்கு கற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குதல்.\nகேள்விகளைப் புறக்கணித்து விட்டு வாளாவிருத்தல்\nஇரண்டாவது தெரிவை அவர்கள் தமதாக்கிக் கொண்டால் இஸ்லாம் தோல்வியடைந்தது போலத் தென்படலாம். அது இஸ்லாத்தின் தோல்வியல்ல. இஸ்லாத்தைப் பற்றி பேசுபவர்களின் தோல்வி. அவர்கள் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்ததனால்ஸ உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்வதற்காக இன்னும் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளாததனால்ஸ.\nஇன்றைய உலகின் தரத்திலிருந்து பேசக் கற்றுக் கொள்ளாததனால்ஸ அல்லது அவர்கள் பேசும் மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்குகின்றது என்பதனால் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் அவர்கள் தோற்றுப் போயிருப்பார்கள். எனினும், ஒரு நாள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்தவர்களாக இஸ்லாத்தின் மகிமைகளை உலகம் போற்றும் வகையில் அவர்கள் பேசுவார்கள். அப்போது இஸ்லாம் வெல்லும்.\nஎது எவ்வாறாயினும், முஸ்லிம்கள் தோற்றாலும் வென்றாலும் உலகின் பேசுபொருளாக எப்போதும் இஸ்லாமே இருக்கும்ஸ அதனைப் பேசுபொருளாக மாற்றுவோர் அல்லாஹ் உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களுள் சாதகமாகப் பேசுவோரும் இருப்பார்கள், பாதகமாகப் பேசுவோரும் இருப்பார்கள். இறுதியில் உண்மைகள் வெளியாகி, போலிகள் மறைந்துபோகும்.\nஉண்மைகள் வெளியாகி, போலிகள் மறைந்து விடாமல் பாதுகாப்பதற்குத்தான் இஸ்லாம் பற்றி சிலர் அபத்தமாகப் பேசுகிறார்கள். எனினும், இறுதி விளைவு அவர்களின் எதிர்பார்க்கைக்கு மாற்றமாகவே இருக்கும். அதுதான் வரலாறு. நபிமார்கள் அனுப்பி வைக்கப்பட்ட எந்த சமூகமும் இஸ்லாம் பற்றி அபத்தமாகப் பேசுபவர்களைக் காணாதி ருக்கவில்லை. எனினும், இறுதி முடிவு அவர்களுக்கு சார்பாக அமையவில்லை.\nதொன்று தொட்டுஸ நபிமார்கள் காலம் முதல்ஸ ஏன் மனிதனின் பாதம் இந்தப் பூமியில் பட்டது முதல் இன்று வரை ஓயாத பேசுபொருளாக இருப்பது இஸ்லாம் ஒன்று மட்டுமே மனிதனின் பாதம் இந்தப் பூமியில் பட்டது முதல் இன்று வரை ஓயாத பேசுபொருளாக இருப்பது இஸ்லாம் ஒன்று மட்டுமே இறுதி நபி உலகை விட்டுப் பிரிந்து இன்றைக்கு 1400 வருடங்கள் சென்று விட்டன. எனினும் இன்றும், இன்னமும் இஸ்லாம் உலகின் பேசுபொருளாகவே இருக்கிறது. சாதகமாகவும் பாதகமாகவும் து பற்றி உலகம் விவாதித்துக் கொண்டே இருக்கிறது.\nமதங்கள் உருவாகிய மௌட்டீக காலமல்ல நாம் வாழும் காலம். அனைத்து மதங்களையும் வென்றுவிட்ட விஞ்ஞானயுகத்தில் நாம் வாழ்கிறோம் என்று இக்காலத்தவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறாயின், ஒரு பழைய மதத்தை, விஞ்ஞானத்தால் தோற்கடிக்கப்பட்ட மதத்தை, ஏன் இவர்கள் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டும்\nமதங்களின் காலம் மலையேறி விட்டது என்று கூறுபவர்கள் ஏன் அவற்றுள் ஒரு மதத்தை இந்தளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் மதங்களை மியூஸியத்தில் வைத்து விட்டோம் என்று பெருமையடித்தவர்கள், அவற்றுள் ஒன்று மீண்டும் வாழ்க்கை நீரோட்டத்தில் உயிரோட்டத்தோடு இருப்பதைக் கண்டு அஞ்சியதனாலா\nஆம், இஸ்லாம் இன்றும் பேசுபொருளாக இருப்பதற்கு காரணங்கள் நிறையவே இருக்கின்றன. அந்தக் காரணங்களால் அது உலகம் அழியும் வரை பேசுபொருளாகவே இருக்கும். அதனை தன் உயிரோட்டமான இருப்பிலிருந்து கற்றவோ அழித்துவிடவோ எந்த சக்தியாலும் முடியாது. அந்தக் காரணங்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி பேசும் களத்தில் பங்கெடுப்பார்களாயின் அவர்கள் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் ஜெயிக்கலாம்.\nமுஸ்லிம்கள் இந்தக் கடமைப்பாட்டிலிருந்து விலகினால் இந்தக் கடமைப்பாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு சமூகம் உருவாகும் வரை இன்றைய முஸ்லிம்கள் தோற்றுப் போகலாம். அவ்வாறனதொரு நிலை ஏற்படாதிருப்பதற்கு இஸ்லாத்தைப் பேசுபோருளாக மாற்றிய காரணிகள் விடயத்தில் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்தி தெளிவு பெற்றாக வேண்டும்.\nஇஸ்லாத்தின் மையப் பொருளாக இருப்பவன் அல்லாஹ். அவனே பிரபஞ்சத்தின் சொந்தக்காரன். அனைத்தினதும் படைப்பாளன். அனைத்தையும் நிருவகிப்பவன். எனவே, அவனது இருப்பு யதார்த்தமானது. சந்தேகங்களுக்கிடமற்றது என்பதனை எந்தளவு உறுதியாக உலகின் ஒரு சாரார் நம்புகிறார்களோ அதேயளவு மற்றுமொரு சாரார் அவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். அதனால் இஸ்லாம் என்ற பேசுபொருள் சோபையிழக்காமலே இருக்கும்.\nஅல்லாஹ் மனிதர்களின் வாழ்க்கையையும் நடத்தைகளையும் பரிசோதித்து அவற்றுக்கு சன்மானமோ தண்டனையோ வழங்கும் ஒரு நாளை ஏற்பாடு செய்தி ருக்கிறான். அதுவே மறுமை நாளாகும். அவனை ஏற்றுப் பணிந்தவர்களுக்கு சுவனமும் அவனை நிராகரித்து வரம்பு மீறியோருக்கு நரகமும் அந்நாளில் தயார் செய்யப்பட் டுள்ளன என்று இஸ்லாம் அறிவிப்புச் செய்கிறது. இந்த அறிவிப்பு மனித மூளைகளைக் குடைந்தெடுக்கிறது. அதனாலும் உலகின் இறுதி நாள் வரை பேசப்படுகின்ற ஒரு பேசுபொருளாக இஸ்லாம் இருப்பதைத் தவிர்க்க முடியாது.\nதூதர்களும் வேதங்களும்: மறுமையின் சன்மானமோ அல்லது தண்டனையோ முன்னறிவிப்பின்றித் திடீரென வழங்கப்படுவதில்லை. அந்த முன்னறிவிப்பை விரிவாக, சந்தேகங்களுக்கிடமின்றி மனித சமூகத்திற்கு முன்வைப்பதற்காகவே வேதங்களைக் கொடுத்து தனது தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.\nவேதங்களில் இறுதியானது அல்குர்ஆன். அந்த இறுதி நபியைப் பின்பற்றி குர்ஆனைக் கடைபிடித் தொழுகுபவர்தான் மறுமையின் விமோசனத்தைப் பெறுவார் என்ற இஸ்லாத்தின் அடுத்த செய்தி மறுமையை நம்பாதவர்களிடமும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் சாதகமாகவும் பாதகமாகவும் பேசப்படுகின்ற ஒரு பேசு பொருளாக அது மாறுகின்றது.\nகுர்ஆன் வெறும் தர்ம போதனைகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு வேதமல்ல. அது முழு மனித சமூகத்தின் வாழ்வையும் நாகரிகத்தையும் மேலே கூறப்பட்ட 3 அடிப் படைகள் மீது வடிவமைக்க வந்த வழிகாட்டி. அந்த வழிகாட்டலுக்கேற்ப நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஒப்பற்ற சமூக அமைப்பை உருவாக்கி, ஓர் அற்புதமான வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் உலகுக்கு வழங்கிவிட்டுச் சென்றார்கள். அந்த வாழ்க்கை முறையும் (ஸுன்னா) அதற்கு அடித்தளமாக இருந்த வேதமும் (குர்ஆன்) இன்று வரை அன்றிருந்தது போலவே பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.\nஅல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த ஒரு மனிதனது வாழ்க்கையின் ஆணிவேர், அவை இரண்டுமே. அவை இரண்டினதும் செல்வாக்கைக் குறைத்து அவற்றின் தாக்கங்களிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்துஸ அவற்றின் தூய்மையைக் களங்கப்படுத்துவதில் இஸ்லாத்தின் எதிரிகள் என்றும் போல் இன்றும் முனைப்பாக இருக் கிறார்கள். அதனாலும் இஸ்லாம் தொடர்ந்தும் பேசு பொருளாகவே இருக்கின்றது.\n (சில வணக்க வழிபாடுகளைச் செய்துவிட்டு) என்ற கோட்பாட்டை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மாறாக, இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் ஒரு வாழ்க்கை முறையை தனிப்பட்ட, குடும்ப, சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்கள் அனைத்திலும் இஸ்லாம் வலியுறுத் துள்ளது. இவற்றுள் என்றுமே மாறாதவையுமுண்டு.\nகாலத்துக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைகள் மட்டும் தரப்பட்டுள்ள பகுதிகளுமுண்டு. இஸ்லாமிய வாழ்க்கை முறையில் சில கண்டிப்பானவை மற்றும் சில ஐதானவை இன்னும் சில அந்த வாழ்க்கை முறையின் மேற்பரப்பை அலங்கரிக்கின்றவை. இவையனைத்தையும் ஷரீஆ வார்த்தையில் ஷரீஆ என்கின்றோம்.\nஇந்த ஷரீஆ உலக மக்களுக்கு பிழையானதொரு கோணத்தில் இன்று காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலும் இந்தப் பேசுபொருளின் சூடு தணிவதில்லை.\nஉலக வரலாறுகளில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. மனித நாகரிகங்கள் அனைத்தும் நதிக் கரைகளில் தோற்றம் பெற்றன என்பார்கள். அதற்கு மாறாக இஸ்லாமிய நாகரிகம் பாலை நிலத்தின் சுடு மணலில் உதயமாகின்றது. உதயமாகி ஓர் அரை நூற்றாண்டு முடிவதற்குள் உலகின் பெரும் பகுதி அந்த நாகரிகத்தை அரவணைத்துக் கொள்கிறது.\nமுஸ்லிம்கள் அதனை ஓர் உலக நாகரிகமாக மாற்றிய வரலாறு அதிசயமானது. முழு மனித சமூகத்துக்கும் அந்த வரலாறு வழங்கிய பங்களிப்புகள் அபாரமானவை. அந்த வரலாறு சிலரால் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சிலரால் அச்சத்தோடு பார்க்கப்படுகிறது. அதியசமாக அதனைப் பார்க்கின்றவர்கள் நடுநிலையானவர்கள். அச்சத்தோடு பார்ப்பவர்கள் தங்களது நலன்களை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள். முஸ்லிம்கள் தமது வரலாறை மீட்டிவிடக் கூடாது என்பதில் அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதனாலும் இஸ்லாத்தை எதிர்மறை யானதொரு பேசுபொருளாக அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்.\nமுஸ்லிம்களின் வாழ்க்கை இஸ்லாத்தை நூறு வீதம் பிரதிபலிக்கும் வாழ்க்கையல்ல. அத்தகைய பிரதிபலிப்புக்கள் இருந்த காலமும் உண்டு. குறைந்த காலமும் உண்டு. இன்றும் நிலைமை அது போன்றதே. இஸ்லாத்திற்கு நற்சான்று வழங்குபவர்களும் அவர்களுள் இருக்கிறார்கள். எதிர்ச்சான்று வழங்குவோரும் அவர்களுள் இருக்கிறார்கள்.\nஇல. 5 இல் கூறப்பட்டவாறு இஸ்லாமிய வாழ்க்கை முறையில் காணப்படும் கண்டிப்பான அம்சங்கள், ஐதானவை, அலங்காரமானவை போன்றவற்றை வேறுபடுத்தி அறியாமல் அவர்கள் வாழுகிறார்கள். எனவே, அவர்களது வாழ்க்கை விமர்சிக்கப்படுகிறது விசார��க்கப்படுகிறது. அந்த வாழ்க்கையால் இஸ்லாமும் விசாஷணைக் கூண்டில் நிறுத்தப்படுகிறது. இஸ்லாத்தின் போதனைகளுக்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும் நிலையும் இதனால் தோற்றம் பெற்றுள்ளது. இதுவும் இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக மாற்றியுள்ள கவலை தரும் ஒரு காரணியாகும்.\nஇன்றைய உலகம் உன்னதமான கொள்கைகளாலும் உயர்ந்த விழுமியங்களாலும் வழிநடத்தப்படுவதில்லை. சுயநலன்களாலும் பேராசைகளாலும் வழிநடத்தப்படுகின்ற உலகமாகவே அது மாறியிருக்கின்றது. தேசியவாதம், இனவாதம், மொழி வாதம், மதவெறி போன்றவற்றுக்கு மவுசு இன்று அதிகரித்திருக்கின்றது.\nஓரினச் சேர்க்கை ஒரு மனித உரிமை என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருக்கிறது. மது, மாது, சூது என்பன நாகரிகமாக இன்று கருதப்படுகின்றது. இலஞ்சம், ஊழல் மோசடி என்பவற்றில் நாளை ஈடுபடுவதற்கு தருணம் பார்த்திருப்பவர்கள் இன்று அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. நீதிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பன கீழ் மட்டத்திலிருந்து வல்லரசு மட்டம் வரை அதிகாரிகளையும் தலைவர்களையும் பீடித்திருக்கின்ற பொது நோய்களாக மாறிவிட்டன.\nஇத்தகையதோர் உலகில் விழுமியங்களையும் உயர்ந்த உன்னதமான கொள்கைகளையும் நிலைநாட்ட விரும்புகின்ற இஸ்லாம் எப்படி விமர்சிக்கப்படாதிருக்கும்\nஇந்த வகையில் உலகின் பேசுபொருளாக இஸ்லாம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்கள் அதனைப் பேசுபொருளாக ஆக்காதிருந்தாலும், தன் எதிரிகள் அதனைப் பேசியே தீருவார்கள். அவ்வாறான தொரு நிலைதான் இன்றும் தோற்றம் பெற்றிருக்கிறது.\nஇப்போது முஸ்லிம்களும் இஸ்லாம் பற்றிப் பேச நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை உலகின் பேசுபொருளாக மாற்றிய காரணிகளின்பால் கவனம் செலுத்தி அவை ஒவ்வொன்றிலும் எழுப்பப்படுகின்ற சர்ச்சைகளுக்கு அறிவுபூர்வமாகப் பதிலளிக்கவும் பேசவும் முன்வர வேண்டும்.\nஎனினும் அவர்கள் எதைப் பேசுவார்கள் எப்படிப் பேசுவார்கள் இன்றைய மொழியில் இன்றைய உலகத்திற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மொழியில் அக்கால மனிதர்களுக்குப் பேசியதைப் பேசுவார்களா அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மொழியில் அக்கால மனிதர்களுக்குப் பேசியதைப் பேசுவார்களா எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவார்களா எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவார்களா அல்லது ஒவ்வொரு விவகாரத்திற்கும் அதனதன் விடயதானத்திற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா அல்லது ஒவ்வொரு விவகாரத்திற்கும் அதனதன் விடயதானத்திற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார்களா ஆழ அகலத்தோடு, தர்க்கரீதியாகப் பேசுவார்களா\nநாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். அதனை இனி நாங்கள் பேசியே ஆக வேண்டும். எப்படிப் பேசப் போகிறோம் என்பதில்தான் அணிகளின் வெற்றி, தோல்விகள் தங்கியிருக்கின்றன.\nஇஸ்லாத்தை அலங்கோலமாகக் காட்ட விரும்பும் உலகில் அதன் அழகைக் காட்டும் நோக்கோடு அறிவு பூர்வமாக போராட வேண்டிய ஒரு களத்தில் இன்றைய முஸ்லிம்களை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான். இந்தப் போரட்டத்தில் அவர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆயுதம் அறிவு ஒன்றே. அந்த ஆயுதம் அவர்கள் வசம் இருக்கிறதா அறிவுபூர்வமாகப் பேசுவதற்கும் செயலாற்றுவதற்கும் அவர்களால் முடிகிறதா\n இந்தக் கேள்விகள் உன்னை நோக்கித்தான்.\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி\n(இக்கட்டுரை – August 2014 இல் எழுதப்பட்டது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tn-voting-percentage/", "date_download": "2020-06-04T08:08:22Z", "digest": "sha1:Q33WCY334KBGWDMAMFU3L6UCJACH5GSJ", "length": 8664, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "தமிழக தேர்தல் வாக்குப்பதிவு – 74.26 சதவீதம்! – heronewsonline.com", "raw_content": "\nதமிழக தேர்தல் வாக்குப்பதிவு – 74.26 சதவீதம்\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகள் நீங்கலாக 232 தொகுதிகளில் திங்களன்று நடைபெற்றது.\nவாக்குப்பதிவு நிறைவடைந்ததும், திங்கள் இரவு, 232 தொகுதிகளிலும் மொத்தம் 73.76 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.\nஆயிரத்து 221 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதிகளில் இருந்ததாலும், மழையால் பல பகுதிகளிலிருந்தும் முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் கிடைக்காததாலும், இறுதிக்கட்ட வாக்குச்சதவீதம் செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇது கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலை (78.01) விட 3.75 சதவீதம் குறைவாகும்.\nவாக்குப்பதிவு சதவீதத்தை பொறுத்தவரை, மாவட்டங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 85.03 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தலைநகர் சென்னையில் 60.99 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.\nதொகுதி அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.49 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nகுறிப்பாக, தர்மபுரி (85.03), அரியலூர் (83.77), கரூர் (83.09), திருவண்ணாமலை (82.99), நாமக்கல் (82.10), சேலம் (80.09) ஆகிய 6 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. 20 மாவட்டங்களில் 70- 80 சதவீதமும், 5 மாவட்டங்களில் 60- 70 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nபெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார் ஜெயலலிதா\nஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக திரளும் தமிழ் திரையுலகம்\n“நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்”: கனத்த இதயத்துடன் அறிவித்தார் கௌதமி\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு போலவே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவகாரத்திலும் ���வ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் ஒவ்வொரு விதமான முடிவை வெளியிட்டுள்ளன. ‘அதிமுக மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199284/news/199284.html", "date_download": "2020-06-04T09:19:42Z", "digest": "sha1:W4FVE2SJVVOG3J55HN66HDPVBMMRNW33", "length": 20350, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "சியர் லீடர் ஆவதே சிறப்பு!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nபாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்\nகாதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன் – மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான் இருக்கும். தனது அருகாமை தன் துணைக்கு மகிழ்ச்சியான உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். திருமணம் முடிந்த சில தினங்களில் இது தலைகீழாக மாறி விடுவதைப் பார்க்கலாம். துணையின் மீது ஒருவித அலட்சியம் தலைதூக்கும். துணைக்கு நாம் செய்ய வேண்டிய வேறு எந்த வேலையை வேண்டுமானாலும் யாரிடமும் ஒப்படைக்கலாம். ஆனால், துணையை உற்சாகப்படுத்துகிற ‘சியர் லீடர்’ வேலையை அப்படி யாரிடமும் மாற்றி விட முடியாது.\nதன்னை உற்சாகப்படுத்துகிற, ஊக்கப்படுத்துகிற, குறிப்பாக… பாராட்டுகிற நபரைத் தான் யாருக்குமே பிடிக்கும். வாழ்க்கைத் துணைவர் அந்த வேலையைச் செய்யத் தவறுகிற பட்சத்தில், சம்பந்தமில்லாமல் அதைச் செய்கிற இன்னொரு நபரிடம் ஈர்ப்பு உண்டாவது இயற்கையே. துணையை உற்சாகப்படுத்தி மகிழ்விப்பதன் அவசியம் உணராததாலேயே பல தம்பதியரின் உறவு சிரம தசை நோக்கி நகர்கிறது. விமானத்தில் ஆட்டோ பைலட் மோடு என்று ஒன்று உண்டு. விமானியின் உதவியின்றி விமானம் தானாகச் செல்ல இது உதவும். பலரும் வாழ்க்கை என்கிற விமானத்தை அப்படித்தான் ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டு அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தை உணராதவர்கள் அவர்கள்.\nதிருமண உறவில் 5 முக்கிய ஸோன்கள் உண்டு. அழகான நிலையில் இருந்து ஆபத்தான நிலை நோக்கி, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மிக இயல்பாக உறவு நகர்வதை பெரும்பாலான தம்பதியர் அறிந்திருப்பதில்லை.\nகுதூகலமான, கொண்டாட்டமான காலம் இது. திருமணத்துக்கு முந்தைய அல்லது திருமணமான முதல் சில நாட்களை உள்ளடக்கிய இந்தக் காலம் தற��காலிகமானது. கணவன்மனைவி இருவருமே சியர் லீடர்களாக இருக்கும் காலமும்கூட. வாழ்க்கை முழுக்க இந்த ஸோனிலேயே இருந்து விட்டால் பிரச்னைகளுக்கே இடமில்லை. ஆனாலும் அது சாத்தியமே இல்லை.\nதிருமணமாகி, வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டிலான காலம் இது. ஒருவர் மீது ஒருவர் கொண்ட த்ரில் சற்றே குறைந்திருக்கும். ஆனாலும், பரஸ்பர பாராட்டு இருக்கும். சியர் லீடராக இருப்பதிலிருந்து விலக ஆரம்பிப்பார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கம் அப்படியே இருக்கும். ஒருவரின் தவறுகளை\nஇன்னொருவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனநிலையில் இருப்பார். திருமண உறவி லேயே மிகவும் சிறந்த ஸோன் இது என்றாலும், இந்த நிலையிலும் பெரும்பாலான தம்பதியரால் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.\nதுணையின் மீதான த்ரில் இன்னும் கொஞ்சம் குறைந்திருக்கும். துணையின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பார்த்த நிலை மாறி, நெகட்டிவ் பக்கமும் தெரிய ஆரம்பிக்கும். துணையை உற்சாகப்படுத்துகிற சியர் லீடர் மனப்பான்மை முற்றிலும் காலியாகியிருக்கும். பரஸ்பர பாராட்டு அறவே இருக்காது. தவறுகளை கண்டுபிடிக்கத் தொடங்கி இருப்பார்கள். சின்னச்சின்ன விஷயங்களைக் கூட விமர்சிக்க ஆரம்பித்திருப்பார்கள்.\nநாம் தேர்ந்தெடுத்த துணை நமக்குக் கொஞ்சமும் பொருத்தமற்றவரோ… அவசரப் பட்டு தவறான முடிவெடுத்து விட்டோமோ என நினைக்க வைக்கிற ஸோன் இது. துணையிடமிருந்து விலகியிருக்கத் தோன்றும். துணையிடம் நிறைகளைவிட, குறைகளே அதிகம் என நினைக்க வைக்கும்.\nமுந்தைய ஸோனில் தவறான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ எனக் குழம்ப வைத்தது மாறி, தவறான துணைதான் என முடிவே செய்ய வைக்கிற ஸோன் இது. துணையிடம் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே உள்ளதென நினைக்கச் செய்யும். அப்படியொரு துணையுடன் வாழவே முடியாதென்கிற மனநிலைக்குத் தள்ளும். நிச்சயம் பிரிவை நோக்கி முன்னேற வைக்கும். இதில் நீங்கள் எந்த ஸோனில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கும் உங்கள் துணைக்குமிடையிலான சில விஷயங்களை வைத்துக் கண்டுபிடிக்கலாம். அடிக்கடி கணவரை அல்லது மனைவியை பாராட்டுவீர்களா\nஎன் கணவர் – மனைவியிடம் நிறைய பாசிட்டிவான விஷயங்களும், கொஞ்சம் நெகட்டிவான விஷயங்களும் உள்ளன என நீங்கள் நினைத்தீர்களானால் நீங்கள் முதல் 3 ஸோன்களுக்குள் இருக்கிறீர்கள் என அர்த்தம். துணையிடம் கொஞ்சம் அக்கறையையும் அன்பையும் அதிகரித்து உங்கள் சியர் லீடர் வேலையைத் தவறாமல் செய்தீர்களானால் உங்கள் உறவு 4 அல்லது 5வது ஸோனை நோக்கி நகராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மாறாக நெகட்டிவ் விஷயங்களைக் கூடுதலாகவும், பாசிட்டிவ் விஷயங்களைக் குறைவாகவும் உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் 4 அல்லது 5வது ஸோனில் இருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ரொம்பவே ஆபத்தான இடத்தில் இருக்கிறது உங்கள் உறவு. உடனடியாக அதை சரி செய்து தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்தாக வேண்டும்.\nதம்பதியரிடையே காணப்படுகிற 5 விதமான தவறான மனநிலைகளைப் பார்ப்போமா\n1. கணவரிடம் காய்கறி வாங்கிவரச் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வாங்கி வந்ததும் அவருக்கு நன்றி சொன்னதுண்டா ‘இதென்ன காமெடி… காய்கறி வாங்க வெல்லாமா தேங்க்ஸ் சொல்லிட்டிருப்பாங்க ‘இதென்ன காமெடி… காய்கறி வாங்க வெல்லாமா தேங்க்ஸ் சொல்லிட்டிருப்பாங்க அவருக்கும் சேர்த்துதானே சமைக்கப் போறேன்…’ என நீங்கள் கேட்டால் அது தவறு. அதுவே முற்றலான, சொத்தையான காய்கறிகளை வாங்கி வந்திருந்தால் அதற்கு அவரை திட்டத் தவறியிருக்க மாட்டீர்கள்தானே அவருக்கும் சேர்த்துதானே சமைக்கப் போறேன்…’ என நீங்கள் கேட்டால் அது தவறு. அதுவே முற்றலான, சொத்தையான காய்கறிகளை வாங்கி வந்திருந்தால் அதற்கு அவரை திட்டத் தவறியிருக்க மாட்டீர்கள்தானே தவறு செய்யும் போது சத்தமாக சுட்டிக் காட்டும் நீங்கள், உங்களுக்கு ஒரு உதவி செய்யும் போது அதற்கு நன்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். இது கணவர்களுக்கும் பொருந்தும்.\n2. உங்களுக்கு ஒரு சேலையோ, சல்வாரோ வாங்கி வரச் சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன அளவை அல்லது கலரை தவிர்த்து தவறாக வேறொன்றை வாங்கி வந்து விடுகிறார். தவறாக வாங்கி வர வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்காது. ஆனாலும் அதை அவர் வேண்டுமென்றே செய்ததாக நினைத்து அவரைக் கடுமையாக விமர்சிப்பீர்கள். இந்த மனநிலை இருந்தால் உங்களால் உங்கள் உறவை நல்லபடியாக நீண்ட நாளைக்குக் கொண்டு செல்ல முடியாது. மேலும் உங்கள் விமர்சனத்துக்குப் பயந்து, அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்படுகிற போது அதைச் செய்யவே பயப்படுவார் உங்கள் கணவர். தவறுகளை அலட்சியம் செய்ய வேண்டியதில்லை. அதே நேரம் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுமில்லை.\n3. உங்கள் குழந்தைகளை விடுமுறை தினத்தன்று அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறீர்கள். உங்கள் கணவரும் அப்படியே செய்கிறார். ‘நான் சொல்லித்தானே செய்தார் அதுக்கு எதுக்கு தேங்க்ஸ்’ என நினைக்காதீர்கள். அந்த இடத்தில் அவர் செய்த வேலைக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். அதன் விளைவு அவரது அன்பில் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்.\n4. மனைவி சமைக்கிறார்… வீட்டை சுத்தம் செய்கிறார்… ‘அது அவளோட கடமைதானே… தினமும் செய்யறது தானே… அதுக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு’ என நினைக்காதீர்கள் கணவர்களே… எதையும் அவரது கடமை என நினைக்காமல் நன்றி சொல்லிப் பாருங்கள். ஒரு சின்ன நன்றிதான் சாதாரண விஷயத்தை அசாதாரணமாக மாற்றும். நன்றி சொல்லத் தவறும் போது அசாதாரணமான விஷயம்கூட சாதாரணமானதாக மாறி விடும்.\n5. உங்கள் கணவரோ… மனைவியோ… உங்களுக்கு ஒரு உதவி செய்தால் நன்றி சொல்வீர்கள். அதுவே உங்களைச் சார்ந்த யாருக்கேனும்… உங்கள் பெற்றோர், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் யாருக்காவது உதவி செய்தால் அதற்கு நன்றி சொல்கிற பழக்கம் உண்டா உங்களுக்கு துணையை உற்சாகப்படுத்துகிற சியர் லீடராக நீங்கள் இருப்பீர்களானால், உங்கள் துணை யாரிடம் காட்டுகிற பரிவையும் இரக்கத்தையும் செய்கிற உதவியையும் நிச்சயம் பாராட்டுவீர்கள்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kadan-adaika-nalla-neram-tamil/", "date_download": "2020-06-04T07:21:10Z", "digest": "sha1:W3BOEHKAKQCIN4GYLCSXNOSFFCNOWC3W", "length": 6425, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Kadan adaika nalla neram Tamil Archives - Dheivegam", "raw_content": "\nகடனைத் திருப்பித்தர, பணத்தை சீக்கிரம் சேமிக்க வேண்டுமா\nபணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படும் சமயத்தில், கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நாம் வாங்கிய கடன் தொகையானது சின்ன அளவில் இருந்தால்,...\nஉங்கள் க���ன் பிரச்சனை தீர இந்த தாந்திரீக ரகசிய முறையை பின்பற்றினால் போதும்\nகடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது தான் அனைவரின் முதன்மையான இலக்காக இருக்கிறது. எனினும் மாறிவரும் கால சூழ்நிலை, நிலையில்லா பொருளாதார நிலை காரணமாக சிலர் தங்களின் அவசிய தேவைகளுக்காகவும், வேறு பல விடயங்களுக்காகவும்...\nஉங்கள் கடன் பிரச்சனை தீர இம்முறையை பின்பற்றுங்கள்\nவாழ்க்கைக்கு பணம் அவசியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. உலகில் இருக்கும் பல கோடி மக்களும் வாழ்தலுக்கு தேவையான பணத்தை ஈட்ட கடுமையாக உழைக்கின்றனர். இதில் பலருக்கும் தாங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்கு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575368/amp", "date_download": "2020-06-04T09:04:25Z", "digest": "sha1:B2K3MDARMOPYTI45DTHLHPKAP7VRLCQA", "length": 11827, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "144 arbitrary permission to go to outer space in violation of prohibition order | 144 தடை உத்தரவை மீறி வெளிமாவட்டங்களுக்கு செல்ல தன்னிச்சையாக அனுமதி சீட்டு: வடபழனி உதவி கமிஷனர் அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\n144 தடை உத்தரவை மீறி வெளிமாவட்டங்களுக்கு செல்ல தன்னிச்சையாக அனுமதி சீட்டு: வடபழனி உதவி கமிஷனர் அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்\nசென்னை: 144 தடை உத்தரவை மீறி வெளிமாவட்டங்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு தன்னிச்சையாக அனுமதி சீட்டு வழங்கி வந்த வடபழனி உதவி கமிஷனரை, போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் அதிரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட வாரியாக போலீசார் அரசு அனுமதி அளித்த கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை ஒலி பெருக்கி மூலம் தெரிவித்து மூடி வருகின்றனர்.\nஇதற்கிடையே பலர் 144 தடை உத்தரவை மீறி பைக் மற்றும் வாகனங்களில் சாலைகளில் தொற்று நோய் பரப்பும் விதமாக சுற்றி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் பைக் மற்றும் கார்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவும் செய்து வருகின்றன���். இந்நிலையில், ெசன்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல அதிகளவில் கார்களில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் விசாரணை நடத்திய போது பலர் வடபழனி உதவி கமிஷனர் பிரகாஷ் கையெழுத்து போட்ட அனுமதி சீட்டை காட்டிவிட்டு பலர் சென்று உள்ளனர். இதில் அதிகளவில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தகவல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு வந்தது. அதன்படி கமிஷனர் வடபழனி உதவி கமிஷனர் பிரகாஷை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அனைவரும் 144 தடை உத்தவை மீறி வெளிமாவட்டங்களுக்கு செல்ல கையெழுத்திட்ட அனுமதி சீட்டு தன்னிச்சையாக கொடுத்தது உறுதியானது. இதையடுத்து உதவி கமிஷனர் பிரகாஷை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.அதேபோல் அனுமதி சீட்டு வழங்க நியமிக்கப்பட்டுள்ள துணை கமிஷனர் தவிர மற்ற யாரும் மக்களுக்கு அனுமதி சீட்டு வழங்க கூடாது என்று உத்தரவும் பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் ராஜு\nமாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை முதல்வர் கண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்\nசென்னையில் நாளை முதல் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்களுக்கு பணம் பெறலாம்\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nமுதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் 2-வது சம்மன்\nமாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nசென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு\nசென்னை ���டையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,45,256 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 9,98,86,439 அபராதம் வசூல்\nசென்னை கே.எம்.சி.மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழப்பு\n10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்: தொடக்கக்கல்வி இயக்குநர்\nசெங்கல் சரிந்து விழுந்து 2 பெண்கள் சாவு\nசெங்கல்பட்டு நகரில் முதல் நபராக கொரோனா தொற்றுக்கு கருவேப்பிலை வியாபாரி பலி\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்\nவணிகர் சங்கத் தலைவர் உட்பட 86 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/isro", "date_download": "2020-06-04T06:47:47Z", "digest": "sha1:TLJOJDIGGR6AZU47R23AS7O25RWMB6CS", "length": 4883, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிமானப் போக்குவரத்து, விண்வெளித் துறைகளுக்கு என்ன நிவாரணம்\nஇஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் ஒத்திவைப்பு\nஇஸ்ரோவில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்\nவிண்வெளியில் இருந்து இந்திரா காந்தியுடன் ராகேஷ் சர்மா பேசிய நாள்\nஇஸ்ரோ இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம்\nஇஸ்ரோவின் YUVIKA பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டியல் வெளியீடு\nஒப்போ பைண்ட் X2 ப்ரோ அம்சங்கள்:\nஇந்தியாவிலேயே பாப்-செல்பீ கேமரா கொண்ட \"சீப்பஸ்ட்\" ஸ்மார்ட்போன் இதுதான்\nNOKIA Captain America: மார்ச் 19-ல் அறிமுகமாகும் 4 நோக்கியா போன்களில் இதுவும் ஒன்று\nமோட்டோ G8: ஒருத்தனும் வாங்க மாட்டான்னு தெரிஞ்சே அறிமுகம் பண்ண மாதிரி இருக்கு\nஇந்தியாவில் ரியல்மே பேண்ட்டின் விலை மற்றும் சிறப்பு விற்பனை:\n ஜிசாட்-1 செயற்கைக்கோள் ஏவுதலை திடீரென ஒத்திவைத்த இஸ்ரோ\nஇஸ்ரோவில் இளம் விஞ்ஞானி பயிற்சி.. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nஇஸ்ரோவை ஏமாற்றி வந்த காவலர்... அதிர்ந்துபோன அரசு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/238322/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2020-06-04T07:07:23Z", "digest": "sha1:QECV2PJXRHT4RHEBOEJKTGHSHXZZ5Q6R", "length": 9328, "nlines": 166, "source_domain": "www.hirunews.lk", "title": "பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன...! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன...\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி பணிக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர்களின் ஊடாக மீன்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஅனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\nஎல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரேசில் தீர்மானம்\nபிரேசில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...\nநேபாளம் நோக்கி நகர்ந்த நிசர்கா சூறாவளி\nஎட்டாவது நாளாகவும் தொடரும் போராட்டங்கள்..\nமீண்டும் திறக்கப்பட்ட வடகொரிய பாடசாலைகள்\nவடகொரியாவில் உள்ள பாடசாலைகள் மீண்டும்...\nநிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nகனமழை காரணமாக இந்தியா - அசாம்...\n2 மணிநேரம் இடம்பெறவுள்ள பங்குச்சந்தை நடவடிக்கைகள்\nகொழும்பு பங்குச் சந்தையின் நாளைய நடவடிக்கைகள்\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஒரு பில்லியன் ரூபாவாக பதிவான பண புறள்வு\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்ற�� 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்- தெமடகொட வீட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் CCTV காட்சிகள் (காணொளி)\nதிருமண நிகழ்விற்கு சென்ற 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி (காணொளி)\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் நுழைந்த தந்தையும் மகளும்..\nகாவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஅசாதாரணத்தை தடுக்க முன்வருமாறு ஐசிசியிடம் டெரன் சமி கோரிக்கை\nஇந்திய வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் களத்தடுப்பு பயிற்சியாளர் கருத்து\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபல கால்பந்து அணி வீரர்கள்\nமாற்றுத் திட்டமொன்றை அறிவிக்குமாறு கோரும் ஜஸ்ப்பிரிட் பும்ரா..\nமே.இந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு\nதன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை- வெளியான காரணம்..\nதளபதி 65 ஹீரோயின் இவரா..\nவிஜய் ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி......\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்..\nசனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....\nதனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actor-Karunas-slams-Tamil-Nadu-Govt-on-anti-Sterlite-police-sh", "date_download": "2020-06-04T08:26:16Z", "digest": "sha1:JNFKW54DVJ27BZE6NLXZA66VZPBZN64T", "length": 16132, "nlines": 281, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "தமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது! எம்.எல்.ஏ., கருணாஸ் கேள்வி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆ���ீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nதமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது\nதமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி பல பேரை கொலை செய்துள்ளது\nதமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்று, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை கொலை செய்துள்ளது தமிழக காவல்துறை இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் அமைதியாக அறவழியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n100 நாள் போராட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டுள்ளனர்.\n“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை அழைத்து இந்த அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செயல்பட நினைக்காமல் பேரணி நடத்திய மக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக்க தாக்கி அது மிகப்பெரிய கலவரமாக வன்முறையாக வெடித்து துப்பாக்கிச்சூடு வரை நடத்தி��ிருப்பது கொடூரத்தின் உச்சம்\nதன் சொந்த மக்கள் ஜனநாயக வழியில் போராடும் போது மக்களைக் காக்க வேண்டிய அரசு யாரையோ திருப்தி படுத்த மக்களை காவுகொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nதுப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும் மக்களின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் மக்களின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள தவறினால் தூத்துக்குடி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலவரபூமியாகும்\nகலைஞர் தொலைக்காட்சியில் “பேச்சுத் திருவிழா”- சீசன் 2 ஆரம்பம்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியிலும்...\nபிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் இந்திய திரை உலகிற்கு மாபெரும்...\nபுகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய - மாநில அமைச்சருமான அம்பரீஷ் (66) கடந்த...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/1084/", "date_download": "2020-06-04T06:39:05Z", "digest": "sha1:XQAMMBEBSMKFRI2TK4O7MRZK5H7AHXU3", "length": 5300, "nlines": 83, "source_domain": "qtamilhealth.com", "title": "இறக்குமதி வரி அதிகரிப்பு இன்று (22) முதல்……. – Top Health News", "raw_content": "\nஇறக்குமதி வரி அதிகரிப்பு இன்று (22) முதல்…….\nஇறக்குமதி வரி அதிகரிப்பு இன்று (22) முதல்…….\nஇறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கான வரி, இன்று (22) முதல் 6 மாத காலத்துக்கு அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ��ருப்பு, ரின் மீன், அப்பில், பேரிச்சம்பழம், யோகட், மிளகாய் உள்ளிட்ட மேலும் சில பொருள்களுக்கே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவானில் நிகழவுள்ள அதிசயம் – மக்களே வெற்றுக் கண்களால் பார்க்கலாம்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்க நடவடிக்கை…….\nகிணற்றில் தவறி வீழ்ந்து உயிரை விட்ட 45 வயது நபர்\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.\nகவனக்குறைவால் பறிபோன 20 வயது தாயின் உயிர் : தவிக்கும் பச்சிளம் குழந்தை\nகொழும்பில் பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி : வெளிவந்தது அறிக்கை\nவவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி குற்றச்சாட்டு : கிராம அலுவலர் மீது விசாரணை\nநிலநடுக்கத்திலும் அசராது தனது பணியை நிறைவு செய்த நியூஸிலாந்து பிரதமர் -குவியும் பாராட்டுகள்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடலில் இளைஞனின் சடலம் மீட்பு…\nஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம், இது தான் காரணம்\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T06:59:00Z", "digest": "sha1:WSO3NCU6WQLA4RNLWLL56FFRUINIBPKJ", "length": 6976, "nlines": 100, "source_domain": "qtamilhealth.com", "title": "ஆரோக்கியம் – Top Health News", "raw_content": "\nதினம் இஞ்சி சாப்பிடுங்க… பலநோய்களிற்கு நிவாரணி சீனர்களின் ஆரோக்கிய ரகசியம் இது\nநம்ம ஊரு மக்களுக்கு இஞ்சி என்றாலே அலர்ஜி. அதனால் தான் எப்போதும் உர்ரென்று முகத்தை வைத்திருப்பவர்களைக் கூட இஞ்சி தின்னக் குரங்கு என கலாய்ப்போம்....\nகைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து சானிடைசர் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது.எப்போதும் சோப் போட்டு கைகளை கழுவிக்கொண்டிருக்க முடியாது என்பதால் ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும்...\n‘அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமை, தூசு, புகை, மாசு மூலம் உருவாகும். சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினால் தோன்றும் இத்தகைய அலர்ஜியால், தும்மல், இருமல், மூச்சிறைப்பு போன்றவை...\n1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும் 2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும்...\nதண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்\nமனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல...\nசர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி\nஎளிதில் நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளில் முக்கியமானது, நித்திய கல்யாணி. முக்கியமாக மனிதர்களின் இன்றைய பெரும் சவாலான சர்க்கரை நோய் அளவைக் குறைக்கும்...\nதினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா\nதினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை...\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடலில் இளைஞனின் சடலம் மீட்பு…\nஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம், இது தான் காரணம்\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/pm-cares-covid19-corona-india/", "date_download": "2020-06-04T06:50:03Z", "digest": "sha1:2ZXQ4LHFXGQGOAKUBIRYQURUDLMSSHNN", "length": 28037, "nlines": 169, "source_domain": "www.puthiyavidial.com", "title": "PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கு���் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெ��்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்���ுறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nBy Vidiyal on\t May 22, 2020 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகொரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக PM Cares எனும் நிதி அளிக்கும் திட்டத்தை மோடி அறிவித்தார். PM Cares என்பது அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளி���ந்தன.\nPM Cares மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கு ஒரு தனியார் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது.\nஇந்த நிதி மத்திய தணிக்கை குழு சி.ஏ.ஜி-யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தை கேள்வி கேட்கவே முடியாது என தகவல் வெளியாது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு எதிர்கட்சிகள் கேள்விக்கேட்க துவங்கிவிட்டனர்.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் தவறான விஷயங்களுக்கான வழி.” என பதிவிட்டது.\nஇந்நிலையில், மோடியின் PM Cares நிதி தொடர்பாக மக்களிடம் தவறான கருத்துகளை, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் செய்தி பரப்பியதாக குற்றச்சாட்டின் பெயரில் கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் பிரவீன் என்பவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பொதுமக்களை குழப்பி இந்த பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிராக சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.\nஇந்த புகாரின் பேரில், சோனியா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை, சோனியா காந்தி பராமரிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்விட்டரில் அரசை விமர்சித்ததால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் தற்பொது PM Cares குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக அரசுக்கு கோரிக்கைகள் அதிகரித்துள்ளது.\nPrevious Articleசர்வதேச குத்ஸ் தினம்\nNext Article பாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்���ள்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/12/31/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-26-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-06-04T09:14:36Z", "digest": "sha1:QJXSIVISJAI2MLFUQRDHNWSQZVHIQ322", "length": 20461, "nlines": 282, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]எனது ஆன்மிகம் - 26 ஆர்.கே.[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 26 ஆர்.கே.[:]\nநானும் அவ்விதமே செய்தேன். எனக்கு எந்த அனுபவமும் தோன்றவில்லை. மனம் அலை பாய்ந்த விதமாக இருந்தது. சரியென்று வந்துவிட்டேன். நண்பர் என்னிடம் கேட்டார் எப்படி இருந்தது என்று. நான் சொன்னேன். ஒன்றும் மாற்றம் தெரியவில்லை என்றேன். சில நாட்கள் பயிற்சி செய் கட்டாயமாக அனுபவம் ஆகும் என்றார். நானும் வீட்டில் சில நாட்கள் பயிற்சி செய்தேன். ஆனால் ஒன்றும் அனுபவத்திற்கு வரவில்லை. பிறகு அப்பயிற்சியை விட்டுவிட்டேன்.\nஆனால் சில மாதங்கள் சென்ற பிறகு ஒரு நாள் அந்நண்பர் ஒரு கூட்டு தியானம் நடக்கிறது. நீ அங்கு வா கண்டிப்பாக அனுபவம் ஆகும் என்று அழைத்துச் சென்றார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்திருந்த ஒரு ஆஷ்ரமத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அமர்ந்திருந்தனர்.\nநான் சென்றவுடன் எனது நண்பர் இவர் சில நாட்கள் பயிற்சி செய்துள்ளார். இப்போது மீண்டும் கூட்டி வந்துள்ளேன் என்றார். அப்போது ஒருவர் என்னை தனியாக உட்கார வைத்து எனக்கு ஏற்கனவே அறிமுகமான அதே குரு வேண்டுதல் வாசகத்தை நினைவுபடுத்தி, அமைதியாக அமர வைத்தார்.\nமிக ஆச்சரியமான சம்பவம் நடந்தது. என்னவென்றால் எனது மனதில் ஒரு அமைதியான எண்ணங்கள் தோன்றின. மனம் மிகுந்த அமைதி, ஆனந்தத்தில் மிதந்ததது. வேறு எந்த எண்ணங்களும் தோன்றவில்லை. அமர்ந்திருந்தது 20 நிமிடங்கள் இருக்கும். அத்தனை நேரமும் அந்த அனுபவம் இருந்தது. தியான பயிற்சி முடிந்தவுடன் என்னிடம் எனது அனுபவத்தை கேட்டார்கள். நான் மிகவும் நன்றாக அனுபவமானதாக கூறினேன். அவர்கள் இதைத் ª£டர்ந்து வீட்டில் பயிற்சி செய்யுங்கள் நல்ல முன்னேற்றம் வரும் என்றார்கள்.\nஅதன் பிறகு நான் அதை வீட்டில் பயிற்சி செய்தேன் என்று சொல்ல முடியவில்லை. அதில் ஏனோ எனக்கு முழுவதுமாக ஒரு பிடித்தம் ஏற்படவில்லை. காரணம் நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமலே எப்படி அனுபவம் ஏற்படுகிறது. நமது முயற்சியே தேவையில்லையா என்று பல குழப்பங்கள். அந்த வயதில் அதன் காரணங்களை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஏற்கனவே செய்து வந்த பயிற்சியும், இப்பயிற்சியும் நேர் எதிரான பயிற்சி முறையாக இருந்தது. எனவே இதை தொடர்வதில் இருந்த தயக்கத்தில் அதை விட்டுவிட்டேன்.\nஆனால் நான் அனுபவத்த அந���த 20 நிமிட அனுபவங்கள் இன்றும் என் நினைவில் உள்ளது. ஆனால் அன்றைய தினம் மட்டுமே அது நிகழ்ந்தது. அதற்கு முன்பாக இதை பயிற்சியை செய்யும் போது அது நிகழவில்லை. இது குறித்து நான் யாரிடமும் கேட்கவுமில்லை. வெகுகாலத்திற்கு பிறகு தான் குருவின் வழியாக நடக்கும் தியான அற்புதங்களை நான் புரிந்து கொள்ள முடிந்தது. குருவிடம் முழுவதுமாக சரண்டர் ஆனால், அவர் நமக்காக சில காரியங்களை ஆன்மிகமாக செய்கிறார் என்பது உண்மை. அல்லது அவரது சக்தியை கிரஹித்துக் கொள்ளும் ஆற்றல் நமக்கு வருகிறது என்பதும் உண்மை.\nஅம்பேலாகும் சாமி சிலைகள், அரசுக்கு ஏன் தடுமாற்றம்\n[:en]மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதி உள்பட 3 பேர் தலைக்கு, அமெரிக்கா ரூ.70 கோடி பரிசு அறிவிப்பு[:]\nPrevious story [:en]தாம்பரம் அருகே மின்சார ரெயில் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\n[:en] ஞானத்தைப் பெறும் முதல் வழி[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 31 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 27 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en] சுவாமி விவேகாந்தரின் வீரமொழிகள்[:]\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\n[:en]திருநின்றவூர் மக��கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\n[:en]இழுபறி இணைப்பு – அதிமுக விளையாட்டு- ஆர்.கே.[:]\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/meera-mithun-warned-nayanthara-from-photo-copied-issue/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T06:59:36Z", "digest": "sha1:G5QFLULXCDHYW5HSHR7JAKDKZYYBAZW3", "length": 13064, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "என்ன காப்பி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க..! பிரபல நடிகையை ஜாடைமாடையாக திட்டிய \"மீரா மிதுன்\".. கடுப்பான ரசிகர்கள்...! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஎன்ன காப்பி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க.. பிரபல நடிகையை ஜாடைமாடையாக திட்டிய “மீரா மிதுன்”.. கடுப்பான ரசிகர்கள்…\nஎன்ன காப்பி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க.. பிரபல நடிகையை ஜாடைமாடையாக திட்டிய “மீரா மிதுன்”.. கடுப்பான ரசிகர்கள்…\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை மீராமிதுன் பெரிய சர்ச்சை நாயகியாக உருவெடுத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவும், தமிழக மக்களை வெறுப்பேற்றும் வகையிலும் அமைந்து வருகிறது. நடுரோட்டில் நின்று புகைப்பிடிப்பது, ஆண் நண்பர்களுடன் அசிங்கமான புகைப் படங்களை வெளியிடுவது, டான்ஸ் என்ற பெயரில் ஆண்களை கட்டி உரசுவது என தொடர்ந்து அனைவரது வெறுப்புகளையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் நயன்தாராவை ஜாடைமாடையாக தீட்டியது அவரது ரசிகர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.\nசமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது நயன்தாராவின் செல்போன் கவர் சிவப்பு கலரில் இருந்தது. மேலும் கண்ணாடியில் நின்று தனது சிவப்புக்கலர் மொபைல் கவரை வைத்து போட்டோ எடுத்தார்.\nஅதற்கு உடனே மீராமிதுன், தன்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் நயன்தாரா இப்படி செய்கிறார் எனவும், நயன்தாரா இனிமேல் இப்படி யாரையும் காப்பி அடிக்க வேண்டாம் எனவும் பேசியுள்ளார். மேலும் இதுபோன்று யாரேனும் என்னை காப்பி அடித்தால் இந்த அழகிய புகைப்படம் எடுக்க காரணமாயிருந்தவர் மீராமிதுன் தான் என பதிவிடுமாறு கூறியுள்ளார். பப்ளிசிட்டி பைத்தியம் பிடித்துவிட்டதா என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் நயன்தாராவை ஜாடைமாடையாக பேசியதற்கு நயன்தாராவின் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.\nஇந்த பூவை இப்படி வைத்தால் கோடி ரூபாய் கிடைக்குமா\nமுதலில் நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். சீக்கிரமாக பணக்காரர் ஆவது எப்படி புதியதாக சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது நீங்கள் படித்தவர்களாக இருந்தால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு கைத்தொழில் ஏதாவது தெரிந்திருந்தால் அதை வைத்து, ஏதாவது முயற்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பணத்தை சேர்க்கும் வித்தையை பிரயோக படுத்தலாம். இப்படி என்ன செய்தால் பணம் […]\n6ம்தேதி திருமணம்.. காதல் கணவருடன் ஆஸ்திரேலியாவில் செட்டில்.. பிரபல சீரியல் நடிகை அதிரடி..\nகடல் கடந்து வந்த பூனை… சென்னையில் கொரோனா பரப்ப திட்டமா…\nசர்ச்சை நாயகி “மீராமீதுன்” உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் சேர்ந்து போட்ட செக்ஸி டான்ஸ்..\nவெளுத்து கட்டிய விராட் கோலி..\nபல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் கமல்…உற்சாகத்தில் ரசிகர்கள்..\n“வெங்கட்பிரபு ராகவா-லாரன்ஸ்” இணையும் படம் இணையத்தில் பரவும் செய்திகள்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575028/amp", "date_download": "2020-06-04T07:55:55Z", "digest": "sha1:H7VPTQX7J6XP4SW3WWR3MQV5QABVBBXH", "length": 14126, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "India has entered Stage Three…! Risk of infection for most of the next 10 days! : Corona detention notice | மக்களே உஷார்!!.. இந்தியா ஸ்டேஜ் மூன்றிற்கு நுழைந்துவிட்டது…! அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து! : கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n.. இந்தியா ஸ்டேஜ் மூன்றிற்கு நுழைந்துவிட்டது… அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து அடுத்த 10 நாட்களுக்கு அதிகப்பேருக்கு தொற்று ஏற்படும் ஆபத்து : கொரோனா தடுப்புக்குழு அறிவிப்பு\nடெல்லி :இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.உலகமெங்கும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டு நாட்களில் வேகமெடுத்துள்ளது. இதுவரை 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபது பேர் உயிரிழந்துள்ளனர், வெறும் 83 பேர் குணமடைந்துள்ளனர். அதிகமாக கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு சிறப்புக்குழு ஒன்று தற்போது தீவிரமாக செயல்பட்டு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.அந்த குழுவின் தலைவரான கிரிதர் ஞானி “கடந்த 24ம் தேதியன்று பிரதமர் மோடியுடன் எங்களது அணி கலந்துரையாடியது. அதில் அரசு இன்னும் பழைய மருத்துவ முறையையே கையாண்டுக்கொண்டு வருகிறது என்பதை அறிந்துக்கொண்டோம். மேலும் இந்தியாவில் கொரோனாவின் எண்ணிக்கை அதிவேகத்துடன் அதிகரித்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இன்னும் அதிகப்பேருக்கு வரக்கூடும்.\nஇந்தியா ஏற்கனவே ஸ்டேஜ் மூன்றிற்கு சென்றுவிட்டது. இப்போது அறிகுறி இல்லாத நபர்களுக்கு வரும் நாட்களில் அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இதை மாற்ற வேண்டும்.இந்தியாவில் போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தது 300 பெட்கள் இருக்கவேண்டும். டெல்லி போன்ற பெரிய நகரங்களில் குறைந்தது 3000 பெட்களாவது இருக்கவேண்டும். அப்போது தான் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.\nகொரோனா பரவல் மொத்தம் 4 வகைப்படும்..\nஸ்டேஜ் 1 : வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.\nஸ்டேஜ் 2 : கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது லோக்கல் டிரான்ஸ்மிஷன்.\nஸ்டேஜ் 3 :அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். இதை கட்டுப்படுத்த முடியாது.\nஸ்டேஜ் 4 : இந்த கம்யுனிட்டி டிரான்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன்.\nமக்களிடம் அச்சம் வேண்டாம்; அடுத்த 1 மாதம் முகக்கவசம் அணிந்தால் தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும்...கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி.\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவில்லை....: இங்கிலாந்து அரசு திட்டவட்ட மறுப்பு\nஉலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற வேண்டும்; இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை...\nகொரோனாவுக���கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nஇது இந்திய கலாச்சாரம் அல்ல; கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்...மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்...\nகர்ப்பிணி யானை பலி எதிரொலி; நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள்...இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி டுவிட்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி\nஇந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை...\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.87 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 65.67 லட்சத்தை தாண்டியது\nசென்னையில் வேகமாக பரவுகிறது கொரோனா: ஒரே நாளில் 1012 பேர் பாதிப்பு: தினமும் பலி அதிகரிப்பு\nஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு; கொரோனா பிடியில் திணறும் மகாராஷ்ட்ரா...பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது\nதெலுங்கானா மாநிலம் உருவான இந்நாளில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது; முதல்வர் சந்திரசேகர ராவ் பெருமிதம்\nசென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்குக... மத்திய ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை என தகவல்\nதமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை\nவெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட சில பிரிவினர் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2010/01/", "date_download": "2020-06-04T08:16:00Z", "digest": "sha1:VQJW7OQ5OLLLZHWWO53DLZTTJ6FQIHRO", "length": 18347, "nlines": 252, "source_domain": "piriyan.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nசட்டெனப் பெருகி பாய்ந்து வரும்\nஉன் நினைவுகளின் வேகத்தை தாங்க முடியாமல்\nதூள் தூளாய் நொறுங்கி விழுகின்றன\nகாதல் வெள்ளம் கரை தாண்டாமல் இருக்க\nமனதுக்குள் நானிட்ட அணைகள் அத்தனையும்…\nசதைத்தின்னக் குலுங்கிய பூமியின் ஆட்டத்தில்\nசரிந்தன பல லட்சம் மனித உயிர்கள்..\nநஞ்சு குணமறியா பிஞ்சுக் குழந்தைகள் முதல்\nபஞ்சு நரை பிடித்த பழுத்த முதியவர்கள் வரை\nபாரபட்சம் பாராது பசி கொண்டு பிடித்துத்\nதின்றுவிட்டது இந்த பிசாசு பூகம்பம்..\nபிள்ளை சாவதை கண்முன் பார்த்து\nபிழைத்த தாயின் இனிவரும் நாட்கள்\nதாயும் தந்தையும் தன்முன் இறக்க\nமழலையின் வருங்காலம் நரகத்திற்கும் மேலானது..\nகிராமத்துத்தாய் முறத்தில் அரிசி புடைப்பதைப்போல\nஊரையே புடைத்தெடுத்த பூகம்ப பூதமே..\nஇத்தனையும் கண்டு இன்னும் அங்கே\nஇனியும் வேண்டாம் இணையில்லா இயற்கையே..\nஉன்னை வெல்ல ஒருவரும் இல்லை..\nஇது எல்லோருக்கும் தெரிந்த உண்மை..\nஇதை நீ இப்படி ஒன்றும் நிரூபிக்கத் தேவையில்லை..\nவாடகை பூமியில் வந்து தங்கிவிட்டுப் போகிற\nபோய்ச் சேரும் நேரம் வந்ததும்\nபூமிப்பந்தின் ஹைடி எனும் பகுதியில் நிலநடுக்கத்தால் நிலை குலைந்து அத்தனையும் இழந்து நிற்கும் எம் சகமனிதத்திற்கு இந்த வரிகள் சமர்ப்பணம்….\nஉன் அழகின் பாரம் தாங்காமல்\nஇந்த பூமியே திணறிக் கொண்டிருக்கிறது..\nஎப்படித்தான் தாங்குகிறதோ உன் வீடு \nவெந்து நுரையாய் பொங்கும் காற்று..\nஇப்படி பஞ்ச பூதங்களும் அடக்கம்\nநம் படிப்பறியா பட்டிக்காட்டு உழவன்\nபழையன கழிய புதியன நுழைய போகி..\nநடப்பவை எல்லாம் மங்களமாக மஞ்சள்..\nஇனி வரும் காலம் இனிப்பாக கரும்பு..\nஒரு பண்டிகைக்குள் எத்தனை அழகான\nநாமோ பேருக்கு பொங்கல் வைத்துவிட்டு\nஹாப்பி பொங்கல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு\nவாழ்வியல் பொருள் விளக்கும் பொங்கல் பண்டிகையின்\nநம் தரணிக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும்\nபெருமை சேர்க்கும் வழியைக் கருதி இனி\nபண்பாட்டுக் களஞ்சிய பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களோடு…\nமுன்தினம் பார்த்தேனே இசை வெளியீடு…\nஇயக்குனர் கௌதம் மேனன் அவர்களின் பள்ளியில் இருந்து வந்த மகிழ்த்திருமேனி அவர்களின் இயக்கத்தில்.. சாய் தமன் இசையில்.. செவன்த் ச���னல் நிறுவனத்தின் தயாரிப்பில்.. எனது மூன்று பாடல்களோடு இன்று முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தின் இசை வெளியீடு \nஉன் வீட்டோர நடை பாதை தெருவிளக்காய்\nநிலைத்து நின்றுவிட பெரும் ஆசை எனக்கு..\nநான் உன்னைப் பார்த்து கண் சிமிட்டுவதை\nஉன் நெற்றிப் பொட்டு வட்டத்துக்குள்\nஎன்னை சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டாய்..\nஅப்படியே உன் பொட்டோடு சேர்த்து\nஎன்னையும் உன் தனியறை நிலைக்கண்ணாடியில்\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« டிசம்பர் பிப் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/19108-president-mps-ministers-take-a-paycut-for-1-year.html", "date_download": "2020-06-04T08:12:52Z", "digest": "sha1:MXCLKSZPEMXSFLTY3SPNAQ3QFHUNA6R4", "length": 12482, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட்.. | President, MPs, ministers take a paycut for 1 year. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட்..\nகொரோனா தடுப்பு நிதிக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாகப் பரவியிருக்கிறது. நாடு முழுவதும் 4067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு நிலவரம் குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதித்தது. பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் பாதிப்பு ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்படுகிற��ு. இதனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தில் இந்த ஆண்டு முழுவதும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.\nமேலும், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்படும். இதற்கான ரூ.7900 கோடி நிதி, மத்திய அரசின் நிதியில் சேர்க்கப்படும். இதற்கான முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றார்.\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனிகா கபூர்.. 5 முறைதொற்று பாசிட்டிவாக இருந்தவர்..\nமோடிக்கு கமல்ஹாசன் மனம் திறந்த கடிதம்.. தேசத் துரோகி என்றாலும் பரவாயில்லை..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல ���ொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 6,075 ஆனது..\nதொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுங்கள்.. மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தல்\nநாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..\nமகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nஇந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..\nதெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..\nகே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...\nஇந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது.. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் கருத்து..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சம் தொடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/katti-pidithen-unthan-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-06-04T07:22:59Z", "digest": "sha1:WWVHQPDQZWWSAGDRKWSD7JH4GONFJ3TH", "length": 4842, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nKatti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன்\nஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே\nஇரங்கும் ஐயா மனம் இரங்குமையா\n1. துப்பாக்கி ஏந்தும் கைகள்\nஉம் வேதம் ஏந்த வேண்டும்\n2. பழிக்கு பழி வாங்கும்\nNalaya Thinathai – நாளைய தினத்தைக் குறித்து\nOru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்\nAthimaram Thulir – அத்திமரம் துளிர்விடாமல்\nJeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே\nVatratha Neerutru – வற்றாத நீருற்று\nPaava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை\nKatti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1700", "date_download": "2020-06-04T09:26:56Z", "digest": "sha1:A5PTSLCVU6FHKBCREW32EJAEWHL626TM", "length": 26557, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | சரணாகரட்சகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சரணாகரட்சகர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வமரம், வன்னிமரம்\n108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்ஸவம்\nஇங்கு சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவே சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தனி சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 5 மணி முதல் மணி 8 வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சரணாகரட்சகர் திருக்கோயில், திருக்கடையூர், தில்லையாடி, நாகப்பட்டினம் மாவட்டம்.\nசங்கர நாராயணர், கங்கா விசர்ஜன மூர்த்தி, தேவியர் சமேதராக மூன்று சன்னதிகள் கொண்டிருக்கும் முருகப் பெருமான் மற்றும் அஷ்ட விநாயகர்கள், அகத்தியர், தனி சன்னதியில் சனிபகவான் ஆகியோரை தரிசிக்கலாம்.\nகோயிலின் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளோடு அறுபதடி உயரத்தில் வானளாவி விளங்குகின்றது. அதன் கீழ் இளங்கார முனிவர் ஈசனை வணங்குவதுபோன்ற சிற்பம் காணப்படுகின்றது. அடுத்து இடதுபுறம், கருவறையில் மூலவரான சார்ந்தாரைக் காத்த சுவாமி காட்சி அளிக்கிறார். மூலவருக்கு வலப்புறம் சுரங்கப்பாதை உள்ளது. நிருதிமூலையில் சோழ மன்னனுக்கு கண்ணொளி தந்த நேத்ர விநாயகர் கஜப் பிருஷ்ட விமானத்தின்கீழ் சோழ விந��யகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். பொதுவாக சுவாமி சன்னதி தான் கஜப்பிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கும். இங்கோ சுவாமி இந்திர விமானத்துடனும், சோழ விநாயகர் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி போல் அமைப்பு) விமானத்துடன் இருப்பது தனிச்சிறப்பு. சுப்ரமணியர் கோயில் தனியாக உள்ளது. சனிபகவான் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அதற்கு பின்புறம் சூரியனும், பைரவரும் மேற்கு நோக்கி அருள்புரிகிறார்கள். திருநள்ளாறில் உள்ளது போல் சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் மத்தியில் தனிச்சன்னதியுடன் சனி அருள் புரிகிறார். இதன் இடதுபுறம் வில்வமரம், வலது புறம் வன்னிமரம் உள்ளது. கொடிமரத்தில் திருமால் யாளிவடிவில் ஈசனை வணங்குவதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய அம்பிகை பெரிய நாயகி ஆனந்தமாய், அறிவாய், அமுதாய் இன்பம் தரும் நிலையில் அருள்புரிகிறாள். ஆடிப்பூர நாளில் வளையல் அணிவிப்பு நிகழ்ச்சியில் மணப்பேறு, மக்கட்பேறு கிடைக்க அருள்புரிவாள். அம்பாளுக்கு தனிச்சுற்றுடன் கூடிய தனிச்சன்னதி உள்ளது. வெளி மகா மண்டபத்தில் கோஷ்டத்தில் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.\nமணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் ஸித்திக்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் இங்குள்ள அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டு வர இன்னல்கள் யாவும் நீங்கும்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்கு வந்து சுவாமி-அம்பாளுக்கும் தாமரை மலர் சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றியும், சனி பகவானுக்கு நீல நிற சங்கு புஷ்ப மாலை சார்த்தி 9 வாரங்கள் வழிபட்டும், எடைக்கு எடை கற்கண்டு, பூ, பழம், சேலை-வேட்டி சமர்ப்பித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nசித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதேபோன்று புரட்டா��ி நவராத்தியின்போது, அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம். சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்ஸவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம். அதே போன்று பங்குனி உத்திரத் திருநாளில்... 21 தட்டுகளில் பூ, பழம், சேலை - வேட்டி என வரிசை வைத்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் ஆகாத பெண்களும் இங்கு வந்து ஸ்வாமி - அம்பாளுக்குத் தாமரை மலர் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட, வேண்டியது நிறைவேறும். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே சன்னதி கொண்டிருக்கும் சனி பகவானுக்கு ருத்ரஹோமம் அபிஷேகம் செய்வது விசேஷம். மேலும் நீல நிற சங்குபுஷ்ப மாலை சார்த்தி, 18 எள் தீபங்கள் ஏற்றி வைத்து, தொடர்ந்து 9 வாரங்கள் இவரை வழிபட்டால், சகல பிரச்னைகளும் கண் தொடர்பான நோய்களும் நீங்கும்.\nஇளங்கார முனிவர் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்ற பெருமை வாய்ந்ததும், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருமால், சனி, இந்திரன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றது சிறப்பு.\nதிருமால் வழிபட்டது : முராரியான திருமால் முன்னொரு காலத்தில் இரண்யாசுரன் என்ற அசுரனைக் கொன்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசனிடம் சக்ராயுதத்தைப் பெற்று, திருக்கடவூர் அருகிலுள்ள தில்லைவனமான தில்லையாடியைச் சார்ந்தார். தன் சக்ராயுதத்தால் இங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, புனல், மலராதி கொண்டு சார்ந்தாரைக் காத்தநாதரை யாளி (குதிரை) வடிவில் அர்ச்சித்து வழிபடலானார். சிவபெருமான் அவர்முன் தோன்றி அவருக்குண்டான வீரஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். திருமால் உருவாக்கிய தீர்த்தம் சக்கரதீர்த்தம் என்றாயிற்று. தில்லைவனம் என்பது தில்லையாளி என்றானது. தேவேந்திரன் தில்லைவன நாதரை வணங்கி, தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது. தில்லைவனம், வள்ளியம்மை நகர், தில்லையாளி என்ற பெயர்கள் இருந்தாலும் தற்போது நடைமுறையில் தில்லையாடி என்றே விளங்கப் பெறுகிறது.\nசனி பகவான் பூஜித்தது : நவநாயகர்களில் நீதி தவறாத நீதிபதியாக தன் கடமையைச் செய்பவர் சனி பகவான். தன் கடமையைச் செய்கின்ற சனி பகவானுக்கு அபவாதப் பெயர் தான் வருகிறது. இந்த அபவாதப் பெயர் நீங்கவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான், தில்லையாடிக்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி எண்ணற்ற நாட்கள் தவங்கிடந்தார். எம்பெருமானும் சனி பகவானின் அன்பிற்கு எளியராகி, தன்னை சரணடைந்த அடியார்கட்கு வேண்டுவனவெல்லாம் நல்கும் திறனை சனி பகவானுக்கு அருளினார்.\nவிக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரர், திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்துகொண்டிருந்தார் அந்த மந்திரி. சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே மந்திரியை அழைத்து, தில்லையாடி கோயிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன், தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னனின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தத் தலத்துக்கு ஓடோடி வந்து, ஈஸ்வரனைச் சரணடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப்பெற்றான். இதனால், இந்தத் தலத்தின் சிவனார், சரணாகரட்சகர் (சார்ந்தாரைக் காத்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவே சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தனி சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nநாகை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது தில்லையாடி.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவேளாங்கன்னி எம் ஜி எம் போன்: +91-4365-263 900\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் ம��தல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/vizhiyan-children-books/", "date_download": "2020-06-04T07:56:46Z", "digest": "sha1:ILRKS5SVUVW4MZSXWEPMCUFO5S6W2FFO", "length": 5782, "nlines": 107, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Vizhiyan children books | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nவிழியன் எழுதிய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தக பட்டியல்.\n4. அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை\n5. வளையல்கள் அடித்த லூட்டி\n6. உச்சி முகர் (குழந்தை வளர்ப்பு தருணங்கள்)\n7. அக்னிச் சுடர்கள் (மொழிபெயர்ப்பு)\n8. காலப் பயணிகள் (சிறுவர் கதை)\n9. ஒரே ஒரு ஊரிலே (சிறுவர் கதை)\n12. ஜூப்பிட்டருக்கு சென்ற இந்திரன் (சிறுவர் கதைகள்)\n3. விழியன் – டிஸ்கவரி புக் பேலஸ்\n4. விழியன் – மெரினா புக்ஸ்\n2013ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – தமுஎகச\n2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – தமுஎகச\n2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – ஆனந்த விகடன்\n2014ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – கலகம்\n2017ஆம் வருடத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருது – சென்னை புத்தக கண்காட்சி\nகுழந்தை இலக்கிய பங்களிப்பிற்காக 2014 ஆம் வருடத்தின் சேஷன் சன்மான் விருது\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகொஞ்சம் மெளனம் கலையுங்கள் – விழியன்\nஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா\nகல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்\nகுழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73452/", "date_download": "2020-06-04T09:16:01Z", "digest": "sha1:ZQVDN7HMXWLCPJDS4GPUXSMRY46N3SKU", "length": 18387, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்னிநதி, உப்புவேலி- கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71\nஉப்பு வேலி நூலை வாசிக்கும் முன்பு குர் அதுன் உல் ஹைதர் அவர்களின் அக்னி நதி நாவலை வாசிக்கும் வாய்ப்பும் மனநிலையும் வாய்த்தது.\nநான் நான்கு ஆண்டுகளுக்கு சற்றொப்ப தில்லியில் வசித்தவன் என்கிற முறையில் வட இந்தியாவின் நிலவியல் எனக்கு பழக்கம் தான் இருந்த போதிலும் இந்த நூல் வட இந்தியாவின் நிலவியலை இந்தியாவின் தத்துவ மரபை அது காலம்தோறும் கொள்ளும் மாற்றங்களை முக்கியமாக கிழக்கிந்திய கம்பெனி இந்திய பொருளாதரத்தை திட்டமிட்டு சூறையாடிய வரலாற்றின் குறுக்கு வெட்டு தோற்றத்தை மிக கச்சிதமாக பதிவு செய்திருப்பதாக உணர்கிறேன்.\nகுறிப்பாக இந்திய விவசாயிகளின் துயரம் பல பக்கங்களுக்கு விரிகிறது.நிலவரி,மின்டோ மோர்லி சீர்திருத்தம் என்கிற பெயரில் நிகழ்ந்தேறிய கொடுமைகள் காலம்தோறும் போரும் அரசியலும் எளிய மக்களை எவ்வாறு தொரடர்ந்து அலைக்கழிக்கிறது ஒரு காலத்தில் தொழில்களின் கேந்திர ஸ்தானமாக இருந்த நாடு எவ்வாறு மெல்ல மெல்ல வேளாண்மைக்கான நாடாக மாற்றப்பட்டு பின்னும் சுரண்டப்படுகிற வரலாறு விரிகிறது.\nஇதில் ஆசிரியர் ஒரு மிக முக்கிய அவதானிப்பை செய்கிறார் இன்று இந்திய ஹிந்துக்கள் ஐரோப்பிய லிபரல் வாதத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு முன்னகர்கிற அதே வேளையில் முஸ்லீம்கள் இன்னும் feudal society அக தங்களை சுருக்கிக் கொண்டதையும் இதை சமூகம் என்கிற அளவில் ஹிந்துக்கள் கண்டு கொள்ளததையும் பதிவு செய்கிறார்.\nஇந்த இடத்தில் ஒரு இலக்கிய வாசகனாக இருந்தும் ஆசிரியர் நோக்கம் மீது ஐயம் எனக்கு ஏற்பட்டது உண்மை, அதை தொடர்ந்தே உப்பு வேலி நூலை வாசித்தேன்\nஅதில் ஒரு இடத்தில் ராய் ஒரு தரவை முன் வைக்கிறார் இசுலாமிய ஆட்சி உப்பின் மீதான் வரி இசுலாமியருக்கு 2.5 சதவிகிதம் ஹிந்துக்களுக்கு 5 சதவிகிதம்.\nராயிடம் என்னை கவர்கிற மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் வரலாறு என்கிற ஒரு அறிவுத்துறை தன்னளவில் தனித்து செயல் பட முடியாது என்கிற அவசியத்தை உணர்ந்தவராகவும் பிற அறிவுத்துறைகளோடு அவற்றை இணைத்து மிக தெளிவாக தான் சொல்ல வந்ததை உணர்த்துவதும்.\nகுறிப்பாக உப்பின் மீதான வரி மற்றும் அந்த வேலி அமைக்கும் முயற்சிகளை விவரிக்கும் போது எழக் சூடிய இயல்பான கேள்வி இந்த அளவுக்கு உப்பு தேவைப்படுவதற்கான அவசியம் என்ன ஒரு உணவுப்பொருளாக உப்பு எப்படி ஒரு சுவையூட்டி மேலும் மருத்துவ ரீதியாக உப்பின்மை என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது \nசக நாடுகளில் உப்பின் மீதான வரிகள் என்ன வரலாற்று ரீதியாக அப்படி வரி விதிக்கப்பட்டதன் அவசியம் என்ன வரலாற்று ரீதியாக அப்படி வரி விதிக்கப்பட்டதன் அவசியம் என்ன சர்க்கரையின் மீது வரி விதிக்காமல் உப்பின் மீது மட்டும் வரி விதிப்பதன் உளவியல் பி��்னணி என்ன சர்க்கரையின் மீது வரி விதிக்காமல் உப்பின் மீது மட்டும் வரி விதிப்பதன் உளவியல் பின்னணி என்னஇந்திய நிலவுடமை சமூகம் நில வரியிலிருந்து தப்புவதற்காக இந்த அநீதியை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்இந்திய நிலவுடமை சமூகம் நில வரியிலிருந்து தப்புவதற்காக இந்த அநீதியை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் என விளக்கிக் கொண்டே செல்கிறார்.\nஇன்னும் ஒரு மிக முக்கியமான விஷயம் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை தன்னுடைய ஆராய்ச்சிக்கு அவர் பயன் படுத்திக் கொண்டிருக்கிற விதம் கண்டிப்பாக அவருடைய தேடல் வணக்கத்திற்குரியது.ஆனாலும் தன்னுடைய ஆராய்ச்சியை மிகவும் சீராக இன்றைய தொழில்நுட்பத்தோடு இணைத்துக் கொண்டதே அவருடைய வெற்றிக்கு அடிப்படை. நம்முடைய அறிவுத்துறைகள் வெகுவாக தேங்கி நிற்பதும் இதன் காரணமாகவே. நம்முடைய தலைமுறை அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கறது அனால் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான தேடலும் தெளிவும் நம்மிடம் இல்லை.\nஇன்றைக்கு நம்முடைய பொருளாதார படிப்பு உயர் கல்வி நிலயங்களிலும் கணிதத்தோடு இணைந்தே கற்று கொடுக்கபடுகிறது இதற்கான முதல் விதை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் 1970 களில் செய்யப்பட்டது இது ஒரு definitive ரிசல்ட் என்பதை தாண்டி இதில் பொருளாதாரம் என்பது உளவியல்,சமூகம் கலாச்சாரம் ஆகிய கூறுகளை உள்வாங்கி கற்க பட வேண்டியது என்கிற தெளிவு இவர்களிடம் இல்லை.\nகாந்தியார் மிக சரியாக இந்த உளவியலை அறிந்து கொண்டதையும் அதற்கு அவர் எப்படி மிக சரியாக ஒரு போராட்ட வடிவத்தை வழங்கினார் என்றும் அறிய முடிந்தது.\nஎன்னை பொறுத்தவரை ராயின் புத்தகத்தை படிப்பவர்கள் அக்னி நதி நாவலையும் ஒரு இலக்கிய பிரதியாக வாசிப்பது இதை மேலும் புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன்.\nகாலம் ஒரு விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறது தன்னுடைய உளவியலை பண்பாட்டை வரலாற்றை தத்துவத்தை அதன் அடிப்படையான மக்கள் திரளை நேசிக்காத பேண தெரியாத எந்த தேசிய இனமும் அழிந்து தான் போகும்.\nஅதை தான் ராயும் குர் அதுன் உல் ஹைதர் அவர்களும் தங்கள் பாணியில் சொல்லிக் கொண்டே இருகிறார்கள்.\nஉப்புவேலி – தன்னறம் நூல்வெளி\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nராய் மாக்ஸம் விழா இன்று\nராய் மாக்ஸம் விழா சென்னை���ில்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28\nஎனது கல்லூரி - புகைப்படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\n‘வெண்முரசு’ - நூல் பதினெட்டு - ‘செந்நா வேங்கை’ - 1\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40131-2020-05-03-11-07-47", "date_download": "2020-06-04T07:27:58Z", "digest": "sha1:U4TCERKTEFHOS4LUR2U226JXEZ7WGCTE", "length": 9961, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தையின் முகம்", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 04 மே 2020\nஉலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்\nஒரு குழந்தையின் வேதனையான முகம்,\nஒரு குழந்தையின் வலியை சுமக்கும் முகம்\nஒரு குழந்தையின் ஏமாற்றமான முகம்\nபல கோடி செலவு செய்து\nஒரு குழந்தையின் சோர்ந்த முகம்\nஒரு குழந்தையின் விரக்தியான முகம்\nஉலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்\nஒரு குழந்தையின் பரிதாப முகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/19/115516.html", "date_download": "2020-06-04T08:05:16Z", "digest": "sha1:QLHVR3JQ3YLX7PPXVRW4RSPBTB77OVM6", "length": 25570, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "சீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசப்படுமா? சீன அதிகாரி விளக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசப்படுமா\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019 உலகம்\nபெய்ஜிங் : சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.\nஅடுத்த மாதம் சென்னை அருகே உள்ள பாரம்பரிய நகரமான மாமல்லபுரத்தில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுகிறார்கள். உச்சிமாநாட்டின் முக்கிய தேதி அக்டோபர் 12 ஆக இருக்கலாம் என இந்தியாவின் தூதர்கள் இதை தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தனது நண்பர்களுக்கு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுறைசாரா உச்சிமாநாட்டிற்கு எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்றாலும், இரு தலைவர்களும் அனைத்து சர்வதேச பிரச்சினைகளையும் நேர்மையாக விவாதிப்பார்கள். சவூதி அரேபியா அரம்கோவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆள் இல்லா விமான தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடி ஆகியவை நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரான் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியாவிடம் கூறி உள்ளது. ஏமனின் ஹவுதிகள் மீது குற்றம் சாட்டி உள்ளது.\nஇந்த நிலையில் முறைசாரா உச்சிமாநாட்டின் போது சந்தித்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் - சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என சீனா சூசகமாக தெரிவித்து உள்ளது.\nஇது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறியதாவது:-\nகாஷ்மீர் போன்ற விஷயங்கள் ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அது எனது புரிதலாகவும் இருக்கலாம். ஆனால் தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் எதையும் பற்றி பேச அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. இரு தலைவர்களும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலைத் தொடர வாய்ப்புள்ளது. இது ஒரு முறைசாரா உச்சிமாநாடு மற்றும் தலைவர்களின் சந்திப்பு என்பதால் நிகழ்ச்சி நிரலில் காஷ்மீர் விவகாரம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை. காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. தீர்மானங்கள் இருந்தன என்பது எங்களுக்குத் தெரியும். எனவே சம்பந்தப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின்படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\"\nசீனாவின் நல்ல அண்டை நாடுகளாக, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக நிம்மதியாக வாழ முடியும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்யலாம், பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினையை அமைதியாக தீர்க்க எங்கள் சிறந்த முயற்சிகள் இருக்கலாம்\" என்று அவர் கூறினார்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மா��ை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசீன அதிபர் பிரதமர் மோடி China President PM Modi\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.06.2020\nமோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகாயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை அரசு மரியாதை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவெளிநாட்டு மருத்துவ, தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியா வர அனுமதி : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலடி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் : செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதம���ழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\nஅமைதிபடுத்த போராட்டக்காரர்கள் முன் மண்டியிடும் அமெரிக்க போலீசார்\nசமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள் : ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்\nவிரைவில் 2 - ம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு\nபுதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை\nகொல்கத்தா : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ...\nஅமிர்தசரஸ் - குர்தாஸ்பூர் இடையே சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nபுதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nபுதுடெல்லி : ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ...\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nபுதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் ...\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\n1தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டி...\n2சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்...\n3தமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\n4தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: அனைத்து சமய தலைவர்களுடன் தலைமை செயலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/11/", "date_download": "2020-06-04T08:55:01Z", "digest": "sha1:6VY62GHY6SZJRTD3G2MSLOZ4N5VWJFX2", "length": 87282, "nlines": 457, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: நவம்பர் 2016", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 30 நவம்பர், 2016\nன் த பு 161130 :: கங்டிபிடுண்க \nசென்ற வாரப் புதிர்க் கேள்விகள் கேட்டிருந்த பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி.\nஅங்கேயே அவர் வந்து, கருத்துரையாக, யார் யார் சரியான பதில்கள் கூறினார்கள் என்று கூறி, அவர்களை சிலாகித்து நான்கு வரிகள் எழுதுவார் என்று உங்கள் எல்லோர் சார்பிலும், நானும் நினைத்தேன்.\nஇன்னும் அவர் பதில் அளிக்கவில்லை\nஇன்றைக்கு அவர் அந்தப் புதிர்ப் பக்கத்தில் பாராட்டுகளை அளிப்பார் என்று ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்\nதிருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் தற்சமயம் சென்ற வார புதிர்களுக்கான விடைகளை அனுப்பி இருக்கிறார்.\nசென்ற வார புதிருக்கான விடைகள்:\nபடங்களில் ஒளிந்திருந்த பதிவர்கள்: நெல்லை தமிழனும், கோமதி அரசுவும். சரியான விடையை முதலில் கூறிய மிடில் க்ளாஸ் மாதவிக்கு பாராட்டுக்கள்.\nஇரண்டாவது கேள்விக்கான சரியான விடையை முதலில் கூறிய நெல்லை தமிழனை பாராட்டுகிறோம்.\nமூன்றாவது கேள்வி கொஞ்சம் கௌதமத்தனமானது. எந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமை துவங்கி சனிக் கிழமை முடிகிறதோ அந்த ஆண்டே ஒரு முழுமையான காலண்டர் இயர் எனப்படும்.\nகலந்து கொண்டவர்களுக்கும், என்னையும் குவிஸ் மாஸ்டராக்கிய எங்கள் ப்ளாகுக்கும் நன்றி நன்றி\nஇந்த வாரப் புதிர்கள் இங்கே:\nஇங்கே ஒளிந்திருக்கும் ஊர், விஞ்ஞானி, நடிகர் ஆகியோரைக் கண்டுபிடியுங்கள்.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 நவம்பர், 2016\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்\nஎங்களின் இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை'ப் பகுதியில் வயதிலும் பதிவுலகிலும் மூத்த பதிவர்களில் ஒருவரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் கதை இடம் பெறுகிறது.\nகண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும்பொற் சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீகப் பயணம் என்று பல்வேறு தளங்களுக்குச் சொந்தக் காரர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஆன்மீக விஷயங்களில் கில்லாடி. அதில் மட்டுமா சமையல் விஷயத்திலும் இவரை அடித்துக் கொள்ள முடியாது சமையல் விஷயத்திலும் இவரை அடித்துக் கொள்ள முடியாது பெருமையும், நட்புணர்வும் மிக்க எங்கள் வாசகிகளில் ஒருவர். எங்களின் எல்லாப் பதிவுகளையும், எதையும் மிஸ் செய்யாமல் இவர் எங்களை ஊக்குவிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.\nஇவர் கதை எதுவும் எழுதியதாய் எனக்கு நினைவில்லை. எனினும், இவரிடமிருந்து கதை எழுதி வாங்காவிட்டால் எப்படி என்று விடாமல் அவரை நச்சரித்ததில், பார்த்தால் ஏற்கெனவே ஒன்று எழுதி இருக்கிறார்\nஅவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய கதை...\nஎங்கள் ப்ளாக் ஶ்ரீராம் நம்மளைப் பத்தித் தெரிஞ்சுதான் கதை கொடுங்கனு கேட்கலைனு நினைச்சால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடலை விடாக்கண்டன் கொடாக்கண்டனாகக் கதை, கதைனு புலம்பல். நமக்கோ மேல் மாடி காலி\nஇது ஏற்கெனவே முன்னர் ஒரு பதிவாக எழுதி ஜீவி சார் கூடப் பாராட்டி இருந்தார். 'ஆஹா'னு இதைப் பத்தி நினைவில் வரவே ஒரு சில திருத்தங்களுடன் ஶ்ரீராமுக்கு அனுப்பி வைச்சிருக்கேன். இனி அவர் பாடு, உங்க பாடு பெரிசாக் கருத்துகள் எதையும் எதிர்பார்க்கலை. சட்டியில் ஏதும் இல்லாதபோது அகப்பையில் என்ன வரும் பெரிசாக் கருத்துகள் எதையும் எதிர்பார்க்கலை. சட்டியில் ஏதும் இல்லாதபோது அகப்பையில் என்ன வரும் ஆகவே யாரும் எதுவும் சொல்லலைனாக் கூட வருத்தம் இல்லை\nடிஸ்கி: சில பல பழைய விஷயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தப்போ கிடைச்ச ஒரு விஷயத்தைக் கதை மாதிரி, கவனிக்கவும், கதை மாதிரிதான். ஆக்கி இருக்கேன்.\nபெரிய டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கி: ஹிஹிஹி, இது மலரும் நினைவுகள் இல்லை.\nஅப்பாவைப் பார்த்தால�� எங்களுக்கு நடுக்கம் தான். தொலைவில் வரும்போதே தெரிந்து விடும். இன்னிக்கு என்ன மூடில் வராரோனு பயமாவும் இருக்கும். யார் மாட்டிப்பாங்களோனு நினைப்போம். அநேகமா அம்மா தான் மாட்டிப்பா. அம்மாவை அப்பா உண்டு, இல்லைனு பண்ணிடுவார். அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு தூசி கூட அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது; நகரவும் கூடாது. சமையலறையில் கூட அம்மா ஒரு பாத்திரத்தைத் தன் செளகரியத்துக்கு ஏற்ப இடம் மாற்ற முடியாது. அப்பா கத்துவார். அந்தப் பாத்திரம் முன்னிருந்த இடத்துக்கு வரும் வரையிலும் விட மாட்டார். ஒரு விதத்தில் பிடிவாதம்னு தோன்றும் இது இன்னொரு விதத்தில் சாமான்களை வைச்ச இடத்தில் வைக்கத் தானே சொல்கிறார்னும் தோணும். அம்மா என்ன இதுக்குப் போய் அலட்டிக்கிறானும் நினைச்சுப்பேன்.\nஎங்கள் அனைவரையும் அடக்கி ஆளும் அப்பாவின் சாமர்த்தியத்தையும், கம்பீரத்தையும் நினைச்சால் கொஞ்சம் பெருமிதமாக இருக்கும். அவருக்கு அடங்கிப் போகும் அம்மாவை நினைச்சால் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும். அப்பா சொல்வது தான் சரி; செய்வது தான் சரி; இந்த எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததுனு சொல்லலாம். அம்மாவிடம் அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு அடங்கித் தானே போறா என்ற அலக்ஷியமும் இருந்தது. ஒரு தரம் அம்மா கிட்டேக் கேட்டேன். \"நீ பெரியவளா\n\"சந்தேகமே இல்லாமல் அப்பாதான் பெரியவர். என்னை விட வயசிலேயும் பெரியவர் இந்தக் குடும்பத்தை அவர் தானே கவனிச்சுக்கிறார் இந்தக் குடும்பத்தை அவர் தானே கவனிச்சுக்கிறார்\n\"அப்பாவுக்கு அப்புறம் தானே நான்\" சகஜமான குரலில் தான் அம்மா சொன்னாள்.\n\"ஆனால்..... மாதா, பிதா,குரு, தெய்வம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னும் படிக்கிறேனே. என்னோட படிக்கிற எல்லாருமே அவங்க அவங்க அம்மாவைப் பத்தித் தான் பேசறாங்க. இங்கே சமையல் கூட அப்பா சொல்றது தான் நீ செய்யறே. எங்களுக்கும் செய்து கொடுக்கிறே ஏன் அப்படி\n\"ஏன்னா, அப்பா ஒருத்தர் தானே நம்ம வீட்டிலே சம்பாதிக்கிறார். அதான்.\"\n\"என்னோட நண்பர்கள் வீட்டிலேயும் அவங்க அவங்க அம்மா சும்மாத் தான் வீட்டிலே இருக்காங்க. எல்லாரும் வேலைக்குப் போகறதில்லை.\"\n\"என் கண்ணே,\" என அணைத்துக் கொண்ட அம்மா, பதிலே சொல்லவில்லை. எனக்கு என்னமோ எதுவும் புரியவில்லை. ஆனாலும் அம்மா மேற்கொண்டு விளக்கவில்லை அக்கம்பக்கம் உள்ளவர்கள் கூட எல்லாம் சகஜமாக சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு பேசும் அப்பா வீட்டில் மட்டும் ஏன் இப்படி இருக்கணும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் கூட எல்லாம் சகஜமாக சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு பேசும் அப்பா வீட்டில் மட்டும் ஏன் இப்படி இருக்கணும் அதான் எனக்குப் புரியாத புதிர் அதான் எனக்குப் புரியாத புதிர் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் எங்க அப்பா இப்படினு சொன்னால் நம்பக் கூட மாட்டாங்க அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் எங்க அப்பா இப்படினு சொன்னால் நம்பக் கூட மாட்டாங்க ஆனால் அம்மா சொல்வதை மட்டும் கேட்கும் அப்பாவாக அவரை நினைத்தும் பார்க்க முடியவில்லையே ஆனால் அம்மா சொல்வதை மட்டும் கேட்கும் அப்பாவாக அவரை நினைத்தும் பார்க்க முடியவில்லையே எதுவானாலும் அப்பாதான் முடிவு செய்யணும் எதுவானாலும் அப்பாதான் முடிவு செய்யணும் நாங்கல்லாம் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் போறதுனாலும், சரி, தீபாவளிக்குப் பண்ணின பக்ஷணத்தைத் தின்பதாக இருந்தாலும் சரி, அப்பாவின் உத்தரவு இல்லாமல் முடியாது நாங்கல்லாம் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் போறதுனாலும், சரி, தீபாவளிக்குப் பண்ணின பக்ஷணத்தைத் தின்பதாக இருந்தாலும் சரி, அப்பாவின் உத்தரவு இல்லாமல் முடியாது சர்வ வல்லமை படைத்தவர் நம்ம அப்பா சர்வ வல்லமை படைத்தவர் நம்ம அப்பா இவரை மாதிரி மத்த அப்பாக்களெல்லாம் இல்லை இவரை மாதிரி மத்த அப்பாக்களெல்லாம் இல்லை\nஅன்று சாயங்காலமாக அலுவலில் இருந்து வந்த அப்பா காபி சரியில்லை என ஒரு பாட்டம் அம்மாவோடு சண்டை போட்டார். இது கூடத் தெரியாமல் என்ன பொம்மனாட்டி என்ற வழக்கமான கத்தல். பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார். வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார். அம்மாதான் அழுது கொண்டிருப்பாள். அப்பா அதையும் லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை. அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் \"எங்க அப்பா தான் என்ற வழக்கமான கத்தல். பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார். வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார். அம்மாதான் அழுது கொண்டிருப்பாள். அப்பா அதையும் லக்ஷிய��் செய்ததாகத் தெரியவில்லை. அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் \"எங்க அப்பா தான்\" என்று அடித்துச் சொன்னேன். அதற்கான காரணங்களையும் கூறினேன். பக்கத்து வீட்டு கோபு சிரித்தான். \"உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி\" என்று அடித்துச் சொன்னேன். அதற்கான காரணங்களையும் கூறினேன். பக்கத்து வீட்டு கோபு சிரித்தான். \"உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி\" எனச் சீண்டினான். எனக்கு வந்த கோபத்தில் அவனோடு \"டூ\" விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.\nராத்திரி ஏழு மணி இருக்கும். அம்மா கொல்லையிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். திடீர்னு ஒரு அலறல். \"என்னம்மா, என்ன கொஞ்சறியா என்ன அங்கே சப்தம்\" அப்பா கடுமையாகக் கேட்க, அம்மா, \"ஒரு பெருச்சாளி, எப்படியோ சமையலறையில் புகுந்திருக்கு. அது காலில் ஏறிடுத்து. கத்தவே எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டிருக்கு.\" என்றாள்.\nஅப்பா திடுக்கிட்ட குரலில், \"என்ன பெருச்சாளியா\n\"ஆமாம், அப்படித் தான் இருந்தது.\"\n\"சரியாச் சொல்லித் தொலை; நிஜம்மா பெருச்சாளியா\n\"ஆமாம், ஆமாம், இதோ மறுபடி வெளியே வரப் பார்க்கிறது. அடுப்பு மேடைக்குக் கீழே போய் ஒளிஞ்சிட்டு இருக்கு.\"\nஅப்பா படபடவென எங்களை எல்லாரையும் அழைத்தார். நாங்க வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள், அப்பா இப்போ அதை அடிக்கப் போகிறார்; குறைந்த பக்ஷமாக அதை விரட்டவாவது முயற்சி செய்வார் என நினைத்துக் கொண்டு, \"என்ன அப்பா, உனக்கு நாங்களும் உதவி செய்யட்டுமா\" எனக் கேட்டோம். அப்பா எவ்வளவு கம்பீரமானவர்\" எனக் கேட்டோம். அப்பா எவ்வளவு கம்பீரமானவர் அம்மாவையும் அடக்கி ஆள்பவர். இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது. அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம் அம்மாவையும் அடக்கி ஆள்பவர். இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது. அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம் விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார். அவரைக் கேட்காமல் இந்தப் பெருச்சாளி உள்ளே வந்ததற்கு இன்னிக்கு அதுக்கு இருக்கு மண்டகப்படி விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார். அவரைக் கேட்காமல் இந்தப் பெருச்சாளி உள்ளே வந்ததற்கு இன்னிக்கு அதுக்கு இருக்கு மண்டகப்படி இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு தம்பியிடமும் மெதுவாகச் சொன்னேன்.\n அப்பா அந்தப் பெருச்சாளியை ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் பார்க்கப் போகிறார்\" என்றேன் பெருமையுடன். அப்பா மறுபடியும் எங்களை எல்லாம் அழைக்கவே எங்களையும் அம்மாவையும் உள்ளே உட்கார்த்தி வைத்துவிட்டுப் பெருச்சாளியோடு யுத்தம் செய்யப் போகிறார் என்று மகிழ்ச்சியுடன் சென்றேன். கூடவே அண்ணாவும், தம்பியும்.\nநாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார். எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன். கிட்டத்தட்ட நடந்ததும் அதுவே. ஆனால் அப்பாவும் கூடச் சேர்ந்து எங்களோடு உள்ளே வந்துவிட்டார். கம்பு ஏதானும் தேடறாரோனு நினைச்சேன். இல்லை; கம்பெல்லாம் தேடலை. கதவை அழுத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுக் கீழே சுவர் ஓரத்தில் ஓட்டைகள் ஏதும் இல்லையேனு பார்த்துக் கொண்டார். பாதுகாப்பாக ஓர் மூலையில் போய் நின்று கொண்டார். எங்களையும் ஓரமாக உட்காரச் சொல்லிக் கட்டளை இட்டார். பின்னர் இங்கிருந்தே அம்மாவுக்குக் குரல் கொடுக்கிறார்.\n\"மெதுவா அந்தப் பெருச்சாளியை விரட்டப் பாரு. உன்னால் முடியலைனா அக்கம்பக்கம் யாரையானும் அழைச்சுக்கோ. நான் இங்கே குழந்தைங்களை பத்திரமாப் பார்த்துக்கறேன்.\"\nகடவுளே, இதுவா என் அப்பா இதையா நான் எதிர்பார்த்தேன், ஜன்னல் வழியாக அம்மா என்ன செய்கிறாளோ என்று கவலையுடன் பார்த்தேன். அங்கே அம்மா எதுக்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால்........\nஅம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான () சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.\nஅப்பா கம்பீரம் இழந்து விட்டார்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 44 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கீதா சாம்பசிவம், கேட்டு வாங்கிப்போடும் கதை\nதிங்கள், 28 நவம்பர், 2016\n\"திங்க\"கிழமை 161028 :: மசாலா இட்லி அப்போ தோசை இப்போ இட்லி\nதோசையில் செய்வது போல இட்லியிலும் செய்தால் என்ன என்று தோன்றியதும் அடுத்து அதையும் செய்து பார்த்து விட்டோம். பார்க்கத்தான் பார்த்தீர்களா சாப்பிடவில்லையா என்று கேட்காதீர்கள்\nஇட்லிக்கு இது சரியாக வருமா என்கிற சந்தேகம் இருந்தது. எனினும் முந்தைய தோசை அனுபவத்தில் இட்லிக்கு காரம் சற்று தூக்கலாகச் சேர்க்க முடிவு செய்தோம். (\"இதெல்லாம் பழக்கப் படுத்தாதீங்க.. அப்புறம் சாதாரண இட்லியே சாப்பிட மாட்டாங்க பசங்க...\" - பாஸ் )\nஇன்றிரவு இட்லி என்றால் மற்ற சிற்றுண்டிகளுக்கு முன்னால் சற்று இளப்பமாகவே தோன்றும் எங்கள் வீட்டில். சரி,.. இட்லியில் நம் கைவரிசையைக் காண்பிப்போம் என்று களம் இறங்கினோம் (ம்ம்.. பெரிய ஜுனியர் விகடன், நக்கீரன் டீம் என்று மனதில் நினைப்பு)\nஅதே போலத்தான், ஆனால் தக்காளி மிஸ்ஸிங். நீர்த்துப்போய் இட்லி சரியாக வராதோ என்று சந்தேகம்.\nஎனவே வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் (சற்று அதிகமாகவே) பூண்டு சில பற்கள், உப்பு, அப்புறம் சற்று யோசித்து மசாலா பாக்கெட்டைப் பிரித்து அதிலிருந்து லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், என்று ஓரிரண்டு பொருட்களை உதிர்த்துக் கொண்டோம்.\nஒரு ஈட்டில் 24 இட்லிகள் வரும் என்பதால் அதற்கான மாவைத் தனியாக எடுத்து அந்த அளவில்தான் இதைத் தயார் செய்து கலந்தோம். தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை என்றாலும் பாஸ் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு தக்காளி சட்னி செய்திருந்தார்.\nகலர்ஃபுல் மட்டுமல்ல, சுவையாகவும் இருந்தது என்பதற்கு உடனே காலியான இட்லிகள் சாட்சி எப்போதும் நான்கு அல்லது ஐந்து இட்லிகளை மட்டும் வைத்துக் கொண்டு பத்து நிமிடம் சாப்பிடும் இளையவன் \"நான்கு இட்லி உள்ளே போன வேகமே தெரியலையே..\" என்று சிலாகித்தான்.\nசாதாரணமாக அவனிடமிருந்து அப்படி கமெண்ட் கிடைக்காது நொடியில் காலியாகி வெற்றுடலாகக் காட்சியளித்த இட்லித் தட்டுகளை ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தன நான்கு குழந்தைகள். (என் மகன்கள் இருவர், அண்ணன் மகன் ஒருவன், அப்புறம் நான்... ஹிஹிஹி)\n24 இட்லிகள் இட்டதும் என்ன ஆச்சு என்றால் கொஞ்சம் இந்த \"ஸ்பெஷல் மாவு\" ( ) மிஞ்சியது. குட்டி இட்லி இடலாமா என்றால் குக்கர் மூடாமல் மக்கர் செய்ய, தனி குக்கரில் வைத்து விடலாம் என்று முடிவெடுத்து, தனிக்குக்கரில் இட்லித் தட்டில் வைக்காமல் அந்த மாவை அப்படியே ஒரு குட்டி பேசினில் மொத்தமாகக் கொட்டினோம்.\nஅதில் குடைமிளகாய், சின்ன வெங்காயம், கொத்துமல்லி, சின்ன தக்காளியில் பாதி ஆகியவற்றை பொடியாக நறுக்கிப் போட்டுக் கிளறி மூடி குக்கரில் வைத்தோம். இறக்கி வெளியே எடுத்து கேக் போல துண்டங்களாக்கிச் சாப்பிடலாம் என்று ஐடியா ஆனால் வழக்கமான இட்லி போலவே 14 நிமிடங்கள் வைத்தது நாங்கள் செய்த தவறு. பேசின் என்பதால் கொஞ்சம் நேரம் கூடுதலாக வைத்திருந்திருக்க வேண்டும்.\nஎனவே எடுத்துக் பார்த்தபோது கேக் சரியாக வேகாமல் இருக்க, அதை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இதை போட்டு லேசாகக் கிளறி இறக்கி நல்லெண்ணெய் மேலாகத் தடவிச் சாப்பிட்டால்...\nமுன்னர் சாப்பிட்ட இட்லியைத் தோற்கடித்தது இது\nஎனவே அடுத்த தரம் இட்லி வார்க்கும்போது இந்த மாதிரிக்கு கலவை செய்த பின் அதில் குடைமிளகாய், வெங்காயம், ஆகியவற்றைத் துருவிச் சேர்க்க முடிவு.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமையல், மசாலா இட்லி\nஞாயிறு, 27 நவம்பர், 2016\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 நவம்பர், 2016\n1) வீட்டுக்கே சென்று கனிவான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் - கேரளத்தில். தமிழகத்திலும் வரவிருக்கும் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை.\n2) இளைஞர்களின் லட்சியமான ஐஏஎஸ் கனவை நனவாக்க இலவசப் பயிற்சி அளித்து, போட் டித் தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியர் பி.கனகராஜ்.\n3) அருகில் இருந்து கற்பிப்பவர் ஆசிரியர். தான் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துபவர் சிறந்த ஆசிரியர். அன்பாசிரியர் கலைவாணி.\n தன்னிடமிருந்த 1.5 லட்சம் மதிப்புள்ள 50, 100 ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு விநியோகிக்க வசதியாக வங்கியில் செலுத்திய மொராதாபாத் வியாபாரி அவ்திஷ்குமார் குப்தா.\n5) உடுமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கு.மாதப்ப சுப்பிரமணியம், தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு தினமும் இலவசமாக மதிய உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை கிரீன்பார்க் லே-அவுட் பகுதியில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. பொதுப்பணித் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்த என்பவர், கடந்த 2003-ல் ஓய்வு பெற்றார்...\n6) தன் வேலையை விட்டு பொதுமக்களுக்கு அவர்களுடைய கஷ்டத்தில் உதவிய பரணிகுமார். பட்டதாரி. குடும்பஸ்தர். பல்பொருள் கடை வைத்து நடத்தி வருகிறார். சமூக மனிதநேய சங்கத்தின் நிர்வாகி.(நன்றி LK)\n7) பாராட்டப்பபடவேண்டியவர் திரு வைத்தீஸ்வர பிரபு. பாராட்டுவோம். (நன்றி கரந்தை ஜெயக்குமார்)\n8) விருது பெரும் பத்திரிகையாளர் மாலினி சு��்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுகள்.\n9) பாலக்காடு நகருக்கு வெளியே கொழிஞ்சாம்பாறையை அடுத்து இருக்கிறது வடகரப்பதி கிராமப் பஞ்சாயத்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது வடகரப்பதி.\n10) \"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற நாள் முதலாக நாடு முழுவதும் பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, இந்த கிராம மக்கள் மட்டும் அதைப் பற்றி துளியும் அலட்டிக்கொள்ளவில்லை...\" குஜராத்தின் டிஜிட்டல் கிராமம்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:45 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 25 நவம்பர், 2016\nPosted by கௌதமன் at முற்பகல் 9:43 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 நவம்பர், 2016\nநட்பு - துள்ளித் திரிந்தது ஒரு காலம்\nமூன்று நாட்களுக்கு முன் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் பள்ளிக்கால நண்பர்களை சந்தித்ததைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.\nஎனது பள்ளிக்காலத் தோழர்களுடன் நான் இப்போது தொடர்பில் இல்லை. பாதிப்பெயர்கள் மறந்து விட்டன. கல்லூரிக் கால நண்பர்களிலேயே நிறைய பேர் நினைவில் இல்லை. ரொம்ப யோசித்த பிறகு இரண்டு பள்ளிக்கால நண்பர்களின் நினைவு வந்தது. அவர்களின் அலைபேசி எண் என்னிடம் உள்ளது. ஆனால் பேசுவது வருடத்துக்கு ஒருமுறை இருக்கலாம். அல்லது ஏதாவது முக்கிய சம்பவம் நிகழ வேண்டும். சமீபத்தில் என் அப்பா காலமான போது இந்த இரண்டு நண்பர்களில் ஒருவன் அலைபேசினான். இன்னொருவன் வாட்ஸாப்பில் துக்கம் தெரிவித்தான்.\nஇந்த 'பள்ளி நண்பர்கள்' பற்றி எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டது இது.\n\"நண்பர்கள் எனக்கு சரிவர அமைய வில்லை என்று கூட எனக்கு சில சமயம் தோன்றும். இதற்கு காரணம் எந்த ஒரு ஊரிலும் நான் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படிக்க வில்லை என்பதாக இருக்கலாம். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களிடம் இருந்த சில பழக்கங்கள் எனக்கு அவர்களை அன்னியமாக்கியது என்றால், என் சில நடவடிக்கைகள் அவர்களை என்னிடமிருந்து தொலைப் படுத்தி இருக்க வேண்டும். இப்போது என்னுடன் உறவாடும் சிலர் வேறு ஒரு தளத்தில் இருந்து பழகு���தாகவே எனக்குத் தோன்றுகிறது. தோள் மேல் கை போட்டு உறவாடும் பாந்தவ்யம் வரவில்லை யாருக்கும் என்னுடன் அல்லது எனக்கு எவருடனும் நான் கற்பனையில் வைத்திருந்த தளத்தில் சிலர் இல்லை. சிலர் சுத்த மண்டுகளாகவோ அல்லது வீண் கர்விகளாகவோ இருக்கக் கண்டேன். இதைச் சொல்லும் போது, ஐயா குறை அங்கு இல்லை உங்களிடம் இருக்கக் கூடுமல்லாவா என்று கேட்பதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து கொள்கிறேன். நண்பர் என்பவர் என்ன செய்யவேண்டும் நான் கற்பனையில் வைத்திருந்த தளத்தில் சிலர் இல்லை. சிலர் சுத்த மண்டுகளாகவோ அல்லது வீண் கர்விகளாகவோ இருக்கக் கண்டேன். இதைச் சொல்லும் போது, ஐயா குறை அங்கு இல்லை உங்களிடம் இருக்கக் கூடுமல்லாவா என்று கேட்பதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து கொள்கிறேன். நண்பர் என்பவர் என்ன செய்யவேண்டும் கேட்ட போது கடன் கொடுக்க வேண்டும். ஜாலியாக என்னுடன் விஸ்கி சாப்பிட வேண்டும் கேட்ட போது கடன் கொடுக்க வேண்டும். ஜாலியாக என்னுடன் விஸ்கி சாப்பிட வேண்டும் என்னுடன் சினிமா சுற்றுலா வர வேண்டும் என்னுடன் சினிமா சுற்றுலா வர வேண்டும் அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல் என்றால் எனக்கும் இரண்டு மூன்று நல்ல நண்பர்கள் உண்டு. யாவரும் என் அலுவலக அறிமுகம். அவ்வளவே...\"\nநண்பர்கள் பற்றியும் நட்பு பற்றியும் முன்னர் எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வருகிறது அதை இப்போது மீள் பதிவு செய்கிறேன்.\nசிறு வயதில் இருக்கும் நண்பர்கள் எண்ணிக்கை வளர்ந்த பிறகு இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கும் காலத்தில் பெற்றோர்களின் ஊர் மாற்றம், பள்ளிப் படிப்பு முடிந்தபிறகு வேறு ஊரில் அல்லது அதே ஊரில் இருந்தாலும் வெவ்வேறு கல்லூரிகள் என்று மாறும் போது நண்பர்கள் வட்டம் பிரிந்து விடுகிறது, சுருங்கி விடுகிறது, அல்லது வெவ்வேறு வட்டங்களில் பழகும்போது முதலில் இருந்த நெருக்கமான நட்புகள் பிறகு வாய்ப்பதில்லை. இன்னும் சில இடங்களில் திருமணம் ஒரு பிரிக்கும் புள்ளியாக வந்து விடுகிறது. இவற்றையும் தாண்டிப் புனிதமாக தொடரும் நட்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. (நாகை நண்பர்கள் வட்டம் இதற்கு விதிவிலக்கு)\nஆரம்பப் பள்ளி நாட்களில் தொடங்கும் கள்ளமில்லா நட்பு எச்சில் பார்க்காது...வித்யாசம் பார்க்காது...மறு உறவுகளாகத் தோற்றம் கொடுக்கும். அழுகையும் சிரிப்பும் கலந்த நட்பு நாட்கள் அவை. அந்த இடத்திலிருந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை என்று மாறும்போது மனதில் சிறு கள்ளம் புகுந்து, உயர்ந்த நட்பு, தாழ்ந்த நட்பு என்றும் நெருங்கிய வட்டம், வெளி வட்டம் என்றும் மாறுபாடுகள் தெரியத் தொடங்கும் காலம். அதையும் தாண்டி கல்லூரிப் பருவம் வந்த பிறகு தேர்ந்தெடுத்த பாடத் திட்டங்களின் தகுதி காரணமாகவும், அந்தஸ்து புரியத் தொடங்கிய காலம் காரணமாகவும் நட்பு வட்டம் பெரிதாவதோ சுருங்குவதோ உண்டு. சில சமயங்களில் காதல் பிரச்னை நண்பர்களையும் காட்டும், கூட்டும். எதிரிகளையும் சேர்க்கும். பிரிந்து, சேர்ந்து சண்டை இட்டு, சமாதானமாகி ஒரு முடிவுக்கு வரும் காலம்...\nபடிப்பு முடிந்து, வேலை தேடும் வரை இருக்கும் நேரம் நண்பர்கள் வட்டம் பெரிய வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் வீட்டுடன் ஒரு மௌனப்பகை நிலவும் நேரத்தில் நண்பர்கள் பெரிய ஆறுதலாகத் தெரிவார்கள். வீட்டுடன் மௌனப் பகையாக தெரிவது வயதின் காரணமாக இருக்கலாம்... அல்லது ஒரு விதக் குற்ற உணர்வின் காரணமாக இருக்கலாம். குழுவில் முதலில் வேலை கிடைத்த நண்பர்கள் ஒன்று மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக இருப்பார்கள்... அல்லது மெல்ல மெல்ல விலக ஆரம்பிப்பார்கள். அவர்களே நமக்குப் பாடமாகவும் இருப்பார்கள். நமக்கும் வேலை கிடைத்தபின் மேலே சொன்ன இரண்டு வகையில் ஏதாவது ஒன்றில் நாமும் சேர்ந்து விடுவோம்...\nகாதலித்தோ, வீட்டில் பெண் பார்த்தோ... திருமணம் செய்யும் வயது... நண்பர்களுடன் கலந்து பேசி சினிமா கடற்கரை பார்க் என்று நண்பர்களுடன் சுற்றி, பெண்களைப் பற்றி பேசி ஒருவழியாக திருமண நேரம் வரும்....நண்பர்களுடன் திட்டமிடுதல் நடக்கும். யாரை அழைப்பது... பழைய நண்பர்கள் பெயர்கள்... எப்படி புதுமையாக அழைப்பு அச்சடிக்கலாம்... வரவேற்பில் என்ன புதுசாகச் செய்யலாம்... நண்பர்கள் வட்டம் வேலைகளைப் பகிர்ந்து தலைமேல் போட்டுக் கொண்டு செய்து முடிக்கும். அன்ன ஆகாரம் இன்றி டிரஸ் பற்றி கவலை இன்றி கிடைத்த இடத்தில் தூங்கி கிடைத்ததைச் சாப்பிட்டு... ஒரு வழியாக திருமணமும் நடக்கும். மனைவியுடன் அறிமுகங்கள்.... \"சிஸ்டர் எங்காளை உங்க கிட்ட கண்ணுபோல ஒப்படைக்கிறோம் கண் கலங்காமப் பார்த்துக்கோங்க...\" டைப் வசனங்கள்....க்ரூப் போட்டோ...\nபிறகு ஒரு நீண்ட இடைவெளி....\"மச்சான், ஸாரிடா...டயமே இல்லை...நான் யார் கூடவாவது பேசினாலே கோச்சுக்கரா... பயங்கர பொசசிவ் தெரியுமா அவ...\"\nஇதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து ஒவ்வொரு நண்பனாக கல்யாணம் ஆகும் போது மற்ற நண்பர்கள் ஓடியாடி வேலை பார்க்க, திருமணமான நண்பர்கள் மனைவியுடன் கெத்தாக வந்து பரிசு கொடுத்து விட்டு காணாமல் போவார்கள்... ஒரு நீண்ட இடைவெளியில் எல்லோரும் இந்த அனுபவங்களுக்கு ஆட்பட்டபின் பழைய நட்பை நினைவுக்குக் கொண்டு வந்து தொடரும் நேரம் வரும்...\nவேலைகளிருந்து ஓய்வு பெற்றபின் ஒரு காலகட்டம். ஏதோ தனிமைப் படுத்த பட்டது போல ஒரு உணர்வு சிலருக்கு தோன்றும். அப்போது பெரும்பாலும் உறவுகளை விட நண்பர்களைதான் மனம் அதிகம் தேடும். இந்த கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கும்போது பல்வேறு கால கட்டத்தில் கிடைத்த பல்வேறு நண்பர்கள் நினைவில் நிற்பார்கள். சிறுவயது முதல், கோலிகுண்டு விளையாடிய நாள் முதல் இந்த நாள் வரை எத்தனை நண்பர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தோமானால் சுவாரஸ்யமாக இருக்கும். இடையில் கல்லூரிக் காலத்திலும், வேலை செய்யுமிடத்து நண்பர்களும்.....\nஇதற்குப் பின் எத்தனை நண்பர்களுடன் நாம் இன்னும் தொடர்பு வைத்துள்ளோம் இவர்களில் எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள் இவர்களில் எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள் பிறகு அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர் பிறகு அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர் இந்த அனுபவங்கள் சற்றே முன்பின் மாறுபட்டாலும் எல்லோருக்கும் பொதுதானே...\nநமக்கு எத்தனை நண்பர்கள் என்பதை வைத்து நம்மை எடை போடலாமா...\nநாம் எத்தனை பேருக்கு நண்பராக இருக்கிறோம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.\nபடங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nன் த பு 161130 :: கங்டிபிடுண்க \nகேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்\n\"திங்க\"கிழமை 161028 :: மசாலா இட்லி \nநட்பு - துள்ளித் திரிந்தது ஒரு காலம்\nபுதன் புதிர்கள் 161123 :: பா வெ\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: துணை\n\"திங்க\"க்கிழமை 161024 :: (அரைத்து விட்ட) மசாலா தோ...\nஞாயிறு 161120 :: ஒப்பனை செய்து கொண்ட காய்கறிகள் ...\nமரங்களைக் கட்டிப்பிடித்து நின்ற பெண்கள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 161118 :: குழந்தை(கள்) தினம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: எதிர்க்காத்து\n\"திங்க\" க்கிழமை 161114 :: கத்தரி பொடி அடைச்சு கறி...\nஞாயிறு 161113 கீரை, எத்தனை கீரையடா\nஅந்த இரவில் ஓலா கேப் டிரைவர் செய்த காரியம்...\nஅவர் சொன்ன அந்தப் பொய்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: அர்த்தமுள்ள குறியீடு...\n\"திங்க\"க்கிழமை 161107 :: தேங்காய் சீயான் - நெல்லைத...\nஞாயிறு 161106 :: கவனித்திருக்கிறீர்களா\nவெள்ளிக்கிழமை வீடியோ 161104 :: இந்தப் பாடலின் ...\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தன் குற்றம்\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத���தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்ததுமான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அ��ிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வி���்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்���ீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3677:2016-12-08-03-21-38&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-06-04T07:34:15Z", "digest": "sha1:M5I34464UDG6LXGPDI2SOGIWBUFVXX65", "length": 43755, "nlines": 163, "source_domain": "geotamil.com", "title": "முகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு\nபேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.\n2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி பட��ப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.\n3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.\n4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். 5) தமிழக முதல்வர் 11.30 மணிக்கு மரணமடைய அன்றிரவு இரண்டு மணியளவிலே தமிழக முதல்வராக ஓ.பி.எஸ். பன்னீர் செல்���ம் பதவியேற்றார். அவரோடு 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய தலைமுறை, தந்திடிவி, நியூஸ் 7, சன்நியூஸ் உள்ளிட்ட பெரும்பான்மை தொலைக்காட்சி ஊடகங்களும் விடிய விடிய இச் சம்பவங்களை நேரலைகளாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.\n6) தமிழக முன்னாள் முதல்வர் மறைவை ஒட்டிய இறுதிச் சடங்குகளில் அரசு மரியாதையோடு கூடிய நல்லடக்கம் என்பதாக மட்டுமல்லாமல், ஜெயலலிதா சார்ந்திருந்த சமயத்தின் சடங்குகளும் இணைத்து நிகழ்த்தப்பட்டன. இந்த சடங்கியல் நிகழ்வுகளை அர்ச்சகர் ஒருவரின் வழிகாட்டுதலில் ஜெயலலிதாவின் இணைபிரியா தோழியான சசிகலா முன்நின்று நடத்தினார். ஆனால் அவரோடு ஒரு புதிய அறிமுகமற்ற இளைஞரும் சடங்கியல்களில் பங்கு கொண்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அவரது ரத்த உறவு குடும்பம் சார்ந்த உறவினராக அவர் முதன் முறையாக தெரிய வருகிறார்.ஜெயலலிதாவின் சகோதரரான ஜெயக்குமாரின் மகன் தீபக் ஜெயக்குமாரே அந்த இளைஞர்.வாழ்ந்த போது ஒட்டாத ரத்த உறவுகள் மரணத்தின் போது வந்து ஒட்டியிருப்பது ஒரு துயரத்தின் சலனமே.\nஜெயலலிதா அவர்கள் ஐயங்கார் பிராமின் சமூகத்தைச் சேர்ந்தவர். அச் சமூக வழக்கத்தின் படி இறந்த உடலை எரியூட்டுவதுதான் வழக்கம். ஆனால் இந்த மரபுக்கு மாற்றாக ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும்.திராவிட கலாச்சார புராதன மரபில் இறந்த உடலை பெரிய தாழியில் பாதுகாப்பாய் வைத்து புதைப்பது வழக்கம் . அந்த திராவிட மரபே பேணப்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது. இந்து மரபில் புனிதர்கள், துறவிகள், மூன்றுவயதுக்கு குறைவான குழந்தைகளை எரிப்பதில்லை பத்மாசன நிலையில் வைத்து புதைப்பதன் மரபும் உண்டு என்பதும் மற்றொரு கருத்தாக உள்ளது. இதனை ஏற்கெனவே மெரீனாவில் அடக்கப்பட்டிருக்கிற பேரறிஞர் அண்ணா,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வரிசையில் புரட்சித் தலைவியின் உடலும் புதைக்கப்பட்டிருப்பதாகவும் உணர்ந்து கொள்ளலாம்.\n7) ஜெயலலிதாவின் மரணச்செய்தியைக் கேட்டு இதுவரை தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் அதிர்ச்சியால் இறந்தவர்களும் ,தற்கொலை செய்தவர்களும் அடங்கும். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவெங்கும், உலமெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் பெருந்துயரமாக இம்மரணச் செய்தி பெருக்கெடுத்துள்ளது.\nதமிழக��்தை ஆறுதடவை முதலமைச்சராக ஆட்சி நடத்திய தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயல்லிதா தமிழக மக்களின் இதயத்தை தொட்டது எப்படி.. தமிழகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக்கு என்ன விதமான பங்களிப்பை ஆற்றியுள்ளார் என்பதான கேள்வி எழாமல் இல்லை\nஅ)ஏழை எளிய மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள்\nமிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் பட்ஜெட்டில் முப்பத்தி ஏழு சதவிகிதம் ஏழை எளியமக்களுக்கான இலவச உதவித் திட்டங்களுக்காகவே செலவழிக்கப்படுகிறது. இருபது கிலோ இலவச அரிசி, உணவுப்பொருட்கள், பள்ளிப்பிள்ளைகளுக்கு சத்துணவு, சீருடைகள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணிணி, என இத்திட்டப் பயன்பாடுகள் மவுனமாக மக்கள் உளவியலில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்கி உள்ளன.\nபெண்சார்ந்த பாதுகாப்பிற்கான செயல்பாடுகளாக பெண்குழந்தைகளை பாதுகாக்கும் பெண் சிசு கொலையைத் தடுக்கும் தொட்டில் குழந்தை திட்டம், திருமணத்தின் போது தாலிக்கு தங்கம், முதியோர்களுக்கான ஓய்வுத் தொகை, கணவனை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்குமான உதவித் தொகை , பெண்களுக்கான சுய உதவிக்குழுக்கள், மகளிர் காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வகை பொருட்களுடன் பெட்டகம், என்பதாகவும் இது விரிகிறது. பெண்ணிய நோக்கில் இவை சாதக அம்சங்களையே அதிகம் கொண்டுள்ளன.\nஏழை கூலி உழைப்பாளர்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதும், வேலையின்மையிலிருந்து விடுபடவும், குறைந்த விலையில் பொருட்களை வாங்கி நுகர்வுக்கு பயன்படுத்த உருவாக்கிய அம்மா திட்டங்கள் மிகவும் குறிப்பானவை. இந்த வகையில் இலவச மிக்ஸி கிரைண்டர், இலவச ஆடுகள்,அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், உடல்நல மருத்துவ காப்பீடு,என்பதான பன்முகப்பரிமாணம் சர்ர்ந்த மக்கள் நல திட்டங்கள் வெல்பேர் ஸ்டேட் எனப்படும் அரசின் சமூக நலத்திட்டங்களின் சிறப்புகளாகும். தமிழகத்தின் இத்திட்டங்கள் பிற மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு திட்டங்களுக்கும் முன்மாதிரியாகவே திகழ்கின்றன.\nதமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் (Rain Water Harvesting Scheme) மண்ணின் நீர்வள ஆதாரத்தை பெருக்கும் ஒரு நோக்கை இலக்காக கொண்டு இருக்கிறது. இதுபோல் மாநிலத்தின் நீர் உரிமைகளுக்கான குரலையும் இணைத்துப்பார்க்கலாம். கர்நாடகாவின் நிலைபாடுகளிலிருந்து காவிரிநீர் உரிமையை மீட்டெடுப்பது, கேரளமாநிலத்தோடான முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையை சீர்படுத்துவது, சென்னை வறட்சியை நீக்க வீராணம் திட்டம் என்பதான எல்லைகளில் தமிழகத்தின் நீர்வளம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.\nஇ) தொழில் முதலீடுகளின் பெருக்கம்\nஉலகநாடுகளிலிருந்து பெரும் முதலீடுகளை கொண்டுவரும் திட்ட அடிப்படையில் சென்ற ஆண்டில் நடைபெற்ர குலோபல் இன்வெஸ்டேர்ஸ் சப்மிட் 2.43 லட்சம் கோடி முதலீட்டை திரட்டியதைக் குறிப்பிடலாம். தொழில் உற்பத்தி நிறுவனங்களின் உருவாக்கம் மொபைல் தொடங்கி கார்தொழிற்சாலை வரை நீள்கிறது..பன்னாட்டு நிறுவனங்களான போர்டு, ஹுன்டாய்,டைம்லர், ரெனொல்ட், நிஸ்ஸான் உள்ளிட்ட நிறுவன்ங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 13, 80,000 கார்களும், 3,61,000 வணிக வாகனங்களும் உற்பத்தி செய்வதற்கான திட்டமிடுதல்களும், இவை உருவாக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கே கவனத்தில் கொள்ளலாம்.\nதொழிற் வளர்ச்சிக்கான அடிப்படையே மின் உற்பத்திக்கான திட்டமிடலைச் சார்ந்ததாகும்.காற்றாலை ( வின்ட் மில் ) மின் உற்பத்தியிலிருந்து சூரிய ஆற்றலிருந்து ( சோலார் எனர்ஜி)உற்பத்தி என்பதான செயல்வழி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.Central Electricity Authority வெளியிட்டுள்ள அறிக்கை Load Generation Balance Report 2016-17 இன்படி நடப்பு நிதியாண்டில் 11,649 மில்லியன் யூனிட்ஸ் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. உ) வேளாண்மை துறையில் உணவு மற்றும் உணவல்லா பயிர்களின் உற்பத்தி, ஊட்டச்சத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சி, குடிநீர் மற்றும் துப்புரவு,நகர்புற வளர்ச்சி என பல்துறை வளர்ச்சியின் குறியீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.\nஈழத்தமிழர்களுக்கான ஆதரவு நிலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கு தொடர்பாக பாக 24 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளன், நளினி,முருகன் உள்ளிட்ட எட்டு பேர்களுக்கான விடுதலை , இலங்கை கடற்படை பிடித்துச் செல்லும் தமிழ் மீனவர்களுக்கான பாதுகாப்பு என்பதான களங்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.இட ஒதுக்கீட்டு அரசியலை பாதுகாக்கும் குரலும், தேர்தல் காலத்தில் கூட இந்துத்துவ அரசிய���ை மையப்படுத்தாத நிலைபாடும் தமிழக மக்களின் மனோபாவங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த ஆதரவு மனநிலையை உறுதி படுத்தி இருக்கக் கூடும்.\nடஸ்மார்க் காயங்கள், இடைநிலை சாதிகளின் மேலாண்மை அரசியல், பன்னாட்டு முதலாளித்துவத்தின் வேட்டை, என்பதான பாதிப்புகளை விட மக்களால் நான் மக்களுக்காகவே நான் என ஒலித்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் குரல் அனைத்து மக்களையும் ஏதோ ஒருவிதத்தில் ஈர்ப்பு விசையாக தன் பக்கம் இழுத்திருக்கிறது என்று மதிப்பிடலாமா\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்\nமுனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/25/77/trump-comment-about-citizenship-amendment-act", "date_download": "2020-06-04T08:25:47Z", "digest": "sha1:LRKGPU2LF6YJOMYLFOIWVKHLKJHAD2K3", "length": 3689, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: சிஏஏ குறித்து டிரம்ப்", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nஇந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.\nபிப்ரவரி 24 ஆம் தேதி இரு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (பிப்ரவரி 25) டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.\nடிரம்ப் டெல்லியில் இருக்கும் நேரம் சிஏஏ போராட்டக் காரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் இதுகுறித்து டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர், “ பிரதமர் நரேந்திர மோடியுடன் இது குறித்து விவாதித்தேன். மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். டெல்லியில் நடந்த வன்முறைகள் இந்தியாவின் பிரச்சினை. நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம். . தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. இது இந்தியாவுக்குள்ளான பிரச்சினை” என்றார் டிரம்ப்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, \"நான் அதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை, அதை இந்தியாவிடமே விட்டுச் செல்ல விரும்புகிறேன். அவர்கள் இந்திய மக்களுக்காக சரியானதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். \" என்று கூறினார்\nடிரம்ப்பின் கருத்து மோடிக்கு பெரும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nசெவ்வாய், 25 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Celcoin-vilai.html", "date_download": "2020-06-04T07:18:24Z", "digest": "sha1:4YVHULLDXMRZ3DYHGZXBVCUYF6EX4PJ2", "length": 16843, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CelCoin விலை இன்று", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCelCoin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி CelCoin. CelCoin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nCelCoin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி CelCoin இல் இந்திய ரூபாய். இன்று CelCoin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மண��க்கு 04/06/2020.\nCelCoin விலை டாலர்கள் (USD)\nமாற்றி CelCoin டாலர்களில். இன்று CelCoin டாலர் விகிதம் 04/06/2020.\nCelCoin விலை இலவசம், அதாவது தொடர்ந்து மாறுகிறது மற்றும் நாட்டின் தேசிய நாணயத்திற்கு மாறாக ஒருபோதும் மாறாது. இன்றைய CelCoin இன் விலையை கணக்கிடுவது 04/06/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். CelCoin ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் CelCoin ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும். பக்கம் \"CelCoin விலை இன்று 04/06/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nCelCoin இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும் ஒரு பக்கம் CelCoin உலகின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில். எங்கள் அட்டவணையில் உள்ள CelCoin விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. CelCoin இல் உள்ள விலை இந்திய ரூபாய் - CelCoin இன் சராசரி விலை இந்திய ரூபாய் ஒரு குறுகிய காலத்திற்கு. பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் CelCoin - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - CelCoin. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள CelCoin பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த CelCoin மாற்று விகிதம். இன்று CelCoin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nCelCoin டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட CelCoin இன் சராசரி விலை. CelCoin டாலர்களில் விலை - CelCoin வீதத்திற்கான அடிப்படை வீதம். கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில், CelCoin உடனான பரிவர்த்தனைகளின் பெரிய சதவீதம் டாலர்களில் நிகழ்கிறது. இன்றைய CelCoin இன் செலவைக் கணக்கிடுவது, அனைத்து பரிமாற்றங்களிலும் வெவ்வேறு அளவுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் CelCoin விற்பனை மற்றும் வாங்குவதற்கான செலவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எங்கள் திட்டம் உருவாக்குகிறது. .\nCelCoin இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் CelCoin இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்���னைகளில் CelCoin முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். அமெரிக்க டாலர்களில் CelCoin இன் விலை தற்போதைய விகிதம் அல்லது CelCoin இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் CelCoin இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nCelCoin கால்குலேட்டர் ஆன்லைன் - நாணயங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு நிரல் CelCoin தற்போதைய நாணய விகிதத்தின் படி மற்றொரு நாணயத்தில் உள்ள பணத்தின் அளவு CelCoin. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலைத்தள சேவை கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் என்று அழைக்கப்படுகிறது. CelCoin ஆன்லைன் மாற்றி - எந்த கிரிப்டோகரன்சி அல்லது தேசிய நாணயத்தையும் CelCoin ஆக தற்போதைய சராசரி மாற்று விகிதத்தில் மாற்றவும். இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை CelCoin ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/who-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-who-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-04T07:01:21Z", "digest": "sha1:NJMHPVOFQ7PN3HOG47DKJS5B2MODW4EZ", "length": 38897, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "'WHO க்கு ஒரே வழி ...': WHO தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தின் முழு உரை - உலக செய்தி", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/World/‘WHO க்கு ஒரே வழி …’: WHO தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தின் முழு உரை – உலக செய்தி\n‘WHO க்கு ஒரே வழி …’: WHO தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தின் முழு உரை – உலக செய்தி\nசெவ்வாயன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டருக்கு அழைத்துச் சென்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு அவர் எழுதிய மூன்று பக்க கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார். ட்ரம்ப் தனது ட்வீட்டில், இந்த கடிதம் “சுய விளக்கமளிக்கும்” என்று கூறினார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலக சுகாதார நிறுவனம் சீனாவை ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.\n“சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கணக்குகளுடன் நேரடியாக முரண்படும் நம்பகமான அறிக்கைகளை சுயாதீனமாக விசாரிக்க WHO தவறிவிட்டது, வுஹானுக்குள்ளேயே வந்த ஆதாரங்களிலிருந்தும் கூட” என்று டிரம்பின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nWHO “டிசம்பர் தொடக்கத்தில் வுஹானில் பரவிய வைரஸின் நம்பகமான அறிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” என்று டிரம்ப் கூறினார், மேலும் “WHO க்கு முன்னோக்கி ஒரே வழி சீனாவிலிருந்து சுதந்திரத்தை நிரூபிக்க முடியுமா என்பதுதான்” என்று கூறி தனது கடிதத்தை முடித்தார். .\nஇது உலக சுகாதார அமைப்பின் டாக்டர் டெட்ரோஸுக்கு அனுப்பிய கடிதம்.அது சுய விளக்கம்தான்\nWHO தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தின் முழுமையான படியெடுத்தல் இங்கே:\nஏப்ரல் 14, 2020 அன்று, உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்காவின் பங்களிப்புகளை நான் நிறுத்தி வைத்தேன், COVID-19 வெடித்ததற்கு அந்த அமைப்பின் தோல்வியுற்ற பதிலைப் பற்றிய எனது நிர்வாகத்தின் விசாரணைக்காக காத்திருக்கிறேன். இந்த ஆய்வு கடந்த மாதம் நான் எழுப்பிய ���ல கடுமையான கவலைகளை உறுதிப்படுத்தியதுடன், உலக சுகாதார அமைப்பு உரையாற்றியிருக்க வேண்டும் என்று மற்றவர்களை அடையாளம் கண்டுள்ளது, குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் சீன மக்கள் குடியரசிலிருந்து சுதந்திரமான பற்றாக்குறை. அந்த பகுப்பாய்வின் அடிப்படையில், இப்போது நாம் பின்வருவனவற்றை அறிவோம்:\nDecember 2019 டிசம்பர் தொடக்கத்தில் அல்லது அதற்கு முன்னதாக வுஹானில் பரவிய வைரஸின் நம்பகமான அறிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து புறக்கணித்துள்ளது, இதில் லான்செட் என்ற மருத்துவ இதழின் அறிக்கைகள் அடங்கும். உத்தியோகபூர்வ சீன அரசாங்கக் கணக்குகளுடன் நேரடியாக முரண்படும் நம்பகமான அறிக்கைகளை உலக சுகாதார அமைப்பு சுயாதீனமாக விசாரிக்கத் தவறிவிட்டது, வுஹானுக்குள்ளேயே கூட.\nDecember டிசம்பர் 30, 2019 நிலவரப்படி, பெய்ஜிங்கில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகம் வுஹானில் “ஒரு பெரிய பொது சுகாதார அக்கறை” இருப்பதை அறிந்திருந்தது. டிசம்பர் 26 மற்றும் 30 க்கு இடையில், பல சீன மரபியல் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட நோயாளி தரவுகளின் அடிப்படையில் வுஹானில் இருந்து ஒரு புதிய வைரஸ் வெளிவருவதற்கான ஆதாரங்களை சீன ஊடகங்கள் எடுத்துரைத்தன. கூடுதலாக, இந்த காலகட்டத்தில், ஹூபே மாகாணத்தில் உள்ள சீன மற்றும் மேற்கத்திய மருத்துவத்திற்கான மாகாண மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ஜாங் ஜிக்சியன், சீனாவில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம், ஒரு புதிய கொரோனா வைரஸ் ஒரு புதிய நோயை ஏற்படுத்துவதாகவும், அந்த நேரத்தில் சுமார் 180 நோயாளிகளை பாதித்தது என்றும் கூறினார். .\nDay அடுத்த நாள், தைவானிய அதிகாரிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒரு புதிய வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதைக் குறிக்கும் தகவல்களைத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த முக்கியமான தகவல்களை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தேர்வு செய்துள்ளது, அநேகமாக அரசியல் காரணங்களுக்காக.\nHealth சர்வதேச சுகாதார விதிமுறைகள் நாடுகளுக்கு ஒரு சுகாதார அவசரகால அபாயத்தை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்குகள் நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், சீனா பல்வேறு வுஹான் உலக சுகாதார அமைப்பின் நிமோனியா வழக்குகளை 2019 டிசம்பர் 31 வரை த��ரிவிக்கவில்லை.\nThe ஷாங்காய் பொது சுகாதார மையத்தின் டாக்டர் ஜாங் யோங்ஷென் கருத்துப்படி, அவர் ஜனவரி 5, 2020 அன்று சீன அதிகாரிகளிடம் வைரஸ் மரபணுவை வரிசைப்படுத்தியதாக கூறினார். இந்த தகவல் ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 11, 2020 அன்று டாக்டர் ஜாங் தானாக ஆன்லைனில் வெளியிடும் வரை வெளியிடப்படவில்லை. அடுத்த நாள், சீன அதிகாரிகள் “திருத்தம்” செய்வதற்காக தங்கள் ஆய்வகத்தை மூடினர். உலக சுகாதார அமைப்பு கூட ஒப்புக் கொண்டபடி, டாக்டர் ஜாங்கின் வெளியீடு “வெளிப்படைத்தன்மை” ஒரு சிறந்த செயல். ஆனால் ஜாங்கின் ஆய்வகத்தை மூடுவது குறித்தும், ஆறு நாட்களுக்கு முன்னர் தனது கண்டுபிடிப்பு குறித்து சீன அதிகாரிகளுக்கு அறிவித்ததாகக் கூறப்படுவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு இழிவாக அமைதியாக இருந்துள்ளது.\nHealth உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸைப் பற்றி பலமுறை தவறானது அல்லது தவறாக வழிநடத்தியது.\n– ஜனவரி 14, 2020 அன்று, உலக சுகாதார அமைப்பு, இலவசமாக, சீனாவிலிருந்து கொரோனா வைரஸை மனிதர்களிடையே பரப்ப முடியாது என்று கூறியது, மீண்டும் கூறியது: “சீன அதிகாரிகள் நடத்திய ஆரம்ப விசாரணையில், பரவுவதற்கான தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை சீனாவின் வுஹானில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா வைரஸின் (2019-nCov) மனிதனுக்கு மனிதர் “. இந்த அறிக்கை வுஹானின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளுடன் நேரடி மோதலில் இருந்தது.\n– ஜனவரி 21, 2020 அன்று, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் வெடிப்பை அவசர அவசரமாக அறிவிக்க வேண்டாம் என்று உங்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார். அடுத்த நாள் அந்த அழுத்தத்தை நீங்கள் கொடுத்தீர்கள், கொரோனா வைரஸ் சர்வதேச நலனுக்கான பொது சுகாதார அவசரநிலையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று உலகுக்கு தெரிவித்தீர்கள். ஒரு வாரம் கழித்து, ஜனவரி 30, 2020 அன்று, அதற்கு மாறாக ஏராளமான சான்றுகள் நிச்சயமாக போக்கை மாற்றியமைக்க உங்களை கட்டாயப்படுத்தின.\n– ஜனவரி 28, 2020 அன்று, பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஷியைச் சந்தித்த பின்னர், கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசாங்கத்தின் “வெளிப்படைத்தன்மை” குறித்து நீங்கள் பாராட்டினீர்கள், சீனா ஒரு “புதிய வெடிப்பு கட்டுப்பாட்டு தரத்தை” நிறுவியதாக அறிவித்தது மற்றும் “உலக நேரம் வாங்கப்பட்டது”. ”வைரஸைப் பற்றி பேசியதற்காக சீனா பல மருத்துவர்களை ம sile னமாக்கியது அல்லது தண்டித்தது என்பதையும், சீன நிறுவனங்கள் வைரஸ் குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தடுத்ததையும் நீங்கள் குறிப்பிடவில்லை.\nJanuary 2020 ஜனவரி 30 அன்று சர்வதேச நலனுக்கான பொது சுகாதார அவசரநிலையை தாமதமாக அறிவித்த பிறகும், உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் குழுவை சரியான நேரத்தில் அனுமதிக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க நீங்கள் தவறிவிட்டீர்கள். இதன் விளைவாக, இந்த குழு பிப்ரவரி 16, 2020 அன்று இரண்டு வாரங்கள் கழித்து சீனாவில் விமர்சனங்கள் வரவில்லை. ஆயினும், வருகையின் இறுதி நாட்கள் வரை அந்த அணிக்கு வுஹானைப் பார்க்க முடியவில்லை. இரண்டு அமெரிக்க அணி உறுப்பினர்களுக்கும் வுஹானை அணுகுவதை சீனா மறுத்தபோது உலக சுகாதார அமைப்பு அமைதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nChina சீனாவின் கடுமையான உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகளையும் நீங்கள் கடுமையாகப் பாராட்டினீர்கள், ஆனால் அமெரிக்காவுடனான எல்லையை மூடுவதையோ அல்லது சீனாவிலிருந்து மக்களைத் தடை செய்வதையோ நீங்கள் விவரிக்கமுடியவில்லை. உங்கள் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் தடையை விதித்தேன். இந்த விவகாரத்தில் அவரது அரசியல் விளையாட்டு கொடியது, மற்ற அரசாங்கங்கள், அவரது கருத்துக்களை நம்பியிருந்ததால், சீனாவுக்குச் செல்வதிலிருந்தும், பயணங்களிலிருந்தும் உயிர் காக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க தாமதப்படுத்தின. நம்பமுடியாத வகையில், பிப்ரவரி 3, 2020 அன்று, சீனா உலகை வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய வேலையைச் செய்து வருவதால், பயணக் கட்டுப்பாடுகள் “நல்லதை விட அதிக தீங்கு செய்கின்றன” என்று கூறி உங்கள் நிலையை பலப்படுத்தினீர்கள். இருப்பினும், அந்த நேரத்தில், வுஹானைத் தடுப்பதற்கு முன்பு, சீன அதிகாரிகள் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களை நகரத்தை விட்டு வெளியேற அனுமதித்தார்கள் என்பதையும், இவர்களில் பலர் உலகெங்கிலும் உள்ள சர்வதேச இடங்களுக்கு செல்லப்படுவதையும் உலகம் அறிந்திருந்தது.\nFebruary பிப்ரவரி 3, 2020 அன்று, பயணக் கட்டுப்பாடுகளை நிறுத்தவோ அல்லது தடுக்கவோ சீனா நாடுகளுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தது. இந்த அழுத்தம் பிரச்சாரம் அன்றைய தினம் அவர் கூறிய தவறான அறிக்கைகளால் வலுப்படுத்தியது, சீனாவுக்கு வெளியே வைரஸ் பரவுவது “மிகக் குறைவானது மற்றும் மெதுவானது” என்றும் “இது சீனாவிற்கு வெளியே எங்கும் நிகழும் வாய்ப்புகள்” [were] மிக குறைவு. “\nMarch மார்ச் 3, 2020 அன்று, உலக சுகாதார அமைப்பு, அறிகுறியற்ற பரவலின் மிகக் கடுமையான ஆபத்தை குறைத்து மதிப்பிடுவதற்கான அதிகாரப்பூர்வ சீனத் தரவை மேற்கோள் காட்டி, “COVID-19 இன்ஃப்ளூயன்ஸாவைப் போல திறமையாக பரவாது” என்றும், இன்ஃப்ளூயன்ஸாவைப் போலல்லாமல் , இந்த நோய் முதன்மையாக “பாதிக்கப்பட்ட மக்களால் இயக்கப்படவில்லை, ஆனால் இன்னும் நோய்வாய்ப்படவில்லை”. உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் இருந்து வந்த சான்றுகள், “1% வழக்குகளில் மட்டுமே அறிகுறிகள் இல்லை என்பதைக் காட்டியது, மேலும் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை இரண்டு நாட்களுக்குள் அறிகுறிகளை உருவாக்குகின்றன”. இருப்பினும், பல வல்லுநர்கள், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிற இடங்களிலிருந்து தரவை மேற்கோள் காட்டி, இந்த கூற்றுக்களை கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர். உலக சுகாதார அமைப்பால் உலகிற்கு மீண்டும் மீண்டும் கூறப்படும் சீனாவின் கூற்றுக்கள் மிகவும் தவறானவை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.\nMarch நீங்கள் இறுதியாக மார்ச் 11, 2020 அன்று வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்தபோது, ​​அது ஏற்கனவே 4,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் உலகெங்கிலும் குறைந்தது 114 நாடுகளில் 100,000 க்கும் அதிகமானவர்களை பாதித்தது.\nApril ஏப்ரல் 11, 2020 அன்று, பல ஆபிரிக்க தூதர்கள் சீன வெளியுறவு அமைச்சகத்திற்கு குவாங்சோ மற்றும் சீனாவின் பிற நகரங்களில் தொற்றுநோய் தொடர்பான ஆபிரிக்கர்களின் பாரபட்சமான சிகிச்சை குறித்து கடிதம் எழுதினர். சீன அதிகாரிகள் அந்த நாடுகளின் நாட்டினருக்கு எதிராக கட்டாய தனிமைப்படுத்தல், வெளியேற்றங்கள் மற்றும் சேவைகளை மறுப்பது போன்ற பிரச்சாரங்களை நடத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா சீனாவின் பாரபட்சமான இன நடவடிக்கைகள் குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும், இந்த தொற்றுநோயை நீங்கள் போதுமானதாகக் கையாள்வது குறித்து தைவானின் இனவெறி புகார்களை ஆதாரமற்ற முறையில் முத்திரை குத்தியுள்ளீர்கள்.\nCrisis இந்த நெருக்கடி முழுவதும், உலக சுகாதார அமைப்பு சீனாவை “வெளிப்படைத்தன்மை” என்று புகழ்ந்து பேசுமாறு ஆர்வத்துடன் வலியுற���த்தி வருகிறது. சீனா வெளிப்படையானதாக இருந்தாலும், இந்த வரிகளில் நீங்கள் எப்போதும் சேர்ந்துள்ளீர்கள். எடுத்துக்காட்டாக, ஜனவரி மாத தொடக்கத்தில், சீனா வைரஸின் மாதிரிகளை அழிக்க உத்தரவிட்டது, இது முக்கியமான தகவல்களை உலகிற்கு இழந்தது. இப்போது கூட, சீனா சர்வதேச சுகாதார விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தரவுகளை பகிர்ந்து கொள்ள மறுத்து, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வைரஸ் மாதிரிகள் மற்றும் வைரஸ் மற்றும் அதன் தோற்றம் பற்றிய முக்கிய தகவல்களை நிறுத்தி வைக்கிறது. இன்றுவரை, சீனா தனது விஞ்ஞானிகளுக்கும் தொடர்புடைய வசதிகளுக்கும் சர்வதேச அணுகலை மறுத்து வருகிறது, அதே நேரத்தில் பரவலாகவும் பொறுப்பற்றதாகவும் குற்றம் சாட்டி அதன் சொந்த நிபுணர்களை தணிக்கை செய்கிறது.\nHealth உலக சுகாதார நிறுவனம் சீனாவை பகிரங்கமாக வைரஸின் தோற்றம் குறித்து சுயாதீன விசாரணையை அனுமதிக்குமாறு கோரவில்லை, அதன் சொந்த அவசரக் குழுவின் சமீபத்திய ஒப்புதல் இருந்தபோதிலும். உலக சுகாதார அமைப்பின் தோல்வி, உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளை இந்த ஆண்டு உலக சுகாதார மாநாட்டில் “COVID-19 மறுமொழி” என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தூண்டியுள்ளது, இது ஒரு பக்கச்சார்பற்ற கொள்கைக்கான அமெரிக்கா மற்றும் பலரின் அழைப்பை எதிரொலிக்கிறது. , சுயாதீனமான மற்றும் உலக சுகாதார அமைப்பு நெருக்கடியை எவ்வாறு கையாண்டது என்பது பற்றிய விரிவான பகுப்பாய்வு. இந்த நோயானது வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், மேலும் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த தோல்விகளை விட மோசமான விஷயம் என்னவென்றால், உலக சுகாதார அமைப்பு இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும் என்பதை நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, வேறொரு டைரக்டர் ஜெனரலின் வழிகாட்டுதலின் கீழ், உலக சுகாதார அமைப்பு, அது எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை உலகுக்குக் காட்டியது. 2003 ஆம் ஆண்டில், சீனாவில் கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) வெடித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, டைரக்டர் ஜெனரல் ஹார்லெம் ப்ருண்ட்லேண்ட் 55 ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் முதல் அவசர பயண எச்சரிக்கையை தைரியமாக அறிவித்தார், பயணத்திற்கு எதி��ாகவும், அதன் மையப்பகுதியிலும் இருந்து பரிந்துரைத்தார் தெற்கு சீனாவில் நோய். சீனா. உலகளாவிய ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக சீனாவை விமர்சிக்க அவர் தயங்கவில்லை, விசில்ப்ளோயர்களைக் கைதுசெய்து ஊடகங்களுக்கு தணிக்கை செய்வதற்கான தனது வழக்கமான கையேடு மூலம் வெடிப்பை மறைக்க முயன்றார். டாக்டர் ப்ருண்ட்லேண்டின் முன்மாதிரியைப் பின்பற்றினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.\nதொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் நீங்களும் உங்கள் அமைப்பும் செய்த தவறுகள் உலகிற்கு மிகவும் விலை உயர்ந்தவை என்பது தெளிவாகிறது. உலக சுகாதார அமைப்புக்கு ஒரே வழி சீனாவிலிருந்து சுதந்திரத்தை உண்மையாக நிரூபிக்க முடியுமா என்பதுதான். அமைப்பை எவ்வாறு சீர்திருத்துவது என்பது குறித்து எனது நிர்வாகம் உங்களுடன் ஏற்கனவே விவாதங்களைத் தொடங்கியுள்ளது. ஆனால் நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும். நாம் இழக்க நேரமில்லை. அதனால்தான், அடுத்த 30 நாட்களில் உலக சுகாதார அமைப்பு பெரிய முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்கவில்லை என்றால், உலக அமைப்புக்கான எனது அமெரிக்காவின் நிதியை தற்காலிகமாக முடக்குவேன் என்பதை அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும். உடல்நலம் மற்றும் நிறுவனத்தில் எங்கள் பங்களிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள். அமெரிக்க வரி செலுத்துவோர் டாலர்களை ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து நிதியளிக்க நான் அனுமதிக்க முடியாது, அதன் தற்போதைய நிலையில், அமெரிக்காவின் நலன்களுக்கு தெளிவாக சேவை செய்யாது.\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்த அச்சத்தில் சியோல் பார்கள் மற்றும் கிளப்புகளை மூடுகிறது – உலக செய்தி\nவழக்குகள் அதிகரிக்கும்போது வளைகுடா புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் மற்றும் பசியுடன் உள்ளனர் – உலக செய்தி\nஇந்தியாவில் ஆம்பான் சூறாவளியின் நிலைமைக்குப் பின்னர் ஐ.நா தலைவர்; உயிர் இழப்பால் வருத்தப்படுகிறார் – உலக செய்தி\nதொற்றுநோய் – உலகச் செய்திகளின் போது பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் வண்ண மக்கள் முன் வரிசையில் பணிச்சுமையை சுமக்கின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா வைரஸ் புதுப்பிப்பு: 89 மில்லியனுக்கும் அதிகமான மோசமான தரமான முகமூடிகளை சீனா கைப்பற்றியது – உலக செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Koronavirus_66.html", "date_download": "2020-06-04T08:00:45Z", "digest": "sha1:4G6LPGXXE4KL57XWPLSX5XJ4ZQ4UPPO7", "length": 6860, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள்- வைத்தியர் சத்தியமூர்த்தி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள்- வைத்தியர் சத்தியமூர்த்தி\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள்- வைத்தியர் சத்தியமூர்த்தி\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் திரும்பிய 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடந்தமாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய அரியாலையைச் சேர்ந்த ஐவருக்கே இவ்வாறு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅடையாளம் காணப்பட்ட அனைவரும் கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் நேற்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகவே, இவ்வாறு இனம் காணப்பட்டவர்கள் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும், இவ்வாறு அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலது��்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/16.htm", "date_download": "2020-06-04T09:17:21Z", "digest": "sha1:RPTZPVLH2NUTSWA3O2GTHIFDG2OENM7X", "length": 4525, "nlines": 33, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 16: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.\n2 என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,\n3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.\n4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.\n5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.\n6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.\n7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.\n8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.\n9 ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.\n10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.\n11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF/150-239047", "date_download": "2020-06-04T08:50:51Z", "digest": "sha1:FS3TWXESUYWFFNPVEEGLVM45GPTA762A", "length": 15634, "nlines": 159, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || தில்ருக்ஷிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கு கோரிக்கை", "raw_content": "2020 ஜூன் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி தில்ருக்ஷிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கு கோரிக்கை\nதில்ருக்ஷிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கு கோரிக்கை\nஎவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது.\nசட்டமா அதிபரால் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை நாளை (23) முன்வைக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன கூறியுள்ளார்.\nகுறித்த ஒழுக்காற்று விசாரணையின் போது, குறித்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதை டில்ருக்‌ஷி டயஸ் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தமை மற்றும் அதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்க சட்டமாஅதிபர் திணைக்களம் தயாராகியுள்ளதாக சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்த குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நிஷங்க சேனாதிபதியுடன் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் என, அவரினால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் வீடியோவில் உள்ள உரையாடல் தன்னால் மேற்கொள்ளப்பட்டதாக டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சந்தித்து ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சமூக வலைத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) வெளியிட்ட குரல் பதிவு வீடியோ தொடர்பில் அன்று பிற்பகல் சட்டமா அதிபரை சந்தித்து ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ், தனது கடமைகளுக்காக சமூகமளித்திருந்த நிலையில், அவரை அழைத்த சட்டமா அதிபர் இந்த குரல் பதிவு தொடர்பில் விசாரித்த நிலையில் அதனை டில்ருக்‌ஷி டயஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல் என தெரிவித்தே நிஷங்க சேனாதிபதி குரல்பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.\nசிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த தொலைபேசி உரையாடலை கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (20) பகிரங்கப்படுத்தினார்.\nஅந்த தொலைபேசி உரையாடலில் தில்ருக்ஷி டயஸ் இவ்வாறு பேசியிருந்தார், “உங்கள் வர்த்தகம் இல்லாமற்போகும் என நான் எண்ணியிருந்தால், எனது வாழ்க்கையில் நான் அந்த வழக்கை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த மோசமான அரசியலினால் உங்களின் அலுவலகத்திலுள்ள 7500க்கும் அதிகக் கடிதங்களை தனிப்பட்ட ரீதியில் நான் வாசித்துள்ளேன். அதிகாரிகளுடன் நீங்கள் எப்படி இருந்தீர்கள், குடும்பங்களை எவ்வாறு பார்த்தீர்கள் என நான் அறிந்துள்ளேன். நிஷங்க உண்மையில் நான் கவலையடைந்தேன். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்திருக்க மாட்டேன். அந்த முழு செயற்பாடு தொடர்பில் நான் வேதனையடைந்துள்ளேன். எனக்கு சட்டத்தை தயாரிக்கவும் தெரியும், சட்டத்தை மீறவும் தெரியும்” என அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகெஹலிய ரம்புக்வெல்லவால் பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த குரல் பதிவு தொடர்பில், பதிலளித்து தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.\nஅதில், “நிஷங்க சேனாதிபதிக்கு, அரச ஊழியர் என்ற வகையில் நீங்கள் பதிவு செய்துள்ள இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொதுமக்களுக்க��� என்னால் தெளிவூட்ட முடியாது. அதனால் கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.\nஉங்களுடனான இந்த கலந்துரையாடலை அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வழங்கியது மற்றும் எதற்காக என்பதை மக்களுக்கு கூறுங்கள். அந்த தொலைபேசி உரையாடலை நீங்கள் திரிவுபடுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக முழு உரையாடலையும் வெளியிடுங்கள்.” என பதவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nICU பிரிவினை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கிய டயலொக்\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகட்சியிலிருந்து சென்றவர்களுக்காக ’கதவு திறந்தே இருக்கின்றது’\nகழுத்து நெரித்து மனைவி கொலை; கணவன் கைது\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:29:57Z", "digest": "sha1:SOAS2AFHHWJTCD4YX447Q6CDGMQBQB46", "length": 16418, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "இப்ராகிம் லோடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்ராகிம் லோடி (இறப்பு: ஏப்ரல் 21, 1526) என்பவர் தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் ஒரு ஆப்கானியர். குறிப்பாக, பஸ்தூன் இனத்தின் கில்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார். பின்னர் இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆண்ட முகலாயர் இவரை 1526 ஆம் ஆண்டில் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர்[1]\nஇந்தியாவில் ஆட்சி செய்த அரச வம்சங்களுள் ஒன்றான லோடி வம்சத்தின் கடைசி அரசர் இப்ராஹிம் லோடி ஆவார். இவர் கி.பி. 1517 - ஆம் ஆண்டு முதல் கி.பி. 1526 வரை ஆட்சி செய்தார். இப்ராஹிமின் தந்தை சிக்கந்தர் லோடி தாம் இறப்பதற்குமுன் தன் நாட்டைப் பிரித்து டில்லியைத் தலைநகராகக் கொண்ட பகுதியை மூத்த மகன் இப்ராஹிம் லோடிக்கும், கல்பி கோட்டையினை மையமாகக் கொண்ட பகுதியை இளையமகன் சலால் கானுக்கும் வழங்கினார்.\n2 ஆப்கானியப் பிரபுக்களின் கலகம்\n3 முதலாம் பானிப்பட் போர்\nகி.பி. 1517 ஆம் ஆண்டில் டில்லி சுல்தானாக இப்ராஹிம் லோடி பதவி ஏற்றார். இப்ராகிம் லோடி இவரது தந்தையான சிக்கந்தர் லோடியின் இறப்புக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சியாளர் ஆனார். ஆனால் தந்தையைப்போல் சிறந்த ஆட்சி புரியும் வல்லமை இவருக்கு அமைந்திருக்கவில்லை. முதல் வேலையாக தம்பியுடன் போரிட்டு அவர் பகுதிகளைக் கைப்பற்றி, பிரிந்த நாட்டை ஒன்றாக்கினார். வெற்றி பெருமிதத்தில் தன் தம்பியின் ஆதரவு பிரபுக்களைப் பழிவாங்கவும், பிரபுக்களின் செல்வாக்கை அழிக்கவும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். எனவே, பிரபுக்கள் சுல்தானை எதிர்த்தனர். அடுத்து இராஜபுத்திரரிடமிருந்து குவாலியரைக் கைப்பற்றினார். தொடர்ந்து மேவார் மீது படையெடுத்து தோல்வியடைந்தார்.\nநாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ராணா சங்கா தனது பேரரசை மேற்கு உத்தரப் பிரதேசம் வரை விரிவாக்கி ஆக்ராவைத் தாக்கும் நிலையில் இருந்தார். கிழக்குப் பகுதியிலும் குழப்பங்கள் இருந்தன. தந்தையின் காலத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களை அகற்றித் தனக்குச் சார்பான இளையோரைப் பதவிகளில் அமர்த்தியதன் மூலம், மூத்த உயர் குடியினரின் வெறுப்பையும் இப்ராகிம் பெற்றிருந்தார். இவரது குடிமக்களும் இவரை விரும்பவில்லை.\nஇப்ராஹிம் லோடியின் தூண்களாக திகழ்ந்த படைத்தலைவர்கள் (இவரது ஆப்கானியப் பிரபுக்கள்) அரசுக்கெதிராக கலகம் செய்தனர். அவர்களுள் தவுலத்கான் (Daulat Khan), ஆலம்கான் இருவரும் காபூலில் அரசாண்டு வந்த பாபரை தங்கள் உதவிக்கு வருமாறு அழைத்தனர். பெரும் படையோடு வந்த பாபரை வரவேற்க வேண்டிய தவுலத்கானும், ஆலம்கானுமே அவரை எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்களை வென்றபின் பாபரின் படைகள் இப்ராஹிமின் படைகளை லாகூரில் தாக்கியபின் காபூல் திரும்பின.\nகி.பி. 1525 - ஆம் ஆண்டு ஐந்தாம் முறையாக பாபர் படையெடுத்து வந்தார். பானிபட் நகரில் இரு படைகளும் மோதின. பாபரின் தற்காப்பு முறைகள���க் கண்டு திகைத்தப் படைகள் சுதாரிப்பதற்குள் பாபர் பீரங்கி தாக்குதல் நடத்தி படைகளைச் சிதறடித்தார். மிகுந்த வீரத்துடன் போர்புரிந்த இப்ராஹிம் லோடி மரணமடைந்தார். இத்துடன் லோடி வம்சம் முடிவுக்கு வந்தது. இப்போர் இந்தியாவில் மொகலாயப் பேரரசு ஏற்படக் காரணமாக அமைந்தது. லோடியின் படையினர் எண்ணிக்கை பாபருடையதை விஞ்சியிருந்த போதிலும், பாபரின் வீரர்களின் திறமையும், லோடியின் வீரர்கள் படையை விட்டு விலகிக் கொண்டமையும், லோடியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. பானிப்பாட் போர் என்று அழைக்கப்படுவதும், பானிப்பாட் என்னும் இடத்தில் இடம்பெற்றதுமான போரில் இப்ராகிம் லோடி இறந்தார்.\nதில்லியில் லோடி பூங்காவுக்குள் இருக்கும் சீசு கும்பாட் என்பதே இப்ராகிம் லோடியின் சமாதி என்று பிழையாக நம்பப்படுவது உண்டு. உண்மையில் இவரது சமாதி பானிப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில், பூ அலி சா கலந்தர் சூபி குருவின் தர்காவுக்கு அருகின் அமைந்துள்ளது. இது ஒரு மேடைமீது அமைந்துள்ள செவ்வக வடிவமான எளிமையான கட்டிடம் ஆகும். இதனை அடைவதற்குப் பல படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்தச் சமாதியை பிரித்தானியர் புதுப்பித்தனர். பாபரின் கையால் லோடி இறந்தது, சமாதி புதுப்பிக்கப்பட்டது ஆகிய தகவல்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றும் 1866 ஆம் ஆண்டில் இங்கே வைக்கப்பட்டது[2][3][4]\n↑ சுல்தான் இப்ராகிம் லோடி The Muntakhabu-’rūkh by அல்-பதூனி (16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர்), பக்காட் கலைத்துறை நிறுவனம்.\n↑ இப்ராகிம் லோடியின் சமாதி\n↑ காணாமல்போன லோடியின் சமாதியின் கதை த இந்து, சூலை 04, 2005.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=703", "date_download": "2020-06-04T08:11:22Z", "digest": "sha1:ED247WWOGDVGWJINTFDTL3T4ZPBTOHU3", "length": 19170, "nlines": 216, "source_domain": "temple.dinamalar.com", "title": " Navapashanam Navagraha Temple : Navapashanam Navagraha Navapashanam Navagraha Temple Details | Navapashanam Navagraha- Devipatinam | Tamilnadu Temple | நவபாஷாண நவக்கிரக", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்\nஅருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்\nதீர்த்தம் : கடல் தீர்த்தம் (அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம் )\nபுராண பெயர் : தேவிப்பூர் (தேவிபுரம்)\nபத்து நாள் ஆடி அமாவாசை திருவிழா - நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட இத்தலத்தில் கூடுவது வெகு சிறப்பு. தை அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.\nஇங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது.\nநீராடல் : எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும் காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீராடலாம்\nஅருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம் -623 514 ராமநாதபுரம்.\nதென்தமிழகத்தின் கடல் சூழ்ந்த பட்டினம் தேவிபட்டினம் என்னும் தேவிபுரம். ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டினான். இதைக் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷண மிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று.\nமுன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம்.\nநவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம், தானம் செய்தல், தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.\nஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவக்கிரகங்கள் அருள் பாலித்து வருவது இத்தலத்து முக்கிய சிறப்பு. மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம் தான் நவபாஷாணம் ஆகும். ஸ்ரீராமபிரான் தமத��� கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம். பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.\nஅனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம். பார்வதி பரமேஸ்வரனும் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார். சேது தலத்தை தரிசித்தாலே முன் கர்மபாபங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் ஏற்படும். புராண காலம் தொட்டு கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.\nபுராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் நான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல், இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி முறையிடுகின்றனர். உடனே பராசக்தி தேவியும் அரக்கனுடன் யுத்தம் செய்ய வருகிறாள். இது கண்டு அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்திலுள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்கிறான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி தன்சக்தியால் வற்றச் செய்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தருகிறாள். இது கண்டு உளமகிழ்ந்து தேவர்கள் அமிர்தத்தைப் பொழிய, தர்மதேவதையும் அருள் வழங்கினாள். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக வழங்கிவருகிறது.\nராம அவதாரம் : படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பலனாக தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால் ராவணன் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம அவதாரம் தோன்றக் காரணமாக அமைந்தது.\nராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்தார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் சிறப்பானது.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nராமநாதபுரத்திற்கு வடக்கே 14 கி.மீ., தூரத்தில் அமைதியான அலைகள் தாலாட்ட கடலின் நடுவே ராமன் பிரதிஷ்டை செய்த நவநாயகர்கள் அருள் பாலித்து வருகின்றனர்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nராஜராஜேஸ்வரி டவர் போன்- +91-4567- 232 232 மொபைல் +91- 99438 69265\nநவக்கிரகத்தை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்\nராமர் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம்\nஅருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/ms-office-2007.html", "date_download": "2020-06-04T06:47:47Z", "digest": "sha1:QLNIJ2EHHAQ5LK7J6W2GFTRLYHNXIGYZ", "length": 6221, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...", "raw_content": "\nMS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம்.முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007 இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.\nமுன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன.\nஆனால் Ofice 2007 இல.docx, xlsx, .pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, PowerPoint இல் பயன்படுத்தப் படுகின்றன. இந்தப் புதிய பைல் நீட்டிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை.\nஅதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .pptx பைல் நீட்டிபுகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.\nஎனினும் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தபடும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வ்சதி Office 2007 இல் தரப்படுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன் படுத்துகிறீர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணிகளில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தப்படும் நீட்டிப்புகளோடே சேமிக்க வெ���்டி வரும்.\nOffice 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழைய நீட்டிப்புக்களுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால இந்தப் பிரச்சினை எழாது.\nWord 2007 இல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .doc எனும் நீட்டிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்க்ள்.\nமுதலில் MS- Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Options தெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள்.\nஅடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97-2003 Document (*doc) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.\nஇப்போது word ல் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன formatலேயே சேமிக்கப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81293/", "date_download": "2020-06-04T09:35:08Z", "digest": "sha1:SLJN3ASC5EGT2V2F5DDMF5VRQSG423SS", "length": 13275, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதச்சனின் கலைக்கூடம்-வேணுகோபால் தயாநிதி-", "raw_content": "\n« வேணு தயாநிதி- வேதா\nகீதை- கடிதங்கள் 3 »\nகட்டுரை, கவிதை, விமர்சனம், விருது\nகவிதை என்பது, ’உயர்ந்து எழுந்து வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ என்று எண்ணும்படி, வாசிப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில். எழுத்தாளரின் வேலை என்பது “ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று வாசகனை சொல்ல வைப்பது. முற்றிலும் தெரியாத ஒன்றை சொல்வதல்ல, ஏற்கனவே தெரிந்த ஆனால் அவர்கள் சொல்லத்துணிந்திராத ஒன்றை சொல்வது” என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் இயைந்தது போல அமைந்தவை தேவதச்சனின் கவிதைகள்.\nதேவதச்சனின் கலைக்கூடம். வேணு தயாநிதி சொல்வனம் இதழில்\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிச��்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.\nநண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்\nதேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது\nதேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்\nதேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nTags: தேவதச்சனின் கலைக்கூடம், தேவதச்சன், வேணுகோபால் தயாநிதி-\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட��டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/12/28150855/1278372/Vijay-Sethupathi-fan.vpf", "date_download": "2020-06-04T08:04:23Z", "digest": "sha1:6NNJBRJQG5FPTGFOHGOTNYZ5Q3TWTFP2", "length": 7391, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vijay Sethupathi fan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரசிகரை நெகிழ வைத்த விஜய் சேதுபதி\nபதிவு: டிசம்பர் 28, 2019 15:08\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடி அவரை நெகிழ வைத்திருக்கிறார்.\nவிஜய் தனது 64வது படமாக கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 64 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக விஜய்சேதுபதி அங்கு சென்றுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது பிறந்த நாளன்று விஜய் சேதுபதியின் கையால் கேக் ஊட்டி விட வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி அந்த இளைஞனை கேக் வெட்ட சொல்லி அதனை அவருக்கு ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nவிஜய் சேதுபதி பற்றிய செய்த���கள் இதுவரை...\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர்\nலாக்டவுன் முடிந்தவுடன் முதல் ஆளாக களமிறங்கும் விஜய் சேதுபதி\nதலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்\nநடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்\nசர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் - விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்\nமேலும் விஜய் சேதுபதி பற்றிய செய்திகள்\nரிலீசுக்கு முன்பே பிகில் பட சாதனையை முறியடித்த மாஸ்டர்\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் எப்போது\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nமுதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nஎனக்கு அதில் அதிகாரமில்லை... விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர்\nலாக்டவுன் முடிந்தவுடன் முதல் ஆளாக களமிறங்கும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி மீது 5 போலீஸ் நிலையங்களில் புகார்\nசர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும் - விஜய் சேதுபதி தரப்பு சைபர் கிரைமில் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-04T06:56:59Z", "digest": "sha1:XZ6ENWRVGY76RAPJDTMUYOZBP3Y5JZUF", "length": 26825, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆசிட் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்\nமீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல் என்ன இது மீனுக்கும் கூந்தலுக்கும் அப்ப‍டி என்ன‍ சம்பந்தம் மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயற்கையானதே. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். மீன்களை குறிப்பாக சால்மன் (salmon fish), ஹெர்ரிங் (herring fish) போன்ற மீன் வகைகளை சாப்பிட்டால், உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். காரணம் இந்த மீன்களில் புரோட்டீன் மற்றும் வைட்ட‍மின் D நிறைந்துள்ள‍து. அது மட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி எப்போதும் தேவையான‌ ஈரப்பதம் இருந்து கூந்தல் அதிகளவு வளர்���தற்கும் இது வழிவகை செய்கிறது. #மீன், #கூந்தல், #முடி, #மயிர், #மீன்கள், #சால்மன், #ஹெர்ரிங், #கூந்தல்_வளர்ச்சி, புரோட்டீன், வைட்ட‍மின் டி,ஒமேகா-3, ஃபேட்டி, ஆசிட், கூந்தல் வறட்சி, ஈரப்பதம், விதை2விருட்சம், Fish, Hair, Fishes, sal\nதினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்\nதினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் தினமும் ஸ்ட்ராபெர்ரி (strawberry)யை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் இயற்கையான முறையில் பயிரிடப்படும் ஸ்ட்ராபெர்ரியும் ஒரு வகையான‌ (more…)\nஆசிட் (அமில) வீச்சால் பாதிக்க‍ப்பட்ட‍வர்க்கு உடனடி யாக செய்ய‍ வேண்டிய முதலுதவு சிகிச்சைகள்\nஆசிட் (அமில) வீச்சால் பாதிக்க‍ப்பட்ட‍வர்க்கு உடனடி யாக செய்ய‍ வேண்டிய முதலுதவு சிகிச்சைகள் டெல்லியில் பதின் பருவ பெண் மீது நடந்த பாலியல் வன்முறைக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்துவிட்டனர் என்று இந்தியாவின் சுற்றுலாத்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இந்தியாவில் நொடிக்கு (more…)\nகைதியின் உடலில் ஆசிட், பெட்ரோலை ஊசிமூலம் செலுத்தி, சித்ரவதை செய்து கொன்ற கொடூரம் – காவலர்கள் இடைநீக்கம்\nவிசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நட ந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசார ணைக்காக அழைத்து சென்றன ர். எட்டாசிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிரு ந்த அவரது உடல்நிலை மோசமடை ந்ததால் எட்டா மாவ ட்ட ஆஸ்பத் திரியில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு அளிக்கப் பட்டசிகிச்சையில் (more…)\nஆசிட் வீச்சில் தனது இன்னுயிரை இழந்த விநோதினியின் நெஞ்சை உலுக்கும் கடைசி நிமிடங்கள் – வீடியோ\nஆசிட் வீச்சில் தனது இன்னுயிரை இழந்த விநோதினியின் நெஞ்சை உலுக்கும் கடைசி நிமிடங்கள் மருத்துவமனையில் (more…)\n”வாழணும்னு ஆசையா இருக்கு” – ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விநோதினியின் கடைசிக் குரல்\nகாரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருந்த இவர்,கடந்த மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்க�� சென்றி ருந்த போது, இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே ஏற்பட்ட‍ (more…)\nஇளம்பெண் வினோதினிக்கு நடந்தது என்ன‍ – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் – வீடியோ\nஇளம்பெண் வினோதினிக்கு நடந்தது என்ன‍ - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் - வீடியோ. இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீச்சு.... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் - வீடியோ. இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீச்சு.... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் காதலிக்க மறுத்ததால், \"ஆசிட்' வீச்சு ஆளான, பெண் பொறியாளரின் பார்வை பறிபோனது.காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிரு ந்த இவர்,கடந்த மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊரு க்கு சென்றிருந்தார். அப்போது, இவருக்கும், இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்தி ரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், \"ஆசிட்' வீசினார். ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப் பாக்க ம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள், இர ண்டு வாரங்களாக முயன்றும், (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத பு���ுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இ��ாசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/100164-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/?tab=comments", "date_download": "2020-06-04T09:05:56Z", "digest": "sha1:E3CCBZ5NINAVCKTCRRACVW5FCXCQVORI", "length": 35896, "nlines": 286, "source_domain": "yarl.com", "title": "நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy துளசி, March 30, 2012 in கவிதைப் பூங்காடு\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nபதியப்பட்டது March 30, 2012\nமூன்று நாள் உணவை இரைமீட்கும்\nஆறு பேருக்கு அரைக்கொத்து அவியல்\nஅதில்தான் மூன்று வேளை பங்கு\nபழகிப்போச்சு இது ரொம்ப நாளா..\nதொழில் இன்று தொழில் தேடல்\nஉணவின்று பிள்ளைங்களுக்கு கொடுத்து மிஞ்சினால்\nஇன்றைய சாதனை ஓடுபோட வழியில்ல ஆனா\nதலா ரெண்டு ஒட்டு போட்டாச்சு\nஒய்யாரப்பேச்சுகள் தான் ஒரு பயனும் கிடைச்சதாயில்ல.\nஆனை விலை கேட்ட நாம வெத்தில விலை பேசுறம்\nகொள்ளிவைக்க பெத்த புள்ள கம்பிக்கு அந்தப்பக்கம்\nஉசிரோட இருக்கான்னு எட்டி பார்க்க\nஏதிலார் இவர் அவர் நாட்டிலேயே.\nகொழும்பு நகர் விடுதிகளில் களியாட்டம்\nஅத்தனையும் உளுந்து வித்த அப்பன் காசில்\nமயில் நோட���டு மலிஞ்சு போச்சு\nமனுசர் மனம் மெலிஞ்சு போச்சு\nவயிற்றுப்பசிக்கு ஒரு வழி இல்லை\nபலர்க்கு வாய்மொழிக்கு முன்னூறு கோடியில் ஆராய்ச்சி விழா.\nநிந்தனைகள் மட்டும் திணிக்குதாம் இந்தப்பக்கம்.\nசெய்யக்கண்டுவிட்ட நாம் நல்ல மனிதர்களே..\nInterests:மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, கவிதை வரைவது ,மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nஇது என்னுடைய கவிதை அல்ல. Ashwin win இனது. கீழே பெயர் குறிபிட்டுள்ளேன். பாராட்டுகள் Ashwin win க்கு போய் சேரட்டும்.\nInterests:மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, கவிதை வரைவது ,மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது\nஇது என்னுடைய கவிதை அல்ல. Ashwin win இனது. கீழே பெயர் குறிபிட்டுள்ளேன். பாராட்டுகள் Ashwin win க்கு போய் சேரட்டும்.\nஅப்படியே ஆகட்டும் காதல் ...\nசகாரா பாலைவனத்திலும், ஒரு நாள் மழை வரும், என்பது போல நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் எம்மிடம் இல்லை\nகானல் நீரைக் கூடக் கடும் மழையாகக் காட்டுகின்றன, எம்முள் வாழும் புல்லுருவிகள்\nஆனாலும், வானம் கருக்கட்டுகின்றது, காதல்\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nசகாரா பாலைவனத்திலும், ஒரு நாள் மழை வரும், என்பது போல நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் எம்மிடம் இல்லை\nகானல் நீரைக் கூடக் கடும் மழையாகக் காட்டுகின்றன, எம்முள் வாழும் புல்லுருவிகள்\nஆனாலும், வானம் கருக்கட்டுகின்றது, காதல்\nநம்பிக்கை நிறைவேற பல நாட்செல்லும் - அதற்குள்\nமுட்கம்பி வேலிக்குள் இருப்பவர்களின் வாழ்க்கை முடிந்து விடும்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்\nதொடங்கப்பட்டது 25 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது 31 minutes ago\nஇன்றும் நாளையும் பூமிக்கு அருகில் விண் கற்கள்.\nதொடங்கப்பட்டது 38 minutes ago\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்\nBy உடையார் · பதியப்பட்டது 24 minutes ago\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு 'இளையகன்னி' என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். 'இளையகன்னி' படம் வெளிவருவதற்கு முன்னரே 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' என்கிற பாடல் மூலம் இவரது குரல் தமிழ் உலகிற்கு கேட்க ஆரம்பித்துவிட்டது. மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தங்கத் தாரகை மகளே' என்கிற பாடலுக்காக அவர் தேசிய விருதைப் பெற்றார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இவர் நான்கு மொழிகளில் பாடிய வெவ்வேறு பாடல்களுக்கு ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கிறார். இவர் பாடகர் மட்டுமல்ல சில படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார். மேலும், நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தவர். கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆர்வத்தைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் அவருடைய கையெழுத்திட்ட பேட்டை பரிசாக எஸ்.பி.பிக்கு அளித்திருக்கிறார். ரஜினிகாந்த், இளையராஜா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெற்றுள்ள 'இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி ஆஃப் தி இயர்' விருதை 2016ஆம் ஆண்டு நடந்த 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவர் பெற்றார். இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பதமபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு ஓவியங்கள் வரைவதில் மிகுந்த பிரியம் உண்டு. அதே போன்று நன்றாக புல்லாங்குழல் வாசிப்பார். பாடகராக மட்டுமல்லாது இசைய��ைப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர், குணச்சித்திர நடிகர் ஆகிய பிரிவுகளிலும் ஆந்திர அரசு வழங்கும் நந்தி திரைப்பட விருதுகளை எஸ்.பி.பி பெற்றுள்ளார். வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். https://www.bbc.com/tamil/arts-and-culture-52918181\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்\nBy உடையார் · பதியப்பட்டது 25 minutes ago\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வாட்சாப் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாக சீன எதிர்ப்பு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு குறிப்பாக, 'சீனாவை சேர்ந்த அல்லது சீன நிறுவனங்களோடு கூட்டு வைத்துள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகளை திறன்பேசியிலிருந்து நீக்குங்கள்' என்று அந்த பகிர்வுகள் வலியுறுத்துகின்றன. மேலும், ட்விட்டரில் தினந்தினம் ட்ரெண்டாகி வரும் \"BoycottChina\", \"BoycottChineseApp\" மற்றும் \"BoycottChineseProducts\" உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய மக்களிடையே நிலவி வரும் சீன எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அவ்வப்போது சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், தற்போது லட்சக்கணக்கான மக்கள் சீன திறன்பேசி செயலிகளை தங்களது அலைபேசிகளிருந்து நீக்குவது முற்றிலும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயன்பாட்டாளர்களின் திறன்பேசியில் உள்ள சீன செயலிகளை மட்டும் நீக்குவதாக கூறப்ப���்ட \"Remove China Apps\" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஆனால், கூகுளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாறாக இந்த செயலி செயல்பட்டதால் ஜூன் 3ஆம் தேதி இது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிக்டாக், பப்ஜி மொபைல், ஷேர்ஐடி, செண்டர், காம் ஸ்கேனர், பியூட்டி பிளஸ், க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ், லைக் மற்றும் யுசி பிரௌசர் உள்ளிட்டவை மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையால் இலக்கு வைக்கப்பட்ட சில செயலிகளாகும். டிக்டாக் செயலியை இந்தியர்கள் தங்களது திறன்பேசியில் இருந்து நீக்கினால் அதன் உரிமையாளரான சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாட்சாப் பயனாளர்களிடையே பரவிய செய்தி இதன் வீரியத்தை அதிகரித்துவிட்டது. சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுமா இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த விடயங்களில் பிணைப்பு அதிகமாக உள்ளது. எனவே, சீனாவுக்கு எதிரான இந்திய மக்களின் இதுபோன்ற எதிர்ப்பலைகள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே. இந்தியாவில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் சந்தை மதிப்பீட்டு நிறுவனமோ இதன் மதிப்பு நான்கு பில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாக கூறுகிறது. எனவே, சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திறன்பேசி செயலிகளை நீக்கும் இந்திய மக்களின் செயல்பாடு உண்மையில் எத்தனை காலத்திற்கு நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/global-52918186\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nவந்தால், கடத்தி வெடிவைக்க, உங்க அண்ணரும், அதற்காக வெளியே வரப்போகும் பிள்ளையானும் ரெடி. கிழக்கு பல்கலைகழக பேராசிரியருக்கு நடந்தது என்ன மன்னிக்கோணும் அக்கா, நீஙகள் என்னதான் ஆலோசணை சொன்னாலும், மகிந்தாவை தூக்கிப்பிடிக்கும் அம்மானை ஆதரிக்கும் நிலையில் உங்கள் கருத்துக்கள் வேஸ்���்.\nBy உடையார் · பதியப்பட்டது 31 minutes ago\n கனி கரோனா பெருந்தொற்றின் காரணமாக பல துறைகள் தலைகீழ் மாற்றங்களை எதிர்கொண்டுவருகின்றன. அந்த வகையில் உணவகத் துறை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவகங்கள் இந்த நேரத்தில் இயங்குவதற்குப் பல புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன லித்துவேனியத் தலைநகர் வில்னியஸின் மேயர், அந்த நகரின் சில இடங்களில் உணவகங்கள் வெளிப்புற 'கஃபே'க்கள் அமைப்பதற்கு ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்நகரில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் உட்புறமாக இயங்குவதற்குப் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளன. உணவகங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகச் சில மேசைகளைக் காலியாக வைக்க வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தக் காலி மேசைகள் ஃபேஷன் காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கின்றன. அந்நகரின் சுற்றுலா நிறுவனமான ‘கோ வில்னியஸ்’, உணவகங்கள், அந்நகரின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த உணவக ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றன. உணவகங்களில் காலியாக விடப்பட்டிருக்கும் மேசைகளில் ஜவுளிக் கடை பொம்மைகளான ‘மேனிக்கின்’ஸை (Mannequins) ‘பருவநிலை பேஷன்’ என்ற பெயரில் புது ஆடைகளுடன் அமரவைத்துள்ளனர். இந்நகரில் உள்ள பல உணவகங்கள் இந்த ஃபேஷன் காட்சியகத்துடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. தனிமனித இடைவெளிக்காகக் காலியாக விடப்பட்டிருக்கும் உணவக மேசைகளை அகற்றுவது நன்றாக இருக்காது என்பதால், இந்த ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்கள் அந்த நகரின் உணவக உரிமையாளர்கள். வாடிக்கையாளர்கள் தனிமையில் அமர்ந்து உண்ணும் எண்ணத்தைப் போக்க இந்த ஜவுளிக் கடை பொம்மைகள் உதவிகரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் உணவக உரிமையாளர்கள். உணவகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள், பொருட்கள் ஆகியவை பிடித்திருந்தால், அவற்றை எங்கே வாங்கலாம் என்ற தகவலையும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. லித்துவேனியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவின் வாஷிங்டனின் பிரபல உணவகமான ‘தி இன்’ னும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக உணவகத்தில் ஜவுளிக் கடை பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிவரும் காலத்தில், இதுபோன்ற பல புதுமையான போக்குகளை உணவகங்கள் மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பார்க்க நேரிடலாம்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\n 😂 துரோகத்தால் வீழ்த்திய ஒருவரை, இப்போ அரசியலுக்காக, அவர் ஒருவரே தேசிய தலைவர் என்பது பச்சோந்தித்தனம். நம்ம தல, மகிந்தா தானே என்று சொல்லும் நேர்மை, ஆண்மை வேண்டும். அது கிராம் என்ன விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Here-is-A-colourful-2nd-Look-Poster-Of-actor-jayamravi-s-Bhoomi-Releasing-Worldwide-On-May-1st", "date_download": "2020-06-04T08:14:44Z", "digest": "sha1:XXR5SSYK7PVEFWLFEVEMYJ7FQNLAQWZQ", "length": 10983, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Here is A colourful 2nd Look Poster Of actorJayamravi's Bhoomi Releasing Worldwide On May 1st!‬ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nசிம்புவுடன் பாரதி ராஜா எஸ் ஏ ச��� தொடங்குகிறது மாநாடு\nகழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nவெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன்...\nதமிழக ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் பாலமுரளி பாலு கடிதம்\nநான் \"பிச்சாங்கை\" படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை, எனக்கு...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/19/%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-04T07:02:43Z", "digest": "sha1:ZY2BHNYU45ZA7EWYYRUIQPHE5PAXBTXQ", "length": 9868, "nlines": 53, "source_domain": "jackiecinemas.com", "title": "ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டு | Jackiecinemas", "raw_content": "\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் - #JackieCinemas News #193\nஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டு\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார்.\nஎதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது,‘ தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் களத்தி���் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளை செய்தார்.\nஅப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜீ வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம். இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்\nஜீ வி பிரகாஷ்குமார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக மாதத்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது என்று தொகை நிர்ணயித்து பதினைந்து லட்ச ரூபாயை இந்த கிரௌட் பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு தொடங்கியிருக்கிறோம். நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையப்பக்கத்தினை தொடர்பு கொண்டு அளிக்கலாம்.’ என்றார்.\nஜீ வி பிரகாஷ்குமார் ஏற்கனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதை தவிர்த்து ஜீ வி பிரகாஷ்குமார், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பள்ளிக்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் கழிப்பறை ஒன்றை கட்டிக் கொடுக்க நிதி உதவி வழங்கியிருக்கிறார் என்பதும், மருத்துவ படிப்பை இடை நிறுத்தம் செய்யவேண்டிய சூழலில் இருந்த மருத்துவ மாணவி சுகன்யா, தன்னுடைய மருத்துவ படிப்பைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை அளித்திருக்கிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.\nஜீவி பிரகாஷ்குமாரின் இந்த சமூக அக்கறை தொடரவேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் விருப்பம்.\nமுதன் முறையாக ஏழு பாடலாசிரியர்கள் பாடல் எழுதும் “ அனிருத் “\nஇந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து...\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் – #JackieCinemas News #193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/trailer/music-album-by-composer-kurukkalyaan/c77058-w2931-cid296856-su6202.htm", "date_download": "2020-06-04T07:29:33Z", "digest": "sha1:2QWGO27QFXAT2QLRRFLTG3EPUDWVVTDA", "length": 2540, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "இசையமைப்பாளர் குருகல்யாணின் இசை ஆல்பம்!", "raw_content": "\nஇசையமைப்பாளர் குருகல்யாணின் இசை ஆல்பம்\nஇசையமைப்பாளர் குருகல்யாண், தற்போது ’நாளை உனதே’ என்கிற தனிப் பாடல் (Latest Single) இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.\nஇசையமைப்பாளர் குருகல்யாண், தற்போது ’நாளை உனதே’ என்கிற தனிப் பாடல் (Latest Single) இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் குருகல்யாண், 'மாத்தி யோசி', 'கோட்டி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுதவிர, பல இசை ஆல்பங்களையும், 'மீம்ஸ் சாங்'கையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.\nசமீபத்தில் அவர் வெளியிட்ட 'மனிதா மனிதா எழுந்து வா', 'ஜீரோ தாண்டா ஹீரோ' ஆகிய இசை ஆல்பங்களும், 'மீம்ஸ் சாங்' என்கிற தனிப் பாடலும் இணையதளத்தில் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், ’நாளை உனதே... ‘ என்கிற தனிப் பாடல் இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் குரு கல்யாண். இந்த ஆல்பம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/merku-thodarchi-malai-movie-stills/", "date_download": "2020-06-04T07:20:16Z", "digest": "sha1:TGHWQHOEVZDYKDJGFHYM3Z255YZV74K6", "length": 5315, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ – படங்கள் – heronewsonline.com", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ – படங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ – படங்கள்\n← கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம்: தி.மு.க. அழைப்பை ஏற்றார் அமித் ஷா\n“மேற்கு தொடர்ச்சி மலை’ என்னும் மக்கள் சினிமாவை கொண்டாடுவோம்” – இயக்குனர் பா.ரஞ்சித் →\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெ��்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nகருணாநிதி நினைவஞ்சலி கூட்டம்: தி.மு.க. அழைப்பை ஏற்றார் அமித் ஷா\nமறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வருகிற (30ஆம் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘தெற்கில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40169-2020-05-11-04-15-39", "date_download": "2020-06-04T08:17:48Z", "digest": "sha1:2F5PMQFZTOTH7SW3CAJBCLVBGFT7JY5X", "length": 11509, "nlines": 269, "source_domain": "www.keetru.com", "title": "வயிற்றுச் சோறோ? வாய்க்கரிசியோ?", "raw_content": "\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா ஊரடங்கு தடையும், துரத்தப்படும் அலை குடிகளை பிடித்திழுக்கும் பட்டினியும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nநாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி\nமூக்குக் கண்ணாடி வியாபாரியின் முகாரி\nகொரோனா பேரிடர்: உழைக்கும் மக்களை கை கழுவிய அரசுகள் என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 11 மே 2020\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/06/25/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2020-06-04T08:58:20Z", "digest": "sha1:AMSXCIWPQUMMRKDX24M5A2FSLSEHGY72", "length": 32056, "nlines": 296, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.[:]\nபாரத தேசத்திற்கான மற்றொருமொரு தேர்தல் திருவிழா நாட்குறிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கி விட்டன.\nஇந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இன்று இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்கட்சியான காங்கிரசும் தங்கள் அணிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.\nஇராம்நாத் கோவிந்த் பாஜகவால் தேர்வான குடியரசுத் தலைவர் வேட்பாளர். மீரா குமார் காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர். இதில் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியை இரு பெரும் கட்சிகளும் முயற்சித்து தோல்வியை தழுவியதின் அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்ப்பட்டு குடியரசுத் தலைவர் தேர்த்ல் வரும் ஜூலை 17 அன்று நடைபெறப்போகிறது.\nஇதில் கிட்டத்தட்ட பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுவிடுவார் என்பது அதற்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்பட்டாலும், வாக்குப்பதிவில் கட்சி கொறடா உத்தரவு படி செல்லாது என்பதும், இரகசிய வாக்குப்பதிவு என்பதும் இறுதியாக முடிவு அறிவிக்கப்படும் பொழுதே நிச்சியமாக தெரியும்.\nஏதோ எப்படியோ அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் இராம்நாத் கோவிந்துக்கு அதிக ஆதரவும், அவரே வெற்றி வேட்பாளராகவும் தற்சமயம் உள்ளார். இவர் உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தேகத் என்ற இடத்தில் பிறந்து, தனது பட்டப்படிப்பை கான்பூர் யுனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் எல்எல்பி படிப்பை முடித்தவர். இவர் தந்தை ஒர�� விவசாயி. தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். முன்னாள் இராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் உறுப்பினர். ஆதாவது ஆர்எஸ்எஸ் பின்னணியுடையவர். பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002 வரை பணி செய்தவர். இராஜ்யசபா உறுப்பினராக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். முன்னாள் பீகார் மாநில கவர்னர். தற்போதைய பீகார் மாநில முதல்வர் நீதிஷ் குமார் இவரின் தேர்வை வரவேற்றுயுள்ளார். பீகாரில் இவரின் பணிகளை பாராட்டியுள்ளார்.\nஎது எப்படியோ நாட்டின் உயர் பதவிக்கு பாஜகவின் ஆர்எஸ்எஸ் பின்ணணியுடைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்ட்டது சர்ச்யைக் கிளப்பியிருந்தாலும், இப்படித்தான் நடக்கப் போகிறது என்ற முன்பே பேச்சு கிளம்பியது. அதன்படியே நடந்துள்ளது.\nநாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், பன்முகத் தன்மை கொண்ட சமூக அமைப்பில் வாழும் மக்களுக்கான அரசியல் அமைப்பு தந்துள்ள உரிமைகளை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு வரப்போகும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. நாட்டை ஆளும் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் முட்டல், மோதல் ஏற்படுமா அல்லது இவரும் அரசின் ஒரு இரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவரா என்பது வரும் காலங்களில் தெரியும்.\nநாட்டின் இரு உயர் பொறுப்புளிலும் பாஜக இடம் பெறும் வாய்ப்பு, இராம்நாத் கோவிந்த் வெற்றி பெரும் பட்சத்தில் அமையும். அது நாட்டிற்கு எந்த வகையில் பலம் சேர்க்கப் போகிறது என்பது காலப்போக்கில் தெரியும் என்றாலும், பாஜகவின் அதிகார சேர்க்கையில் மற்றொரு ஒரு புது வரவாகத்தான் அறியப்படும்.\nஇது பாஜகவிற்று புதுத் தெம்பையும், தைரியத்தையும் ஏற்படுத்தித் தரும், இதன் மூலமாக அதிரடி அரசியலா வளர்ச்சிக்கான அரசியலா இல்லை கட்சி வளர்ப்பு அரசியலா எதற்கு குடியரசுத் தலைவர் துணை பயன் படப்போகிறது என்பது கேள்வியாக உள்ளது. பாஜக தனது ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படும்பட்சத்தில் அவர் மூலம் இந்திய அரசியலமைப்பு திருத்தத்தை பலவற்றை செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீதித் துறை சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம் என்று சீர்திருத்த நடவடிக்கைகள் ஜரூராக நடக்க வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது. பாஜக இன்று அரசியலில் கால் ஊன்றி உள்ள கிரிமினல்களை களை எடுத்து, ��ணநாயகமற்ற தேர்தல் நடைமுறைகளை கொண்டு வருவதும், அனைவருக்குமான நீதி விரைவில் கிடைக்க செய்யும் ஏற்பாட்டடையும், சமூக பொருளாதார சமத்துவ நிலையை ஏற்பட செய்யுமானால் 2019 பிரகாசமான மற்றொருமொரு தேர்வுக்கு பாஜக தயார் ஆகலாம்.\n[:de]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.\nபாரத தேசத்திற்கான மற்றொருமொரு தேர்தல் திருவிழா நாட்குறிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கி விட்டன.\nஇந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இன்று இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்கட்சியான காங்கிரசும் தங்கள் அணிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.\nஇராம்நாத் கோவிந்த் பாஜகவால் தேர்வான குடியரசுத் தலைவர் வேட்பாளர். மீரா குமாரி காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர். இதில் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியை இரு பெரும் கட்சிகளும் முயற்சித்து தோல்வியை தழுவியதின் அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்ப்பட்டு குடியரசுத் தலைவர் தேர்த்ல் வரும் ஜூலை 17 அன்று நடைபெறப்போகிறது.\nஇதில் கிட்டத்தட்ட பாஜக வேட்பாளர் தேர்வு செய்யபட்டுவிடுவார் என்பது அதற்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்பட்டாலும், வாக்குப்பதில் கட்சி கொறடா உத்தரவு படி செல்லாது என்பதும், இரகசிய வாக்குப்பதிவு என்பதும் இறுதியாக முடிவு அறிவிக்கப்படும் பொழுதே நிச்சியமாக தெரியும்.\nஏதோ எப்படியோ அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் இராம்நாத் கோவிந்துக்கு அதிக ஆதரவும், அவரே வெற்றி வேட்பாளராகவும் தற்சமயம் உள்ளார். இவர் உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தேகத் என்ற இடத்தில் பிறந்து, தனது பட்டப்படிப்பை கான்பூர் யுனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் எல்எல்பி படிப்பை முடித்தவர். இவர் தந்தை ஒரு விவசாயி. தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். முன்னாள் இராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் உறுப்பினர். ஆதாவது ஆர்எஸ்எஸ் பின்னணியுடையவர். பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002 வரை பணி செய்தவர்.\nஎது எப்படியோ நாட்டின் உயர் பதவிக்கு பாஜகவின் ஆர்எஸ்எஸ் பின்ணணியுடைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்ட்டது சர்ச்யைக் கிளப்பியிருந்தாலும், இப்படித்தான் நடக்கப் போகிறது என்ற முன்பே பேச்சு கிளம்பியது. அதன்படியே நடந்துள்ளது.\nநாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், பன்முகத் தன்மை கொண்ட சமூக அமைப்பில் வாழும் மக்களுக்கான அரசியல் அமைப்பு தந்துள்ள உரிமைகளை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு வரப்போகும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. நாட்டை ஆளும் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் முட்டல், மோதல் ஏற்படுமா அல்லது இவரும் அரசின் ஒரு இரப்பர் ஸ்டாம் குடியரசுத் தலைவரா என்பது வரும் காலங்களில் தெரியும்.\nநாட்டின் இரு உயர் பொறுப்புளிலும் பாஜக இடம் பெறும் வாய்ப்பு இராம்நாத் கோவிந்த் வெற்றி பெரும் பட்சத்தில் அமையும். அது நாட்டிற்கு எந்த வகையில் பலம் சேர்க்கப் போகிறது என்பது காலப்போக்கில் தெரியும் என்றாலும், பாஜகவின் அதிகார சேர்க்கையில் மற்றொரு ஒரு புது வரவாகத்தான் அறியப்படும்.\nஇது பாஜகவிற்று புதுத் தெம்பையும், தைரியத்தையும் ஏற்படுத்தித் தரும், இதன் மூலமாக அதிரடி அரசியலா வளர்ச்சிக்கான அரசியலா இல்லை கட்சி வளர்ப்பு அரசியலா எதற்கு குடியரசுத் தலைவர் துணை பயன் படப்போகிறது என்பது கேள்வியாக உள்ளது. பாஜக தனது ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படும்பட்சத்தில் அவர் மூலம் இந்திய அரசியலமைப்பு திருத்தத்தை பலவற்றை செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீதித் துறை சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம் என்று சீர்திருத்த நடவடிக்கை ஜரூராக நடக்க வாய்ப்பு அதிகம் தெரிகிறது. பாஜக இன்று அரசியலில் கால் ஊன்றி உள்ள கிரிமினல்களை களை எடுத்து, பணநாயகமற்ற தேர்தல் நடைமுறைகளை கொண்டு வருவதும், அனைவருக்குமான நீதி விரைவில் கிடைக்க செய்யும் ஏற்பாட்டடையும், சமூக பொருளாதார சமத்துவ நிலையை ஏற்பட செய்யுமானால் 2019 பிரகாசமான மற்றொருமொரு தேர்வுக்கு பாஜக தயார் ஆகலாம்.\n[:en]’பேஸ்புக்’கில் புதிய வசதி கேரள முதல்வர் பாராட்டு[:]\n[:en]சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி[:]\n[:en]இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர்-அயர்லாந்தின் பிரதமராக தேர்வு [:]\nNext story [:en]ஸ்ரீநகரில் பள்ளியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரம்[:]\nPrevious story [:en]ரயிலை கவிழ்க்க சதியா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\n[:en]குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\n——– ஓஷோ சப்தமில்லாத சப்தங்கள்——-\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]\n[:en]மரண காலத்தில் மரிப்பதே என் தேர்வு[:]\n[:en]நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்[:]\nமனமாற்றம் தேவை (ஜப்பான் மக்களைப்போல்)\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nFLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\nஅமித்ஷா தமிழக வருகை, தாமரை மலருமா\nமனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ\nவாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\n2019- சில சிறந்த படங்கள்(1)\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/01/", "date_download": "2020-06-04T09:11:36Z", "digest": "sha1:XD7ZANIOHUM2QUPVDEAWYPQZ227UQITB", "length": 58066, "nlines": 558, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஜனவரி 2019", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 31 ஜனவரி, 2019\nஎன் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை\nஎங்கள் ஆறுபேர்களுக்கு அந்த ஒரு அறை போதவில்லை. நான் வேறு ஒரு கூடுதல் அறை எடுக்கவும் தடை விதித்திருந்தார் மணப்பெண்ணின் அப்பா... அவர்களே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 105 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோபுலு, திருப்பதி, மதன், NSK\nபுதன், 30 ஜனவரி, 2019\nபுத���் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா\nசென்ற வாரப் பதிவில் எல்லோரும் மாமியார் மருமகள் சண்டை போட்டதில், எங்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது\nஅதனால, வாட்ஸ் அப் கேள்விகளை வேண்டி விரும்பிப் பெற்றோம்.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 99 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேள்வி பதில், நாங்களும் கேட்டிருக்கோம்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி நாராயணன்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 62 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, ரஞ்சனி நாராயணன்\nதிங்கள், 28 ஜனவரி, 2019\nதிங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்\nகுடும்பத் தலைவிகளுக்கு ரெண்டு விஷயம் தினப்படி தலைவலி ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது. இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது... இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது. இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது... இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு அதாவது இந்தக் கால அம்மாக்களுக்கு\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 173 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 ஜனவரி, 2019\nஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால்\nPosted by kg at முற்பகல் 6:00 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 ஜனவரி, 2019\nமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 25 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி...\n1971 இல் வெளியான விருது பெற்ற திரைப்படம் வெகுளிப்பெண். தேவிகா, நிர்மலா, ஜெமினி, முத்துராமன் நடித்தது.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 41 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சினிமா, டி எம் எஸ், தேவிகா, முத்துராமன், வி குமார், வெ ஆ நிர்மலா, ஜெமினி, Friday Video\nவியாழன், 24 ஜனவரி, 2019\nகெஞ்சி அழைத்தும் வர மறுத்த கிளி...\nஅக்டோபர் மாதமே புக் செய்தது. ப்ரோக்ராம் அப்போதே முடிவாகி விட்டது\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 128 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருப்பதி, புத்தகக்கண்காட்சி, மாத்தி யோசி\nபுதன், 23 ஜனவரி, 2019\nபுதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படைக் காரணம் என்ன\n1) நாடி ஜோஸ்யத்தில் நம்பிக்கை உண்டா\nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 106 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உறவுகள், நாடி ஜோசியம், புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... - கீதா ரெங்கன்\nஅப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 74 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கீதா ரெங்கன், கேட்டு வாங்கிப் போடும் கதை\nதிங்கள், 21 ஜனவரி, 2019\nதிங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்\nஇது திங்கற கிழமைப் பதிவு. இதுல பூமி சாமி என்றெல்லாம் எதுக்கு போட்டு பயமுறுத்துறீங்க\nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 87 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கறிவேப்பிலை பூண்டு மிளகு கலக்கல், சமையல், திங்க கிழமை\nஞாயிறு, 20 ஜனவரி, 2019\n யாரோட மைண்ட்வாய்சோ சத்தமா கேக்குது\nPosted by kg at முற்பகல் 6:00 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 ஜனவரி, 2019\nஅந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தில் நாம் தனியாக இல்லை\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 18 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகாராணியே\nஇது ஒரு பழைய டி எம் எஸ் பாடல். அதே சமயம் இளையராஜா பாடலும் கூட.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இளையராஜா, கே ஆர் விஜயா, சிவாஜி, சினிமா, Friday Video, TMS\nவியாழன், 17 ஜனவரி, 2019\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 155 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிவாஜி, சுனீல் தத், பிரான், YGM\nபுதன், 16 ஜனவரி, 2019\nபுதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .....\n1) கேள்விக்கும் பதிலுக்கும் எவ்வளவு தூரம்\n# நம் வரை கேள்விக்கும் பதிலுக்கும் ஒரு வாரம். புதன் முதல் செவ்வாய் வரை.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 64 கருத்��ுகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 15 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மனசோடு பேசும் மண்ணின் வாசம் - துரை செல்வராஜூ\nமனசோடு பேசும் மண்ணோட வாசம்..\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 66 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, துரை செல்வராஜூ\nதிங்கள், 14 ஜனவரி, 2019\n\"திங்க\"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்குத் தனியாக என்று...\nஎப்போது பார்த்தாலும் சமையல் ரெசிப்பிகளைத்தான் கொடுக்க வேண்டுமா\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 137 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 ஜனவரி, 2019\nஞாயிறு : எங்கோ ஒரு சிலந்தி\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 44 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 ஜனவரி, 2019\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 11 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்..\nபடம் காற்றுக்கென்ன வேலி. கே என் சுப்பு இயக்கத்தில் மோகன், ராதா, கீதா நடித்த படம். கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனதால் அவருக்கு காற்றுக்கென்ன வேலி கீதா என்றே பெயர்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 86 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கீதா, சிவாஜிராஜா, சினிமா, மோகன், ராதா, Friday Video, SPB\nவியாழன், 10 ஜனவரி, 2019\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 190 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சதாம் ஹுசேன், தடை நீக்கும் பெருமாள், வெள்ளீஸ்வரர்\nபுதன், 9 ஜனவரி, 2019\nபுதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் ...\n1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா \nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 83 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 8 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிஸினஸ் - கீதா ரெங்கன்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 92 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: : கீதா ரெங்��ன், கேட்டு வாங்கிப் போடும் கதை\nதிங்கள், 7 ஜனவரி, 2019\n\"திங்க\"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் முன்னமேயே எழுதினதுபோல, உணவில், நான் புதிதாக முயற்சிப்பதை (அதாவது நாங்கள் எப்போதும் பண்ணும் விதத்தில் இல்லாது, அந்நிய முறையில் சமைப்பதை) என் மனைவி ரொம்பவும் வரவேற்கமாட்டாள்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 141 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உருளைக்கிழங்கு கரேமது, சமையல், நெல்லைத்தமிழன் ரெஸிப்பி, Monday food stuff\nஞாயிறு, 6 ஜனவரி, 2019\nஞாயிறு : கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 63 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 ஜனவரி, 2019\nகொள்ளையர்களை அரிவாளுடன் விரட்டிய பெண்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 48 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 4 ஜனவரி, 2019\nவெள்ளி வீடியோ : அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 115 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 ஜனவரி, 2019\nகசிந்துருகும் கண்ணீர் / வருவாய் என நாம் வறட்சியில் இருந்தோம் / பழங்கணக்கு\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 163 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஜனவரி, 2019\n190102 புதன் : பசோமிசீதோ \n கல்யாண வரவேற்பு நிகழ்வுகளில் அமர வைத்துப் பரிமாறுவதை ஆதரிக்கிறீர்களா அல்லது பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பதையும் நாமே தேர்வு செய்து உணவு எடுத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறீர்களா\nPosted by கௌதமன் at முற்பகல் 5:30 81 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 1 ஜனவரி, 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : படர் கொடியின் நகர்வு பட்டு - விமலன்\nபடர் கொடியின் நகர்வு பட்டு\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 93 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, விமலன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை\nபுதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா\nகேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி ...\nதிங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்\nஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங...\nமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை...\nவெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... ...\nகெஞ்சி அழைத்தும் வர மறுத்த கிளி...\nபுதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படை...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... ...\nதிங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்\n யாரோட மைண்ட்வாய்சோ சத்தமா கேக்க...\nஅந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தி...\nவெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது...\nபுதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .......\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மனசோடு பேசும் மண்ணின்...\n\"திங்க\"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்க...\nஞாயிறு : எங்கோ ஒரு சிலந்தி\nவெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான ...\nபுதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எல...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிஸினஸ் - கீதா ரெங...\n\"திங்க\"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்...\nஞாயிறு : கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன\nகொள்ளையர்களை அரிவாளுடன் விரட்டிய பெண்\nவெள்ளி வீடியோ : அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அற...\nகசிந்துருகும் கண்ணீர் / வருவாய் என நாம் வறட்சியில்...\n190102 புதன் : பசோமிசீதோ \nகேட்டு வாங்கிப் போடும் கதை : படர் கொடியின் நகர்வு ...\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத்தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்ததுமான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அணிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் ���ானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2010/01/", "date_download": "2020-06-04T09:22:18Z", "digest": "sha1:J5P3KJ2RRZWACXNOB2W7Y3QTLWVIGJ2S", "length": 50130, "nlines": 332, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஜனவரி 2010", "raw_content": "\nவியாழன், 28 ஜனவரி, 2010\nநலம் ,நலம் அறிய ஆவல்\nநான் இங்கு சுகமே நீஅங்கு சுகமா\nகடிதத்தை,’மடல்,திருமுகம்,முடங்கல்,ஓலை’எனறெல்லாம் அக்காலத்தில் குறிப்பிட்டார்கள் .\nஇலை என்ற பத்திரத்திலும்,பனைஓலையிலும் கடிதங்கள் வரைவார்கள்.ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதியது:// பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும்,ஆவண்ங்களும்,பிறவும்,இந்நாட்டிலே பனையோலையிற்\nறீட்டப் பெற்றுவந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள் செய்து, காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைகொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும்,முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலையென்பது பெயராயிற்று;இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற்போல,பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள் படுவதாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தலின்,அது முடங்கல் எனவும் பெயர் பெறும். முடங்கல்-வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சி�� செய்திகளும் பின் காட்டுவனவற்றால் அறியலாகும்.\nசிலப்பதிகாரம்,புறஞ்சேரியிறுத்த காதையில்,மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. மாதவி திருமுகமெழுதக் கொண்ட கருவிகள் :சண்பகம் மாதவி,பச்சிலை,பித்திகை,மல்லிகை,செங்கழுநீர் என்பவற்றால் நெருக்கத தொடுதத மாலையின் இடையே கட்டிய, முதிர்ந்த தாழம்பூவின வெள்ளியதோடும் ,அதற்கு அயலதாகிய\nபித்திகையின் முகையும்,செம்பஞ்சிக் குழம்பும் ஆகும்.பித்திகை அரும்பை எழுது கோலாகக் கொண்டு ,செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதினளென்க.//\nசைவசமயத்தில் சிவபெருமான் பாணபத்திரரின் வறுமை தீர்க்க சேர அரசனுக்குக் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.அப்பாடல் சைவத்திருமுறைகளில் காணப்படுகிறது.\nசுவாமி சிவானந்தா எழுதிய கடிதங்கள் தத்துவங்களை விளக்குகின்றன. அக்கடிதங்களின்\nதொகுப்பு,epistles of sivananda என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.\nசிறந்த கருத்துக்களைக்கூற டாக்டர் மு.வ. அவர்கள் கடிதவடிவத்தை எடுத்துக் கொண்டு\nதம்பிக்கு, தங்கைக்கு என்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.\nநேரு,காந்தி போன்ற தலைவர்களின் கடிதங்கள் இலக்கியமாகவும்,வரலாறாகவும் அமைந்தன என்பார்கள்.மெக்காலே எழுதிய கடிதங்கள் ஆங்கில இலக்கியமாகக் கருதப்படுகின்றன.\nசிலப்பதிகார காலத்திலிருந்து கொஞ்சகால முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் நன்றாக\nஇருந்து வந்தது.தொலைபேசி வந்தபிறகு கொஞ்சம் குறைந்தது.கைபேசி வந்தபின் மிக,மிக குறைந்து விட்டது.\nஅன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம் அங்கு எல்லோரும் நலமாநலம் நலம் அறிய ஆவல் என்று\nஅந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு என்று ஊர் நடப்பு,நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.\nபழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்த காலக்கட்டங்களின் நிலை புரியும்.\nஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நலமா என்றும் செளக்கியமா என்றும் நல்லா இருக்கிறீர்களா என்றும் கேட்டுக் கொள்வார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்���தில் நாம் இழந்தவை ஏராளம்,அதில் கடிதப்போக்குவரத்தும் ஒன்று. திருவள்ளுவர்:\n//அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு\nஎன்று சொன்னார் ,ஆனால் இப்போதைய குறள்:\n’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை\nமடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது\nயாருக்கும் கடிதம் எழுதவோ ,அதை ஆசை ஆசையாய் படிக்கவோ நேரம் இல்லை.\nபோகிற போக்கில் செல்லில் பேசிக்கொள்வதுதான் வண்டி ஓட்டிக் கொண்டு ,அப்படிப் பேசுவதால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை\nவாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை இழந்தோம்.\nதிருமணம் ஆன பின் அப்பா அம்மாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தால் குதுகலம்.\nஅம்மா சமையல் குறிப்பு,கோலம், பூஜை முறைகள் எல்லாம் எழுதி அனுப்புவார்கள்.\nகுழந்தைப் பேறுக்கு அம்மாவின் வீட்டுக்குப்போன போது, கணவர் என் நலம்,குழந்தை நலம்\nகேட்டு எழுதும் போது பெருமிதமான குதுகலம்.குழந்தை வளர்ப்பு எல்லாம் அக்கா அம்மாவிடம் கடிதத்தில்கேட்டுத் தான் .அண்ணன் அக்கா எல்லாம் கடிதம் எழுதும் போது\nபுதிதாக என்ன சினிமா பார்த்தாய் புதிதாக என்ன கோவில் போனாய் என்று கேட்பார்கள்\nதங்கை ,தம்பி அம்மாவிடம் பள்ளி டூர் போக சிபாரிசு செய்யச் சொல்லி எழுதுவார்கள்.\nதோழிகள் எப்போது இனி சந்தித்து கொள்வது எப்போது என்றெல்லாம் கேட்டு எழுதுவார்கள்.எனது மாமனார் வாராவாரம் கடிதம் எழுதுவார்கள்.அவர்கள் எங்களை ஒவ்வொரு பண்டிகைக்கும் வந்து சேருங்கள் என்று எழுதுவார்கள். வாராவாரம் கடிதம் எழுதவில்லையென்றால் உன்னிடமிருந்து கடிதம் இல்லையே அம்மா கவலைப்படுகிறாள்\nஎன்று என் கணவருக்குக் கடிதம் வரும்.என் அப்பாவிடமிருந்தும் நாலுநாளைக்கு ஒருதடவை கடிதம் எழுது என்று கடிதம் வரும்.சின்மையானந்த்ர் நடத்திய தொடர் சொற்பொழிவு விபரம் எல்லாம் அதில் இருக்கும்.\nஎன் மகள் திருமணமாகி இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பாள்,அப்புறம் எல்லாம் போன் தான்.\nமகன் வேலைக்குப் போன புதிதில் ஒரு கடிதம் எழுதினான் அப்புறம் போன்.இப்போது\nஇண்டர் நெட் சாட் தான்.\nமின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .\nகடிதம் எழுதச் சோம்பல் படும் நமக்கு இது ஒரு நல்ல கருத்தாகவே படுகிறது.\nஎப்படி இருந்தாலும் ஏதாவதொ���ு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 2:21 18 கருத்துகள்:\nதிங்கள், 25 ஜனவரி, 2010\n“வரும் முன் காப்பதே அறிவுடைமை\nஇப்போது சமுதாய மக்களிடையே உடல் நலத்தைப் பற்றி நல்ல விழிப்புணர்வு உள்ளது.\nஉடல் நலத்தைப் பற்றி திருவள்ளுவர்,திருமூலர், எண்ணிறந்த சித்தர்கள் வள்ளலார் மற்றும் பல மெய்ஞ்ஞானிகள் சொல்லி உள்ளார்கள்.அரவிந்தர்,அன்னை,ராம்கிருஷ்ணர், வேதாத்திரி\nமகரிஷி ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள்.தினம் ஒருவராய்ப் பார்க்கலாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று. என்னுடன் நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.\nமனிதன் துன்பங்கலவாத இன்பத்தை தான் பெரிதும் விரும்புகிறான். இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம். உடலானது முழுநலத்துடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்,மேலும் தொடரும். உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வரும் இன்பம் கெட்டு துன்பம் வந்து விடுகிற்து. துன்பத்தின் உக்கரம் சில நேரங்களில் பொறுக்க முடியாத நிலையிலும் நோயால் ஏற்படும் பாதிப்புச் சில நேரங்களில் எதிர்கால இன்பத்தையும், வாழ்வையும் கூட கொள்ளை கொண்டு விடுகிறது. ஆகவே நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.\nஉடலில் ஏற்கனவே இருக்ககூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை அதை சிகிட்சை என்று சொல்வார்கள்.நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்ன வென்றால் நோய் வராமலே தடுத்துக் கொளவது என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு, அதற்குரிய செயல் ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக் கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத தடுத்து கொள்வது சுலபமானது, தெரியவரும்.\nககனத்தில் கோள்கள் நிலை சந்தர்ப்பத்தால்\nவரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்\nவாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்\nதரும் மாற்றம் தரமொக்க இன்ப துன்பம்\nதகுந்த அளவாம் இதிலோர் சக்தி மீறிப்\nபெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறிப்\nபின்னும் அதிகரித்து விட மரணம் ஆகும்”\nஉணவு, எண்ணம்,செய்கை ஆகிய வற்றால் ஏற்படும் மாற்றங்களைத் தக்கவாறு கணித்து என்னென்ன உணவு அல்லது எண்ணம் அல்லது செய்கை என்ன விதமான மாற்றத்தைத் தருகிறது. என்வே எந்த உணவை அல்லது எண்ணத்தை அல்லது செயலைத் தொடர்வது அல்லது விடுவது என்பது போன்று ஆராய்ந்து தக்க நடவடிக்கை மூலம் உடல் நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.\nசந்தர்ப்ப மோதுதலால் வரும் மாற்றங்களைப் பொதுவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் கருவமைப்பாலும் கோள் நிலையாலும் ஏற்படும் மாற்றங்களை நமது மனவளக்கலை மூலம் பெரும்பாலும் மாற்றி நற்பயன் துய்க்கலாம். கூடவே முறையான ஒழுக்கப் பழக்கங்களும் நல்லெண்ணம்,நற்செய்கைகளும் வேண்டும்.உடற்பயிற்சி கூட அதில் அடக்கமே.\nநோயற்ற உடலில் தான் அறிவும் திறம்பட இயங்கும். இன்பங்களைத் துய்க்க இயலும் .\nஎனவே ஒவ்வொருவரும் நோயற்ற வாழ வழி கண்டாக வேண்டும். மனத்தூய்மை, ஒழுங்கான உணவு,அளவான உழைப்பு, இவற்றுடன் கூடிய வாழ்க்கை உடல் இருக்க உதவும். பொறாமை,சினம்,வஞ்சம்,கவலை,காம எண்ணங்கள் இவை உடல் காந்த சகதியினைஅழித்து விடும். தவத்தாலும்,ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றிவிடலாம். வெற்றி நிச்சியம் என்கிறார். உடற்பயிற்சி,உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும்,இனிமையும் பெற்று வாழலாம்.\nதினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலை வரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன் ;சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும் அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்கு தயாராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்\nஉடலுக்குக் கொடுக்கக்கூடிய ‘உடற்பயிற்சி’ மனதிற்குக் கொடுக்கக் கூடிய ‘தியானப்பயிற்சி’ உயிருக்குறுதி அளிக்கும் ‘காயகல்பப் பயிற்சி’ இம் மூன்றும் உடலையும்,உள்ளத்தையும்,உயிரையும் மேன்மைப் படுத்தி,தூய்மைப் படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பவையாகும். என்கிறார்.\nஆறுகுணங்களை சீர் செய்ய வேண்டும் என்கிறார்.\nபேராசையை- - -------- நிறைமனமாகவும்\nசினத்தை - - ---------- சகிப்புத்தன்மையாகவும்\nஉயர்வு தாழ்வு மனப்பான்மையை---------- சமநோக்காகவும்\nவஞ்சத்தை ---------- மன்னிப்பு ஆகவும்\nமாற்றி அமைத்தாலன்றி மனிதன் மனிதாக இருக்க முடியாது.\nஅடுத்து தற்சோதனை செய்ய சொல்கிறார்.\nஎன்று கண்டு “அந்த எண்ணத்தைச் செயல் படுத்தினால் என்ன விளைவுஏற்படும்அந்த விளைவு நமக்கும்,பிறர்க்கும் நன்மை தருமாஅந்த விளைவு நமக்கும்,பிறர்க்கும் நன்மை தருமா” என்பதைத் தெரிந்து கொண்டு அந்த விளைவு துன்பம் தரத்தக்கதாக இருந்தால் அப்போதே\nபல தடவைகள் சங்கற்பம் செய்து அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றிக் கொள்ள ஏற்ற பயிற்சியே எண்ணம் ஆராய்தல்.\n2.ஆசைசீரமைத்தல்;(ஆசை ஆசை இப்போழுது பேராசை . ஆசை கூடும் காலம் எப்போழுது) நமது மனதின் வேகம்,விரைவு மிக அதிகம். மனது ஒரு மணி நேரத்தில் பத்து நூறு ஆசைகளைக் கூட உண்டு பண்ணிவிடும்.ஆனால் அந்த ஆசைகளை உடலின் ஆற்றலுக்குத் தக்கவாறுதானே நிறைவு செய்ய முடியும்அப்படி உண்டு பண்ணிய ஆசை நிறைவேறாமல் தேங்கி நிற்குமேயானால் மனம் சோர்வடையும். வாழ்க்கை நன்றாக இருக்காது.ஆகையால் நாம் ஆசைப்பட்டாலும் அது நம்மால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும் .நலம் தரும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு திட்ட்மிட்டுச் செயலாற்றுவதே ஆசை சீரமைத்தல் .\n3.சினம் தவிர்த்தல்:சினம் எழாமலேயே தடுப்பதற்கு, மனதை விழிப்பு நிலையிலேயே\nவைத்துப் பயிற்சி செய்வது. அதிகமாக யாருடைய நன்மைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அதிகமாக அவர்கள் மீதுதான் சினம் வருவது இயல்பாக இருக்கிறது.அந்த மாதிரி\nரொம்ப நெருங்கியவர்கள் மீது சினம் வந்து வந்து அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் வாழ்க்கையில் நிறைவு பெறமுடியாது. அவர்களுடைய புண்பட்ட மன அலை உங்களுக்குச் சாபமாகி,பின் அவர்களுக்குக் சாபமாகி இரண்டு பேருமே நோய்வாய்ப்படும் நிலை உருவாகும்.அடுத்தவர்கள் செய்வது தவறாக இருந்தாலும்,பொறுத்துக்கொண்டு அன்பு காட்டி, வாழ்த்தி வாழ்த்தி அதனை சரிப்படுத்தி விடலாம்.\n4.கவலை ஒழித்தல்: அதாவது,நாம் தவறாகப் புரிந்து கொண்டு எடுக்கும் தவறான முடிவுகளே கவலைகளுக்குக் காரணம்.அதாவது உங்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையில் துண்டு விழுகிறபோது,நீங்கள் எதிர்பார்க்கிறதுக்கும்,நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது,உங்கள் கற்பனைக்கும் இயற்கையாக நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது தன்னுடைய எண்ணத்துக்கும் இன்னொருவர் எண்ணத்திற்கும் முரண்பாடு காணுகிறபோது கவலைப்படுகிறோம்.நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.சிந்தனை செய்ய வேண்டும் .அறிவில் தெளிவு உண்டாகிறது.கவலை ஒழிகிறது.\n எனற வினாவை எழுப்பி,அந்த வினாவில் இந்த உடல் உயிர்,மனம்,அறிவு,மெய்ப்பொருள்,அதாவது பிரபஞ்சம் முழுமையும் இயங்குவதற்குக் காரணமாகவும், ஒவ்வொரு பொருளிலும் இயக்க நியதியாகவும் உள்ள ஒரு பொருளைப் பற்றி விளங்ககூறி,அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள உறவு,இணைப்பு இதையும் எடுத்துக்காட்டி விளங்க வைப்பது.\nஒன்பது மையங்களில் எப்படி உயிர்ச் சக்தியை இயக்குவது ஒவ்வொரு சுரப்பிக்கும் மூளையில் ஒரு நேர் பகுதி தொடர்பு உள்ளது.அதனால் ஒவ்வொரு மையத்திலும் தவம் செய்யும் போது மூளையில் அதற்கு தொடர்புள்ள பகுதியின் இயக்கம் தூண்டி விடப்படும். இதனால் நோய் தடுப்பு சக்தி உடலுக்கும் ,மனதுக்கும் கூடுகிறது. அதனால் வாழ்வில் உடலுக்கோ மனதுக்கோ ஏற்படக் கூடிய அதிர்ச்சிகளை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியை\nஒன்பது மைய தவம் தருகிறது.ஆழ்ந்த அமைதியைப் பாதிக்காதவாறு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு காணக்கூடிய சக்தியும் இந்த ஒன்பது மைய தவத்தால் ஏற்படுகினறன.\nஇன்னும் பஞ்ச இந்திரிய தவம்.பஞ்சபூத தவம், நித்தியானந்த தவம் முதலிய சிறப்பு தவங்கள் உடலுக்கும் மனதுக்கும் அமைதி ஆனந்தம் தரும்.\nஇது தவிர ஜீவகாந்த பெருக்க பயிற்சி இது ஜீவகாந்த சகதியை பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற செய்யும்.\nவாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். ந்ம்மிடம் தொடர்பு கொள்பவர்களும் நல்லவர்களாய் இருப்பார்கள். நம்மை சுற்றிலும் நல்ல அலை இயக்கம் இருக்கும். தனி மனிதன் நலமாக, அமைதியுடன் வாழ வேண்டுமானால், இந்த உலகம் முழுவதும் வளமாக இருந்ததால் தான் முடியும்.\nகாலை எழுந்தவுடன் “வாழ்க வையகம்வாழ்க வளமுடன்\nவாழ்த்த வேண்டும். வையகம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 12:36 17 கருத்துகள்:\nபுதன், 20 ஜனவரி, 2010\nமுத்துலெட்சுமி சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தாங்க,\nமுத்துலெட்சுமி நனறாக எழுதியிருந்தார்கள்.நானும் என்னால் முடிந்ததை\nஎன் குருநாதர்சொல்லுவார்: இந்த உலகம் எவ்வளவு வலுவுள்ளதாக இருக்கிறது\nதன்னைத் தானே வேகமாகச் சுற்றுகிறது என்றால் ,யார் சுற்றுவது\nஅப்பாற்பட்டதாக,எல்லாவற்றையும் அழுத்��ம் எனும் உந்து ஆற்றலால் தனக்குள்\nஅடக்கிக் கொண்டு இருக்கின்ற அந்த சுத்தவெளிதான் இறைநிலை.மெய்ப்பொருள்.\nஅந்த சுத்தவெளியில் இரண்டு தன்மைகள் அடக்கமாக உள்ளன.1)வேகம்2)விவேகம்\nவேகம் என்பது விண்ணாக,சக்தியாக மலர்ந்தது.அதை மீண்டும் அதே சுத்தவெளியில்\nசுழல வைத்து,அதுவும் சுழலவும்,அவை பல கூடியது சுழலவும்,இந்த பேரியக்க மண்டலம்\nமுழுவதும் முறையாக சுழல விட்டு,என்றுமே தவறாது இயங்கிக் கொண்டு இருப்பதனால்\nஅதற்கு ’அறிவு’ என்று பெயர். பரநிலையில் வேகம் விவேகம் இரண்டும் அடங்கியுள்ளன.\nஇவை அடங்கியிருப்பது மனித மனத்திற்குத் தெரியவில்லை.\nசாலை விபத்திற்கு காரணம் முதலில் வேகம் தான் .அதற்கு தான் வேகத்தடை வைத்தும்\nஅதிலும் சர்க்கஸில் ஜீப் ஓட்டுபவர் போல் அதி வேகமாய் சாகஸம் செய்கிறார்கள்.\nதானத்தில் சிறந்தது நிதானம் தான். நிதானமாய் கவனித்து வண்டி ஓட்டி செல்பவர்களை\nபின்னால் வருபவர்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி , அவர்களை முந்தி செல்வதில் மகிழ்ச்சி\nஅடைகிறார்கள்(என் கணவரை அப்படி அடிக்கடி முந்தி செல்வார்கள்)இகலோகத்தில்\nஎவ்வளவோ அனுபவிக்க இருக்கும் போது பரலோகத்திற்கு என்ன அவசரம் என்று சிறியவர்களைத் திட்டும் பெரியவர்களையும், ”என்ன பெரிசு ,வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா என்று கேட்கும் சிறியவர்களையும் சாலைகளில் நாம் பார்க்கலாம்.\nமெதுவாய் ஓட்டினால் கட்டை வண்டி\n வேகமாய் ஓட்டினால் காரில் போனால் கண்ணு மண்ணு\nதெரியாதே எனற பேச்சு .இதிலிருந்து தெரிவது ரொம்ப மெதுவாகவும் போக கூடாது,\nரொம்ப வேகமாகவும் போக கூடாது, நிதானமாய் போக வேண்டும் என்பது.\nஎதிலும் வேகம் எங்கும் வேகம்\nவேகம் வேகம் என்று தாங்களே முதலில் முந்திப் போக வேண்டும் என்று எல்லோருமே நினைக்கிறார்கள் .சீக்கிரம் போகவேண்டும் என்றும் நினைக்கிறார்கள் .\nடிராபிக் ஜாம் ஏற்பட்டால் காத்திருத்தல் என்பது பெரிய குற்றமாய்\nகருதப்படும் காலம். இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கிடைக்கிற சந்து\nபொந்துகளில் நுழைந்து போய்விடுவார்கள்,(திட்டுகளை வாங்கி கொண்டு).\nபோதிய இடைவெளி விட்டு வாகனங்களை ஓட்டாமல் பின் செல்லும் போது,\nமுன்னால் செல்லும் வாகனம் திடீர் எனறு பிரேக் போட்டால் என்ன செய்யமுடியும்\nமுன்னாலோ,பின்னாலோ இடிக்க வேண்டி உள்ளது. பிறகு சண்டை,சச்சரவு ,வாக்கு\nஇந்தியாவில் சக்கரங்களுள்ள அனைத்து வண்டிகளுக்குமான பாதை விதி\n‘இடது பக்கம் செல்லவும்’ என்பதேயாகும். இவ்விதியை அனுசரிப்பதானது\nவாழ்வுக்கும் சாவுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகும்.\nபாதையில் ஆடு ,மாடுகளை ஓட்டி செல்பவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்து கொள்ளாமல்\nவிட்டு விட்டால் ஆடு ,மாடுகள் மேல் வண்டி ஏறாமல் இருப்பதற்காக\nஓட்டுநர் வண்டியை வேறு பக்கம் திருப்ப அதனால் விபத்து ஏற்படுகிறது.\nஆடு ,மாடுகளை ஓட்டி செல்பவர்களும் சாலை விதிகளை மதிக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கும் சாலை விதிகளை சிறு வயதிலேயே சொல்லி தர வேண்டும்.\nமுன்பு நான் சிறுமியாய் இருக்கும் போது நீதி போதனை வகுப்பு உண்டு.\nஅதில் சாலை குறியீடுகள்,சாலை அடையாள குறிகள்,சாலை விளக்குகள்\nபற்றி எல்லாம் பாடம் உண்டு .இப்போது இல்லை.\nஓட்டுநர் உரிமையை நேர்மையாக பெறவேண்டும். பள்ளி மாணவ மாணவியர்கள்\nஉரிமம் பெறாமலே வண்டிகளில் பறக்கிறார்கள்.சிறு வயதிலேயே\nவண்டி ,கையில் செல்,செல்போனில் பேசி கொண்டே போகிறார்கள் .அதை தடை\nசெய்தால் விபத்துகள் தடுக்கலாம்.குடிபோதையில் ஓட்டுவது,அனுமதியில்லாத\nசட்ட விரோதமான வேகப் போட்டியில் ஓட்டுவது எல்லாம் கடுமையாக தடை\nசெய்ய பட வேண்டும்.மக்கள் போக்குவரத்துச் ச்ட்டங்களை மதித்து நடந்தாலே\nவிபத்துகளை தடுக்கலாம்.மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்கு\nகடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மற்றவர்கள் தண்டனைக்கு பயந்து\nஉலகத் தரம் வாய்ந்த சாலைகள் வேண்டும். மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளில்\nபோக்குவரத்து காவலர் அதிகம் கண்டிப்பாய் தேவை.விபத்துப் பகுதி என்று\nஅறிவித்த இடத்தில் ,நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில்\nஇருக்க வேண்டும்.என் அண்ணனுக்கு விபத்து ஏற்பட்ட போது,அந்த ஊர் வயலில்\nவேலை பார்த்துக்கொண்டு இருந்த நல்ல மக்கள் அந்த வழியில் செல்லும் வாகனங்களை\nநிறுத்த சொல்லி கேட்டு இருக்கிறார்கள். யாரும் நிறுத்தாமல் போகவே,ஊர் ம்க்கள்\nகல் விட்டு எறிந்து பாதை நடுவே நின்று வழிமறித்து பஸ்ஸில் ஏற்றி பக்கத்து\nஊர் ஆஸ்பத்திரியில் சேர்த்தும் பயனின்றி அண்ணன் உயிர் பிரிந்தது.அண்ணன்\nஇறந்த வருடம் 1989 .அப்போது செல் வசதி கிடையாது .ஆனால் இப்போது எல்லா\nவசதியும் இருந்தும் ஆள்படைகள் இருந்தும் ஒரு காவல் துறை ஆய்வாளர் உயிர் போனது\nவருந்த தக்க நிகழ்ச்சி .\nமக்களிடம் விழிப்புணர்வு தேவை.மித வேகம் நன்று.\nவேகம் தேவை இல்லை,விவேகம் தான் தேவை.\n”அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்\nஎல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:43 18 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nநலம் ,நலம் அறிய ஆவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_2013:_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-04T09:16:21Z", "digest": "sha1:VBPHBSVZZ56PBAYQQBZAA2YSFKVY2LJQ", "length": 8559, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "டிசம்பர் இசை விழா 2013: பாரத் கலாச்சார் மன்றத்தின் நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது - விக்கிசெய்தி", "raw_content": "டிசம்பர் இசை விழா 2013: பாரத் கலாச்சார் மன்றத்தின் நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது\n4 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014: மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன\n2 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014: தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகின்றன\n1 டிசம்பர் 2014: டிசம்பர் இசை விழா 2014 சென்னையில் இன்று தொடங்குகிறது\n14 ஜனவரி 2014: 26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது\n10 டிசம்பர் 2013: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழா 2013: டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது\nபுதன், நவம்பர் 27, 2013\nசென்னை டிசம்பர் இசை விழாவினை பெரிய அளவில் நடத்தும் கலை மன்றங்களில் ஒன்று பாரத் கலாச்சார் ஆகும். 2013 ஆம் ஆண்டின் இசை விழா குறித்த இந்த அமைப்பின் முழுமையான நிகழ்ச்சி நிரல், இதன் இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.\nபாரத் கலாச்சார் மன்றத்தின் 27 ஆவது 'மார்கழி மகோத்சவ்' விழா நிகழ்ச்சிகள், டிசம்பர் 1, 2013 முதல் சனவரி 14, 2014 வரை நடைபெறுகின்றன. ஏறத்தாழ 45 நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு பரத நாட்டிய நிகழ்ச்சிகளும், மேடை நாடகங்களும் இடம்பெறுகின்றன.\nசென்னை நகரின் தியாகராயர் நகரப் பகுதியில் அமைந்துள்ள ���ிறீ ஒய். ஜி. பி. கலையரங்கத்தில் இவ்விழா நடைபெறும். திசம்பர் 1 முதல் திசம்பர் 10 வரையிலான காலகட்டத்தில் நுழைவுச்சீட்டின்றி நேயர்கள் இவ்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாக்காலம் முழுமைக்குமான நுழைவுச்சீட்டுக் கட்டணம் இந்திய உரூபாய் 8000 என அறியப்படுகிறது. சீசன் டிக்கெட் என்றழைக்கப்படும் இச்சீட்டினை முன்பதிவு முறையில் பெற்றுக் கொள்ளல் வேண்டும். இதைத் தவிர அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, இருப்பிற்குத் தகுந்தபடி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். உரூபாய் 500, 300, 200, 100 எனும் கட்டண வகைகளில் இந்த சீட்டுகள் வழங்கப்படும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபாரத் கலாச்சார் மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nடிசம்பர் இசை விழா 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T07:23:58Z", "digest": "sha1:OPE5CXV7UH6UEJJRCHNJOQ2BXVCGB67R", "length": 12549, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "விஜய் கதாபாத்திரம் பெயர்: Latest விஜய் கதாபாத்திரம் பெயர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும...\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு க...\nஅருண் விஜய் - மிஷ்கின் இணை...\nபர்த்டே பாய் எஸ்.பி. பாலசு...\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் ச...\nமின்கட்டணம்: 100யூனிட் மானியம் + பழைய பா...\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா ...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை ...\nஇந்த கேப்டனுக்காக என் உயிர...\n43-இன்ச் NOKIA TV அறிமுகம்; விலையை சொன்ன...\nFacebook-ல் புதிய அம்சம்; ...\nஜூன் 7 வரை மட்டுமே; 1000GB...\nரூ.2000 தள்ளுபடி + ரூ.1000...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஜூன் 10 வரை வெயிட் பண்ணா.....\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே, இப்படியொரு ஹேப்பி ந...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக்கே போயிடுறேன்...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ர...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nதளபதி63 படத்தில் தளபதி விஜய்யின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது... ரசித் கான் செஞ்ச அட்டகாசம்\nமுதல் நாளே இப்படியொரு அதிசயம்; அதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nகொரோனா: அடையாறு மக்களுக்கு ஒரு அதிர்ச்சி நியூஸ்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nவிஜய் மல்லையா மும்பைக்கு நாடு கடத்தலா; விமானம் கிளம்பிருச்சாமே - உண்மை நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1541", "date_download": "2020-06-04T07:46:41Z", "digest": "sha1:34ZV37U4R4O5ZCZWMSZ5XBADVSSDIXCV", "length": 21871, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Subramania Swami Temple : Subramania Swami Subramania Swami Temple Details | Subramania Swami- Pollachi | Tamilnadu Temple | சுப்பிரமணிய சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோ��ில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமூலவர் : சுப்பிரமணிய சுவாமி\nஅம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை\nசூரசம்ஹார சஷ்டி பெருவிழா, ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பிரதோஷம்.\nமூலவர் முருகன், திருவாச்சி மற்றும் மயில் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 7 மணி 10 முதல் மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.\nமுருகன் சன்னதிக்குத் தென்புறம் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. இச் சன்னதிகளுக்கு முன்பு இருபத்து நான்கு தூண்களைக் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள நுணுக்கமான அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், லிங்கத்தின் மீது பால் சொரியும் பசு, கண்ணப்ப நாயனார், பார்வதி கல்யாணம், மார்கண்டேயன், முருகன், விநாயகர் மற்றும் தசாவதார சிற்பங்கள், ஈசன் சன்னதி முன்புள்ள தூண்களில் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளன. அம்மன் சன்னதி முன்பு உள்ள தூண்களில் சரஸ்வதி, லட்சுமி, காமாட்சியம்மன், காளி, மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், கோவர்த்தனகிரிதாரி, ராமர், சீதை, அனுமன், காளிங்க நர்த்தன கண்ணன் சிற்பங்களை வடித்துள்ளனர்.\nதுர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடத்தினால் தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.\nசுவாமிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகோயில் கிழக்கு நோக்கி ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது. சிவன் சன்னதி முன்பு ராஜ கோபுரமும், முருகன் கோயில் முன்பு சிறிய முகப்பும் உ���்ளன. கருவறையில் முருகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய் அருள்பாலிக்கின்றார். முருகன் மயில் மீது ஒரு முகத்துடன் நான்கு கரங்களுடன் உள்ளார். சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பின் கைகளில் சக்தி ஆயுதமும், வச்சிரமும் இருக்க, முன் கைகளில் அபய வரத முத்திரை காட்டி காட்சி தருகிறார். மயிலின் தலைப்பகுதி இடப்புறமாக இருப்பதால் இது தேவ மயில் எனப்படும். திருவாச்சி, மயில் மற்றும் முருகன் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். தேவியர் இருவர் கரங்களில் ஒரு கரத்தில் மலர் தாங்கி மற்றொரு கரம் கை கத்ய வலம்பித முத்திரை காட்டிட உள்ளனர். கருவறையின் கல்நிலவுப் பகுதியில் எதிரெதிரே இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவை இக்கோயிலைக் கட்டிய சுந்தரபாண்டிய மன்னனும் அவரது மனைவியும் எனக் கூறப்படுகிறது. மகா மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மையின் ஐம்பொன்சிலைகள் காட்சியளிக்கின்றன.\nராமர் சீதை திருவுருவங்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் ராம நவமியன்று தங்கக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிற்பக் கலை நயத்தையும், கலை நுட்பத்தையும் பிரதிபலிக்கின்ற அம்சங்கள் இம் மண்டபத்தில் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. கோயிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் தாமரை மலருடன் கூடிய பன்னிரண்டு ராசி சிற்பங்களைக் காணலாம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் சிற்பம் அழகு வாய்ந்தது. இதன் வாயில் தொங்கும் மூன்று வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சிவ சன்னதியின் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், விநாயகப் பெருமான், பைரவர் சன்னதிகளும் உள்ளன. பொள்ளாச்சி முருகன் மும்மணிக் கோவை, கந்தன் பிள்ளைத் தமிழ், பொள்ளாச்சி சுப்பிரமணியர் இரட்டை மணிமாலை ஆகிய நூல்கள் இம்முருகன் புகழ்பாடும் பாடல்களைக் கொண்டவையாகும்.\nவிவசாய வளம் கொழிக்கும் செழிப்பான ஊர் பொள்ளாச்சி. இவ்வூரின் பெயர்க் காரணங்களை இரண்டுவிதமாகக் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளில் பொள்ளாச்சி வாரச்சந்தை பெயர் பெற்ற சந்தையாகும். சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பொருட்���ளை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவர். அப்படிப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொருள் ஆட்சி என்ற பெயர் ஏற்பட்டு அது நாளடைவில் மருவி பொள்ளாச்சி என வழங்கலாயிற்று. இவ்வூரில் மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து சோலைகளாக பரிமளித்தது. சோலைகள் பொழில்கள் என வழங்கப்பட்டன. சிற்றூர்களை வாய்ச்சி என அழைப்பர். பொழில்களுக்கு இடையில் அமைந்த வாய்ச்சி பொழில்வாய்ச்சி என வழங்கப்பட்டு நாளடைவில் இப்பெயர் மருவி பொள்ளாச்சி என வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.\nஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் கொங்கு சுந்தர பாண்டியன், கொங்கு திரிபுவன் சக்ரவர்த்தி விக்ரமசோழன் ஆகிய அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியலாம். தெற்குச் சுவரில் கொச்சி அரச பரம் பரையைச் சார்ந்த மன்னர் பெரும் படப்பு சொரூபத்தின் ஆறாம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் இக்கோயிலின் பெயர் திருவகத்தீஸ்வர முடையார் கோயில் எனக் காணப்படுகிறது. எனவே இத்தலம் சிவத்தலமாக இருந்திருக்ககூடும் என்ற குறிப்பு உள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் முருகன், திருவாச்சி மற்றும் மயில் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும்.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ளது இந்த ஆலயம். பஸ் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2020-06-04T08:28:05Z", "digest": "sha1:CUNP7ZIRXLEY4RDULW6OBQY56ZGV2UOJ", "length": 11300, "nlines": 101, "source_domain": "thetimestamil.com", "title": "முன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் - பிற விளையாட்டு", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச��சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/sport/முன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் – பிற விளையாட்டு\nமுன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் – பிற விளையாட்டு\nமுன்னாள் NBA காவலர் ஜெர்மி லின், NBA பட்டத்தை வென்ற முதல் ஆசிய-அமெரிக்கர், திங்களன்று கொரோனா வைரஸ் நிவாரண முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வரை உறுதியளித்தார்.\n31 வயதான, நியூயார்க் நிக்ஸிற்கான 2012 வீராங்கனைகளை “லின்சானிட்டி” என்று அழைத்தனர், 500,000 டாலர் நன்கொடை அளிப்பார், மேலும் அனைத்து நன்கொடைகளையும் கூடுதலாக, 000 500,000 வரை பொருத்தப் போவதாகவும் கூறினார்.\nடொரொன்டோ ராப்டர்களுடன் 2019 என்.பி.ஏ சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு இப்போது சீன கூடைப்பந்து கழகத்தில் (சிபிஏ) பெய்ஜிங் வாத்துகளுக்காக விளையாடும் லின், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொரோனா வைரஸை சீன நோயாக அழைப்பதன் மூலம் இனவெறிக்கு “அதிகாரம் அளித்ததற்காக” கிழித்தெறிந்தார்.\nகொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் மத்திய சீனாவில் ஒரு தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு தோன்றியது, அமெரிக்கா பெருகிய முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nதி பிளேயர்ஸ் ட்ரிப்யூன் இணையதளத்தில் தி லின் திங்களன்று அதே கருப்பொருளுக்கு “இருள் அதைக் கடக்கவில்லை” என்ற தலைப்பில் முதல் நபராகத் திரும்பினார்.\n“வெளிச்சமாக இருக்க ஒரு எளிய வழி, நெருக்கடியின் போது முக்கியமான பணிகளைச் செய்யும் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகும்” என்று லின் தனது உறுதிமொழியை எழுதினார்.\n“உங்களுக்கு தெரியும், என் வாழ்நாள் முழுவதும், நான் ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்தப்பட்டேன், ஏனென்றால் நான் ஆசியனாக இருக்கிறேன்,” என்று லின் மேலும் கூறினார், அவர் உட்படுத்தப்பட்ட சில இனரீதியான ஒரே மாதிரியானவற்றைக் குறிப்பிடுகிறார்.\n“என்னால் பார்க்க முடியுமா என்று கூட என்னிடம் கேட்கப்பட்டது. நான் எங்கிருந்து வந்தேன் என்று திரும்பிச் செல்லும்படி என்னிடம் கூறப்பட்டுள்ளது.\n“‘ லின்சனிட்டி ’உச்சத்தின் போது நான் இன்னும் பல ஆசிய நகைச்சுவைகளின் பட்.”\nசீனாவில் சுகாதார அவசரநிலை தளர்ந்த பின்னர் சிபிஏ பருவத்தை மறுதொடக்கம் செய்யக் காத்திருக்கும் பெய்ஜிங்கில் உள்ள லின், இனம் அல்லது நாடு எதுவாக இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றாக இழுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\n“இந்த நெருக்கடியின் தாக்கம் எவ்வளவு அழிவுகரமானதாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் கணிப்புகள் நன்றாக இல்லை” என்று லின் எழுதினார்.\n“நாங்கள் இதிலிருந்து நீண்ட காலமாக மீண்டு வருகிறோம்.\n“ஆனால் செயல்பாட்டில், ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கும்.”\nலா லிகா மே 4 அன்று கால்பந்துக்கு திரும்ப வேண்டும் – கால்பந்து\nஎம்.எஸ்.தோனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனது புதிய பாடலின் டீஸரை டுவைன் பிராவோ வெளியிடுகிறார் [Watch]\nவைரஸ் நிவாரண நிதியில் 150 மில்லியன் டாலர்களை நன்கொடையாக ஃபிஃபா – கால்பந்து\nகோபி பிரையன்ட் விபத்து அதிக வழக்குகளுக்கு வழிவகுக்கிறது – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுனியப்பா தனது கிராமத்தை பச்சை நிறமாகக் காண்கிறார் – பிற விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2017/04/blog-post_20.html", "date_download": "2020-06-04T08:58:53Z", "digest": "sha1:CUN3NYDWYUDBGSCSC4TW2DA3TYJ5FUGG", "length": 27835, "nlines": 186, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவியாழன், 20 ஏப்ரல், 2017\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\nதமிழ் மொழிக்கு ஒரு வளர்ச்சி என்றால் அது உன் வளர்ச்சி\nதமிழ்மொழியின் பல்வேறு துறைகள் வளர தொண்டு செய்\nதமிழ்த்தாய் பெறும் வெற்றியெல்லாம் உனது வெற்றி\n நம் துயரையும், பழியையும், அடிமை நிலையையும் உணர்ந்து அதைத் துடைத்தெறி\nதமிழின் எல்லாத் துறைகளையும் வளமாக்கு\n தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை உன் பெருமை\nபசியில் வாடுவோர் பலர் அந்த நிலையை நீ தான் மாற்றவேண்டும்\n தமிழ் உணர்வுகொண்டே எல்லாத்துறைகளையும் வளப்படுத்து\nதமிழ்த்தாய்க்கு ஒரு தீமை என்றால் அது உனக்கும் தானே\nஎதிர்காலம் பேசும் அழகிய இலக்கியத்தை எழுது\n அழகிய நாட்டில் பணி செய் தமிழின் எல்லாத்துறைகளிலும் பழம்பெருமைகொண்ட நாட்டானே அறியாமை நோய்நீக்க எழுந்திரு இளந்தமிழா\nதமிழ்நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று துடித்த சிங்கமே\nஇதுதான் நீ செய்யவேண்டிய முதன்மையான பணி எழு நன்றாக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்யுள் விளக்கம், பாடத்திட்டம்\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nகரந்தை ஜெயக்குமார் 21 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:44\nமுனைவர் .இரா.குணசீலன் 21 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:31\nsaravanan 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:42\nதமிழில் கவிதை எழுதிய கவிஞர்கள் ஆயிரமாயிரம்\nதமிழனுக்காய் குரல் கொடுத்த முதல் கவிஞன் பாரதி தாசன்\nஅந்த புரட்சி கவிஞன் புகழ் பரப்பும்\nஅய்யா இரா .குணசீலன் அவர்கள் வாழ்க பல்லாண்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (99) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப��பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) வலைப்பதிவு நுட்பங்கள் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nபுதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அற��வியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-2/", "date_download": "2020-06-04T08:35:14Z", "digest": "sha1:JTJM24YI5XNGO65MNUYZADDPEB7KDBBW", "length": 24369, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இன்றைய நிகழ்ச்சி நிரல்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி\nஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி\nதானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/ பர்கூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்/கள்ளக்குறிச்சி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இன்றைய நிகழ்ச்சி நிரல்.\nநாள்: ஜனவரி 29, 2011 In: கட்சி செய்திகள்\nசீமானின் இன்றைய நிகழ்ச்சி நிரல் :\nஇன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.\nமதியம் நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவர் கிராமத்திற்கு சென்று சிங்கள இனவெறி கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட செல்லப்பன்,ஜெயக்குமார் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்த உள்ளார். இதனையடுத்து வெள்ளப்பள்ளம் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளிக்க உள்ளார்.\nஇதனையடுத்து பொய்யூர் செல்லும் செந்தமிழன் சீமான் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி முத்துக்குமார் அவர்களை பற்றிய பரப்புரையில் ஈடுபடுகிறார்.\n30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – செந்தமிழன் சீமான் அழைப்பு.\nநேரலை : 30-1-2011 அன்று ஈகி முத்துக்குமாரின் நினைவாக நாகப்பட்டினத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நமது இணையத்தளத்தில் நேரலை செய்யப்படும்\nமாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி\nஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி\nமாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nதானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-06-04T08:59:07Z", "digest": "sha1:RU2ZR2M4LNYKXQODAAUQNHP37OYRIB5B", "length": 13635, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "கலைஞர் மோகன் தர்மா தம்பதிகளின் 30:வது திருமணநாள்வாழ்த்து 04. 01.2019 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nமுப்பாட்டன் காலத்து மூத்த இசைக்கருவி பறை. உயிர் இருப்பின் நிலை அறியும் அன்றைய மருத்துவ கருவி பறை. எழுச்சிக்கும் புரட்சிக்கும்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் காந்தன் ஜெகதா காந்தன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை அப்பாமார், அம்மாமார், சகோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள்,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை, தாய், சகோதரர்,…\nகலைஞர் மோகன் தர்மா தம்பதிகளின் 30:வது திருமணநாள்வாழ்த்து 04. 01.2019\nயேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் திரு.திருமதி மோகன் தர்மா தம்பதியினர் 04.02.2019இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர்\nஇவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஎழுத்தாளர், கவிஞர், நகுலா சிவநாதன் அ���ர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.02.2019\nஊருக்கு போக வேணுமெண்டு ஆசை, உற்றாரை கண்டு…\nஎழுது கோலின் முனைகள் பார்த்துஎன் ஆயுள்…\nபோரோடு போராடியும் புனித நீராடி (மருத்துநீர்)…\nஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு.1968 டிலிருந்து\nஅப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ்…\nசிறுப்பிட்டி மேற்கு பிரபா ,சுகி .தம்பதிகள் 19.01.2019.இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட…\nவீணைவாத்தியக்கலைஞர் திருமதி நோசான்.நித்யாவின் பிறந்தநாள் வாழ்த்து: (13.04.18)\nதழிழர்தெருவிழா ஒளிபசரப்பை STSதமிழ்Tv‌மூலம்பார்துப் பாராட்டியுள்ளார் சித்திரா.தில்லைநாதன்\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2020\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nமூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nநடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2020\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (493) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_67.html", "date_download": "2020-06-04T07:23:45Z", "digest": "sha1:O5FXUS47J3MI6D4XOVA25R5WEVPFDBRP", "length": 7931, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“ச��தந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 08 June 2017\n‘முஸ்லிம் மக்கள் மீது அண்மைய நாட்களில் தாக்குதலை நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். அவர்களைக் கைது செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை இன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் கூறியுள்ளார்.\nராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தின் போது அளுத்கம பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை யார் முன்னெடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள்தான் தற்போது பல்வேறு இன மோதல்களை முன்னெடுக்கின்றனர்.\nஅவர்களை வெகு விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்காக விசேடமாக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதுபோல ஞானசார தேரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஞானசார தேரர் குறிப்பிடுவது போன்று மரண அச்சுறுத்தல் அவருக்கு இருபதாக எனக்கு தெரியவில்லை. யார் வேண்டும் என்றாலும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று குறிப்பிட முடியும்.\nஞானசார தேரர் கூறுவது போன்று தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனங்களுக்கு இடையில் தாக்குதல்களை முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவர் சார்ந்த சமூகம் தொடர்பான பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் கேட்கின்றார். அது அவருடைய உரிமை.” என்றுள்ளார்.\n0 Responses to முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரி���ும்: ராஜித சேனாரத்ன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/573965/amp", "date_download": "2020-06-04T08:31:14Z", "digest": "sha1:J6NQKRQ4BG2Q5LBKQLVRRXF4S7SE4N4U", "length": 7726, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "PM Modi | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\nகோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நமக்கு வாழ்நாள் சவால். இதை புதிய மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் சமாளிக்க வேண்டும். - பிரதமர் மோடி\nபுதுச்சேரி மக்கள் 100 சதவீதம் அவர்களாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை மிக சிறப்பாக கடைபிடித்தனர். - புதுவை முதல்வர் நாராயணசாமி\nகொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், பின்னர் என்ன செய்தாலும் பேரழிவை தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி\nகொரோனா உற்பத்தி கூடமாக டாஸ்மாக் கடைகள் விளங்கி வருவதை தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள்: கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு: செங்கை எம்எல்ஏ வழங்கினார்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை\n97வது பிறந்தநாள் விழா கலைஞரின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு\nசென்னையை தனிமைப்படுத்த திருமாவளவன் அறிவுறுத்தல்\nமுத்தமிழ் அறிஞர் 97வது பிறந்தநாள் கலைஞர் ஆற்ற நினைத்த தொண்டுகள், லட்சியத்துடன் பயணம் தொடர்கிறோம்: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு\nமி��்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் மின்சார வாரியம்: வைகோ கண்டனம்\nகருத்துரிமை பறிப்புக்கு இந்திய கம்யூ. கண்டனம்\nபாஜ முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் இடஒதுக்கீட்டை பெற உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nமுத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: வைகோ பரபரப்பு புகார்\nகொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகலைஞரின் பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nபஸ் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்காதது ஏன்: அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஎங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்: ஆர்.எஸ். பராதி பேட்டி\nஇலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யவும், மாநில உரிமைகளை பறித்திடவும் உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/rasi-palan/page/45/", "date_download": "2020-06-04T07:02:44Z", "digest": "sha1:GAKR77RXDQ3GBS3MOUKUNIHNTH2N7CUI", "length": 16708, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன?(11/மார்ச்/2019)", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன\nமேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர்....\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன\nமேஷம் இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற...\nதி��பலன் 09-மார்ச்-19: 2019: சனிக்கிழமை\nமேஷம்: இன்று படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தியளிப்பதாக அமையும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை...\nதினபலன் 08-மார்ச்-19: 2019: வெள்ளிக்கிழமை\nமேஷம்: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக்கூறமுடியாது. வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்பத்திலும் வரவுக்குமீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்-உறவினர்களே...\nதினபலன் 07-மார்ச்-19: 2019: வியாழக்கிழமை\nமேஷம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டநிறம்: நீலம்,...\nதினபலன் 06-மார்ச்-19: 2019: புதன்கிழமை\nமேஷம்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில்...\nதினபலன் 5-மார்ச்-19: 2019: செவ்வாய்கிழமை\nமேஷம்: இன்று அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக...\nதினபலன் 4-மார்ச்-19: 2019: திங்கட்கிழமை\nமேஷம்: இன்று சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ–மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின்...\nமேஷம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்��� நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில்...\nமேஷம்: இன்று நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டநிறம்: சிவப்பு,...\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்1 day ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)\nபர்சனல் ஃபினாஸ்3 days ago\nஎச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்ப���\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T07:59:40Z", "digest": "sha1:ZFIMHR6FWQN54IPN2DFFEFYBMTGAVI6Q", "length": 5039, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உடையகுளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉடையகுளம் (ஆங்கிலம்:Odaiyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 23 சதுர கிலோமீட்டர்கள் (8.9 sq mi)\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 58 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே பொள்ளாச்சி 18 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் ஆனைமலை சாலை ஆகும். [4]\n23 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,895 வீடுகளும், 13370 மக்கள்தொகையும் கொண்டது. [6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ உடையகுளம் பேரூராட்சியின் இணையதளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kidsarecool-how-kids-are-enjoying-the-lock-down-in-an-useful-way-381624.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-06-04T08:26:26Z", "digest": "sha1:NTZB5NHZP4B6ZK2JGISLR4UJQXIVAKL6", "length": 24058, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க! | #KidsAreCool.. how kids are enjoying the lock down in an useful way - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\nயூ டர்ன் போட்ட WHO.. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலுவிடம் சபாநாயகர் விசாரணை.. புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n62 ஆண்டுகால திமுக தொண்டர் குடும்பத்திற்கு உதவிய எம்எல்ஏ சரவணன்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nAutomobiles மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது\nMovies மாராப்பு இல்லாமல்.. கருப்பு வெள்ளையில் படு கவர்ச்சி.. பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் நடிகை \nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nSports நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்\nLifestyle உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க\nச��ன்னை: கொரோனாவைரஸ் பரவலால் அமலாகியுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் எப்படி இருக்கிறார்களோ.. ஆனால் குட்டீஸ்கள் நிச்சயம் ஹேப்பியாகத்தான் இருக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு எப்பவுமே பயம் இருக்காது. பெரியவர்கள் பயப்படும் அளவுக்கு சிறார்கள் பயப்படுவது இல்லை. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் குழந்தைகளுக்கு வீட்டோடு அடைந்து கிடப்பது கஷ்டமான காரியம்தான்.. அதை விட அவர்களை வெளியே போகாமல் தடுப்பதிலும் பெரியவர்களுக்கு நிறையவே கஷ்டம்தான்.\nஅதையும் தாண்டி சிறார்கள் எப்படியெல்லாம் இந்த லாக் டவுனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு என்ஜாய் செய்கிறார்கள் என்பதுதான் இந்த புகைப்படத் தொகுப்புத் தொடரின் பின்னணி. நமது வாசகர்கள் அனுப்பிக் குவித்து வரும் புகைப்படங்களிலிருந்து அடுத்த தொகுப்பு இதோ.\nஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool\nசூப்பர் ஒர்க் பிரம் ஹோம்\nஇது நமது வாசகர் இ. பெல்ஹின் வாசகம் நமக்கு அனுப்பி வைத்துள்ள சூப்பர் படம். அவரது மகன்தான் இதில் இருக்கிறார். குட்டிப் பையனைப் பாருங்க.. கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொண்டு தட்டிக் கொண்டிருக்கிறார்..சட்டை கூட போடாம என்னா சமர்த்தா வேலை பார்க்கிறார் பாருங்க.. \"ஒர்க் பிரம் ஹோமாம்\".. ராஜா.. நீயுமாய்யா எங்களை கலாய்க்கிறேன்னு பல பேர் புன்னகையுடன் முனுமுனுக்கும் மைன்ட் வாய்ஸ் கேட்கிறதா குட்டிப் பையா\nஇது நம்ம மித்ரா பாப்பா. நமது வாசகர் அருள் பாண்டி ராமசாமியின் செல்ல மகள். இவரும் ஒர்க் பிரம் ஹோம்தான்.. வீடு பெருக்குகிறார். தோட்டத்தை சுத்தம் செய்கிறார்.. அப்படியே லேப்டாப்பிலும் மூழ்கிப் போய் விடுகிறார்.. சூப்பர்.. கொஞ்ச நேரம் கூட சும்மா இருப்பதில்லை போலும்.. முற்றிலும் எங்கேஜ்டாக இருக்கிறார் மித்ரா பாப்பா.. பாராட்டலாமே\nஇது ஒரு இரட்டையர்களின் குட்டிக் கதை.. கதையின் நாயகர்கள் ஏ.எஸ். கெளதம் மற்றும் ஏ.எஸ். கெளரவ். சொந்த ஊர் ஓசூர். வீட்டில் இவர்கள் சேட்டை செய்வதை விட இதுபோல விளையாடி பொழுதைக் கழித்து வீட்டையே குதூகலமாக்கி விடுகின்றனராம். பில்டிங் பிளாக்ஸ், கலரிடுவது, பாக்ஸிங் செய்வது என்று கலக்குகிறார்கள்.. பெருமையுடன் போட்டோக்களை அனுப்பி வைத்து பூரிக்கிறார் தாயார் சக்தி பிரியா.\nஇது நம்ம வாசகர் பரத்குமாரின் மகள்.. வீட்டுக்குள்ளேயேதான் இருக்கோம் அங்கிள்.. வெளிலெல்லாம் போகலை.. நல்லா பாத்துக்கங்க என்று சொல்வது போல ஒரு போட்டோவை அனுப்பி வைத்துள்ளார் போல.. முகத்தில் இருக்கும் பூரிப்பைப் பார்த்தால் லாக்டவுனை செம ஜாலியாக என்ஜாய் செய்வது போலத் தெரிகிறது. எல்லாம் ஓகே.. யாரையும் தொந்தரவு செய்யாமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தால் சரித்தான்.\nமுடியலங்காரத்தில் குதித்த வேலு பிரகாஷ் மகள்\nஇது நமது வாசகர் வேலு பிரகாஷின் புகைப்படம். படத்தில் தலையில் கிளிப்புகளுடன் காணப்படுகிறாரே அவர்தான் வேலுப் பிரகாஷ்.. இப்படி அவர் தலையில் விளையாடி அசத்தியிருப்பது அவரது மகள்.. தலைமுடியலங்காரமாம்.. அந்த குட்டிப் பாப்பா முகத்தில் சிரிப்பைப் பாருங்க.. அப்பாவுக்கு தலை பின்னி கிளிப் போட்டு விட்டாங்களாமாம்.. அவ்வளவு பூரிப்பு.. என்ஜாய் பாப்பா\nஇது 5 வயது குட்டிப் பாப்பா ஷாஸா ஜரீனின் புகைப்படம். அவரது அப்பா முகம்மது சப்வான் அனுப்பிவைத்துள்ளார். மேடம் லாக் டவுனை செம ஜாலியாக என்ஜாய் செய்து வர்றாங்க போல.. செல்பி எடுப்பது, ஜாலியாக பாட்டு கேட்பது, பொம்மை குதிரை சவாரி என படு பிசியாக இருக்கிறார் ஜரீன் பாப்பா.. பரவாயில்லை.. யாரையும் டிஸ்டர்ப் பண்ணாமல் இதுபோல ஹேப்பியாக பொழுதைக் கழிப்பது நல்ல விஷயம்தான்.. என்ஜாய் ஜரீன்\nஇது நமது வாசகர் நித்தியா ராஜாவின் மகள்.. நான் வீட்டிலேயே இருக்கேன்.. நீங்களும் பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருங்க என்று அழகான ஒரு செய்தியை கொடுக்கிறார் இந்த குட்டிப் பாப்பா. உண்மைதான்.. நம்மாளும் யாருக்கும் பரவக் கூடாது.. யாரிடமிருந்தும் நமக்கு பரவி விடக் கூடாது இந்த வைரஸ். அதனால்தான் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்கிறார்கள்.. தவறாமல் கடைப்பிடிப்போம்.\nஇது நம்மளோட இன்னொரு வாசகர் நித்யா முருகவேல். நாமக்கல்லிலிருந்து தனது மகள் ரிதன்யாவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். உருப்படியான முறையில் சூப்பராக தனது விடுமுறைக் காலத்தை கழித்து வருகிறார் ரிதன்யா. ஓவியம் வரைவது, கிராப்ட் செய்வது, கலர் செய்வது திரெட்டிங் என சூப்பராக பொழுதைக் கழிக்கிறார். கூடவே வீட்டிலும் சமர்த்தாக இருக்கிறார். சூப்பர்டா ரிதன்யா. படங்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு.. வாழ்த்துகள்.. \nஇது நமது இன்னொரு வாசகர் கோகிலா அனுப்பியுள்ள பட���். அவரது வீட்டில் குழ்நதைகள் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் காட்சி இது. இதெல்லாம் இப்போ உள்ள பிள்ளைங்களுக்கு மறந்து போன ஒன்று. இதற்கெல்லாம் முன்பு நேரம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது கிடைத்துள்ள நல்ல இடைவெளியில் இதை அனுபவிக்கும் வாய்ப்பு குட்டீஸ்களுக்குக் கிடைத்துள்ளது. அதேசமயம்.. சமூக விலகலும் முக்கியம்.. வீட்டை விட்டு வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே விளையாடுங்கப்பா\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nகலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி\nஉங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி\nவரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்... ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை நிறுத்தம் -மு.க.ஸ்டாலின்\nசென்னையில் 8 மண்டலங்களில் எக்குத்தப்பாக எகிறிய கொரோனா.. ஷாக்கிங் லிஸ்ட்\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய ஜவாஹிருல்லாவின் மனு தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nபாடங்கள் குறைக்கப்படுமா, பள்ளிகள் திறப்பது எப்போது 10ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமா:அமைச்சர் பதில்\nவிரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்..அபராதம்.. சென்னையில் வாகனத்தில் செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus kids are cool kids கொரோனாவைரஸ் கிட்ஸ் ஆர் கூல் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kidsarecool-kids-know-what-is-coronavirus-381949.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-06-04T08:19:03Z", "digest": "sha1:M6DJ4TAKJYHFM3CSJEVHTS364J5MJXP7", "length": 20041, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "#KidsAreCool.. மாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்! | #KidsAreCool.. kids know what is coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\n அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n#KidsAreCool.. மாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்\nசென்னை: இந்தக் காலத்துக் குழந்தைகள் கற்பூரத்தை விட வேகமக இருக்காங்க. நாம சொல்லாமலேயே பலதையும் கத்துக்கறாங்க. அதேசமயம், நாம சொல்லிக் கொடுத்தா படு வேகமாக அதை உள் வாங்கிக்கிறாங்க.\nமாஸ்க் எப்படிக் கட்டணும்.. கையை எப்படிக் கழுவணும்.. சபாஷ் குட்டீஸ்\nஇன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கொரோனாவைரஸ் குறித்த நல்ல விழிப்புணர்வு இருக்கு.. அதில் சந்தேகமே இல்லை. மற்ற மாநிலங்கள் எப்படியோ, தமிழக மக்கள் படு தெளிவா, கவனமா இருக்காங்க. குறிப்பாக குழந்தைகள்.\nகுழந்தைகளுக்கும் கூட இந்த கொரோனாவைரஸின் கொடூரம் குறித்து நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டிய பெற்றோர்கள்தான். வாங்க இன்னும் ஒரு குட்டீஸ் தொகுப்பைக் காணலாம்.\n#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க\nஇது நமது இணையதளத்தின் பரம ரசிகையான கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கே. ஷோபனா. தனது மகள் தீபஸ்ரீ குறித்து எழுதியுள்ளார். பாப்பாவுக்கு 3 வயசாகிறது. ஷோபனா கூறுகையில், நான் உங்களது இணையதளத்தின் பெரிய ரசிகை. எல்லா செய்திகளையும் தவறாமல் பார்த்து விடுவேன். எல்லாமே நல்லாருக்கு. எனது மகள் தீபஸ்ரீ, 3 வயதாகிறது. அவளுக்கு கலரிங் செய்வது, படம் வரைவது, என்னோட உதவியுடன் கிராப்ட் செய்வது பிடிக்கும். நான் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறேன். நான் ஆபீஸுக்குப் போகும்போது எப்படிப் போவேனோ அதேபோல் சுடிதார் போட்டுக் கொண்டும், பேக் வைத்துக் கொண்டும் செய்து காட்டி விளையாடுகிறாள் என்று பெருமையுடன் கூறுகிறார். தாயைப் போல பிள்ளை.. சும்மாவா சொன்னாங்க.. ஹேப்பியா இருடா தீபஸ்ரீ \nஇது நமது வாசகர் எம். ஜெயதீபக், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பியுள்ளார். அவரது மகன் 3 வயதாகும் யுவினேஷுக்கு படம் வரைவது ரொம்பப் பிடிக்குமாம். நமக்காக வரைந்த படம் + பட்டத்துடன் இங்கு காட்சி தருகிறார். அதில், Stay home Save Life என்றும் எழுதியுள்ளார். இதை அப்பாவும் பிள்ளையுமாக பறக்க விட்டு சமூகத்துக்கே அருமையான ஒரு சேவையை செய்துள்ளனர். வாழ்த்துகள் யுவினேஷ் செல்லம்.. சூப்பரா இருக்கு உன்னோட பட்டமும் படமும்.. அருமை\nநமது வாசகி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரெத்தினவேணி ராஜேந்திரன் அனுப்பியுள்ள புகைப்படங்கள். இதில் இடம் பெற்றிருப்பது அவரது மகள்கள் நித்தியஸ்ரீ மற்றும் சத்தியஸ்ரீ. இருவரும் காலையில் பல்லாங்குழி ஆட்டம் விளையாடுகின்றனர். பரவாயில்லை.. நமது பாரம்பரிய விளையாட்டை இந்த குட்டீஸ்களாவது தொடர்ந்து விளையாடுகிறார்களே.. பாராட்ட வேண்டும்.. பின்னர் ஓவியம் வரைதல் மற்றும் craft things செய்து நேரத்தை செலவிடுகின்றனர் என்று பெருமையுடன் கூறியுள்ளார் ரெத்தினவேணி ராஜேந்திரன்.. நித்தியஸ்ரீ - சத்தியஸ்ரீ இருவருக்கும் வாழ்த்துகள்டா.\nகை எப்படிக் கழுவணும்.. சூப்பர் பிரனேஷ்\nஇது நம்ம வாசகர் எஸ்.பாலாஜியின் மகன் பிரனேஷ். இந்தக் குட்டிப் பையனுக்குத்தான் கொரோனாவைரஸ் விழிப்புணர்வு எப்படி இருக்கு பாருங்க. அம்மா கேட்க கேட்க அழகாக சொல்கிறார் பிரனேஷ். கை எப்படிக் கழுவணும், மாஸ்க்கை எங்கு கட்டணும் என்பது குறித்து இவரது பெற்றோர்கள் அழகாக சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை இந்த குட்டியும் அழகாக உள்வாங்கியிருக்கிறது. வெரிகுட் பிரனேஷ்.. வாழ்த்துகள் + பெற்றோருக்கும் பாராட்டுகள்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nதமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்\nஅண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு\nபொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus kids are cool kidsarecool kids கொரோனாவைரஸ் கிட்ஸ் ஆர் கூல் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.de-shinwire.com/ta/tag/edm-cutting-brass-wire/", "date_download": "2020-06-04T07:19:23Z", "digest": "sha1:XRH32ZYB4EPDMSHZDY5WW2YR64CR5XTH", "length": 10647, "nlines": 265, "source_domain": "www.de-shinwire.com", "title": "சீனா EDM கட்டிங் பிராஸ் வயர் சப்ளையர்கள், தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் - டி-ஷின்", "raw_content": "\nசூழல் வெட்டு பிராஸ் வயர்\nசூழல் வெட்டு 1000 & 500\nசுத்தமான வெட்டு பிராஸ் வயர்\nசுத்தமான வெட்டு 980 & 500\nதுல்லியமான வெட்டு துத்தநாக கோடட் வயர்\nதுல்லியமான வெட்டு 900 & 500\nசூப்பர் வெட்டு கோடட் வயர்\nசூப்பர் வெட்டு 900 & 500\nபாஸ்பர் வெண்கல வயர் 1000\nEDM கட்டிங் பிராஸ் வயர்\nசூழல் வெட்டு பிராஸ் வயர்\nசூழல் வெட்டு 1000 & 500\nசுத்தமான வெட்டு பிராஸ் வயர்\nசுத்தமான வெட்டு 980 & 500\nதுல்லியமான வெட்டு துத்தநாக கோடட் வயர்\nதுல்லியமான வெட்டு 900 & 500\nசூப்பர் வெட்டு கோடட் வயர்\nசூப்பர் வெட்டு 900 & 500\nபாஸ்பர் வெண்கல வயர் 1000\nசூழல் வெட்டு பிராஸ் வயர்\nசுத்தமான வெட்டு பிராஸ் வயர்\nதுல்லியமான வெட்டு துத்தநாக கோடட் வயர்\nசூப்பர் வெட்டு கோடட் வயர்\nEDM கட்டிங் பிராஸ் வயர் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nசூழல் வெட்டு பிராஸ் வயர்\nசுத்தமான வெட்டு பிராஸ் வயர்\nசூப்பர் வெட்டு கோடட் வயர்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nநீங்போ டி-ஷைன் புதிய வலைப்பக்கம் வரவேற்கிறோம்\nஅன்பே மதிப்பு வாடிக்கையாளர்கள், மாதங்கள் 'கடின உழைப்பாளி பிறகு, நீங்போ டி-ஷைன் புதிய வலைப்பக்கம் இறுதியாக ஆன்லைனில் இருப்பதைச். மொபைல் போனில் தேவை அதிகரித்து வருவது மற்றும் பயன்பாடானது வடிவமைப்பு, மொபைல் நட்பு வலைப்பக்கத்தை மீ வருகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170523-9983.html", "date_download": "2020-06-04T07:08:55Z", "digest": "sha1:BUC4T4FNCAHOG6T4IQ2NHFRRDFNQOZSQ", "length": 8654, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புகைபிடிப்போர் எண்ணிக்கை குறைந்தது, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசென்னை: தமிழகத்தில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின் றன. சிகரெட் உறைகளில் (பாக்கெட்) புகைபிடிப்போரை எச்சரிக்கும் வகையில் இடம்பெறும் படங்களே இதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. “சிகரெட் உறைகளில் இத்த கைய படங்கள் இடம்பெற வேண் டும் எனும் சட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத் தப்பட்டுள்ளது. எனினும் எச்சரிக்கை படங்களின் அளவு பெரிதாகியதால் ஓரளவு பலன் கிடைத்துள்ளது,” என்கிறார் தமி ழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் குழந்தை���ாமி.\nதற்போது ஒவ்வொரு சிகரெட் உறையிலும் எண்பது விழுக்காடு பகுதியை, புகைபிடிப்பதால் ஏற் படக்கூடிய பாதிப்புகளை எடுத்துக் காட்டும் படங்கள் ஆக்கிரமித் துள்ளன. இது புகைபிடிப்போர் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. “மெதுவாக, அதே சமயம் சீரான வகையில் புகைபிடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் தமிழகம் உள்ளிட்ட இரு மாநிலங் களில் மட்டுமே புகை பிடிப்போர் எண்ணிக்கை பத்து விழுக்காடு அளவு குறைந்துள்ளது. “எச்சரிக்கை படங்கள் மட்டுமே இந்த எண்ணிக்கையை வெகு வாகக் குறைத்துவிடாது. மாறாக, பள்ளிப் பருவத்திலேயே புகை பிடிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு தீங்குகள் குறித்து புரிய வைக்க வேண்டும்,” என்கிறார் குழந்தைசாமி.\nபிரதமர் லீ: நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது முக்கியம்\n6வது நாளாக வன்முறை; சிரிக்கும் சீனா\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/91.htm", "date_download": "2020-06-04T09:08:20Z", "digest": "sha1:BHC7KFRXB7TZ3W42JELDGNKMOUH6REGS", "length": 5399, "nlines": 38, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 91: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nஉன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.\n2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.\n3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.\n4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.\n5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,\n6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.\n7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.\n8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.\n9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.\n10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.\n11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.\n12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.\n13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.\n14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.\n15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.\n16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page/3", "date_download": "2020-06-04T07:03:06Z", "digest": "sha1:YTXUBYPM2TIVAJIC7AW4JJLDYKLYAMD6", "length": 9427, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவ்வப்போது கிளாமர் : நிதர்���னம்", "raw_content": "\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nஇயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்… தெரியாததும்…\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nகர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \nசில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்\nஉறவின் தொடக்கத்தில் முன் விளையாட்டுக்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/990856/amp?ref=entity&keyword=Translators", "date_download": "2020-06-04T08:07:45Z", "digest": "sha1:LHKRWMQRDSHPLIVRPS5ONWHCZXFYYNRJ", "length": 18561, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nபெரம்பூர்: பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெறும்பாலானோர் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் அவர்களுக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெற ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த சான்றிதழ்களை பெற அவர்கள் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஏனைய பிற அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது, அதிகாரிகள் அவர்களை பலமுறை வரவழைத்து அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை உதவித்தொகைகள் அஞ்சல்துறை வழியாக வழங்கப்பட்டு வந்தன.\nஇதில், பயனாளிகளிடம் அஞ்சல் துறை ஊழியர்கள் கமிஷன் கேட்டு தொல்லை செய்வதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால், தற்போது வங்கி கணக்கில் நேரடியாக பய���ாளிகள் கணக்கில் செலுத்தபடுகிறது. அவ்வாறு அஞ்சல் துறையில் இருந்து வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட தகவல்கள் பலருக்கு விடுபட்டுள்ளதால் பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மாதம்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பலமுறை தாசில்தார் அலுவலகம் சென்று பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பித்தும் இதுவரை பலருக்கு அந்த உதவித்தொகை வரவில்லை. சமீபத்தில் தினகரன் நாளிதழில் வயதான பெண்மணி ஒருவருக்கு பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று உதவித்தொகை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள்.\nதற்போது மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெரம்பூர் தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.\nதகவலறிந்து வந்த செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தர் மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதைத் தொடர்ந்து அவர்களை பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் அழைத்து சென்று, தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாசில்தார் விஜயசாந்தி உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முருகன் என்பவர் கூறுகையில், ‘‘எனக்கு 34 வயதாகிறது. எனது அம்மா வசந்தா (68) என்பவர் சமீபத்தில் இறந்து விட்டார். அம்மாவின் வேலை எனக்கு கிடைக்க, வருமான சான்றிதழ் பெற கடந்த 1 மாதத்திற்கு முன்பு பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். இதுவரை எனக்கு வருமான சான்றிதழ் கிடைக்கவில்லை. நான் மாற்றுத் திறனாளி என்பதால் தினமும் இங்கு வந்து செல்வதற்கு சிரமம���க உள்ளது. அதையும் மீறி இங்கு வந்து அதிகாரிகளை சந்தித்தால் நீங்கள் ஏன் நேரில் வருகிறீர்கள் அந்த சான்றிதழ் வந்தால் நாங்களே போன் செய்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த போனும் எனக்கு வரவில்லை.\nஒரு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தால் 21 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் நான் விண்ணப்பம் கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எனக்கு சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த வாரம் கூட தாசில்தார் அலுவலகம் வரும்போது வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டேன். அங்கிருந்தவர்கள் மீட்டு என்னை ஆட்டோவில் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் இதுவரை எனக்கு சான்று வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.\nகுறைதீர்வு முகாமிலும் நடவடிக்கை இல்லை\nபெரம்பூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அரசால் வழங்கப்படும் உதவித்தொகையை பெற்று வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை குறிப்பிட்ட அதிகாரிகளை சந்தித்து உதவித்தொகை பெற போராடி வருகிறார். ஆனால் இன்றுவரை அவருக்கு உதவித்தொகை கிடைத்தபாடில்லை. சமீபத்தில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் இதுபற்றி மனு அளித்துள்ளார். மேலும் 26ம் தேதி தண்டையார்பேட்டையில் நடைபெற்ற முகாமிலும் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றார்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக���கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\n× RELATED ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பி.சி., சான்றிதழ் வழங்க குழு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/coronaviruses-death-prediction-in-astrology-381114.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T09:32:39Z", "digest": "sha1:I4MRTADFQNMDQKW2KS6RGGSUCWWETDMT", "length": 26650, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாவு எப்படி வேண்டுமானாலும் வரலாம் - கொரோனாவைப் பார்த்து மரண பயம் வேண்டாம் | Coronaviruses Death Prediction in Astrology - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகொரோனா பாதிப்பில் 8ஆவது இடத்தில் இருந்து 12ஆவது இடம் சென்ற பிரான்ஸ்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\nயூ டர்ன் போட்ட WHO.. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலுவிடம் சபாநாயகர் விசாரணை.. புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n62 ஆண்டுகால திமுக தொண்டர் குடும்பத்திற்கு உதவிய எம்எல்ஏ சரவணன்\nMovies மீண்டும் அப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்த பிரபல நடிகை.. உங்க அக்கவுண்ட ஹேக் பண்ணதுல தப்பே இல்ல\nAutomobiles ஹீரோ எலெக்ட்ரிக் மீது பகிரங்க குற்றச்சாட்டு... ஹோண்டாவின் புகாரால் வாயடைத்த இந்திய டூ-வீலர் சந்தை\nLifestyle குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nSports நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாவு எப்படி வேண்டுமானாலும் வரலாம் - கொரோனாவைப் பார்த்து மரண பயம் வேண்டாம்\nசென்னை: உலகத்தில் உள்ள பல நூறு கோடி மக்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கி மரணமடைந்திருக்கிறார்கள் என்றாலும் தினசரி மரணமடைபவர்களின் எண்ணிக்கை பலரையும் கவலைப்பட வைத்துள்ளது . வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்போது ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்ததலால் சிலருக்கு மன அழுத்தமும், பதற்றமும் ஏற்படுகிறது. இந்த மரணபயமே சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவருக்கு சாவு எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் இருக்கிற காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் அதை விட்டு மரணபீதியுடனே இருக்க வேண்டியதில்லை. ஒருவருக்கு மரணம் எப்படி வரும் என்பதை அவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தீர்மானிக்கின்றன.\nஇப்பத்தான் பார்த்துட்டு வந்தேன் அதுக்குள்ள இறந்து போனதா தகவல் வருதே என்பார்கள். கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசிய டாக்டரும் நடிகருமான சேதுராமனின் திடீர் மரணமும், கொரோனா நோய் தொற்று இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞரின் மரணமும் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்பதை உணர்ந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் நிம்மதியான மரணம் நிகழும்.\nசிரித்துக்கொண்டே இறந்தவர்கள் இருக்கிறார்கள். சொந்த பந்தங்கள் புடை சூழ பார்த்துக்கொண்டே இறந்தவர்களும் உண்டு. நோய்கள் தாக்கி வெந்து நொந்து செத்தவர்களும் இருக்கிறார்கள். சிலரோ கடன் தொல்லை, நோய்களின் தீவிரத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலரோ விபத்தில் உடல்கள் சிதறி மரணித்தவர்களும் இருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தால் மரணத்திற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nஅற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்க ஆயுள் என்று மூன்று உண்���ு. 30 வயதிற்குள் இறந்து போனால் அற்பாயுள், 60 வயதிற்குள் மரணமடைந்தால் மத்திம ஆயுள். எண்பது முதல் 100 வயது வரை வாழ்ந்து அனுபவித்து மரணமடைவது தீர்க்க ஆயுள். சனி கர்ம வினை கிரகம். ஆயுள் காரகன் நீதிமான் சனிபகவான், கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார் சனிபகவான்.\nஒரு மனிதனின் ஆயுளையும், அவனது மரணம் எப்படி நிகழும் என்பதையும் ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாம் பாவகம் குறிப்பிடுகிறது. ஆயுளைக் குறிப்பது எட்டாமிடம் என்றாலும் உயிர் வாழ்வது என்பது லக்னம் லக்னாதிபதி சம்பந்தப்பட்டது என்பதால், ஒரு மனிதனை உயிர் வாழும் நிலையை லக்னம், லக்னாதிபதி, எட்டாமிடம், எட்டின் அதிபதி மற்றும் ஆயுள் காரகனாகிய சனியின் நிலைகொண்டு அறிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி. ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும்.\nஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும். மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம். ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் ஏற்படுகிறது. லக்னாதிபதிக்கு 8ஆம் இடத்துக்கு உடைய கிரகத்தை 9 ஆம் இடத்துக்கு உடைய கிரகம் சுபர், பாவியாக இருந்தாலும் அவர் உச்சமடைந்து சேர்ந்தாலும், பார்த்தாலும் சந்தேகம் இல்லாமல் ஆயுள் தீர்க்கம் உண்டு. அதேபோல் 8 ஆம் இடத்துக்குடையவன் ஆட்சி உச்சமானாலும், லக்னத்தில் பலமானாலும் பூரண ஆயுள் உண்டு.\nமரணம் ஒருவருக்கு நோய் மூலம் வரலாம், சிலருக்கு திடீர் என்றும் வரலாம். ஒருவருக்கு சாவு பாதகாதிபதி, மாரகாதிபதி, அஷ்டமாதிபதி ஆகிய மூவரின் தசா, புக்திகளிலோ அல்லது இவர்கள் மூவரோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா, புக்திகளிலோ நடக்கும். சிலருக்கு ராகு-கேதுக்களின் தசா, புக்திகளில் கூட மரணம் நடக்கும். ஒருவரின் மாரகாதிபதிகளின் தசாபுத்தி நடைபெறும் காலத்தில் லக்னத்திற்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பை பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது.\nசிலருக்கு சாவு வராவிட்டாலும் சாவை விட கொடிய பாதிப்புகள் ஏற்படும். அதற்குக் காரணம் மரணத்திற்கு அதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது. அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6,8,12 அதிபதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது மரணம் நிகழ்கிறது.\nஜாதகத்தில் ஆறாம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானம், எட்டாமிடம் ஆயுள் ஸ்தானம், 12ஆம் இடம் மோட்ச ஸ்தானம் ஒருவரின் ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம், நீச்சம் பெற்றிருக்க கூடாது அப்படி இருந்தால் அவருக்கு அந்த கிரகத்திற்கு உரிய நோய் தாக்கும். 12 ஆம் இடத்தின் அதிபதியின் திசை நடக்கும் போது வெளிநாடு சென்று நோய் தாக்குதலுக்கு ஆளாவார்.\nநவகிரகங்களில் சூரியன் 12ஆம் வீட்டில் நின்றால் ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கும். சந்திரன் நின்றால் சளி தொந்தரவு, வாயு தொந்தரவு வரும். செவ்வாய் நின்றால் உடலில் கட்டிகள் வரும். புதன் நின்றால் ரத்தம் தொடர்பான நோய்கள் வரலாம் கால்களில் ரத்த ஓட்டம் தடைபடும். குரு நின்றால் ஏதாவது ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும். சுக்கிரன் நின்றால் போதை பொருளுக்கு அடிமையாவார். சனி நின்றால் பித்தம் தொடர்பான நோய் வரும். ராகு நின்றால் பருவ கால நோய்கள் தாக்கும். சுவாச கோளாறுகள் தாக்கும். கேது நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.\nஆரோக்கியம் என்பது வெறும் உடல் சார்ந்த விசயம் மட்டுமல்ல மனதோடு தொடர்புடையதும் கூட. நோய் தாக்கினால் கூட நேர்மறையான சிந்தனையோடு எதிர்கொள்ள வேண்டும். அதுவே மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்போது குடும்பத்துடன் நேரத்தை கழிக்க அனைவருக்குமே கூடி வந்துள்ளது. இந்த நாட்களை தவற விட வேண்டாம். சந்தோஷமாக அனுபவியுங்கள் எந்த நோயும் தாக்காது. இந்த வைரஸ் பிரச்சினை பற்றிய பரபரப்பு அடங்கிய பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திரநாட்களிலும் வணங்கி வாருங்கள். தன்வந்திரி ஆலயம் சென்று தரிசனம் செய்வதோடு, ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், சுதர்சன ஹோமம் செய்யலாம். ஆரோக்கியம் அதிகரித்து ஆயுள் நீடிக்கும்.\nவிருப்பமானவரை தேர்ந்த��டுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பில் 8ஆவது இடத்தில் இருந்து 12ஆவது இடம் சென்ற பிரான்ஸ்\nயூ டர்ன் போட்ட WHO.. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n\\\"அபோகலைப்டிக்..\\\" கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்.. உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nஅன்று சொன்னதை இன்று செய்து காட்டிய டிரம்ப்.. 100 வெண்டிலேட்டர்கள் கப்பலில் வருகிறது.. இந்தியாவுக்கு\nகண்ணாடிக்குள் இருக்கிறாள்.. அவளை அணைக்க கூட முடியவில்லை.. மும்பை பெண்ணின் கண்ணீர் கொரோனா கதை\nடெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா\nசென்னையில் 8 மண்டலங்களில் எக்குத்தப்பாக எகிறிய கொரோனா.. ஷாக்கிங் லிஸ்ட்\n9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus death astrology கொரோனா வைரஸ் மரணம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-an-island-wide-curfew-will-be-imposed-from-6-00-pm-today-380278.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T09:26:34Z", "digest": "sha1:DYR4J4H4TQN6OYG4V6JIHW2T3LQZW5DM", "length": 15430, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று முதல் திங்கள்கிழமை காலை வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு.. மக்கள் வெளியே வர முடியாது | Sri Lanka, An island-wide curfew will be imposed from 6.00 pm today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nவெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார்.. கரூரில் நெகிழ்ச்சி\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்ச��\nவிடாது கருப்பு.. செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன இயக்குநர் நியமனம்- மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nEducation Anna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nMovies பெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று முதல் திங்கள்கிழமை காலை வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு.. மக்கள் வெளியே வர முடியாது\nகொழும்பு: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை நாடு முழுக்க இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் தோன்றிய, கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதில் குட்டித் தீவான இலங்கையும் தப்பவில்லை. இலங்கையில் இதுவரை 59 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 204 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nமக்கள் தங்களை தாங்களே, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டாலும், அதற்கு போதிய பலன் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில்தான், இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இலங்கை முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலும் அந்த நாட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இந்த இரு நாட்களுக்கும் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், கடைகளில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதி வருகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"ஐ லவ் யூ.. எப்படி இருக்கீங்கப்பா.. நிம்மதியா தூங்குங்க\" இறந்த ஆறுமுக தொண்டைமானுக்கு மகள் கடிதம்\nபுலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nஇலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்- தமிழீழம் சைபர் படையணி - 5 இலங்கை இணையதளங்கள் மீது தாக்குதல்\n2018-ல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்...மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக் நிர்வாகம்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 702 ஆக அதிகரிப்பு\nஇலங்கையை சேர்ந்த 160 பேர் சென்னையில் தவிப்பு... மீட்டுவர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை\nஇலங்கையில் புதிய திருப்பம்... ஜூன் 20-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nஇலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus srilanka கொரோனா வைரஸ் இலங்கை ஊரடங்கு உத்தரவு janata curfew மக்கள் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/gampaha-district-ganemulla/", "date_download": "2020-06-04T08:41:08Z", "digest": "sha1:MCF77ICW6IDHSNI7EE7B2R7J4MC5EFCV", "length": 4273, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கம்பகா மாவட்டத்தில் - கனேமுல்லை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆச���ரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகம்பகா மாவட்டத்தில் - கனேமுல்லை\nTeacher of ஆங்கிலம் மொழி மற்றும் கணிதம் தரம் 3 to சா/த (Edexcel / Cambridge / உள்ளூர்)\nஇடங்கள்: கடவத்த, கனேமுல்லை, கம்பஹ, கிரிபத்கொட, ராகமை, வாட்டல\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kavithaiintamil.com/stalins-insistence-the-general-election/", "date_download": "2020-06-04T07:54:43Z", "digest": "sha1:JO5DG7PZF2Y653RUOQMI4CPSQXXOHGO7", "length": 6014, "nlines": 68, "source_domain": "www.kavithaiintamil.com", "title": "Stalin's insistence that the government should abolish the general election", "raw_content": "\nபொதுத்தேர்வு ரத்து செய்ததில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்.\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை ரத்து செய்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் பொதுத்தேர்வு ரத்து\n5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தது.\nஅதற்குச் செவி மடுக்க மறுத்த அதிமுக அரசு, தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டு ரத்து செய்துள்ளது.\nஇதிலேனும் அதிமுக அரசு உறுதி காட்டுவதோடு #NewEducationPolicy -யையும் எதிர்க்க வேண்டும் pic.twitter.com/rJBuPZCthF\nசெய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்.\nஇன்று “முரசொலி” அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டையில், கழகத்தினர் நடத்திக் கொண்டிருந்த #SignatureAgainstCAA இயக்கத்தைப் பார்த்து அதில் நானும் பங்கேற்றேன்.\nபாஜக – அதிமுக முகத்திரையைக் கிழித்தெறிய கழகத்தினர் முனைப்புடன் முழு வீச்சில் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட வேண்டும். pic.twitter.com/CdtfW7B7Pb\nதேர்வை ரத்து செய்ய வேண்டும�� என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசு ஆணை பிறப்பித்து தாக குறிப்பிட்டார் ஆனால் தற்போது திடீரென ஞானோதயம் ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்\nபொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது – actor Suriya\nபோக்குவரத்து காவலர்களின்Auto-driver deaths in Madurai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-human-physiology_0.html", "date_download": "2020-06-04T07:56:40Z", "digest": "sha1:VPZCRFTOSWX7ICIYHRDHO52FDF63UJJT", "length": 12617, "nlines": 179, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "Kalvisolai Onlinetest: CLASS 12 ZOOLOGY-HUMAN PHYSIOLOGY", "raw_content": "\n1. The wall of the stomach is protected against the action of HCI by | இரைப்பையின் சுவரை HCI அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது\na) Pepsin | பெப்சின்\n2. The granulation of tissues around the site of fracture is called | எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி\nb) papilla | நீட்சிகள்\nc) rudiment | மூலக்கூறுகள்\na) sweat gland | வியர்வைச் சுரப்பி\nb) sebaceous gland | எண்ணெய்ச் சுரப்பி\nc) thyroid gland | தைராய்டு சுரப்பி\nd) tear gland | கண்ணீர் சுரப்பி\n4. Hyperglycemic hormone is otherwise known as | ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் என அழைக்கப்படுவது\na) insulin | இன்சுலின்\nb) adrenalin | அட்ரீனலின்\nc) glucagon | குளுக்கோகான்\nd) thyroxine | தைராக்ஸின்\n5. The polysaccharide found in liver and muscles is | தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை\na) starch | ஸ்டார்ச்\nb) cellulose | செல்லுலோஸ்\nc) chitin | கைட்டின்\nd) glycogen | கிளைக்கோஜன்\nb) scotospin | ஸ்கோடாப்சின்\nc) photopsin | போட்டாப்சின்\n7. A clot in the cerebral vessel causes | மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது\na) thrombosis | த்ரோம்போசிஸ்\nb) stroke | பக்கவாதம்\nd) coronary thrombasis | கரோனரி த்ராம்போசிஸ்\n8. Leydig cells secrete| லீடீக் செல்களினால் சுரக்கப்படுவது\na) oestrogen | எஸ்ட்ரோஜன்\nb) testosterone | டெஸ்டோஸ்டிரான்\nc) progesterone | புரோஜெஸ்டிரான்\nd) relaxin | ரிலாக்சின்\n9. Deficiency of Vitamin D causes | வைட்டமின் ' D \" குறைவினால் உண்டாகும் நோய்\na) Nyctalopia | நிக்டாலோப்பியா\nb) Xerophthalmia | சிராப்தால்மியா\nc) Osteomalacia | ஆஸ்டியோமலேசியா\nd) Pellagra | பெல்லாக்ரா\n10. Partial albinism causes | குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்\na) Leucoderma | லுயுக்கோடெர்மா\nb) Vitiligo | வைட்டிலிகோ\nd) dermatitis | டெர்மாட்டிட்டிஸ்\n11. The artificial kidney is | எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது\na) donor kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்\nc) tissue matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்\nd) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்\n12. In the presence of testosterone, FSH in male promotes | டெஸ்டோஸ்டீரான் முன்���ிலையில் ஆண்களின் FSH ஹார்மோனின் பணி\nb) secretion of androgens | ஆன்ட்ரோஜன் ஹார்மோன்களை சுரத்தல்\nc) formation of sperms | விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்\nd) growth of Graffian follicles | க்ராஃபியன் பாலிக்கிளின் வளர்ச்சியைத் தூண்டுதல்\nANSWER : c) formation of sperms | விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170429-9507.html", "date_download": "2020-06-04T07:33:10Z", "digest": "sha1:XASROOT33DBISE5BFQPQ5R5QHWRBZVYS", "length": 7666, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வினுசக்கரவர்த்தி உடலுக்கு தமிழ்த் திரையுலகம் அஞ்சலி, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவினுசக்கரவர்த்தி உடலுக்கு தமிழ்த் திரையுலகம் அஞ்சலி\nவினுசக்கரவர்த்தி உடலுக்கு தமிழ்த் திரையுலகம் அஞ்சலி\nஉடல் நலக்குறைவு காரண மாக கடந்த ஓர் ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலை யாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி. அவருக்கு கர்ணப்பூ என்ற மனைவியும் சரவணன் என்ற மகனும் சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர். வினுசக்கரவர்த்தி மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த வினுசக்ரவர்த்தி யின் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.\nசிங்கப்பூரர்கள் பலரிடம் போதிய சேமிப்பு இல்லை - ஆய்வு\nராஷ்மிகா கடும் உழைப்பாளி: பாராட்டு தெரிவித்த சமந்தா\nமனைவியை உயிருடன் புதைத்து கொடூரம்\n1.5 மில்லியன் கள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்; மூவர் கைது\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் ���ிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/health/page/5/", "date_download": "2020-06-04T09:07:30Z", "digest": "sha1:352BMV42VKSBRLFAZWUR2ZFMG2P2G4U7", "length": 9764, "nlines": 75, "source_domain": "tamil.publictv.in", "title": "Health – Page 5 – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nரத்ததானம் செய்வோர் மோசடி செய்யப்படுகிறார்களா\nசென்னை:மனித உடலில் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று ரத்தம். இதனை பலர் தானமாக கொடுப்பதை கடமையாக கொண்டுள்ளனர். பல தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரித்து கொடுக்கிறார்கள். தானமாக பெறப்பட்ட...\nபழங்கள் வழியாக பரவும் பாக்டீரியா\nசென்னை:கோடை உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க சாலையோரம் விற்கப்படும் முலாம்பழம், தர்ப்பூசணி ஆகியவற்றை சாப்பிடுவோர் உஷாராக இருக்க வேண்டும். அசுத்தமான இப்பழங்களில் வளரும் பாக்டீரியாக்கள் உயிர்க்கொல்லியாக மாறியுள்ளன. அனைத்து நகரங்களிலும் கோடை துவங்கிவிட்டால் பழங்கள், ஜூஸ், சாலட்...\n புற்றுநோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்\nகோவை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்த ஸ்டெம்செல்களை தானமாகக் கொடுத்து, காப்பாற்றியுள்ளார் கோவை வாலிபர்.டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத்(37). தனியார் அலுவலகத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். 2016ல் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கரிமாவுக்கு...\nஏழை பெண்களுக்கு ���லவச அழகு சிகிச்சை திட்டம்\nசென்னை: இந்தியாவில் மட்டுமல்ல உலகில் முதன்முறையாக பெண்களின் அழகுக்காக இலவச சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ஏழை பெண்களுக்கு இலவசமாக மார்பக அழகு சிகிச்சை திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஏழைகளுக்கு உணவு, குடிநீர்,...\nகோழிக்கோடு: குழந்தைக்கு கொடுத்துவந்த டானிக்கில் மண்புழு இருந்ததை பார்த்த தம்பதி அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பிரபல மருந்து கம்பெனி மீது புகார் அளித்தனர். கேரளமாநிலம் கோழிக்கோடு நகரத்தை அடுத்துள்ள வட்டொளியை சேர்ந்தவர் ஆசிஸ். இவர் இரண்டு...\nஅமீரகம்: அமீரகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. அடுத்த 4வாரம் வரை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அமீரகத்தில் இந்த ஆண்டு குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருந்தது. பனிப்பொழிவு அதிகம் இருந்ததால்...\nஇளம்பெண் கண்களில் இருந்து 14புழுக்கள் அகற்றம்\nஓரிகான்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் கண்ணில் இருந்து 14புழுக்கள் அகற்றப்பட்டன. ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த அபே பெக்லி(26) என்ற பெண்ணின் கண்களில் இருந்து ‘திலாசியா குலோசா’ என்ற புழுக்கள் நீக்கப்பட்டன. 20நாட்கள் அவருக்கு ஆபரேஷன் நடைபெற்று...\nஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு ரியல் ‘பேட்மென்’\nராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நபராக உள்ளார் மங்கேஷ் ஷா(29).ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர் 2014ல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனது வேலையை உதறினார்.தனது தாய் தயாரிக்கும் சானிடரி நாப்கின்களை ஏழை...\nகொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஜோர்\nகொடைக்கானல்: மேஜிக் மஸ்ரூம் எனப்படும் போதை காளான்கள் எந்த தடையும் இன்றி சுற்றுலா ஸ்தலமான கொடைக்கானலில் விற்கப்படுகிறது. கொடைக்கானலின் தனிச்சிறப்பு வகை உணவுகளில் மஸ்ரூம் எனப்படும் காளானும் இடம்பிடித்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காளான் அதிகம் விளைவிக்கப்பட்டுவருகிறது....\nஉலகின் குண்டுப்பையன் ஒல்லி ஆனான்\nஇந்தோனேசியா: உலகிலேயே குண்டு குழந்தையாக விளங்கியவர் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பிர்மனா(12). கடந்த ஓராண்டாக இவர் தீவிர சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். இதனால் எழுந்து நிற்கக்கூட இயலாமல் இருந்த ஆர்யா தற்போது பள்ளிக்கூடம்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40092-2020-04-24-01-07-05", "date_download": "2020-06-04T06:53:56Z", "digest": "sha1:HHPNAYBOZHIOGVDHJ7OXN2F26WCL5TES", "length": 9895, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "கவனம் பட்டாம்பூச்சிகளே!", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2020\nவண்ண வண்ண உலகம் வாய்த்திருக்கிறது\nபத்து ஜோடி கண்கள் அவளுக்கு\nகெடா மீசையோடு அம்மணமாக நின்றவனை\nஉயிரோடு வந்த சீதை உடலில்\nமானை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறான்\n'எழுதிட்டே இரு' என பொம்மையை\nகட்டிக் கொண்டு தூங்கும் உன்னை விட\nமரண பயம் கடவுளை நோக்கி\nமானுட நேயம் புத்தகம் நோக்கி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_56.html", "date_download": "2020-06-04T07:41:01Z", "digest": "sha1:3QJQIQF4NVA2CUGTNOQW2PJWGAYPMSV2", "length": 11099, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மனிதக் கடத்தல்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஆஸி பிரதமர் நன்றி தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமனிதக் கடத்தல்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஆஸி பிரதமர் நன்றி தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 02 November 2017\nபோதைப்பொருள் கடத்தல் மற்றும��� மனித கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அவுஸ்திரேலியப் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை, போதைப்பொருளுக்கெதிரான ஆற்றல்களை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு அவுஸ்திரேலியா உதவும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.\nஇலங்கையில் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு அவுஸ்திரேலியா உதவுமெனத் தெரிவித்த அவர், அக்கல்லூரியின் நிர்வாக மற்றும் கலைத்திட்ட நிபுணத்துவத்தை வழங்குவதற்கும் தெரிவுசெய்யப்பட்ட பாடநெறி தகவல்களை வழங்குவதற்காக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை இரண்டு வருடங்களுக்கு அவுஸ்திரேலியா அனுப்பிவைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், சர்வதேச மன்றங்களிலும் அவுஸ்திரேலியா வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.\nசட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் இலங்கைக்கு பாரிய பிரச்சினையாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை ஒரு தீவு நாடாக இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது கடத்தல் நடவடிக்கைகளுக்கு இந்த நாட்டை மத்திய நிலையமாக பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் கடற்பாதுகாப்பு கண்காணிப்பு படகுகளை வழங்கி இலங்கையின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவியமைக்காக ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.\nகரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூன்று அதிவேகப் படகுகளை அவுஸ்திரேலியா அன்பளிப்பாக வழங்கும் எனத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், இந்த அதிவேக படகுகள் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளவை என்றும் தெரிவித்தார்.\nபுதிய வர்த்���க மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி அவர்கள், அவுஸ்திரேலியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இவ்வுடன்படிக்கை இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டுறவை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போது அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.\nஇலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டதையிட்டு ஜனாதிபதி; அவுஸ்திரேலிய பிரதமர் டேர்ன் புல்லுக்கு நன்றி தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n0 Responses to மனிதக் கடத்தல்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஆஸி பிரதமர் நன்றி தெரிவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மனிதக் கடத்தல்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஆஸி பிரதமர் நன்றி தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-04T07:15:37Z", "digest": "sha1:DNNCLQZ6TI362WL3M7EEFUM3CQJXDO5M", "length": 11235, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி\nவிமானத்தில் அவசரகால வழியை கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.\nவிமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, விமானத்தின் அவசரகால வழியை திறந்துவிட்டார்.\nஅதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. விமான ஊழியர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திடீரென அவசரகால வழி திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.\nஇதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.\nசுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉலகம் Comments Off on ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி Print this News\n14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கிரிக்கெட் மைதானத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்\nகொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் சுவீடன்\nகொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளைமேலும் படிக்க…\nபோலந்தில் ஜூன் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்\nபோலந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜூன் 28 ஆம் திகதி போலந்துமேலும் படிக்க…\nஇத்தாலி வைத்தியரின் கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு\nகொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்\nவரலாற்று சிறப்புமிக்க வெற்றி: விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்\n‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’: ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்\nரஷ்யாவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது\nசோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு பெருகும் எதிர்ப்பலை\nபிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க ரஷ்யா முடிவு\nஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகம்\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு\nஇரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது: ஜப்பான் குழந்தை சங்கம்\nமெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம்\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஸ்பெயின்\nகொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு\n50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- உலக சுகாதார நிறுவனம்\nடென்மார்க் மக்கள்தொகையில் 1.8 சதவீதத்தினருக்கு கொவிட்-19 தொற்று: ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் அச்சம்: தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/rahu-ketu-palan/", "date_download": "2020-06-04T09:18:21Z", "digest": "sha1:UIR3OD2VTKNURSOV3SVZ7XSHTMSD4LB5", "length": 5663, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Rahu ketu palan Archives - Dheivegam", "raw_content": "\nஇந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி: பண மழையில் நனைய போகும் அந்த 4...\nதனுசு: சார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்குள் சஞ்சாரம் செய்யப் போகிறார். கேது பகவான் பன்னிரண்டாம் வீட்டிற்குள் சஞ்சாரம் செய்ய போகிறார். படித்து முடித்து...\n2020 சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட அந்த 4 ராசிகாரர்களுக்கு, வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி யோகம் தான்\nசிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் தான் அதிபதி. இவருக்கு ராகுவும் கேதுவும் ஒத்துவராவர்கள். இருவருக்கும் ஆகவே ஆகாது. ஒரு ராசியில் ராகுவும் சூரியனும், கேதுவும் சூரியனும் ஒன்றாக இருந்தால் தோஷம் என்று கூறுவார்கள். வருகின்ற சார்வரி...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26066", "date_download": "2020-06-04T08:10:28Z", "digest": "sha1:HYZOOFUAWBJZ3A5DADXFLFSWYCK5IFLS", "length": 32734, "nlines": 78, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி ராஜகோபாலனுக்கு பிரம்மோற்சவம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப பாலாவேசித திவ்ய ரத்ன திலகோ மாலாவலீ மண்டித சேலா வேஷ்டித மௌலி மோஹித ஜன சோலாவனீ மன்மத வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”\nஎன்ற ஸ்லோகத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வலக்கையில் செண்டு எனப்படும் கோலை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியனைப் ���ோன்ற ஒளி கொண்டவனாய், திவ்யமான ரத்தின திலகத்தை நெற்றியில் தரித்தவனாய், செண்பகம் போன்ற சிறந்த பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாய், அழகிய தலைப்பாகை அணிந்தவனாய், மக்களை மயக்கும் சோழ நாட்டு மன்மதனாய், எல்லையில்லாத கருணையில் தோய்ந்த உள்ளம் படைத்தவனாய் மன்னார்குடியில் வித்யா ராஜகோபாலன் திகழ்கிறான்.\nசோழர்கள் காலத்தில் மன்னார்குடியில் ஸ்ரீராஜகோபாலனுக்கும் செங்கமலவல்லித் தாயாருக்கும் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதன்பின் நாயக்க மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆண்ட காலத்தில், அந்தக் கோயிலை மேலும் செப்பனிட்டு மிகப்பெரிய கோயிலாகக் கட்டினார்கள். அவர்கள் மன்னார்குடி ராஜகோபாலன் கோயிலுக்குக் கட்டிய பிரம்மாண்டமான மதில்களின் அடிப்படையிலேயே, “திருவாரூர் தேர் அழகு, மன்னார்குடி மதில் அழகு” என்ற சொற்றொடர் உண்டானது.\nமேலும், மன்னார்குடியின் மையப் பகுதியில் கோயில் இருக்கும்படி அமைத்து, நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளும் கோயிலைச் சுற்றியே இருக்கும்படி நகரைத் திட்டமிட்டு அமைத்தார்கள். இவ்வாறு கோயிலைப் பிரமாண்டமாகக் கட்டிய பின், பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் செய்தார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தை ஒட்டி மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்குப் பிரம்மாண்டமான பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.\nஆகம சாஸ்திரங்கள் மூன்று நாட்கள் முதல் முப்பது நாட்கள் வரை பிரம்மோற்சவம் செய்யலாம் என்று சொல்கின்றன. பொதுவாகப் பல கோயில்களில் வழக்கத்தையும் நடைமுறையையும் அனுசரித்து ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் செய்வார்கள். ஆனால் மன்னார்குடியில் மட்டும் நாயக்க மன்னர்களின் காலம் தொட்டே மிகப் பிரமாண்டமாகப் பதினெட்டு நாட்களுக்குப் பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறார்கள். இவ்வருடம் மார்ச் மாதம் 14-ம் தேதி அன்று தொடங்கிய பிரம்மோற்சவம் மார்ச் 31ம் தேதி நிறைவடைகிறது. இந்தப் பிரம்மோற்சவத்தின் போது, கிருஷ்ண லீலைகளை விளக்கும் வாகனங்களில் ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிப்பார். அந்த வாகனங்கள் மற்றும் அலங்காரங்களின் பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்:\nஉற்சவத்தின் முதல் நாள் காலை கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு கொடிச்சப���பரத்தில் ராஜகோபாலன் வலம் வருவார். இரண்டாம் நாள் தொடங்கிப் பதினாறாம் நாள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். மாலையில் பற்பல வாகனப் புறப்பாடுகள் நடைபெறும்.\nஇரண்டாம் திருநாளன்று இரவு குழலூதும் கண்ணனாகப் புன்னை மர வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். ஆயர்பாடியில் வாழ்ந்த கோபிகைகள் ஆடையின்றி யமுனையில் நீராடிய போது, அவர்களின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு கண்ணன் புன்னை மரத்தில் அமர்ந்தான் அல்லவா அந்த லீலையை நினைவூட்டும் விதமாகப் புன்னை மர வாகனத்தில் இரண்டாம் நாளன்று புறப்பாடு நடைபெறுகிறது.\nமூன்றாம் திருநாள் இரவு ராஜ அலங்காரத்துடன் வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். முன்னொரு சமயம் தேவர்களும் முனிவர்களும் வேதங்களை இழந்து தவித்த போது, திருமாலே அன்னப் பறவையாக அவதரித்து அவர்களுக்கு வேதங்களை மீண்டும் உபதேசித்தார். அன்னப் பறவையாகத் திருமால் செய்த அவதாரத்துக்கு ஹம்சாவதாரம் என்று பெயர்.\n“அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான்”\nஎன்று இதைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். அந்த ஹம்சாவதாரத்தை நினைவூட்டும் வகையில், ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலன் எழுந்தருள்கிறார். நான்காம் திருநாள் இரவு கோவர்த்தன கிரியையே வாகனமாகக் கொண்டு அதில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். இந்திரன் பொழிந்த கல்மழையில் இருந்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காக்க கோவர்த்தன கிரிதாரியாகக் கண்ணன் நின்ற வரலாற்றை இது நினைவூட்டுகிறது.\n“ஆகுலம் கோகுலம் பூர்வம் சைலேனாபாலயத் ஸய:\nவ்யாகுலம் மே குலம் சாபி பாலக: பாலயது அயம்”\nஎன்ற கோபால த்ரிம்சத் சுலோகத்தில் இந்தப் புறப்பாட்டை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வருணித்துள்ளார். “ஆகுலத்தில் (கலக்கத்தில்) இருந்த கோகுலத்தைக் கோவர்த்தன மலையால் காத்த பாலகன், வியாகுலத்தில் (கலக்கத்தில்) உள்ள நம் குலத்தைக் காக்க நம்மைத் தேடி கோவர்த்தன கிரி வாகனத்தில் வருகிறான்” என்று இந்த ஸ்லோகத்தில் அனுபவிக்கிறார்.\nஐந்தாம் திருநாள் இரவு மரவுரி தரித்த ராமன் திருக்கோலத்தில் பஞ்சமுக ஆஞ்ஜனேயர் வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். கண்ணன் ஒருமுறை தன்னைக் காண வருமாறு அனுமனை அழைத்த போது, அனுமன் வர மறுத்து விட்டார். “ராமனைத் தவிர வேறு யாரையும் என் கண்களால் காண மாட்டேன்” என்று திட்டவட்டமாகச் சொன்னார் அனுமன். அனுமனிடம் லீலை செய்ய விழைந்த கண்ணன், கருடனை அனுப்பி, “ராமன் உன்னை அழைக்கிறான்” என்று திட்டவட்டமாகச் சொன்னார் அனுமன். அனுமனிடம் லீலை செய்ய விழைந்த கண்ணன், கருடனை அனுப்பி, “ராமன் உன்னை அழைக்கிறான் வா” என்று அனுமனிடம் சொல்லச் சொன்னார்.\nஅதைக் கேட்டு அனுமன் விரைந்தோடி வந்த போது, கண்ணனே ராமனின் திருக்கோலத்தில் அனுமனுக்குக் காட்சி அளித்தான். அதுமட்டுமின்றி, ருக்மிணி சீதையாகவும் சத்யபாமா லட்சுமணனாகவும் காட்சி அளித்தார்கள். அதைக் கண்டு பரவசம் அடைந்த அனுமன், கண்ணன் செய்த இந்தத் திருவருளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளன்று, ராமனின் கோலத்தில் வரும் கண்ணனைப் பஞ்ச முக ஆஞ்ஜனேயராக (கருடன், நரசிம்மர் - சிங்கம், ஹயக்ரீவர் - குதிரை, வராகர் - பன்றி, குரங்கு என ஐந்து முகங்கள்) இருந்து சுமக்கிறார்.\nஆறாம் திருநாளன்று கண்டபேரண்ட பட்சி வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். இரணியனை வதைத்த பின்னும் மிகவும் உக்கிரமாக நரசிம்மர் இருப்பதைக் கண்ட தேவர்கள், அவரை அழிப்பதற்காகச் சரபம் எனும் பறவையை ஏவினார்கள். ஆனால் நரசிம்மரோ இரண்டு தலைகள், பல பற்கள், பெரிய இறக்கைகள், கரிய உடல் கொண்ட கண்ட பேரண்டப் பறவையாக வடிவெடுத்து சரபத்தை வீழ்த்தினார். தேரழுந்தூர் தேவாதிராஜப் பெருமாளின் கழுத்தில் கண்டபேரண்டப் பதக்கம் இருப்பதைக் காணலாம். அந்த கண்டபேரண்ட அவதாரத்தின் நினைவாக ஆறாம் நாளன்று கண்டபேரண்ட வாகனத்தில் ராஜகோபாலன் வலம் வருகிறார்.\nஏழாம் திருநாள் இரவு வண்ணப் புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். கொல்லாமை, நல்லொழுக்கம், பொய்யாமை, பொறுமை, மன அடக்கம், புலன் அடக்கம், தியானம், கருணை ஆகிய எட்டு நற்குணங்களையே எட்டு பூக்களாக இறைவனிடம் நாம் அர்ப்பணித்தால், அதை மகிழ்ச்சியோடு ஏற்று நமக்கு முழுமையாக அவர் அருள்புரிவார் என்பதை உணர்த்தவே, பூக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஏழாம் நாள் இரவில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருளுகிறார்.\nஎட்டாம் திருநாள் இரவு ரிஷ்யமூக மலை வாகனத்தில் பட்டாபிராமர் திருக்கோலத்தில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். ராமாவதாரத்தில், அனுமனையும் சுக்ரீவனையும் ராமன் முதன்முதலில் ரிஷ்யமூக மலையில் சந்தித்ததன் நினைவாக இப்புறப்பாடு நடைபெறுகிறது.\nஒன்பதாம் திருநாள் இரவு ராஜ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். சிங்கம் மிருகங்களுக்கு ராஜா, கண்ணன் உலகுக்கெல்லாம் ராஜா. சிங்கம் பெரும் காட்டுக்கு அதிபதி, கண்ணன் பெருநாடு எனப்படும் வைகுண்டத்துக்கு அதிபதி. சிங்கம் மலைகளில் குடியிருக்கும், கண்ணன் திருமலை திருமாலிருஞ்சோலை போன்ற மலைகளில் குடியிருக்கிறான்.\nசிங்கம் மிகுந்த வலிமை படைத்திருந்த போதும் விலங்கு சாகச மேலாளருக்குக் (circus master) கட்டுப்படும், அவ்வாறே கண்ணனும் தன் அடியார்களுக்குக் கட்டுப்படுவான். சிங்கத்தின் நடையைப் போலவே கண்ணனின் நடையும் கம்பீரமாக இருக்கும். சிங்கம் மத யானைகளை வீழ்த்துவது போல், மது கைடபன் போன்ற அசுரர்களைக் கண்ணன் அழிக்கிறான். இப்படிச் சிங்கத்துக்கும் கண்ணனுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளைக் காட்டவே ஒன்பதாம் நாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.\nபத்தாம் நாள் இரவு வேணுகோபாலன் அலங்காரத்தில் தங்க சூரியப் பிரபையில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். சூரியன் இருளைப் போக்குவது போல், நமது அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் எனும் ஒளியைத் தரும் சூரியனாக ராஜகோபாலன் திகழ்வதை இந்த வாகனம் உணர்த்துகிறது.\nபதினொன்றாம் திருநாளன்று இரவு வெள்ளி சேஷ வாகனத்தில், வைகுண்டத்தில் வீற்றிருக்கும் பர வாசுதேவனின் திருக்கோலத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். சேஷன் என்ற சொல் தொண்டனைக் குறிக்கும். உலகிலுள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் தனக்கு சேஷர்கள் தொண்டர்கள் என்பதை உணர்த்தவே, சேஷன் மீது புறப்பாடு கண்டருளுகிறார் ராஜகோபாலன்.\nபன்னிரண்டாம் திருநாள் இரவு தங்கக் கருட வாகனத்தில் வைகுண்ட நாதன் திருக்கோலத்தில் ராஜகோபாலன் எழுந்தருள்வார். கருடன் வேத சொரூபி. “வேதங்களால் போற்றப்படும் பரம்பொருள் நானே” என்பதை உணர்த்தும் விதமாக வேதமே வடிவெடுத்த கருடன் மேல் ராஜகோபாலன் வலம் வருகிறார்.\nபதின்மூன்றாம் நாள் காலை காளிய நர்த்தனத் திருக்கோலத்தில் பல்லக்குப் புறப்பாடு நடைபெறும். விஷம் கக்கி யமுனையை அசுத்தமாக்கிய காளியன் மேல் கண்ணன் நடனமாடி அதை அடக்கிய வரலாற்றை இது நினைவூட்டுகிறது.\n“நாகாதீச்வர துங்க கோமல மஹாபோக அதிரூடோ ஹரி:”\nஎன்ற கோபால த்ரிம்சத் ஸ்லோகத்தில் இந்தக் காளிய நர்த்தனத் திருக்கோலத்தை ஆசுகவி வில்லூர் சுவாமிகள் துதிக்கிறார். “பாம்புகளின் தலைவனான காளியனின் உயரமான, கோரமான தலைகளின் மேல் ஏறி நடனம் புரிந்த நாட்டிய நாயகன்” என்று குறிப்பிடுகிறார். அன்று மதியம் மூன்று மணியளவில் ஆண்டாள் திருக்கோலத்தில் ராஜகோபாலன் எழுந்தருள்வார். கண்ணனுக்கென்று தன் தந்தை தொடுத்த மாலையை ஆண்டாள் எடுத்து அணிந்து கண்ணாடியில் அழகு பார்த்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா “நமது மாலையை ஆண்டாள் அணிந்து அழகு பார்த்தாள் “நமது மாலையை ஆண்டாள் அணிந்து அழகு பார்த்தாள் அவளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு நாம் அழகு பார்ப்போம் அவளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு நாம் அழகு பார்ப்போம்” என்று கருதிய கண்ணன், ஆண்டாளைப் போலவே தன்னை அலங்கரித்துக் கொள்கிறான்” என்று கருதிய கண்ணன், ஆண்டாளைப் போலவே தன்னை அலங்கரித்துக் கொள்கிறான் அது தான் இந்த ஆண்டாள் திருக்கோலம். அன்று இரவு ஹனுமந்த வாகனத்தில் கோதண்டராமன் திருக்கோலத்தில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். பதினான்காம் நாள் இரவு ராஜ அலங்காரத்தில் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, அதன்பின் அன்றிரவே திருக்கல்யாண உற்சவமும் கண்டருள்வார் ராஜகோபாலன்.\n“வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து\nநாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”\nஎன, யானையின் மேல் கண்ணன் வந்து தன்னை மணந்து கொண்டதாக ஆண்டாள் பாடியதற்கேற்ப, யானைமேல் ராஜ அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளி அதன்பின் திருக்கல்யாணமும் கண்டருளுகிறார் ராஜகோபாலன்.பதினைந்தாம் நாள் காலை திருப்பள்ளி அறையில் காட்சி தரும் ராஜகோபாலன், மாலை ஐந்து மணியளவில் சூர்ணாபிஷேகம் கண்டருளுகிறார். அன்று இரவு கோரதத்தில் புறப்பாடு நடைபெறும்.\nபதினாறாம் நாள் காலை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். கண்ணன் ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அங்குள்ள வெண்ணெயை ஆசையுடன் வாங்கி உண்டதை நினைவூட்டும் விதமாக இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.\n“நந்தஸ்ய மந்திரே பூர்வம் பார்த்தஸ்ய\nஸ்யந்தனே தத: நவநீத புஜே கீதா\n- என்ற கோபால த்ரிம்சத் ஸ்லோகத்தில், ஆசுகவி வில்லூர் சுவாமிகள் இந்த வெண்ணெய்த்தாழி அலங்காரத்தைத் துதித்துள்ளார். “நந்தகோபனின் இல்லத்தில் வெண்ணெயைத் திருடிவிட்டு, அர்ஜுனனின் தேர்த்தட்டில் கீதை எனும் வெண்ணெயை வெளியிட்டவனை வணங்குகிறேன்” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருளாகும். அன்று மதியம் செட்டி அலங்காரத்திலும், அன்று இரவு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் ராஜகோபாலன் காட்சி அளிப்பார்.\nபதினேழாம் நாள் காலை திருக்கல்யாண கோலத்தில் திருத்தேரில் எழுந்தருளும் ராஜகோபாலன், நான்கு வீதிகளிலும் வலம் வருவார். அன்று இரவு தீர்த்தவாரி நடைபெறும். பதினெட்டாம் நாள் சப்தாவர்ணத்துடன் ராஜகோபாலனின் பிரம்மாண்டமான பிரம்மோற்சவம் நிறைவடையும்.\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும்..\nஅனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..\nமுருகனை இஷ்ட தெய்வமாய் வழிபடுபவர்களது வீட்டில் சுலபமாக எப்படி பூஜை செய்யலாம்\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nஉயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nஎதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுத்தாமல் இருக்க அய்யனாரை வழிபடுங்கள்\n× RELATED காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/213106?ref=archive-feed", "date_download": "2020-06-04T09:26:29Z", "digest": "sha1:4UT2D66FT7M7UVACI5WCP3UBIQCYDDEP", "length": 9579, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு... சூரிய மண்டலத்தில் வரலாற்று சாதனை படைத்த சாடர்ன் கிரகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு... சூரிய மண்டலத்தில் வரலாற்று சாதனை படைத்த சாடர்ன் கிரகம்\nசூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கிரகங்கள் பட்டியலில் ஒரு புதிய வெற்றியாளர் இடம்பிடித்துள்ளார்.\nவானியலாளர்கள், சாடர்ன் கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்து��்ளனர். சூரிய மண்டலத்தில் ஆறாவதான சாடர்ன் கிராகத்தை மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருகின்றன.\nஇதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக திகழந்து வந்த ஜுபிடரை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி சாடர்ன் முதலிடத்தை பிடித்துள்ளது.\nஇந்த கண்டுபிடிப்பை சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையம் திங்களன்று அறிவித்தது.\nஎனினும், மிகப்பெரிய கிரகமான ஜுபிடரே இன்னும் மிகப்பெரிய நிலவுகளைக் கொண்டுள்ளது. இது ஜுபிடருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஜுபிடரின் பெரிய நிலவான Ganymede பூமியின் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு நேர்மாறாக, சாடர்னின் 20 புதிய நிலவுகள் மிகக் சிறியது, ஒவ்வொன்றும் 5 கி.மீ விட்டம் கொண்டவை. அவற்றில் 16 சாடர்னை பிற்போக்கு திசையில் சுற்றி வருவதாக\nகண்டுபிடிப்புக் குழுவை வழிநடத்திய the Carnegie Institution for Science's-ன் Scott Sheppard தெரிவித்துள்ளார்.\nபுதிய நிலவுகள் ஹவாயில் உள்ள Mauna Kea-வின் Subaru தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. சாடர்னை இன்னும் 100 சிறிய நலவுகள் சுற்றி வரக்கூடும், அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும்.\nஉலகின் மிகப் பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி, மாபெரும் கிரகங்களைச் சுற்றியுள்ள சிறிய நிலவுகளை கண்டுபிடித்து வருகிறோம் என்று Sheppard கூறினார்.\nசூரிய மண்டலத்தில் கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் உருவாகின என்பதை கண்டறிய உதவ அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளுக்கு பெயரிட இணையதளம் மூலம் போட்டியை Sheppard அறிவித்தார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:30:59Z", "digest": "sha1:LFRFLWVSNOZLFU4S3I6B3MLYFSUNRJ6C", "length": 6290, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "இ��ாச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுவியியல் விளக்கத்தின்படி , ஒரு ராஜ்ஜியம் (இராச்சியம்) என்பது ஒன்றோ அதற்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு பேரரசரின் ஆட்சியின் கீழ் உள்ளதாகும். ராச்சியத்தின் தலைமைப் பொறுப்பாளர்கள் பேரரசரும் , அரசியும் ஆவர். அந்த மாநிலத்தில் வசிக்கும் இன மக்கள் அல்லது அவர்களை நிர்வகிக்கும் ஐக்கியப்பட்ட குழு மூலம் ஒரு மன்னரை ஆட்சிக்குத் தேர்வு செய்வர். ஒரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ராச்சியத்தை ஆட்சி செய்வதும் உண்டு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2016, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-04T09:30:03Z", "digest": "sha1:IIGEZK2LQJB26EKOUX6P4B2O7WU6SXSI", "length": 9945, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோபன் பாபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சோபன் பாபு (நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉப்பு சோபன சலபதி ராவ்\nசின்ன நந்திகம, கிருஷ்ணா மாவட்டம், பிரிட்டிஷ் ராஜ்ஜியம் (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)\nசோபன் பாபு (சனவரி 14, 1937 – மார்ச் 20, 2008) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.\nசனாதிபதி விருது நடிப்பிற்காக (பங்காரு பஞ்சாரம் (1969).[1][2]\nசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - (1974)\nசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஜீவன ஜோதி (1975)\nசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - சுகடு (1976)\nசிறந்த நடிக���ுக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)\nசிறந்த நடிகருக்கான நந்தி விருது\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sobhan Babu\nசிறந்த நடிகருக்கான நந்தி விருது\nஅக்கினேனி நாகேசுவர ராவ் (1964) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1965) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1967) * சோபன் பாபு (1969) * சோபன் பாபு (1971) * சோபன் பாபு (1972) * சோபன் பாபு (1973) * கிருஷ்ணா (1974) * சோபன் பாபு (1975) * கிருஷ்ணம் ராஜூ (1977) * ஹேமாசுந்தர் (1978) * கோகின ராமாராவ் (1979)\nஎம். பிரபாகர் ரெட்டி (1980) * எம். பிரபாகர் ரெட்டி (1981) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1982) * கமல்ஹாசன் (1983) * கிருஷ்ணம் ராஜூ (1984) * முரளி மோகன் (1985) * கமல்ஹாசன் (1986) * சிரஞ்சீவி (நடிகர்) (1987) * வெங்கடேஷ் (1988) * கமல்ஹாசன் (1989) * ராஜேந்திர பிரசாத் (1990) * தசரி நாராயண ராவ் (1991) * சிரஞ்சீவி (நடிகர்) 1992) * ஜெகபதி பாபு (1993) * சுமன் (1993) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1994) * வெங்கடேஷ் 1995) * ஜெகபதி பாபு (1996) * அக்கினேனி நாகார்ஜுனா (1997) * வெங்கடேஷ் (1998) * வெங்கடேஷ் (1999)\nஜெகபதி பாபு (2000) * நந்தமூரி பாலகிருஷ்ணா (2001) * சிரஞ்சீவி (நடிகர்) (2002) * அக்கினேனி நாகார்ஜுனா (2002) * மகேஷ் பாபு (2003) * ராஜேந்திர பிரசாத் (2004) * மகேஷ் பாபு (2005) * அக்கினேனி நாகார்ஜுனா (2006) * வெங்கடேஷ் (2007) * ரவி தேஜா (2008) * தசரி நாராயண ராவ் (2009) * நந்தமூரி பாலகிருஷ்ணா (2010) * மகேஷ் பாபு (2011)\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/chicken", "date_download": "2020-06-04T08:28:04Z", "digest": "sha1:BAIHUZHBHIVWZ4GU7VOHMD55E4XFM45Y", "length": 9800, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chicken News in Tamil | Latest Chicken Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"அபோகலைப்டிக்..\" கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்.. உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்\nஎன்னாச்சு.. 45 நிமிஷம்தான்.. சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர் மூச்சு திணறி பலி.. ஸ்ரீபெரும்புதூரில்\nமக்கள் ஊரடங்கை மீறி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்\nசிக்கன் ப்ரீயா கிடைச்சா.. கொரோனாவாவது.. ஒன்னாவது.. வாங்கி கடிங்கய்யா நல்லா\nஆஹா.. கம, கமன்னு என்னா வாசம்.. சில்லி சிக்கனை பொரிச்சி எடுத்தா.. அத்தனையும் ஃப்ரீ.. மக்களே ரெடியா\nஇது சவால்யா.. சிக்கன் சாப்பிடுங்க.. கொரோனா வராது.. மீறி வந்தா ரூ. 1 கோடி.. வியாபாரிகள் பலே\nநாகர்கோவிலில் ரூ 10-க்கு சிக்கன் 65 விற்பனை.. \"குடிமகன்களுக்கு\" கிடைத்தது செம ஆஃபர்\nகொரோனா வைரஸ் எதிரொலி.. சிக்கன் வேண்டாம், மட்டன் ஓகே.. தவிர்க்கும் மக்கள்.. கலக்கத்தில் வியாபாரிகள்\nசக \"தோழியின்\" லெக்பீஸை.. கொத்தி கொத்தி சாப்பிட்ட \"கோழி\".. வைரலாகும் அடடே வீடியோ\nகடன் தரமாட்டயா.. கொரோனாவை வைத்து கோழிக்கடைக்காரரை பழிவாங்கிய சிறுவன்.. பீதிக்குள்ளான நெய்வேலி\n'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்\nஓசி கறி கேட்டதற்கு மறுப்பு - கோழிகளை விஷம் கொடுத்து கொன்ற கொடூரர்கள் கைது\nஅங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்\n“கிரில் சிக்கன் சாப்டாதீங்க”.. கோஹ்லிக்கு அட்வைஸ் பண்ணும் க்ரிஷி விக்யான் கேந்த்ரா\nஅட தேவுடா.. வீடு வரைக்கும் தாங்காது.. இந்த குடிகாரர் செய்த சேட்டையை பாருங்களேன்\nஇங்கிலாந்து மக்கள் கே.எஃப்.சி சிக்கனுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள்\n.. உலகம் அழிய போகுதோ... நூற்றுக்கணக்கில் கடைகளை இழுத்து மூடிய கேஎஃப்சி\nநாமக்கல்லில் ஒரு முட்டை ரூ.5.16 ஆக உயர்வு - இனி வீட்ல ஆம்லேட் கேட்டா அடிதான்...\nசிக்கன் சாப்பிடனும்.. ஒரு வாரம் லீவு கேட்ட ரயில்வே ஊழியர்.. வைரல் கடிதம்\nகேரளாவில் இருந்து லாரி லாரியாக கோழிக் கழிவுகள்.. மடக்கி பிடித்த பொதுமக்கள்.. நெல்லையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/category-list/10501", "date_download": "2020-06-04T08:32:54Z", "digest": "sha1:5QDCOOZCCUPB24FKHSOROMVHYRM6M3HE", "length": 8941, "nlines": 240, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - Tamil Pictures Gallery | South Indian Actresses | Tamil Actress Wallpapers | Hot Tamil Actress | Tamil Actress Picture | சி‌னிமா | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nIFA Rocks 2019 அவார்ட்ஸ் கேலரி\nநடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஆர்யா ஷாயீஷா திருமண புகைபடத்தொகுப்பு\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது\nபார்த்திபன் மகள் திருமண புகைப்படங்கள்\nநடிகர் ரமேஷ் திலக் திருமண வரவேற்பு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/riverside-business-bay/", "date_download": "2020-06-04T06:53:36Z", "digest": "sha1:HJWGDN6XKCMMYFJGYH745RIDAEHGZ2IN", "length": 12237, "nlines": 156, "source_domain": "www.offplan-dubai.com", "title": "டி.பீ. கைப்பற்றுவதில் 5% மற்றும் 40% முன்பதிவு", "raw_content": "\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\n»உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nவிலை தொடங்குகிறது AED 1,038,000\nபடுக்கை 1, 2, 3\nபகுதி இருந்து சதுர அடி.\nDubai Business Apartments பிரிவுகள்: அடுக்குமாடிக் குடுடியிருப்புகள்\n1,000,000 AED இலிருந்து தொடங்குகிறது\n10% வரை ஒரு மகசூல்\nரிவர்சைடு வணிக வளாகத்தின் மையத்தில் உள்ள Dubai Properties இன் அற்புதமான புதிய வளர்ச்சி - மராஸி பிஸினஸ் பேயின் ஒரு பகுதியாகும். சுற்றியுள்ள துபாய் கால்வாயின் நிகரற்ற பார்வைகளுடன், இந்த 12 கி.மீ. விளம்பரப்பரப்பு பரந்த பசுமையான வெளிப்புற இடைவெளிகள், வெங்கடேஷி பொடிக்குகள், ஓய்வு வசதிகள் மற்றும் ஹோட்டல்களின் தேர்வு மற்றும் மிதக்கும் உணவகங்கள் வடிவில் தனித்துவமான உணவு அனுபவங்களைக் கொண்டுள்ளது.\nதுபாய் கால்வாயின் கரையில் வர்த்தக பேரி ரிவர்சைடு இதயத்தில் துபாய்க்கான சொத்துக்கள், நீங்கள் ஒரு டவுன்டவுன் அபார்ட்மெண்டில் தேடிக்கொண்ட அனைத்தையும் வழங்குவதற்கான ஒரு புதிய மேம்பாட்டின் ஒரு பகுதியாகும்.\nதுருக்கியின் மிக பிரபலமான நிலப்பரப்புகளில் கால்வாய் மற்றும் புர்ஜ் கலீஃபா, மராசி ரிவர்சைடு போன்ற பால்கனியில் இருந்து பெஸ்கோக் வடிவமைப்பில் உள்ள விசாலமான அடுக்குமாடிகளோடு நீங்கள் செழித்து வளரக்கூடிய இடமாகும்.\nஷீக் சயத் சாலை, துபாய் மெட்ரோ மற்றும் படகு நிலையம் ஆகியவற்றிற்கு விரைவான அணுகலை வழங்குகிறது.\nடவுன்டவுனில் ஒரு மதிப்புமிக்க முகவரி ரிவர்சைடு\nஒரு பேஸ்போக் வடிவமைப்பு, உயர் வகுப்பு வசதிகள், உங்கள் ப���ல்கனியில் இருந்து துபாயின் மிகவும் புகழ்பெற்ற அடையாளங்களுடனும், ரிவர்சைடுகளிடமும் நீங்கள் ஒரு டவுன்டவுன் அபார்ட்மெண்ட்டில் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.\nபுர்ஜ் கலீஃபா & துபாய் வாட்டர் கேனல் பற்றிய பரந்த காட்சிகள்\nசிட்டி வாக் இருந்து வெறும் நிமிடங்கள் நிமிடங்கள்\nபேஸ்போக் வடிவமைப்பு இடம்பெறும் விசாலமான அடுக்குமாடி குடியிருப்பு\nஒரு உண்மையான தனித்துவமான வாழ்க்கைமுறையை சொந்தமாக அரிதான வாய்ப்பு\nஜிம்ம் / ஹெல்த் கிளப்\nபூப்பந்து & கூடை பந்து நீதிமன்றம்\nபூங்கா / நிலப்பரப்பு பூங்கா\nநீச்சல் குளம் & கிட்ஸ் பூல்\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் பண்புகள் மூலம் வில்லனோவாவில் லா ரோசா\nதுபாய் பண்புகள் மூலம் வில்லனோவாவில் அமராண்டா கட்டம்\nடவ் டவுன் துபாயில் DP By Bellevue Towers\nவணிக பேரில் டிபி மூலம் மராசி ரிவர்சைடு\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/7/page/4/", "date_download": "2020-06-04T08:38:02Z", "digest": "sha1:GSEOJYPPYPJXA5RMS6TDG5VRILKSWHJT", "length": 28097, "nlines": 146, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "7 – Page 4 – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்கமாக, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டது: அலறும் அமெரிக்கா;\nஅமெரிக்காவின் அந்தரங்க ரகசியங்களை கண்காணித்து இந்த நாட்டின் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட விஷயங்கள் என்ன, என்ன என்பதை விலாவாரியா புட்டு, புட்டு வைத்திருக்கிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் , தோழமை நாடுகளுடனான நட்புறவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. க���ந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான ஆவணங்களை இந்த விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 287 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையுடன் என்ன, என்ன விவரம் தொடர்பு கொள்ளப்பட்டது. என்றும் சீனா, பிரிட்டன் ரஷ்யா , இந்தியா, ஆப்கன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் தொடர்பான ஆவணங்கள் முக்கியமானது ஆகும்.\nயு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல், தீர்வு\nகம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும் பிரச்னைகளையும் வாசகர்கள் எதிர்கொள்கின்றனர். பல கடிதங்கள் இவை குறித்து நம் அலுவலகத்திற்கு வருகின்றன. அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம். கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன. பழைய வகை சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினு\nவிக்கிலீக்ஸ் இணையதளம் தனது இணையதளத்தில் அம்பலப்படுத்திய தகவல், அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வைத்துள்ள பட்டப்பெயர்களின் விபரம் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள், புடினுக்கு ஆல்பா டாக் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு ஹிட்லர். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர் என்றே அமெரிக்க த��தரகத்தால் மேற்சொன்ன தலைவர்கள் அழைக்கப்படுகின்றனர். இதன் தொடர்புடைய புதிய செய்தி விக்கிலீக்ஸ் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா\nஅழ வைக்கும் அச்சுப்பொறி (Printer)\nகம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழ வைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து, அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன. இவற்றிற்கு என்ன காரணம் என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம். 1. பேப்ப\nவிக்கிலீக்ஸ் இணையதளம் பகிரங்க மிரட்டல்\nவிக்கிலீக்ஸ் இணையதளம், தனது இணையதளத்தில் ஈராக் மற்றும் ஆப்கன் போர்களில் அமெரிக்க ராணுவம் பல்வேறு தகவல்களை மூடி மறைத்து விட்டது. விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அந்த உண்மைத் தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் முன்பைவிட தற்போது அதிக பைல்களை வைத்திருப்பதாகவும் அவற்றை வெளியிடப்போவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியல��மா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள���ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/12/09/tata-3/", "date_download": "2020-06-04T08:05:18Z", "digest": "sha1:VIUPINXCZIE4HAQW7CB6GT4HKBZQ7IUD", "length": 57010, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "டாடா குழுமத்தின் கோர முகம் -2 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்ப���ுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nகொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு அரசியல் ஊடகம் டாடா குழுமத்தின் கோர முகம் -2\nஅரசியல்ஊடகம்மறுகாலனியாக்கம்ஊழல்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்புதிய ஜனநாயகம்\nடாடா குழுமத்தின் கோர முகம் -2\nடாடா குழுமத்தின் கோரமுகம் -1\nநச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:\n2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்து��ிட் டிருக்கின்றன.\nஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.\nடாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.\nமேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.\nபேராபத்து விளைவித்த நிகழ்வுகள் – நிறுவனர் நாள் தீ:\n1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.\nடாடா குழுமத்தின் தொழிலாளர் விரோத முன்னுதாரணங்கள்\n1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.\n1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மா��்டனர்.\n1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\nதொழிலாளர் முறை ஒப்பந்தம் – வேலைப் பாதுகாப்பின்மையைப் புகுத்துதல்:\nசெலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.\nதொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.\n1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீட���த்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.\nகுறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.\nநாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.\nஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.\nடாடாக்களின் தரகு வரலாறு போதை மருந்து கடத்தல்:\n1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போவிட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)\n1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.\nபிரிட்டானிய விரிவாக்கத்துக்குத் தூபம் போடும் வேலை:\nமுதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”\nபிரிட்டானியப் படைக்கு டாடா சப்ளை:\n1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.\n(போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nடாடா குழுமத்தின் கோர முகம் -2 | வினவு\nடாடா குழுமம், தனது இலாப வெறிக்காகச் செய்துவரும் சமூக விரோத – சட்ட விரோத செயல்பாடுகளின் தொகுப்பு…\nTweets that mention டாடா குழுமத்தின் கோர முகம் -2 | வினவு\nகொஞ்சம் அம்பானிகளை பற்றியும் எழுதவும்\nWe never Promised on ethics- Ratan Tata இன்னும் கொஞ்சம் நாளில் ரத்தன் டாட்டா இப்படி கூறுவார்\nடாடா குழுமத்தின் சமூக விரோத – சட்டவிரோத செயல்பாடுகளை தொகுப்பாக உள்வாங்கிக்கொள்ள இக்கட்டுரை உதவிபுரிந்தாலும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இக்கட்டுரையின் உட்தலைப்புகளையே தனியாக தெரிவு செய்து கொண்டு விரிவாக கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இக்கட்டுரையில் “கதவடைப்பு” என்ற உட்தலைப்பின் கீழ் வரும் விபரங்கள் அனைத்தும் ஆட்குறைப்��ைப் பற்றி உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoga-aid.com/how-to-stop-snoring-while-sleeping-home-remedies-part-i/", "date_download": "2020-06-04T08:10:14Z", "digest": "sha1:TJGN2XJBQNLRVUZ7U5SZU3LMANWVANBN", "length": 9599, "nlines": 220, "source_domain": "yoga-aid.com", "title": "How to stop snoring while sleeping home remedies | Yoga Aid", "raw_content": "\nகுறட்டை ஒலி ரொம்ப ஜாஸ்தியா இருக்கிறதா கவலைப்படாதீர்கள். இங்கே உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. மேற்கொண்டு படித்துப் பயன்பெறுங்கள்.\nநம்முடைய சாப்பாட்டு முறையில் சிறிய மாறுதல்களை ஏற்படுத்தினால் போதுமானது. உறுதியாக உங்கள் குறட்டைதனை அகற்றிவிடலாம். குறட்டை சத்தத்தைக் குறைக்க நல்ல அருமையான வழிகள்.\nமுதலில் குறட்டைதனை ஒழிக்க நாம் கையாளவேண்டிய முறைகளில் முதன்மையாக நம்முடைய சாப்பாட்டு முறையை சிறிது கவனத்தில் கொள்ளலாம். குறட்டைச் சத்தம் ஏற்படுவதற்கு காரணி நம்முடைய உணவுப்பழக்கம்தான்.\nமிதமாக உணவு உண்ணக்கூடாது. தரமான சாப்பாட்டை சாப்பிட்டபிறகு உடனே உறங்கப் போவது சரியல்ல. உணவுக்குப்பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆன பின்புதான் தூங்கச்செல்லவேண்டும். அதற்கு முன் சிறிது நடைப்பழக்கம் கடைபிடித்தால் விரைவாக சாப்பிட்ட சாப்பாடு சிரமில்லாமல் ஜீரணமாகிவிடும். குறிப்பாக ராத்திரி வேளை மிதமாக உண்ணக்கூடாது.\nகுறட்டைதனை ஒழிப்பதற்கு காட்டுத்தேன் நல்லதோர் அருமருந்தாக காணப்படுகிறது. ஜீரணப்பிரச்சினைகள் வராமல் தேனானது நமக்கு உதவுகிறது. இதன்காரணமாக நம்முடைய சுவாச குழலில் இருக்கிற தடைகள் அகற்றப்பட்டு தொண்டைதனிலிருக்கும் அடைப்பானது நீக்கப்படுகிறது.\nகுறட்டைதனை ஊக்கப்படுத்தும் உணவாக மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி உள்ளது.. இந்தவகை ரெட் மீட் உணவுகளை அகற்றி, அதற்குப்பதிலாக நல்ல மீன் வகைகளை சாப்பாட்டில் கலந்து உண்டால் குறட்டைப் பழக்கத்தை ஒழிக்கமுடியும்.\nஒலிவ எண்ணையை சமையலில் உபயோகப்படுத்துவதன்மூலம் குடலில் அமில உற்பத்தி வெகுவாக குறைகிறது. உணவுக் குழில் ஏற்படும் வீ���்கம் அமிலம் அதிகமாக சுரக்கப்பண்ணி அதன் காரணமாகவே குறட்டை ஏற்படுகிறது. ஒலிவ எண்ணெயானது நமது உணவு குழாய்பகுதியில் உருவாகும் அடைப்பு மற்றும் வீக்கம்தனை அகற்றுகிறது. மேலும் குறட்டை ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nகிரீன் டீ உணவுக்குழாயில் இருக்கும் தடைகளை அகற்றி குறட்டையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இதோடு எலுமிச்சைச் சாறு, சுத்தமான தேன் இவற்றோடு பருகினால் குறட்டைதனை முழுவதுமாக ஒழிக்க இயலும்.\nபசு அல்லது எருமை பால்தனை குடிக்காமல் மாற்றாக சோயாமில்க் குடித்தால் குறட்டை விடாமல் தூங்கமுடியும். பால்கலந்த சாப்பாட்டு வகைகள் அனைத்துமே குரட்டைதனை உண்டுபண்ணும்.\nநாம் குறட்டையிலிருந்து விடுதலைபெற நினைத்தால் உறுதியாக இந்தமாதிரியான சாப்பாட்டு வகைகளை உண்ணாமலிருப்பது நல்ல தீர்வைத்தரும்.\nவஜ்ராசனம் செய்வது எப்படி | Vajrasana for beginners\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Natpunaa-Ennanu-Theriyumaa-Movie-Synopsis", "date_download": "2020-06-04T09:25:07Z", "digest": "sha1:PVPYCLAC4UZ6YPQJLC4YGPVJ3AEKPSQL", "length": 13582, "nlines": 280, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "“ நட்புனா என்னானு தெரியுமா” திரைப்படத்தின் கதைக்கரு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத���தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\n“ நட்புனா என்னானு தெரியுமா” திரைப்படத்தின் கதைக்கரு\n“ நட்புனா என்னானு தெரியுமா” திரைப்படத்தின் கதைக்கரு\nலிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள “ நட்புனா என்னானு தெரியுமா” என்ற தமிழ் திரைப்படத்தை “ க்ளப் போர்டு ப்ரொடக்ஷன்” நிறுவனத்தின் மூலம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.\nஇப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஸன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.\nசிவா அரவிந்து இயக்கி உள்ளார் .\nயுவராஜ் கேமராமேன் ஆக பணியாற்றி உள்ளார் .\nசதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.\nஅறிமுக நாயகன் கவின் ஹீரோவாகவும் , ரம்யா நம்பீசன் ஹீரோயின் ஆகவும், அருண்ராஜா காமராஜா மற்றும் ராஜு ஹீரோவுக்கு இணையான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.\nமேலும் நடிகர்கள் இளவரசு, அழகம்பெருமாள் ,மன்சூர்அலிகான் , மொட்ட ராஜேந்திரன், ராமா , பபிதா , மதுரை ஆச்சி சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசிறுவயது முதல் ஒன்றாக படித்து பழகி பிசினஸ் செய்துவரும் மூன்று நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண்ணைப் பார்த்ததும் உருவாகும் காதல் , அதனால் அவர்கள் நட்பில் , தொழிலில் , வாழ்க்கையில் ஏற்படும் அடுத்தகட்ட நகர்வுகளை சுவாரஸ்யமாக காமெடியான பாணியில் நல்ல இனிமையான மற்றும் இளமையான பாடல் பதிவுகளுடன் நமக்கு கொடுத்திருப்பது சிறப்பு .\n\"ஹீரோ\" படத்தின் விறுவிறுப்பான மேக்கிங் வீடியோ\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், யுவன்...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"ம���ம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96693", "date_download": "2020-06-04T07:58:47Z", "digest": "sha1:QHVJ4MI52GTHU77YWMTVFXAWECZQ75EE", "length": 8833, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "கோபம் வந்தால் சிரியுங்கள்!", "raw_content": "\nகோபத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்பதைப் பட்டியல் எடுத்தால், அதில் இடம்பெறுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள், சில எளிய வழிகள் மூலம் அதைச் சமாளிக்கலாம்.\nகோபம் உச்சத்தில் இருக்கும்போது எதையும் பேச வேண்டாம். கோபம் தணிந்து மனம் அமைதியானதும், அது தொடர்பான கருத்தைத் தெரிவியுங்கள். இந்த அணுகுமுறை யாரையும் பாதிக்காமல் உங்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும்.\nநாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஜாகிங், மூச்சுப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகள் கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும்.\nகோபத்தில் ஏதாவது பேசிவிட்டு, பிறகு வருந்திக் கொண்டிருப்போம். இது போன்ற சூழலை வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்திலாவது எல்லோருமே கடந்து வந்திருப்போம். கோபம் வரும்போது எதையும் யோசிக்காமல் சட்டென்று வார்த்தைகளை விடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.\nஎதற்காகக் கோபம் வந்ததோ, அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அதை நீக்க வேண்டும். அதன் மூலம் மீண்டும் அதே பிரச்னை நிகழாமல் தடுக்கலாம். கோபம் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு தராது; அது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் என்பதை உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.\nஎதிர்மறை உணர்வுகள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பிறர் மீதான காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கும் குணம் மற்றவருடன் ஆரோக்கியமான நட்பை வளர்ப்பதுடன் மன அழுத்தம், எதிர்மறை உணர்வுகளை அண்ட விடாது.\nகோபம் கட்டுங்கடங்காத நிலையில் இருக்கும்போது, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான உத்திகளைக் கையாளுங்கள். மூச்சை இழுத்துவிடலாம்; ‘கூல் டவுண்’ போன்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லலாம்; தண்ணீர் அருந்தலாம். `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம்போலச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.\nமிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். பிடித்த உணவை உண்பது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது என உங்களுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம். அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது மனதை லேசாக்கி, கோபத்தைத் தடுக்கும்.\n​திடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்.\nமுகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை\nடெங்கு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை\nஉடலில் கால்சியம் குறைந்தால் என்ன நோய்கள் வரும்\nஉடலில் கால்சியம் குறைந்தால் என்ன நோய்கள் வரும்\n30 வயதிற்கு பிறகு பெண்கள் கர்ப்பமடைந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nபால், காபியில் மாத்திரை போடலாமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/03", "date_download": "2020-06-04T08:11:03Z", "digest": "sha1:PZ2WWVRDTJAV7HMTDX3SM5SFXDGAIUHG", "length": 7705, "nlines": 126, "source_domain": "www.cineicons.com", "title": "March 2018 - CINEICONS", "raw_content": "\nகால்பந்தாட்டத்தை கையில் எடுக்கும் சுசீந்திரன்\nஇயக்குனர் சுசீந்திரன் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்தரன் பாண்டிய நாடு,…\nதமிழில் ரீமேக் ஆகும் அனுஷ்கா சர்மா படம்\nஅனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. புரோசித் ராய் இயக்கிய இந்தப் படத்தை, அனுஷ்கா சர்மாவே தயாரித்திருந்தார். சூப்பர்…\nபறவை மீது டான்ஸ் ஆடும் ரஜினி\n‘2.0’ படத்துக்காக மிகப்பெரிய பறவை மீது ரஜினி டான்ஸ் ஆடுவது போல காட்சிப்படுத்தியுள்ளனர். ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் படம்…\nகோட்டையை நோக்கி பேரணி: விஷால்\nகடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்தும் திரையுலகின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் இந்த பிரச்சனையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு…\nநயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக்\nநயன்தாரா அறம் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித்துடன் விசுவாசம், ஆதர்வாவுடன் இமைக்கா நொடிகள் மேலும்…\nசித்தார்த்துடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா\n‘ஜிகர்தண்டா’ படத்தை அடுத்து சித்தார்த்தும், பாபி சிம்���ாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நடிகர்கள் திலீப், சித்தார்த் ஆகியோர் நடிப்பில்…\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் – திரிஷா\nபடப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊரையோ அல்லது நாட்டையோ சுற்றிப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். படங்களில்…\nசல்மான்கான் ரஜினி போன்றவர் – பிரபுதேவா\nடான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா, பாலிவுட் நடிகர் சல்மான்கான், ரஜினியை போன்றவர் என்று கூறியிருக்கிறார். 2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான…\nராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா\nசினிமா துறையினரின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு அனுமதி பெற்று சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய்…\n‘கமல்-விக்ரம்’ படத்தை நிராகரித்த ‘பிரபல’ நடிகர்.. காரணம் என்ன\nகமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ராஜேஷ் எம்.செல்வா படத்தை இயக்கவிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின்…\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh377.html", "date_download": "2020-06-04T07:58:20Z", "digest": "sha1:L4QXKOZXDYHTZTVP4ZKJGS2U67ZPRGAY", "length": 9522, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 377 - திருவருணை - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், வாய்ந்த, தானனத், கொண்ட, வலிமை, அழகிய, மகிழ்ச்சியுடன், பெருமாளே, செய்யும், போன்று, பொருள்", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் ப��டங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 377 - திருவருணை\nபாடல் 377 - திருவருணை - திருப்புகழ்\nதனதனத் தானனத் தனதனத் தானனத்\nதனதனத் தானனத் ...... தனதான\nகறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்\nதிலகுகட் சேல்களிப் ...... புடனாடக்\nகருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்\nகளவினிற் காசினுக் ...... குறவாலுற்\nறுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்\nறுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர்\nஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்\nபுணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ\nமறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்\nசெறிதிருக் கோலமுற் ...... றணைவானும்\nமறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்\nறிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா\nஅறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்\nறருணையிற் கோபுரத் ...... துறைவோனே\nஅடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்\nறயருமச் சேவகப் ...... பெருமாளே.\nகோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று, விளங்கும் சேல் மீன் போன்ற கண் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தில் வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு, பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என் உள்ளத்து அறிவை இழந்தவன் நான். என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ வேதங்களை எடுத்து ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம் போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும் திருமாலும், (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி (தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த சூரனோடு போர் செய்யும் வேலனே, அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்) உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, வள்ளி மலைக் காட்டில் மயில் போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 377 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், வாய்ந்த, தானனத், கொண்ட, வலிமை, அழகிய, மகிழ்ச்சியுடன், பெருமாளே, செய்யும், போன்று, பொருள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_15.html?showComment=1363317282122", "date_download": "2020-06-04T08:55:25Z", "digest": "sha1:GPFHT7UJQSRMVU2XPMTR6GTUSYPFCMOC", "length": 10067, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - கார் கண்ணாடி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nகாரில் செல்லும்போது எல்லாம் சில அசௌகரியங்கள் இருக்கும், அதுவும் இந்த குழந்தைகளை உங்களோடு கூட்டி கொண்டு செல்லும்போது அவர்கள் பொழுதுபோக்கு இல்லாமல் நம்மை படுத்தும்பாடு இருக்கிறதே.... கொஞ்ச நஞ்சம் இல்லை போங்கள் இதற்க்கு எல்லாம் தீர்வு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் \nஉங்களது கார் கண்ணாடியில் குழந்தைகள் விளையாட கேம் இருந்தாலோ, வெளியில் தெரியும் காட்சிகள் நன்றாக இல்லையென்றால் அந்த காட்சியை மாற்றுவதாகவும், அதிலேயே மெயில் செக் செய்வது என்றெல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இதை முயற்சி செய்து கொண்டிருக்கிறது, விரைவில் உங்களது கார் கண்ணாடியில் நீங்கள் விரும்புவற்றை பார்க்கலாம் \nதிண்டுக்கல் தனபாலன் March 15, 2013 at 8:44 AM\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் அடுத்த வாரம் இன்னும் புதுசா வருது பாருங்க.......\n வெகு விரைவில் உங்களது காரில் இ��ை காணலாமா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/12/10/american-football-as-a-whole-is-the-most-popular-sport-in-the-united-states/", "date_download": "2020-06-04T08:27:44Z", "digest": "sha1:ONAV5QM65NVQHN254YSJ47DX7NKLW73I", "length": 16095, "nlines": 190, "source_domain": "www.stsstudio.com", "title": "American football as a whole is the most popular sport in the United States. - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்ம���ியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nமுப்பாட்டன் காலத்து மூத்த இசைக்கருவி பறை. உயிர் இருப்பின் நிலை அறியும் அன்றைய மருத்துவ கருவி பறை. எழுச்சிக்கும் புரட்சிக்கும்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் காந்தன் ஜெகதா காந்தன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை அப்பாமார், அம்மாமார், சகோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள்,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை, தாய், சகோதரர்,…\n14.06.2019அன்று 1150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து வளங்கிய மாபெரும் தாளவாத்திய இசை நிகழ்வு…\nகடந்த 14.06.2019அன்று 1150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து…\n“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம்.…\nஇளம் குயில் சாரங்காவின் பிறந்த நாள் வாழ்த்து 04.05.2019\nலண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் சாரங்கா…\nஇயக்குனர் கலீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2017\nஈழத்தில் வாழ்ந்துவரும் கலைஞர் கலீஸ்…\nபண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா \nயா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய…\nTube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா\nTube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின்…\nஓ என் நண்பணே... உன் நிலையில் மாற்றமென்ன.…\nமுல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக வடக்கின் நடன நட்சத்திரம் யார்\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nநடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2020\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (493) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/100/30", "date_download": "2020-06-04T08:00:53Z", "digest": "sha1:G7YT67PGEUUIAFLGP2S66ZA5VPRDZY3O", "length": 11437, "nlines": 206, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூன் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nநுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் பிளேன்ஸின் முடிவுடன், ஆரம்பமாகுவதே உலக முடிவு ஆகும்.\nஅழியாப் புகழைக் கொண்ட சிகிரியா\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த காலி\nஇலங்கை நீர்வீழ்ச்சி, ஆறுகள், காடுகள் என பல்வேறு இயற்கை வளங்கள் நிரம்பிய ஓர் நாடாகு��். இதனால்\nவில்பத்துவின் வருமானம் 5 கோடி ரூபாய்\nவில்பத்து தேசிய வனப்பூங்காவை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகளால் கடந்த வருடம்\nசுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இலங்கை\nசுற்றுலாப் பயணிகளின் பாதுகப்பை உறுதிப்படுத்தல் தொடர்பாக இலங்கைக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளதாக\n: கவுடுல்ல தேசிய பூங்காவுக்கு வாருங்கள்\nகவுடுல்ல தேசிய பூங்காவால் இந்த வருடம் 2560 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறித்த\nமக்களை கவரும் போபத் நீர்வீழ்ச்சி\nசுற்றுலாப் பயணிகளைக் கவரும் செம்புவத்த ஏரி\n6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்\nஇந்தியாவின் மேலும் 3 நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் பயணம்\nகுடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்\n கோடை காலத்தில் குளு குளு கொண்டாட்டம்...\nகோடை காலத்தில் குளு குளு கொண்டாட்டம்...\nஉல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க டுபாயில் முன்னேற்ற நடவடிக்கை\nஇலங்கைச் சுற்றுலா அபிவிருத்திச்சபை, டுபாயிலுள்ள இலங்கை பிரதித் தூதுவராலயத்துடன் இணைந்து...\nநாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா\nநாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (7) மட்டக்களப்பு...\nவெங்காயத்தாமரை என்று அழைக்கப்படுகின்ற நீர்வாழ் தாவரம் மட்டக்களப்பு, பெரியபோரதீவிலுள்ள பெரிய குளத்தில் ....\nஅம்பாறை, அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். தற்போது பருவகாலம் தொடங்கியுள்ளதால் அறுகம்பையை நோக்கி அதிகளவிலான...\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளின் நடமாட்டம் அதிகரித்து ...\nதற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமளவிலான வெளிநாட்டு பறவைகள் படையெடுத்து...\nதொங்குபால பகுதியில், புதிய தங்கும் விடுதி ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ள...\nமட்டக்களப்பு நகரில் நீண்ட காலமாக மக்களின் பாவனைக்கு இல்லாமல் இருந்த வாவியை அண்டிய ...\nபுத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலந்தையடி தொடக்கம் ஆலங்குடா வரையிலான கடற்கரைப்பகுதியில்...\nகட்சியிலிருந்து சென்றவர்கள��க்காக ’கதவு திறந்தே இருக்கின்றது’\nகழுத்து நெரித்து மனைவி கொலை; கணவன் கைது\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:07:44Z", "digest": "sha1:5FKQ4A7GT25WORSLAPDLT6IZM6EYMZS3", "length": 5904, "nlines": 89, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாநிலங்களவை உறுப்பினர் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"மாநிலங்களவை உறுப்பினர்\"\nவிடிய விடியப் பேசிய முக்கியப்புள்ளிகள் – பாஜகவில் சேருகிறார் வி.பி.துரைசாமி\nதிமுகவில் 1989-91 ஆண்டுகளிலும், 2006-11 ஆண்டுகளிலும் சட்டமன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப்...\nரஞ்சன் கோகாய் வழங்கிய நீதிகள் கேள்விக்குரியதாகின்றன – சீமான் கோபம்\nமுன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பின் பதவி. நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி – ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதல்\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், ஏ.கே.செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம்...\n23 ஆண்டுகளுக்குப் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் வைகோ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க....\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாம���\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/2.html", "date_download": "2020-06-04T07:15:30Z", "digest": "sha1:GNRJESHTTS4YLBDOQZ4W2VU3ZAJ2KNR4", "length": 6551, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான விண்கல் இன்னும் 2 கிழமைகளில் பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான விண்கல் இன்னும் 2 கிழமைகளில் பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nபதிந்தவர்: தம்பியன் 20 January 2018\nஇன்னும் 2 கிழமைகளில் அதாவது பெப்ரவரி 4 ஆம் திகதி அளவில் பூமிக்கு அருகே உலகின் மிக உயரமான கட்டடமான பூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான அளவுடைய விண்கல் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\n2002 AJ129 எனப்பெயரிடப் பட்டுள்ள் இந்த விண்கல் பூமியில் மிக வேகமான விமானத்தை விட 15 மடங்கு அதிக வேகத்தில் 67 000 mph இல் கடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியுடன் மோதினால் சில வருடங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்து குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய விண்கல்லை விட பன் மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதாவது சில வருடங்களுக்குப் பூமியின் வெப்பநிலை குறைவடைந்து ஒரு மினி குளிர் யுகத்தை (Ice age) ஏற்படுத்த வல்லது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nஆனாலும் சுமார் 1.1 Km நீளம் கொண்ட இவ்விண்கல் பூமிக்கு அருகே 4 208 641 Km தொலைவில் கடக்கவுள்ளது என்றும் இது பூமியுடன் மோதாது என்று கணிக்கப் பட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது. மேலும் நாசாவின் NEos என்ற செயற்திட்டம் பூமிக்கு அருகே வரக்கூடிய விண்கற்கல் மற்றும் வால்வெள்ளிகள் போன்றவை குறித்து உன்னிப்பாகத் தொடர்ந்து அவதானித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான விண்கல் இன்னும் 2 கிழமைகளில் பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பூர்ஜ் கலிஃபா கட்டடத்துக்கு இணையான விண்கல் இன்னும் 2 கிழமைகளில் பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/214932?ref=archive-feed", "date_download": "2020-06-04T07:39:56Z", "digest": "sha1:575ESDR3B7PSFMXJD6XCRWLAPVXFB6DI", "length": 9785, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "வீட்டுக்கு நெருப்பு வைத்துவிட்டு... சொந்த பிள்ளைகளை அறைக்குள் வைத்து பூட்டிய தாயார்: நடந்த கொடூரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nவீட்டுக்கு நெருப்பு வைத்துவிட்டு... சொந்த பிள்ளைகளை அறைக்குள் வைத்து பூட்டிய தாயார்: நடந்த கொடூரம்\nReport Print Arbin — in மத்திய கிழக்கு நாடுகள்\nஐக்கிய அமீரகத்தின் ஃபுஜைரா மாகாணத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகள் விவகாரத்தில் அவர்களின் தாயாரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஃபுஜைரா மாகாணத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி குடியிருப்பு ஒன்று தீக்கிரையானதாக மீட்பு குழுவினருக்கு தகவல் பறந்தது.\nதகவல் அறிந்த ஐக்கிய அமீரக மீட்பு குழு சாதனை நேரத்தில் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.\nஆனால் அவர்களால் அந்த குடியிருப்புக்குள் ஒரு அறையில் தூக்கத்தில் இருந்த 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 7 பிள்ளைகளை உயிருடன் மீட்க முடியாமல் போனது.\nஇந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த பிள்ளைகள் ஏழு பேரும் தூங்கிய அறை வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்தது எனவும்,\nவீடு தீப்பற்றி எரிந்தும், சம்பவத்தின்போது குடியிருப்பில் இருந்த தாயார் தமது பிள்ளைகளை க��ப்பாற்ற முயற்சிக்கவில்லை என தெரியவந்துள்ளது.\nபிள்ளைகள் படுத்திருந்த அறைக்குள் நச்சுப் புகை புகுந்து, 4 பெண் பிள்ளைகள் உள்ளிட்ட 7 பேரும் தப்பிக்க வழியின்றி மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரியவந்தது.\nஅதிகாலை 4.50 மணியளவில் அந்த வீடு தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் அந்த தாயார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.\nசொந்த பிள்ளைகளை கொலை செய்வதற்காக வீட்டுக்கு நெருப்பு வைத்தாரா இல்லை, கணவர் மற்றும் குடும்பத்தார் மீது கொண்ட வெறுப்பால் பிள்ளைகளை பழி வாங்கினாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படு வருகிறது.\nஇந்த விவகாரத்திற்கு பின்னர் ஐக்கிய அமீரகத்தின் 7 மாகாணங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் smoke detector கருவி பொருத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமுல் படுத்தப்பட்டது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26067", "date_download": "2020-06-04T08:09:03Z", "digest": "sha1:JZADSISJXXKV5SED6D64SO7CBWERIWGD", "length": 37038, "nlines": 74, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறப்பான வாழ்வருளும் சிங்கப்பெருமாள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்��ியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தத் தலத்திற்கு சிங்கப்பெருமாள் கோயில் என்றே பெயர். மலையைக் குடைந்து பல்லவர்கள் பாணியில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் இது. நரசிம்மர் அகக்குகையான இருதயத்தில் வசிப்பதாக வேதங்கள் விவரிக்கின்றன. எனவே, இங்கு புறத்திலும் கற்குகைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார். சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்ம திருத்தலங்களில் பழமையும் தனித்துவமும் கொண்டது இத்திருத்தலம்.\nசந்நதிக்கு அருகே நுழையும்போதே துளசியும், பச்சைக் கற்பூரத்தின் மணமும் மெல்ல மனதை வருடும். மெல்ல கண்மூட வைக்கும். சட்டென்று பெரிய பெருமாளைப் பார்க்க மனம் ஒன்றாய் குவியும். வலது காலை அழகாய் மடித்து, இடது காலை கீழே அழுத்தமாய் படரவிட்டு ஆஜானுபாகுவாய் ராஜ சிம்மமாய் அருள் பொழிகிறார்.\nஉக்கிர நரசிம்மராய் அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண் அதாவது, த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார். தீபத்தை ஏற்றி, மெல்ல திருநாமம் நகர்த்தி, நெற்றிக் கண் பார்க்க சட்டென்று நம் உடல் சிலிர்த்துப் போடுகிறது. சட்டென்று நெஞ்சு நிறைகிறது. முகம் முழுதும் எப்போதும் பொங்கும் சிரிப்பாய் பிரமாண்டமாய் திகழும் பெருமாளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. கூடவே நரசிம்மம் இங்கு ஜாபாலி மஹரிஷியின் பொருட்டு வந்தமர்ந்த காட்சியும் மனதுக்குள் விரிகிறது...\nபாடலாத்ரி எனும் இத்தலத்தில், சிவந்த மலையில் சுகாசனத்தில் சாய்ந்திருந்த ஜாபாலி மஹரிஷி நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்தார். தலை திருப்பி வானம் பார்க்க விண் வெண் சிகப்பு மென்மையாய் படர்ந்தது. மஹரிஷி குதூகலித்தார். மெல்ல கண்கள் மூடினார். எம்பெருமானைப் பார்க்க வேண்டும் என்ற தாபம் அவரைச் சூழ்ந்தது. உள்ளுக்குள் அலை அலையாய் பரவியது. பாற்கடலில் விண்ணை முட்டும் ஒரு பேரலை எழுந்து பாம்பணையின் மீது சயனித்திருந்த எம்பெருமானை காணும் தீராதாகத்தால் முட்டித் திரும்பியது. அதனின்று ஒரு துளி எகிறி பரந்தாமனின் திருவடியை தொட்டது. அந்தப் பேரழகன் பரந்தாமன் அந்தத் துளியைப் பார்த்தார். துளி உருகித் தவித்தது.\nஜாபாலி மஹரிஷியின் கண்களில் நீர் வழிந்தது. அகம் மலர்ந்திருந்தது. வெகு சீக்கிரம் வருவார் என்று அவர் முகம் சொன்னது.அந்த பால பாகவதனின் பெயர் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்யகசிபு தன் பிறப்பின் ரகசியம் மறந்திருந்தான். தன்னை தேவனாக்கி தொழுது நில் என்று தொடை தட்டி அமர்ந்தான். அசுரனாய் பிறந்ததினாலே தேவனையும், தேவத் தலைவனையும் எதிர்த்தான்.\n‘‘நானே உனக்குத் தலைவன்... நீ வழிபட வேண்டியவன் எங்கோ உறங்கிக் கொண்டிருப்பவனல்ல, உன் எதிரே இருக்கும் இந்த ஹிரண்யன்தான் உன் வழிபாட்டிற்குரியவன்’’ என்று வழிபடாதவர்களை வகிர்ந்தான். வழிபட்டோர்களை தன் அரியணைக்கு எதிரே அமர்த்தினான். ஆனால், தன் பல்லிலேயே சிக்கிய நாராய் தன் மகனே நெருடிக் கொண்டிருப்பதால் வேதனையில் ஆழ்ந்தான்.\nபிரகலாதன் எப்போதும் தன் நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தான். எம்பெருமானைத் தவிர வேறு எதையும் அறியாதிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நாராயணனின் நாமத்தை உபதேசித்துக் கொண்டிருந்தான். ஹிரண்யனின் கண்கள் தீக்கங்குகளாய்க் குமுறின. ‘‘என் தந்தை வெறும் கருவி. அதை இயக்குபவன் நாராயணன். அவரைச் சரணடையுங்கள். அவர் பாதம் பற்றிடுங்கள். தந்தை பற்றிய பயம் அறுத்திடுங்கள்’’ என்று நிதானமாய், தீர்க்கமாய் பேசினான்.\nஇவ்வாறு பிரசாரம் செய்துகொண்டிருந்த பிரகலாதனுக்குப் பின்னால் ஒரு அசுர வீரன் கோரப்பல் காட்டிச் சிரித்தான். தந்தை அழைத்துவரச் சொன்னார் என்றான். ‘நாராயணா’ என்று சொல்லி பிரகலாதன் பின்னே சென்றான். ‘‘மூவுலகங்களும் என் பெயர் சொன்னால் குலுங்கும் என்று தெரிந்துதான் பேசுகிறாயா என் குலப் பெருமை உன்னால் குன்றினால் உன்னை கொன்று போடவும் தயங்க மாட்டேன். இந்த உலகத்திற்கு அதிபதி யார் என் குலப் பெருமை உன்னால் குன்றினால் உன்னை கொன்று போடவும் தயங்க மாட்டேன். இந்த உலகத்திற்கு அதிபதி யார் இப்போதே சொல்’’ என்று அவனைப் பார்��்துக் கேட்டான் ஹிரண்யன்.\nதந்தை எதிரே தலை தாழ்த்தி தர்மத்தை அழகுபட கூறினான், பிரகலாதன்: ‘‘நீர் எனக்கு தந்தை. நாராயணரோ நம் எல்லோருக்கும் தந்தை. பணிவாய் பரந்தாமனிடம் கேளுங்கள். சித்தம் தெளிவாகும். அது தெளிவானால் பரமபதம் நிச்சயம். அது இங்கேயே இப்பொழுதே உள்ளது. அண்டமும், இந்தப் பிண்டமும், சகஸ்ர கோடி உலகங்களும் எந்தப் புருஷனால் சிருஷ்டிக்கப் பட்டதோ, எவரால் பரிபாலிக்கப்படுகிறதோ அவரே உமக்கும், எமக்கும், அகிலத்துக்கும் தந்தை. அவரே அதிபதி.’’\nஹிரண்யன் வெறி பிடித்ததுபோல் அலறினான். மகனை அந்தரத்தில் தூக்கினான். அப்படியே வீசி எறிந்தான். ‘‘சாகும் தருணத்தில் பேசுவதுபோல் பேசுகிறாய். பெரிய பண்டிதன் போல் உபதேசிக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்’’ என்று அசுரர்களைப் பார்த்தான். அவர்கள் பிரகலாதனை கொத்தாய் பிடித்து தூக்கிப் போனார்கள். மதம் கொண்ட யானையை அவிழ்த்து விட்டார்கள். களிறு கட்டுக் கடங்காது பாய்ந்து வந்தது. பிரகலாதன் கண்கள் மூடினான். பாய்ந்து வந்த யானை மெல்ல நின்றது. பின்னோக்கி பதுங்கி நகர்ந்தது. மண்டியிட்டு அமர்ந்தது.\nதும்பிக்கையை உயரத் தூக்கி பிரகலாதனை தொழுதது. அசுரர்கள் உறைந்தார்கள். ஓடிப் போய் அரக்கத் தலைவனிடம் சொன்னார்கள். அவன் ஆவேசமானான். பிரகலாதன் கண் விழித்தான். எதிரே இருந்த யானையை ஆதூரமாய் தடவிக்கொடுத்தான். அரண்மனைக்குள் நுழைந்தான். அதற்குள் ஹிரண்யன் அகங்காரச் சிகரம் தொட்டு விட்டிருந்தான். கண்களும், முகமும் கனலாய் சிவந்திருந்தது. பிரகலாதன் மென்மையாய் பார்த்தான். ‘‘இந்த ஜகத்திற்கு அதிபதி அந்த நாராயணன் என்று சொன்னாயே, அவன் எங்குமிருக்கிறானா’’‘‘அவர் உங்களுக்குள்ளும் இருக்கிறார்\n‘‘அப்படியெனில் இங்கே உள்ளானா அவன்’ என்று ஒரு கம்பத்தைக் காண்பித்தான். பிரகலாதன் சம்மதமாகத் தலையசைக்க ஹிரண்யன் நகர்ந்து, அந்த கம்பம் எனும் அசையாத மையச் சக்தியை தன் அகங்காரம் எனும் கதையால் அடிக்க, அது வெடிச்சிதறலாய், பேரிடியாய் ஒலி முகிழ்க்க, அந்த மையச் சக்தி முற்றிலும் வேறொரு ரூபத்தில் கிளர்ந்தெழுந்தது. மூவுலகமும் அதிர்ந்தன.\nமனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் நர உடலும், சிங்க முகத்தோடும் இருந்தது அந்த மாபெரும் சக்தி. உருகிய தங்கம் போன்ற கண்களோடு ஒளிக் கூர்மையாய் பார்த்தது. சிங்க முகத்தின் பிடரி சிலிர்த்து அசைந்தது. அவர் கர்ஜிக்கும்போது குகை போ-லுள்ள அந்த வாய் திறந்தது. கன்னங்கள் பிளந்து பெருஞ்சிரிப்போடு பெரிய பெரு-மாளாய் வானுக்கும் பூமிக்குமாய் நிமிர்ந்தார். பிரகலாதன் நெருப்பாய் நின்ற அந்த நெடுமாலை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் நீர் வழிய கைதொழுதான்.\nஹிரண்யன் ராஜ சிம்மத்தின் அருகே போனான். ‘‘நீ என்ன மாயாவியா ஜாலவித்தை காட்டுகிறாயா உன் வித்தையை என் மகனிடம் வைத்துக் கொள்’’ என்று தன் கதையால் தொடர்ச்சியாய் தாக்கினான். சிம்மம் சிலிர்த்துத் திரும்பியது. காலை, மாலை எனும் இரண்டு வேளையுமல்லாத சந்த்யா வேளை எனும் அந்திப் பொழுதில், ஆயிரம் சூரியனும் ஒன்றாகும் பெருஞ் சிவப்பாய் திகழ்ந்த அந்த நரசிம்மர், ஹிரண்யனை அள்ளி எடுத்தார். ஞானம், அஞ்ஞானம் என்று இரு வாசலுக்கு நடுவேயுள்ள பெருவீட்டு வாசலில் வைத்து அவன் நெஞ்சைக் கிழித்தார். அவன் அகங்காரத்தை தன் சக்ராயுதத்தால் இருகூறாக்கினார்.\nஅவன் குடலை மாலையாக்கினார். தன் கழுத்தில் தொங்க விட்டார். நரசிம்மர் அரண்மனையின் சிங்காசனத்தில் கர்ஜனையுடன் அமர்ந்தார். அரண்மனை கொதித்துக் கொண்டிருந்தது. பிரகலாதனின் அகம் குளிர்ந்து கிடந்தது. குளுமையான தோத்திரங்களால் அவரை குளிர்வித்தான். அவரும் மெல்ல உருகினார். மெல்ல அள்ளி தன் உள்ளத்தில் அமர்த்திக்கொண்டார்.\nஜாபாலி மஹரிஷி நாதழுதழுக்க உச்சியைப் பார்க்க நரசிம்மர் உக்கிரராய், நெடுமாலாய் அவரெதிரே தோன்றினார். மஹரிஷி அவர் பாதத்தில் நெடுமரமாய் வீழ்ந்து பரவினார். அவர் திருவடியை தம் சிரசில் தாங்கினார். நிரந்தரமாய் அவரோடு கலந்தார்.\nகிழக்கு நோக்கிய கோபுர வாயிலைக் கடந்தவுடன் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில் என்பதற்கு சான்றான தீபஸ்தம்பம். அதையடுத்து பலிபீடம், துபஜஸ்தம்பம், கருடாழ்வார் சந்நதி உள்ளது. தாயார், ஆண்டாள் சந்நதிகள் கிழக்கு நோக்கியுள்ளது. ஆண்டாள் சந்நதியை அடுத்து\nதனிச்சந்நதியில் விஷ்வக்சேனரும், லட்சுமி நரசிம்மரும் தெற்கு முகமாக தரிசனமளிக்கின்றனர். அடுத்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எழுந்தருளியுள்ளனர். பன்னிரு ஆழ்வார்களும் மூலவராகவும், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் உற்சவர்களாக அருள்கின்றனர். மேலும் உற���சவர்களாக விஷ்வக்ஸேனர்,திருக்கச்சி நம்பிகள், பிள்ளை லோகாச்சாரியார், முதலியாண்டான், கூரத்தாழ்வான் போன்றவர்கள் அருள்கின்றனர்.\nஜாபாலி தரிசித்த நரசிம்மரை நாமும் உள்ளம் சிலிர்க்க தரிசிக்கிறோம். மனமின்றி நகர்கிறோம். அருகே தாயார் அஹோபிலவல்லி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். கருணை பொழியும் கண்களில், நம் கவலைகள் மெதுவாய் உதிர்ந்து போகின்றன. எம்பெருமானின் எதிரே கருடாழ்வார் கைகூப்பி அமர்ந்துள்ளார். ஆழ்வாராதிகள் சற்று உள்ளே தனிச் சந்நதிகளில் தனித்தனியாய் வீற்றிருக்கின்றனர்.மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் எனும் திருப்பெயருடன் அருள, உற்சவர் பிரகலாத வரதன் என வணங்கப்படுகிறார்.\nநரசிம்மர் ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் தரித்து, வலது கையால் அபயம் காட்டி, இடது கையை தொடைமீது வைத்துக்கொண்டு, வலதுகாலை அழகாய் மடித்து, இடது காலை கீழே அழுத்தமாய் படரவிட்டு ஆஜானுபாகுவாய் ராஜசிம்மமாய் அருள்கிறார். உக்கிர நரசிம்மராக அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண், அதாவது த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார். தீபத்தின் ஒளியில் மெல்ல திருநாமம் நகர்த்தி நெற்றிக்கண் பார்க்க சட்டென்று நம் உடல் சிலிர்த்துப் போடும். பெருமாளின் திருமேனியை ஸஹஸ்ரநாம மாலையும், சாளக்ராம மாலையும் அலங்கரிக்க... திருமார்பை ‘அகலகில்லேன்‘ எனும் வாக்கியப்படி திருமகள் அலங்கரிக்கிறாள்.\nமார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளிபடுகிறது. நரசிம்மர் கோவில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருட்பாலிக்கிறார்.\nதிருமங்கை ஆழ்வார், தம் பெரிய திருவாய்மொழி முதல்பத்து - ஏழாவது திருமொழியில் சிங்கவேள்குன்றம் எனும் இத்தல பெருமாளைப் போற்றிய பாடல்கள், தினந்தோறும் இங்கே பாடப்பெறுகின்றன. மலையே பெருமாளின் திருமேனியாக உள்ளதால், இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷம்.\nநரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த கோலத்தோடு இங்குள்ள புஷ்கரணியில் தம் திருமேனி நனைத்தெழுந்தார். எனவே அது சுத்த புஷ்கரண��\nஇரண்யகசிபுவை நரசிம்மர் அழித்த பிரதோஷ வேளையான சாயங்கால நேரங்களில் பிரகலாதவரதனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பல்லவர் கால குடைவரைக் கோயில் அமைப்பைக் கொண்டது இந்த ஆலயம். மூலவரான நரசிம்ம மூர்த்தியின் முன் மண்டபத்திலேயே வலப்புறம் சிறியதான இன்னொரு நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம். இத்தலத்தில் இருக்கும் அழிஞ்சல் மரத்தில் திருமணத்தடை, புத்ரபாக்யத்தடை உள்ளவர்கள், நரசிம்மரை பிரார்த்தித்து ஒரு துணியில் தொட்டில் போல் கட்டி, அதில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு நூலை எடுத்து இட்டு, மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி நெய்விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் தடைகள் விலகுகின்றனவாம்.\nஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியின் 44வது பாசுரத்தில் இந்த மரத்தின் சிறப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின்போது பிரகலாத வரதனை விதவிதமான திருமால் திருக்கோலங்களில் தரிசிக்கலாம். கிரி பிரதட்சணம் வரும்போதே சுதை வடிவில் திருப்பதி பெருமாள் திருவுருவை தரிசிக்கலாம்.\nஇந்த நரசிம்மருக்கு பானகம் கரைத்து நிவேதித்து, அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் கைகூடுவதாக ஐதீகம். இத்தலத்தின் தல விருட்சம் பாரிஜாத மரமாகும். கருவறை விமானம் பிரணவகோடி என்றழைக்கப்படுகிறது. வைகானஸ ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுத் தகவல்கள்படி இக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாகும்.\nதிருமணமாக, நோயிலிருந்து விடுபட, தொழிலில் மேன்மை பெற, வேலை கிடைக்க, நிம்மதி கிடைக்க ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் சிங்கபெருமாள் கோவில் மலையை ஐந்து சுற்று வலம் வந்து நரசிம்மரின் மூன்றாவது கண்ணை வழிபட்டால் குறைகள் தீர்ந்து அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nகுறைகள் நீங்கிய பின் பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனையை நிறைவு செய்யலாம். திருமணமாகாதவர்களும், குழந்தை இல்லாதவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஈர இழை நூலெடுத்து நரசிம்மரை நினைத்து இந்தத் தல மரத்தின் கிளையில் கட்டி, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும்.\nசித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகா���ியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்சவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திரக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகின்றன.\nநரசிம்மரை, மனம் குளிர வைக்கும் வகையில் அவருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். அதில் முதன்மையானதாக பானகம் உள்ளது. இங்கு வந்து பானகம் சமர்ப்பித்து, நரசிம்மரை வழிபட்டால், நாம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். சிங்கப்பெருமாள் கோயில் செல்லுங்கள். அந்த அழகிய சிங்கத்தின் சிவந்த பாதம் பற்றிடுங்கள். வற்றாத வளங்கள் பெற்றிடுங்கள்.\nமெல்ல கிரிவலம் வந்து துவஜஸ்தம்பம் அருகே தண்டனிட்டு எழ நம் அகத்திலும் நரசிம்மர் கர்ஜிப்பார் எனில் அது மிகையில்லை. இத்தலம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது.இத்தலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் நடுவே உள்ளது.\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும்..\nஅனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..\nமுருகனை இஷ்ட தெய்வமாய் வழிபடுபவர்களது வீட்டில் சுலபமாக எப்படி பூஜை செய்யலாம்\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nஉயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nஎதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுத்தாமல் இருக்க அய்யனாரை வழிபடுங்கள்\n× RELATED வாழ்க்கையை மெருகேற்ற முடியாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-04T08:26:24Z", "digest": "sha1:4HMDN7AJL5XTV44FTGP4NPKQ6FZ446LF", "length": 12541, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "சஞ்சை பாரதி: Latest சஞ்சை பாரதி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசிம்புவுக்கு விரைவில் திருமணம்: நெருக்கம...\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு க...\nஅருண் விஜய் - மிஷ்கின் இணை...\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேய...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை ...\nஇந்த 4 பிளான்ல ஒன்றை ரீசார்ஜ் செஞ்சா.. ல...\n43-இன்ச் NOKIA TV அறிமுகம்...\nFacebook-ல் புதி�� அம்சம்; ...\nஜூன் 7 வரை மட்டுமே; 1000GB...\nரூ.2000 தள்ளுபடி + ரூ.1000...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே, இப்படியொரு ஹேப்பி ந...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக்கே போயிடுறேன்...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ர...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nஇயக்குனராக அறிமுகமாகும் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி\nபிரபல இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, தற்போது ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிரடி\nதங்கம் விலை: ஒரு பவுன் எவ்வளவு\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\n - தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் இதோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம்: நெருக்கமானவரே சொல்லிட்டாரே\nமாஸ்க் போடலைன்னா கேஸ் போடுவாங்களாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/gampaha-district-katunayake/", "date_download": "2020-06-04T08:24:24Z", "digest": "sha1:SQ4G5GNZRNTYTIXPHQOCBTK47HU5R5MV", "length": 4719, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கம்பகா மாவட்டத்தில் - கட்டுநாயக்க - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகம்பகா மாவட்டத்தில் - கட்டுநாயக்க\nஆங்கிலம் இலக்கியம் மற்றும் General, Spoken மற்றும் Professional ஆங்கிலம், IELTS, FCE\nஇடங்கள்: கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, கொச்சிக்கடை, கொழும்பு, ஜ-ஏல, டளுபோத\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கட்டுநாயக்க, குரன, நேகோம்போ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:58:07Z", "digest": "sha1:F2FR6TFL4VDMY2RNKYQCGUCC4AFC7N6C", "length": 8728, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘நிர்வாணம்’", "raw_content": "\n6. நிர்வாணம் – ரா.கிரிதரன்\n[மீண்டும் புதியவர்களின் கதைகள் ] சின்ன மணிக்கூண்டுக்கு பக்கத்தில் சண்டே மார்க்கெட் கூட்டத்தில் புத்தனை மீண்டும் பார்த்தேன். அதற்கு முன்தினம்தான் வேகமாக சைக்கிளில் கடந்து கூப்பிட்ட குரலுக்கு நில்லாமல் போய்விட்டான் புத்தன். இன்று, அது போல சைக்கிளை விரட்டிக்கொண்டிராமல் மார்க்கெட் விளக்கு கம்பத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்தான். நேற்று போலில்லாமல் இன்று அவனை சந்தித்தே ஆகவேண்டும் எனும் உந்துதல் குறைவாகத்தான் இருந்தது. நெருக்கமானவரிடம் சிறிது காலம் பேசாமல் இருந்துவிட்டால்கூட மீண்டும் பழைய குதூகலம் வந்துவிடாது போலும். ஊர் திரும்பியதும் …\nTags: 'நிர்வாணம்', கிரிதரன் ராஜகோபாலன், புதியவர்களின் கதைகள்\nபித்து - மூன்று கவிதைகள்\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\nவிளிம்புகளில் ரத்த���் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-04T08:21:51Z", "digest": "sha1:NZ4SK3ZORAWXLIBKS7LINBL7JR22FOP5", "length": 8953, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மச்சபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7\nபகுதி இரண்டு : பொற்கதவம் [ 2 ] அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவ���்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக ஆனபின்னர் அவன் தசராஜன் என்று பெயர் பெற்றான். சத்யவான் இளைஞனாக இருந்தபோது கரையோரப் படகு ஒன்றில் உறங்குகையில் ஒரு கனவு கண்டான். முழுநிலவு நாளில் யமுனையின் கரிய நீரிலிருந்து செந்நிறமேனி ஈரத்தில் மின்ன ஓரு பேரழகி எழுந்து வந்து …\nTags: அத்ரிகை, அரிவை, அஸ்தினபுரி, காளி, சங்கினி, சத்யவதி, சத்யவான், சந்தனு, சித்ரினி, தெரிவை, பத்மினி, பெதும்பை, பேதை, பேரிளம்பெண், பொற்கதவம், மங்கை, மச்சகந்தி, மச்சபுரி, மடந்தை, ஹஸ்தினி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்\nபெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்...\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல��� மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/11/30120309/1273960/Does-pregnancy-affect-the-baby.vpf", "date_download": "2020-06-04T09:02:37Z", "digest": "sha1:CNJAAXHEAEKHIC5FDLLHQ3QGZNRAEZ77", "length": 12217, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Does pregnancy affect the baby", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்பிணிகளை பாதிப்பவை வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்குமா\nபதிவு: நவம்பர் 30, 2019 12:03\nதாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.\nகர்ப்பிணிகளை பாதிப்பவை வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்குமா\nகர்ப்பகாலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவே குழந்தைக்கும் உணவாக அமையும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து கிடைக்கின்றன. இதனால் குழந்தை கருவில் ஆரோக்கியமாக வளரும். அதே போல் தான் தாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் உடனடியாக ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.\n1 எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் குடிப்பது நல்லது. அதிக நீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\n2 மழையில் நனையக் கூடாது. சூழ்நிலை காரணமாக நனைய நேரிட்டால், வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தலையும் நன்கு உலர்த்தி காய வைத்து கொள்ள வேண்டும். ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்க கூடாது.\n3 க��ுவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.. குளிர்ந்த காற்று, மழை பொழிவதற்கு முன் வீசும் காற்று மற்றும் பனிக்காற்று வீசும் இடங்களில் இருக்க கூடாது.\n4 கர்ப்பிணி பெண்கள் சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால், அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n5 கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சத்து மாத்திரைகளை உபயோகித்தால், சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க துவங்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்தாலும், சிறிது காலத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.\n6 சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிப்பதை தவிர்த்து கீரைகள், பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். அவற்றை சாப்பிடுவது சிறந்தது.\n7 அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.\n8 மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் கீரைகளை தவிர்க்க வேண்டும்.\n9 அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து, மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களாக சாப்பிட பிடிக்காதவர்கள் பழச்சாறுகளை அருந்தலாம்.\n10 கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் ஓய்வெடுக்கலாம், ஆனால், தூங்கக் கூடாது.\n11 அதிக சத்தமாக பேசும் போது குழந்தையிடம் அதிர்வுகள் ஏற்படும். மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும்.\n12 மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது.\nPregnancy problem | pregnancy | women health | கர்ப்ப கால பிரச்சனை | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nபெண்கள் கர்ப்பம் முதல் பிரசவம் வரை சந்திக்கும் இன்னல்கள்\nநோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி\nகட்டிலால் தள்ளாடும் தாம்பத்திய பிரச்சனையை தீர்ப்பத�� எப்படி\nபெண்கள் 30 வயதிற்கு பிறகு கர்ப்பமடைந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nநெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா\nஆரோக்கியமான கர்ப்பகாலம் செய்ய வேண்டியவை\nகர்ப்ப கால மசக்கையை எதிர்கொள்ளும் வழிகள்\nகர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது\nகர்ப்ப கால மலச்சிக்கலை தீர்க்கும் விளக்கெண்ணெய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16507/?replytocom=263564", "date_download": "2020-06-04T08:22:55Z", "digest": "sha1:6XW7Z4ETXKSL7KVY4FMLON6C2A54I65E", "length": 44770, "nlines": 130, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடி மாயை : எதற்காக இந்நூல் ? – Savukku", "raw_content": "\nமோடி மாயை : எதற்காக இந்நூல் \nதேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா பிஜேபி எதிர்ப்பு நூலா மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும். இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது. கண் மூடித்தனமான பக்தர்கள் தவிர்த்து, மனசாட்சி உள்ள, இந்நாட்டு மக்களை நேசிக்கும் அத்துனை பேரும், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் மதத்தின் பெயராலும், தேச பக்தியின் பெயராலும் நடந்து வரும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். 56 இன்ச் மார்பளவு கொண்ட ஒரு பரமபிதா இந்தியாவை வல்லரசாக்க வந்தே விட்டார் என்று நம்பியே 2014ல் பலரும் வாக்களித்தார்கள்.\nஎன் நண்பன் ஒருவன், 2014 தேர்தல் அன்று, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஊழல்கள் காரணமாக, காலையில் அலாரம் வைத்து முதல் ஆளாக வாக்குச் சாவடிக்கு சென்று மோடிக்கு வாக்களித்தான். இன்று அவனைப் போல வெறித்தனமான மோடி எதிர்ப்பாளரை பார்க்க முடியாது. 2014ல் மோடி குறித்து நல்அபிப்ராயம் வைத்திருந்தவர்கள் கூட இன்று மோடியின் பொய் மற்றும் புரட்டுக்களால் மனம் நொந்திருக்கிறார்கள். மோடி மட்டுமில்லாமல் அவர் அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் பொய் பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியிலாவது தப்பித் தவறி ஒன்றிரண்டு அமைச்சர்கள் உண்மையுரைத்து, சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆங்கிலத்தில் With impunity என்று சொல்வது போல,திமிரோடு பொய் பேசி தண்டன���களிருந்து தப்பித்து கொள்கிறார்கள் பாஜக அமைச்சர்கள்.\nமனசாட்சி உள்ள இந்திய குடிமக்கள், இந்நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறார்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ன ஆகுமோ என்று அஞ்சுகிறார்கள். சாதாரண மக்களே இப்படி எண்ணுகிறார்கள் என்றால், சிறுபான்மையினரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் கடுமையான அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். நாட்டில் எதிர்க்கட்சிகளையே இல்லாமல் செய்வேன் என்று மோடியும் அமித் ஷாவும் சூளுரைப்பது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.\nமோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவரின் மாய்மாலங்கள் எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்வதன் ஒரு நோக்கமே இந்நூல். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, “மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து என்னை வீழ்த்த சதி செய்கிறார்” என்று மோடி உரைத்தது போல அப்பட்டமான பொய்களைக் கொண்டதல்ல இந்நூல்.\nவிரிவாக ஆய்வு செய்யப்பட்டு, மோடியின் செயல்பாடுகள் குறித்து, உரிய தரவுகளோடு ஆய்வு செய்து எழுதப்பட்டதே இந்நூல். கண்மூடித்தனமான மோடி பக்தர்களிடம் இந்நூல் எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. ஆனால், திறந்த மனதோடு விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி, தரவுகளை நேர்மையாக அணுகுபவர்களுக்கே இந்நூல்.\nஇந்நூலின் நோக்கம் குறித்து, இந்நூலின் முன்னுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்தார் அனுமதியோடு, அந்த முன்னுரையை சவுக்கில் பதிப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nசென்னை புத்தக கண்காட்சியில், கிழக்கு பதிப்பக அரங்குகள்\n365,366,453 மற்றும் 454ல் இந்நூல் கிடைக்கும். படியுங்கள். விமர்சியுங்கள். விவாதிப்போம். இந்நாட்டில் ஜனநாயகத்தை தழைக்க வைப்போம்.\nஇந்தியாவை ஐந்தே ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆக்கிக் காட்டுகிறேன், நாட்டில் இன்று நிலவும் அத்தனை சிக்கல்கள், பிரச்சினைகளுக்கும் காரணம் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பமே, கருப்புப் பணத்தை ஒழிப்பேன், ஊழலை ஒழிப்பேன், லோக் ஆயுக்தா அமைப்பேன், ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சத்தை போடுவேன், ஆண்டுக்��ு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன், கங்கையை தூய்மைப்படுத்துவேன் என்று பல்வேறு வாக்குறுதிகளோடு ஆட்சிக்கு வந்தார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி\nகாங்கிரஸ் ஆட்சியில் நிலவிய ஏராளமான ஊழல்கள் காரணமாக, நரேந்திர மோடியை, இந்தியாவை வாழ்விக்க வந்த ஒரு மாபெரும் அவதார புருஷர் என்றே பிஜேபி பக்தர்கள் நம்பினார்கள். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகாலமாக, நரேந்திர மோடி தான் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை ‘ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருகிறேன்’ என்று கூறுகிறார் மோடி. ஆனால் நான்கு ஆண்டுகளில், அதாவது 1475 நாட்களில், மோடி 800 நாட்களை நாடு முழுக்க பேரணிகளை நடத்தி செலவிட்டிருக்கிறார். 150 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணம். ஆனால் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த நாட்கள் வெறும் 19. மேலும், இந்தியா முழுக்க வெறுப்புணர்வு வளர மோடி ஒரு பெரும் காரணமாக இருந்து வருகிறார்.\nநாடெங்கும் சிறுபான்மை இனத்தவர் மிகுந்த அச்ச உணர்வில் இருக்கிறர்கள். இந்தியாவின் குறு, நடுத்தர மற்றும் சிறுதொழில்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது.\nசமூக வலைத்தளங்களில் சுதந்திரமாகவும், பிஜேபிக்கு எதிராகவும் கருத்து வெளியிடும் பெண்களை, மிகுந்த ஆபாசமாகவும், வன்முறையோடும், மிரட்டும் நபர்களை ட்விட்டரில் பின் தொடர்பவராக இருக்கிறார் மோடி. நாடெங்கிலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பலவற்றில் பிஜேபியினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஆனால் இந்த சம்பவங்கள் குறித்து மோடி எப்போதும் கண்டனம் தெரிவித்தது இல்லை.\nநாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில், மாட்டுக் கறியை உண்ணும் இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப் படுகிறார்கள். ‘நானும் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்யவும் விட மாட்டேன்’ என்று செங்கோட்டையில் கொடியேற்றுகையில் பெருமையாக கூறிய நரேந்திர மோடியின் ஆ���்சியில்தான், இந்திய பொதுத் துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து ஏமாற்றிய தொழில் அதிபர்கள், வசதியாக எவ்வித சிக்கலுமின்றி தப்பித்து வருகிறார்கள். ஒவ்வொருவராக வெளிநாட்டுக்கு தப்பித்து சென்ற பிறகு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அவர்களை தேடத் தொடங்குகிறது.\nதான் படித்த பட்டப் படிப்பை கூட வெளியே வெளிப்படையாக சொல்லாமல் பொய் சொல்லும் ஒரு பிரதமராக மோடி இருந்து வருகிறார். கொஞ்சம் கூட கூசாமல் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியேயும், மோடி பொய்ப் பேசி வருகிறார். நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் கூட, விவாதத்தில் பங்கேற்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்து வருகிறார்.\nசீனா உள்ளிட்ட அண்டை நாடுகளோடு எவ்வித நல்லுறவையும் பேண மோடியால் முடியவில்லை. பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இந்திய எல்லைக்கு அருகே உள்ள தோக்லாமில் சாலைகளை கட்டுமானம் செய்யும் வேலையை சீனா செய்து வருகிறது. இலங்கை நாட்டிலும் சீனா கால் பதிக்கும் வேலைகளைத் தொடங்கி விட்டது. பாகிஸ்தானுடனான உறவு, மிக மிக மோசமான சூழலில் உள்ளது. புதிதாக பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பையும் நிராகரித்தார் மோடி.\nசுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பத்திரிகையாளர்களை தானாக முன்வந்து அழைத்து சந்திக்காத பிரதமராக மோடி இருந்து வருகிறார். அவர் அளிக்கும் பேட்டிகள் அனைத்தும் ஏற்கனவே ஒத்திகைப் பார்க்கப்பட்டு பதில் தருவது போல அமைந்துள்ளன. வெளிப்படையாக எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் நடத்தவில்லை. தன்னை விமர்சித்து எழுப்பப்படும் எந்தக் கேள்விகளையும் அவர் ரசிப்பதில்லை. தன்னை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகவே கருதிக் கொண்டிருக்கிறார்.\nகுஜராத் முதல்வராக இருந்தபோது, பிரபல பத்திரிகையாளர் கரன் தாப்பர் அவரை பேட்டியெடுத்தார். குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கையை மோடி முதல்வராக இருந்து கொண்டு எடுக்கத் தவறினார் என்பது குறித்து, தாப்பர் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார். அப்போது பேட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, எழுந்து சென்ற நரேந்திர மோடி, இறுதி வரை கரன் தாப்பரை மன்னிக்கவேயில்லை என்பதையும், தாப்பருக்கு பேட்டியளிப���பதை பிஜேபி தலைவர்கள் பலர் தவிர்த்து வந்தனர் என்பதையும் சமீபத்தில் எழுதிய Devil’s Advocate, The untold story என்ற தனது புத்தகத்தில் கரன் தாப்பார் கூறியுள்ளார்.\nஇது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றன. இந்தியாவில் வெறுப்பு குற்றங்கள் (Hate Crimes) குறித்து ஒரு டேட்டா பேஸை உருவாக்கியது இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு. இதனாலேயே இந்துஸ்தான் டைம்ஸ் எடிட்டர் பாபி கோஷ் என்பவரை, ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு. அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட இரு நாட்களில், இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் இணையதளத்தில் இருந்த வெறுப்பு குற்றங்கள் குறித்த அந்த இணைப்பு நீக்கப்பட்டது.\nஇந்துஸ்தான் டைம்ஸ் உரிமையாளர் ஷோபனா பார்ட்டியா மோடியை சந்தித்த ஓரிரு நாட்களில் பாபி கோஷ் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்டிடிவி சேனலைத் தவிர்த்த எந்த ஊடகமும், மோடி அரசை விமர்சித்து எழுதுவதில்லை. ஊழல் புகார்கள் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்கின்றன. இது குறித்து செய்திகளை வெளியிட்ட என்டிடிவி நிறுவனம் மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது.\nதலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும், பொது நல ஆர்வலர்கள் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். ‘அர்பன் நக்சல்’ என்ற வார்த்தையை மோடியே பயன்படுத்துகிறார்.\nபண மதிப்பிழப்பு என்று ஒரே இரவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார் மோடி. முதலில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு என்றார். ‘50 நாட்களுக்குள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால், என்னை உயிரோடு கொளுத்துங்கள்’ என்றார். சில நாட்கள் கழித்து கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவே பணமதிப்பிழப்பு என்றார். பிறகு, தீவிரவாதிகளுக்கு வரும் நிதியை தடுப்பதற்காக என்றார்கள். சில நாட்கள் கழித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக என்றார்கள். ஒரு வருடத்தில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களில் 98 சதவிகிதம் திரும்ப ரிசர்வ் வங்கிக்கு வந்து விட்டது என்றும், 10,200 கோடி மட்டுமே திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்தது.\nஆனால் இதற்குள், தாங்கள் உழைத்து வங்கியில் சேமித்திருந்த பணத்தில் குறைந்தபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக மக்கள் நாடு முழுவதும் வரிசைகளில் நின்றார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலிலும், வெயிலிலும் சிக்கி இறந்தார்கள். சிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில்கள் நசிந்தன. விவசாயக் கூலிகள் ஊதியமின்றி தவித்தனர். ஆனால் அதே நேரத்தில் சேகர் ரெட்டி போன்றோர் கோடிக்கணக்கில் புதிய நோட்டுக்களோடு வலம் வந்தனர். அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் விசாரணையின் இறுதியில், எந்த வங்கிக் கிளைக்கு எந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அனுப்பியது என்ற விபரமே இல்லை என்ற செய்தி வெளியில் வந்தது. இது போலவே புதிய நோட்டுக்களை கோடிக்கணக்கில் வைத்திருந்தவர்களை எதுவும் செய்ய முடியாமல் சிபிஐ விழி பிதுங்கி நிற்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி என்பதை மோடி இன்னும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இந்த மாதம் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட, கருப்புப் பணம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது என்று மார்தட்டுகிறார்.\nஇந்தியாவின் ஒவ்வொரு அமைப்பையும் சிதைத்தார் மோடி. ஐஐடி, மத்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம், சிபிஐ என ஒவ்வொரு நிறுவனமாக மோடி சிதைத்து வருகிறார்.\nவழக்கத்துக்கு மாறாக தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை மோடியின் வசதிக்கு ஏற்ப அறிவித்தது. ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம், 6 அக்டோபர் 2018 அன்று மதியம் 12.30க்கு பத்திரிக்கையாளர் சந்திப்பை அறிவித்திருந்தது. அஜ்மீர், ராஜஸ்தானில் மோடி அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு ஒரு பேரணியில் உரையாற்ற இருந்தார். எந்தக் காரணத்தையும் கூறாமல், தேர்தல் தேதி அறிவிப்பை அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணிக்கு தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்.\nநாட்டின் உயர்ந்த புலனாய்வு நிறுவனமான சிபிஐயில் மோதல் போக்கை வளர்த்து விட்டார் மோடி. ஊழல் கறை படிந்த, தனக்கு நெருக்கமான குஜராத் அதிகாரிகளை சிபிஐக்குள் நுழைத்து, அந்த அமைப்பில் பனிப் போரை உருவாக்கினார். சிபிஐயின் கூடுதல் இயக்குநர் மீதே ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிலைமை கைமீறிப் போனது தெரிந்ததும் நள்ளிரவில் சிபிஐ இயக்குநரையும், கூடுதல் இயக்குநரையும் வ��டுப்பில் போக வைத்து, ஊழல் கறை படிந்த நாகேஸ்வர ராவ் என்பவரை அதே நள்ளிரவில் இயக்குநராக நியமித்து உத்தரவிட்டார் மோடி.\nரபேல் விமான ஊழல் விவகாரத்தில் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி புகார் அளித்தனர். அந்தப் புகார் மனு மீது சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா விசாரணையைத் தொடங்கிய பிறகு தான் நள்ளிரவில் மேற்கூறிய நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டன.\nநாட்டில் தன்னிச்சையான ஒரு அமைப்பாக இன்று வரை இருந்து வரும் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும் பலியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுத்தது. ரிசர்வ் வங்கியில் இது வரை எந்தப் பதவியையும் வகிக்காத ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களை நியமித்து, அதன் சுதந்திரத்தை பறிக்க அத்தனை நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுத்தது. தொலைக்காட்சி விவாதங்களில் வெறுப்பை உமிழும் பிஜேபி செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ராவை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. மத்திய அரசின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக கஜேந்திர சவுகானை நியமித்தது. மகாபாரத தொலைக்காட்சி தொடரில் ஒரு பாத்திரத்தில் நடித்ததை தவிர வேறு அனுபவம் இல்லாதவர அவர். இதோடு கூடுதல் தகுதியாக ஆபாசப்படங்களை எடுத்து வெளியிட்டவர் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம். இப்படியான பட்டியல் நீளமானது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, நீதித் துறையின் சுதந்திரமே மோடி அரசால் பறிக்கப்பட்டது. நீதிபதிகள் நியமனத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளறுபடிகளை மோடி அரசு செய்தது. மனம் வெறுத்துப் போன உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர், வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதுவரை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதான குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகும் கூட நீதித் துறை நியமனங்களில் தங்களின் போக்கை மோடி அரசு தளர்த்தவேயில்லை.\nஇப்படிப்பட்ட மோடியை வெறுக்காமல் எப்படி நேசிக்க முடியும் மோடி மீது நமக்கு தனிப்பட்ட பகையா என்ன மோடி மீது நமக்கு தனிப்பட்ட பகையா என்ன ஆட்சியாளர்களிடம் நல்லாட்சியைத்தானே எதிர்ப்பார்க்கிறோம். நல்லாட்சி தராவிட்டாலும் பரவாயில்லை. நாடெங்கும் கலவரத்துக்கான விதைகளைத் தூவி, நாட்டை கலவர பூமி ஆக்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் \nஇந்தியாவில் மோடி பதவியேற்ற பிறகு, ஏழை மக்கள் மேலும் ஏழைகளாகியிருக்கிறார்கள். நடுத்தர மக்கள் வறுமைக் கோட்டின் விளிம்பில் நிற்கிறார்கள். ஆனால், அம்பானிகளும், அதானிகளும், டாட்டாக்களும், மிட்டல்களும், மேலும் மேலும் தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர் இந்த நான்கு ஆண்டுகளில் என்பது முகத்தில் அறையும் உண்மையல்லவா \nரூபாய் நோட்டுக்களின் நிறத்தை மாற்றியதைத் தவிர, ஒரே ஒரு சாதனையாக எதையாவது மோடியால் பெருமையாக கூறிக் கொள்ள முடியுமா \nமீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை, கூட்டாட்சி தத்துவம், தலித்துகளின் வாழ்வாதாரம், சிறுபான்மையினரின் வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாகும்.\nமீண்டும் மோடிக்கு வாக்களிக்க வேண்டுமா இல்லையா என்று உங்களை யோசிக்க வைப்பது மட்டுமல்ல இந்நூலின் நோக்கம். தவறான நபரை தேர்ந்தெடுப்பதில் உள்ள ஆபத்துகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் தான்.\nசமத்துவத்தை நோக்கி நடைபோட வேண்டிய ஒரு ஜனநாயகத்தை, சர்வாதிகார புதைகுழிக்குள் மோடி தள்ள முயற்சித்து வருவதை அம்பலப்படுத்துவதும் தான்.\nஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக எல்லோரையும் நம்ப வைக்க வேண்டி மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம். அவரின் தலைமையில் நடந்த தவறுகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்கிற ஒரு சாமானியனின் குரலே இந்தப் புத்தகம்.\nவழக்கம் போல, இந்நூல் உங்கள் கைகளில் தவழ்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த நண்பர் மருதன் மற்றும் நண்பர் பத்ரி சேஷாத்ரி ஆகியோருக்கும், இந்நூலை மிகச் சிறப்பாக எடிட் செய்தளித்த தோழர் ஜா.தீபாவுக்கும், இந்நூல் வெளிவர தூண்டுகோலாக இருந்த நண்பர் ஜீவானந்த் ராஜேந்திரனுக்கும், என் உளப்பூர்வமான நன்றிகள்.\nTags: கிழக்கு பதிப்பகம்சவுக்கு சங்கர்நரேந்திர மோடிமோடி மாயை\nNext story சோராபுதீன் தீர்ப்பு: நீதிச் சுதந்திரத்தின் மீது படிந்த கறை\nPrevious story மோடியின் இடஒதுக்கீடு அஸ்திரம் திருப்பித் தாக்கும் \nரஜினியின் வருமான வரி பித்தலாட்டம்.\nதர்பார் கதை உருவானது எப்படி \nஇடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்.\nஎல்லாம் சரிதான் தோழர். புத்தகம் கிழக்கு பதிப்பகத்தினரால் வெள��வருவதுதான் சந்தேகம் கொள்ள வைக்கிறது.\n60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி பற்றி ஒரு நூல் அல்லது 10 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதுங்கள் தோழரே…..\nஅப்படியே கேரள அரசு பற்றியும் எழுதுங்கள்….\n100% இந்திய நாட்டிற்கு எதிராக நரேந்திரமோடி செயல்படுகிறார் என்ற ஒரு வாக்கியம் மிஸ் ஆகிவிட்டது ஜி😁\nஎன்னது.. பத்ரி ஷேசாத்ரி பி. ஜே. பி க் எதிர்ஆக இந்நூலுக் உதவினாரா\nகொடநாடு கொலை கொள்ளை பற்றி நீங்க விரிவாக எழுதவும். உண்மையை அறிய ஆவலாக உள்ளது\nநான் தினம்தோறும் எதனை நினைத்து தூங்காமல் பயந்து கொண்டு இருக்கின்றேனோ…..அனைத்தும் உங்கள் வரிகளில் உள்ளது…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/04", "date_download": "2020-06-04T06:44:26Z", "digest": "sha1:5742EW3U5CIJNA7KSPT7V6AIUKU47LDN", "length": 7641, "nlines": 126, "source_domain": "www.cineicons.com", "title": "April 2018 - CINEICONS", "raw_content": "\nபிறந்த நாளில் ரசிகர்களை குஷிப்படுத்திய ஓவியா\n‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஓவியா, தொடர்ந்து பல படங்களில்…\nஸ்டெர்லைட் போராட்டத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல்…\nகுற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – கீர்த்தி சுரேஷ்\n1960-ல் இருந்து 70 வரை தமிழ் பட உலகில் பிரபலமாக இருந்தவர், நடிகை சாவித்ரி. கதாநாயகியாக, தயாரிப்பாளராக, டைரக்டராக புகழ் பெற்று…\nஇளைஞர்களுடன் சென்னையை வலம் வந்த விஜய்\nவிஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும்…\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.…\nகாலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் – தனுஷ் அறிவிப்பு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தொலைக்காட்சி…\nதயாரிப்பாளர்களாக அவதாரம் எடுக்கும் கதாநாயகிகள்\nதனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன், அதர்வா, சிபிராஜ் என்று கதாநாயகர்கள் பலர் தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். தற்போது கதாநாயகிகளும் நல்ல…\nதிருமணம் என்று வெளியான செய்திக்கு கெளசல்யா மறுப்பு\n‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அவர்…\nமேடம் துஸாட்ஸ் அருங்காட்சியத்தில் மகேஷ் பாபுவுக்கு மெழுகு சிலை\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது. மெழுகு சிலைகளுக்கு பெயர்…\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.longxin-global.com/ta/productivity/coatingpharmacypesticideherbicide-product-line/", "date_download": "2020-06-04T07:51:57Z", "digest": "sha1:OJSLWOUWLWE42TD2J7S2PDMKKIPXGF5O", "length": 11768, "nlines": 214, "source_domain": "www.longxin-global.com", "title": "", "raw_content": "பூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை - சங்கிழதோ longxin இயந்திர கோ, லிமிடெட்\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எ���் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nசாக்லேட், வேர்க்கடலை, வாதுமை கொட்டை, கமேலியா விதை, கொள்கலம் பசை தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nமின்னணு குழம்பு தயாரிப்பு வரிசை\nGravure மை தானியங்கி தயாரிப்பு வரிசை\nஉயர் திறன் மை தயாரிப்பு வரிசை\nஉயர் பாகுநிலை மை (பெயர்ச்சி, புற ஊதா ஆப்செட், சில்க் அச்சிடும்) தயாரிப்பு வரிசை\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் / பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nபல தேர்வு, ஒரு ~ இசட் இருந்து முழு உற்பத்தி வரி\nமுழு தயாரிப்பு வரி வரைபட\nஇந்த தயாரிப்பு வரிசையில் முக்கிய உபகரணங்கள்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்-பிக்கர் பிக்கர் விட\nதுவாரத்தின் தவறான ஆர படை தவிர்த்திடுங்கள்\nசாணை அறை பொருள் தோற்றம் அனைத்தும் மாற்ற வேண்டும்\nஅனைத்து சுலபமாக சேதமடைந்த பாகங்கள் தனித்தனியாக பதிலாக இருக்க முடியும்\nஉந்துதல் சிறப்பு வட்டு மற்றும் தண்டு\nசிறப்பு மையவிலக்கு வகை திரை\nசிறிய அரைக்கும் ஊடகங்கள், பெரிய வெளியீடு\nகூடுதல் பெரிய ஓட்டம்: அளவிடப்பட்டு பேரளவு உற்பத்தி ஏற்றது.\nநல்ல சாணை கிடந்த முடிவு: துணை மைக்ரான் நிலை கிடந்த, உயர் செயல்திறன் பெற எளிதாக புதிய வகை உள் கட்டமைப்பு, சீராக்குவதற்கு.\nவலுவான இயைபு: வெவ்வேறு பொருள் வெவ்வேறு முறைமையை தேர்வுசெய்வது, உறுதி மணிகள் வடிகட்டி தடுக்க மாட்டேன் செய்ய.\nஉயர்தர தேர்வு: முக்கிய பாகங்கள் நீண��ட வாழ்க்கை உழைக்கும் உலகப் புகழ்பெற்ற பிராண்ட், அதிக ஸ்திரத்தன்மை உள்ளன.\nநல்ல நீர் குளிர்விப்பு: பல குளிர்ச்சி வழி தயாரிப்புத் தரம் உறுதி, உறுதி சரியான நேரத்தில் வெளியேற்ற வெப்பம் உள்ளது.\nஎளிதாக அறுவை சிகிச்சை: அறை, தனி, நீக்க நிறுவ மற்றும் பராமரிக்க, ரயில் நகர்ந்தார் எளிதாக முடியும்.\nகிடைக்கப்பெறும் பல்வேறு தொகுதி மற்ற மாதிரிகள் உள்ளன\nஇந்த இரு மாதிரி மாதிரி செய்வதற்கு ஆய்வக, சிறந்த தேர்வாக இருக்கிறது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-06-04T07:35:47Z", "digest": "sha1:HY6S44AHRIC7MBBGEGRHJKH6J3O5MALM", "length": 13782, "nlines": 286, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy எஸ். லட்சுமிசுப்ரமணியம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஇந்து மதம் பதிலளிக்கிறது மூன்றாம் பகு‌தி\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nபொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் (old book rare)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஇது எங்கள் பூமி (old book rare)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்ப��க்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nCat, சாகித்திய, mechanism, துரை இளமுருகு, கரை தொடும், தீக்ஷிதர், காஞ்சி மகானின் கருணை நிழலில், ஊராட்சி சட்டம், கவிஞர் சுந்த, thoodhu, thu, செஞ்சி, aramum, ஜெய ஜெய சங்கர, இலக்கியத்தடம்\nமனிதனின் புத்தகம் - Manithanin Puthagam\nஅன்னா தஸ்தயேவ்ஸ்கி நினைவுக் குறிப்புகள் -\nதமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் -\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham\nஇந்திய வானியல் (ஜோதிடர்களுக்கான அடிப்படை வானியல்) -\n24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில் -\nபயிர் முகங்கள் - Payir Mugangal\nபங்குச் சந்தை ஓர் அறிமுகம் -\nவஸந்த் வஸந்த் - VasanTh\nபோக்கிரி மாமா - Pokiri mama\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - Noyatra vaazhve kuraivatra selvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/10/15/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-04T07:23:03Z", "digest": "sha1:XBS54WBWVOOO2KAX6KOMRX4RBTSA64X5", "length": 19190, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா. - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nமுப்பாட்டன் காலத்து மூத்த இசைக்கருவி பறை. உயிர் இருப்பின் நிலை அறியும் அ���்றைய மருத்துவ கருவி பறை. எழுச்சிக்கும் புரட்சிக்கும்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் காந்தன் ஜெகதா காந்தன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை அப்பாமார், அம்மாமார், சகோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள்,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை, தாய், சகோதரர்,…\nரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா.\nநிறைந்த தமிழுறவுகளுடன் யாழ்ப்பாணம், வேலணையில் நடந்தேறிய வேலணையூர் ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா.\nஇளையவர்களின் வருகை ஈழத்தில் பரவுகை ஏற்றமே. அவை நூலாதலும் படிநிலை உயர்ச்சியே. ஈழத்தின் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த இளைய படைப்பாளி வேலணையூர் ரஜிந்தன் படைத்த ‚நிலா நாழிகை‘, ‚பொற்கனவு‘ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவானது 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு வேலணை தெற்கு தாளையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு யாழ்.இலக்கியக் குவியத் தலைவர் கவிஞர் வேலணையூர் தாஸ் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் கலந்துகொண்டார்.\nவிருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து அகவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பன முறையே இடம்பெற்றன. வரவேற்பு நடனத்தினை வேலணை மத்திய கல்லூரி மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர் நிவேதிகா கஜரூபன் நிகழ்த்தினார். ஆசியுரையினை வேலணை தெற்கு துறையூர் ஐயனார் ஆலய பிரதம குரு சி.மாதவராஜசர்மா வழங்கினார். தொடர்ந்து கவிஞர் வேலைணையூர் சுரேஷ், யோ.புரட்சி, ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர். தலைமையுரையினைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலினை வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் வெளியிட, ‚பொற்கனவு‘ நூலினை யாழ்.இந்து மகளிர் கல்லூரி உப அதிபர் ‚தேசமான்ய‘ லயன் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் பெற்றுக்கொண்டார். ‚நிலா நாழிகை‘ நூலினை கிருபா லேணர்ஸ் அதிபர் ‚சமூக திலகம்‘ அ.கிருபாகரன் சார்பாக இ.ம.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.\nதொடர்ந்து யாவர்க்கும் நூற்பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் நூலா���ிரியரின் பெற்றோருக்கான‌ கெளரவிப்பும் அளிக்கப்பட்டது. சிறப்பு அதிதிகள் சார்பில் வேலணை பிரதேச செயலர் அம்பலவாணர் சோதிதாசன், சூரியன் பண்பலை அறிவிப்பாளர் மருத்துவர் நவரத்தினம் மணிவண்ணன், மன்னார் சென்.லூட்ஸ் மகா வித்தியாலய அதிபர் அந்தோனி வாஸ் ஜெயசீலன் ஆகியோர் நூலாசிரியருக்கான கெளரவம் அளித்து கருத்துரைத்தனர்.\nசிறப்பு நிகழ்ச்சியாக வேலணை மத்திய கல்லூரி மாணவிகளான கயேந்திரன் கீர்த்தனா, ரவீந்திரன் அனித்தா, தனபாலசிங்கம் கேதராணி ஆகியோர் பங்கேற்ற பரத நாட்டியமும் இடம்பெற்றது. பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து ‚பொற்கனவு‘ நூலின் ஆய்வுரையினை கவிஞர் கு.வீரா அவர்களும், ‚நிலா நாழிகை‘ நூலின் ஆய்வுரையினை துணுக்காய் பிரதேச கலாசார உத்தியோகத்தர் கு.றஜீபன் அவர்களும் நிகழ்த்தினர். ஏற்புரையினை இரு நூல்களின் நூலாசிரியர் வேலணையூர் ரஜிந்தன் நிகழ்த்தினார்.\nஇவ்விரு நூல்களினையும் படைத்த இளைய படைப்பாளி வேலணையூர் ரஜிந்தன் மன்னார் சென்.லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை ஆற்றி வருபவர். ஈழத்தின் படைப்புப் பட்டியலில் ‚பொற்கனவு‘, ‚நிலா நாழிகை‘ ஆகிய நூல்களும் இணைந்திருக்கின்றன.\nபிரதான ஊடக அனுசரணை: சாரல் பல்சுவை கலை, இலக்கிய சஞ்சிகை.\nஇலத்திரனியல் ஊடக அனுசரணை: ரியூப் தமிழ் மற்றும் ஐ.ரி.ஆர் சுவிட்சர்லாந்து.\nஇவரால் தான் இவருக்கு பல விதமான இடைஞ்சல்...…\nமாடு போன்று வீதிகளில் அலைந்திடாதே தம்பி .\nநாடு போகும் நிலையறிந்து நடக்க வேணும்…\nபச்சாதாபமற்ற மனம் படைத்த பாதகர் உங்கள்…\nசெல்வி டிலக்‌ஷனாவின்“ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு.\nயாழ்.பல்கலைக்கழக மாணவி, செல்வி டிலக்‌ஷனா…\nபாரிஸ் மாநகரில் முருகபூபதியின் „சொல்லத் தவறிய கதைகள்“ நூல் வெளியீடு..\nபாரிஸ் மாநகரில் ஞாயிறு மாலை (03 - 02 - 2019) அவுஸ்திரேலியாவிலிருந்து…\nஅந்த நிலாவைத்தான் …… – இந்துமகேஷ்.\nகுளிர்ந்து வந்தாள் குமரி மழை…\nதுளித் துளி விரலால்உயிர் தொட்டு நனைப்பாள்.குளிரிடும்…\nநடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு. யேர்மனி, Stuttgart – 2019\n16.6.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட்…\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2020\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்ட��� உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nநடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2020\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (493) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=4541", "date_download": "2020-06-04T07:42:01Z", "digest": "sha1:4MASTFLD5VY6OQE2Q5VGNNM7OBDINT6M", "length": 14528, "nlines": 67, "source_domain": "www.tamilscope.com", "title": "இத்தாலியில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home சர்வதேச செய்திகள் இத்தாலியில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி\nஇத்தாலியில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி\nஉலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4614-ஐ எட்டியுள்ளது.118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 1,25, 288 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தாலியும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது, கடந்த 24 மணிநேரத்தில் 188 பேர் இறந்துள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.\nகொரோனாவால் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய நெருக்கடியை இத்தாலி எதிர்கொண்டுள்ளது.இந்நிலையில், சீனாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எ��்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) எட்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டதாக சீனா கூறுகிறது.சீனாவில் இதுவரை குறைந்தது மூவாயிரம் உயிரிழந்துள்ள நிலையில் ஹாங்காங்கில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துளளது.ஐ எஸ் குழுவினர் நடத்தும் நாளிதழில் நோய் தொற்றில் இருந்த தப்பிக்க மத ரீதியான சில வழிமுறைகளையும் பாதுகாப்பு சோசனைகளையும் வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று என பெயரை குறிப்பிடாமல் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.\nஉடல்நிலை சரி இல்லாதவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.நோய் தொற்று இருக்கும் இடத்திற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.இருமல் மற்றும் கொட்டாவியின் போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.சாப்பிடும் முன்பும், தண்ணீர் குடிக்கும் முன்பும் கை கழுவ வேண்டும்.மேலும் தங்கள் ஆதரவாளர்களை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, இறைவனிடம் அடைக்கலம் தேடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி:இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆசிய பங்குச்சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்குசந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nஇதேபோல் இந்தியாவின் பங்குசந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. காலை பங்கு வர்த்தகம் துவங்கியவுடன் நிப்டி சுமார் 10% வீழ்ச்சியை கண்டதால் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.முன்னதாக, இன்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.ட்ரூடோவின் மனைவி சோஃபி க்ரிகோரியா ட்ரூடோ தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கனேடிய பிரதமரின் செய்தி தொடர்பு அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரூடோவும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாது. எனினும் அவர் பிரதமர் அலுவலகம் வரமாட்டார் என்றும் வீட்டில் இருந்தே பணிகளை தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டததையொட்டி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ”நான் மீண்டு வருவேன்” என ட்ரூடோ மனைவி சோஃபி தெரிவித்துள்ளார்.\nரத்தான விளையாட்டு போட்டிகள்:உலகின் மிக முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் கலைகாட்சிகூடங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன.நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்கள் நோய் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் மாதம் இறுதி வரை மூடப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன; அதேபோல், கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன.அமெரிக்காவில் பெரும் விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nதாயின் கள்ளக்காதலைக் காட்டிக்கொடுத்த குழந்தை – அடித்துக் கொன்றே கொடூரன் \nசெய்திகள் 65 வயதில் கணவரின் 67 வயது பால்ய நண்பனை 2வது திருமணம் செய்து கொண்ட லட்சுமி அம்மாள் அனைவரையும் நெகிழ வைத்த நிகழ்வு \nமுகமூடி அணிந்த 2 பேர்; கைதுப்பாக்கி – களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.எஸ்.ஐக்கு நேர்ந்த துயரம்\nவியக்க வைக்கும் பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம்\nஈரான் தளபதி குவாசிம்மை அமெரிக்கா இப்படி துல்லியமாக கொன்றது எப்படி கருகிய உடல்\nஅந்த மாமா ரூமுக்குள் அம்மாவை கூட்டிட்டு போனார்.. கழுத்தை நெரித்தார்.. சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26068", "date_download": "2020-06-04T08:08:12Z", "digest": "sha1:DFTXTP2LVTBAA4CV2NFEYPORCZAVCCMU", "length": 16699, "nlines": 59, "source_domain": "m.dinakaran.com", "title": "நவதுர்க்கா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகமனைத்தும் சக்தி மயம் எனும் தத்துவத்தை விளக்குவதே நவராத்ரி பெருவிழா. இவ்விழாவை இமயம் முதல் குமரி வரை உள்ளவர்கள் தத்தமது இல்லங்களில் அன்னையை கொலுவீற்றிருக்கச் செய்து ஆராதிப்பர். சக்தி ஆலயங்களிலும் விதவிதமாக அம்பிகையை அலங்கரித்து பூஜிப்பர். அம்பிகை நவதுர்க்கை வடிவிலும் அருள்பவள். அந்த நவதுர்க்கையரைப் பற்றி அறிந்து கொள்வோம்.\nஇந்த தேவி மலைகளின் அரசனான இமவானின் மகள். அதனால் ஹைமவதி எனும் பெயரையும் பெற்றவள். ���ுற்பிறவியில் தட்சனின் மகளாகப் பிறந்து ஈசனை மணந்தாள். தட்சன் ஈசனை அழைக்காமல் வேள்வியை ஆரம்பித்தபோது அங்கு சென்று ஈசனுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்காமல் யோகாக்னியில் தன்னை வீழ்த்திக் கொண்டவள். மறுபிறவியில் மலையரசனான இமவானின் மகளாகப் பிறந்து ஈசனையே மணந்தவள். இத் தேவி இந்திரனுக்கு பிரம்மோபதேசம் செய்ததாக உபநிடத்தில் கூறப்பட்டுள்ளது. இவள் காளையை வாகனமாகக் கொண்டு இரண்டு கரங்களில் சூலமும், தாமரையும் வைத்துக் கொண்டு எப்பொழுதும் ஆனந்தமாகத் தோற்றமளிப்பவள்.\nஇந்த தேவி எப்போதும் தவத்திலேயே இருப்பவள். வெண்ணிற ஆடை அணிந்து வலக்கையில் ஜப மாலையும் இடக்கையில் கமண்டலமும் தாங்கி தாமரை மலர்களையே அணிகலன்களாகக் கொண்டவள். திருக்கோலத்தை உடையவள். ப்ரஹ்ம என்றால் தவம் என்று பொருள். ஆகையால் தவம் செய்பவள் பிரம்மச்சாரிணி என அழைக்கப்பட்டாள். முன்பொரு சமயம் இமவானின் மகளாய் பார்வதி தேவியாய் பிறந்தபோது தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் இத் தேவி. அப்போது அங்கு வந்த நாரதர் தேவியை வணங்கி உங்களை அந்த ஈசனே மணப்பார். அவரைக் குறித்து தவம் செய்வீர்களாக எனக் கூறினார். அது முதல் தேவி தவத்திலேயே இருக்க ஆரம்பித்தார். தவத்தின் பயனால் ஈசனை மணந்தாள் பிரம்மச்சாரிணி.\nஇந்த தேவி தங்கமயமான உடலை உடையவள். முக்கண்களும், பத்து கரங்களில் சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜபமாலை, அபய, வரத முத்திரைகளுடன் புலியின் மீது அமர்ந்தவளாய், யுத்தத்திற்கு செல்லும் வீரமூர்த்தியாய் தோற்றமளிப்பவள். சந்த்ரகண்டா என்று சொன்னாலே தீவினைகள் தூள் தூளாகும்.\nபுன்சிரிப்பிலிருந்தே உலகை உண்டுபண்ணும் சக்திக்கு கூஷ்மாண்டா என்று பெயர். இத்தேவி சூரிய மண்டலத்திற்குள் வசிப்பவள். அந்த சூரியனைப்போல் பத்து திக்குகளிலும் தன் ஒளியை வீசுபவள். தன் திருக்கரங்களில் தாமரை, சக்கரம், வில், கதை, அம்பு, ஜபமாலை, கமண்டலம், பானபாத்திரம் போன்றவற்றை ஏந்தி புலி மேல் அமர்ந்த திருக்கோலம். கூஷ்மாண்டா என்றால் பூசணிக்காய் என்றும் ஒரு பொருள் உண்டு. பூசணிக்காயை பலியாகக் கொடுத்தால் இத்தேவிக்கு மிகவும் பிரியம் என்று ருத்ரயாமள தந்திரம். குஞ்சிகா ஆகமம் போன்ற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.\nசைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து ஈசனை மணந்து, முருகனைப் ப���ற்று அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு உலகைக் காக்கும் அம்பிகை இவள். இவளே தேவசேனாபதியும் ஆவாள். இந்த ஸ்கந்தமாதா அக்னி மண்டலத்தின் தேவதை ஆவாள். தன் இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தி ஒரு கரத்தால் கந்தனை அணைத்து மறு கரத்தால் வரத முத்திரை தரித்து சிங்கத்தின் மீது அமர்ந்து தரிசனம் அளிப்பவள்.\nகாத்யாயனர் என்ற முனிவர் அம்பிகையை நோக்கித் தவம் புரிந்தார். தவத்தின் பயனாய் தன் முன் தோன்றிய அம்பிகையை தரிசித்ததும் தாயே தாங்களே எனக்குப் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். தேவியும் அவருக்கு காத்யாயனி என்ற பெயரோடு பெண்ணாகப் பிறந்தாள். தன் நான்கு கரங்களிலும் தாமரை, வாள், அபய, வரத முத்திரை தரித்து சிங்கத்தின் மேல் அமர்ந்த திருக்கோலம் கொண்டவள். பகவான் கண்ணனைக் கணவனாக அடைய கோபிகைகள் மார்கழி மாதத்தில் யமுனை நதிக்கரையில் இத்தேவியை பூஜை செய்து தங்கள் விருப்பத்தை அடைந்ததாக பாகவதம் கூறுகிறது.\nஇத்தேவி இருளைப்போல் கருத்த நிறம் கொண்டவள். தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்றதொரு மாலை ஒளி வீசும். முக்கண்களும் கோளம்போல் சிவந்திருக்கும். மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை வெளியில் வரும். கழுதையின் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அபயத்தையும் துஷ்டர்களுக்கு பயத்தையும் அளிப்பவள்.\nசந்திரன், சங்கு போன்ற வெள்ளை உருவத்துடன், வெண்ணிற ஆடை அணிந்து பதினாறு வயது பெண் போன்ற தோற்றத்தில் தன் திருக்கரங்களில் சூலம், டமருகம், அபய , வரதம் தரித்து காளையின் மீது அமர்ந்து பரமேஸ்வரன் போல் காட்சியளிப்பவள். நாரத பாஞ்சராத்ரம் எனும் நூல் இத்தேவியை மஹாகௌரி என்று போற்றுகிறது.\nதேவி பாகவதத்தில் இந்த சக்தி ஈசனை ஆராதித்து அவருடலில் பாதியைப் பெற்று அர்த்தநாரீஸ்வரியானாள் எனக் கூறப்பட்டுள்ளது. தாமரையில் வீற்றிருந்து தாமரை, சங்கு, சக்கரம், கதை போன்றவற்றைத் தன் கரங்களில் ஏந்தி ஆனந்தமாக வீற்றிருப்பவள். மார்க்கண்டேய புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கிருஷ்ணஜன்ம காண்டத்தில் இந்த சக்தியை அணிமாதி சித்திகள் பூஜை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.\nநவதுர்க்கைகளையும் தியானிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். தன் பக்தர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் வராமல் நவதுர்க்கைகளும் காப்பர்\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும்..\nஅனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..\nமுருகனை இஷ்ட தெய்வமாய் வழிபடுபவர்களது வீட்டில் சுலபமாக எப்படி பூஜை செய்யலாம்\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nஉயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nஎதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுத்தாமல் இருக்க அய்யனாரை வழிபடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/61197-t20-world-cricket-indian-cricket-captain-dhoni", "date_download": "2020-06-04T09:06:18Z", "digest": "sha1:7EHAWJXLESL4LU34AK3GYJEJHIKYJGGP", "length": 7440, "nlines": 104, "source_domain": "sports.vikatan.com", "title": "வெற்றிக்கு பின் தோனியை கோபப்படுத்திய கேள்வி இதுதான்! | Question Which Makes dhoni anger?", "raw_content": "\nவெற்றிக்கு பின் தோனியை கோபப்படுத்திய கேள்வி இதுதான்\nவெற்றிக்கு பின் தோனியை கோபப்படுத்திய கேள்வி இதுதான்\nடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வென்ற பின் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி, கேப்டன் தோனி கடும் கோபத்தை ஏற்படுத்தியது.\nவங்கதேச அணியை வென்ற பின், செய்தியாளர்கள் சந்திப்புக்கு புன்னகையுடன் இந்திய அணி கேப்டன் தோனி வந்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஆச்சர்யத்துடன் ஆத்திரத்தையும் கிளப்பும் வகையில் அமைந்தது. அதிக ரன் விகிதத்துடன், அரையிறுதி வாய்ப்பினை பிரகாசிக்க செய்யும் வகையில் இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், செய்தியாளர் ஒருவர், 'இந்த முடிவில் நீங்கள் எப்படி திருப்தி கொள்கிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.\nஇதனால் எரிச்சல் அடைந்த தோனி, \"இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என எனக்கு தெரியும்\" எனக் கூறினார். உடனே, விளக்கமளிக்க செய்தியாளர் முற்பட, அதனை இடைமறித்த தோனி, \"நான் சொல்வதை கவனியுங்கள். உங்களது குரல், உங்களது கேள்வி மற்றும் நீங்கள் இந்தியா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடையவில்லை என தெளிவாக தெரிகிறது. ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி பேசும்போது, அதற்கு விரிவுரை இல்லை. இது விரிவுரை குறித்த விசயமும் இல்லை\" எனக் கூறினார்.\nஅதன்பின் செய்தியாளரை நிம்மதியடைய செய்யும் வகையில் பேசிய தோனி, \"டாஸை இழந்தபின், எங்களால் ரன்களை சேர்க்க முடியாததற்கு என்ன காரணம் என நீங்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இத்தகைய விசயங்களை நீங்கள் வெளியே அமர்ந்து ஆய்வு செய்யவில்லை எனில் இந்த கேள்வியை நீங்கள் கேட்க கூடாது\" என கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து அடுத்த கேள்வியை கேட்பதற்காக யாரும் முன்வராத நிலையில், செய்தியாளர்கள் அறையில் நீண்ட நிசப்தம் நிலவியது. அரையிறுதி போட்டியில் தகுதி பெற வேண்டிய கட்டாய சூழலில், குறைந்த ரன்களே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பி பிழைத்து இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/01/sun-tv-thendral-serial-11-01-2011.html", "date_download": "2020-06-04T08:44:04Z", "digest": "sha1:XRKH7UHDCCERRCUNSR2RSKQJUP33UA3L", "length": 6976, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Thendral Serial 11-01-2011 - தென்றல் மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ள���ர். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nவெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால்\nஇது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் செல்லுங்கள். மாபெரும் ரகசியம் அடங்கியுள்ளது. Dr. Stephen Ma...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/950/", "date_download": "2020-06-04T07:19:09Z", "digest": "sha1:TX2HVUTK76DCU5W5UNJF3EUUAUJ67A7K", "length": 7774, "nlines": 100, "source_domain": "qtamilhealth.com", "title": "இந்த திசையில் விளக்கேற்றினால் அதிக நன்மை கிடைக்குமாம்..! – Top Health News", "raw_content": "\nஇந்த திசையில் விளக்கேற்றினால் அதிக நன்மை கிடைக்குமாம்..\nஇந்த திசையில் விளக்கேற்றினால் அதிக நன்மை கிடைக்குமாம்..\nதிருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.\nஇதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது.\nஇதற்கு காரணம் இண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறால். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்.வியாழன் நள்ளிரவி முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குடியேறுகிரால். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.\nஇன்றைய ராசிபலன் – 2020-05-26\nஇந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம் தெரியுமா\nமனிதனுக்கு ஏற்படும் துன்பத்தை போக்கும் லட்சுமி நரசிம்ம வழிபாடு…\nகையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…\nபைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.\nஇரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.\nமூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.\nநான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.\nஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.\nமண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்.\nவெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்.\nபஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்.\nவெண்கல விளக்கு – ஆரோக்கியம் உண்டாகும்.\nஇரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.\nகையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…\nவயிற்று வலியால் துடித்த 13 வயது மாணவி கர்ப்பம் : இரண்டு மாணவர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம்\nகையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…\nநினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம்\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்…\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடலில் இளைஞனின் சடலம் மீட்பு…\nஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம், இது தான் காரணம்\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/05", "date_download": "2020-06-04T08:23:05Z", "digest": "sha1:BFHDA77GMYIT3MIFBYAFQODAU4TZJT2E", "length": 7790, "nlines": 126, "source_domain": "www.cineicons.com", "title": "May 2018 - CINEICONS", "raw_content": "\nசீரியல் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வருகிறார் ராதிகா சரத்குமார். ‘சித்தி’ தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா…\nபாலா படத்தில் ஈஸ்வரி ராவ்\nசந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இருவரும் ஜோடியாக…\nஉடைந்த சுசீந்திரன் – யுவன் கூட்டணி\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தற்போது பட தயாரிப்பிலும் கால் பதித்துள்ளார். தற்போது…\nபிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் – புகைப்படம் லீக்கானது\nவிரைவில் துவ��்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 90களில் முன்னணியில் இருந்த…\nதூத்துக்குடி வன்முறைக்கு காரணம் உளவுத்துறை – ரஜினிகாந்த்\nஅரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில்…\nவிஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் மற்றொரு ஜோடி\nராஜா ராணியில் ஒரு சின்ன வேடம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாக்‌ஷி அகர்வால். தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்தவர்…\nமீண்டும் தமிழில் நடிக்க ஆசைப்படும் பிரியாமணி\nதிருமணத்துக்கு பிறகும் கூட ஒரு வெற்றிகரமான நடிகையாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் பிரியாமணி. ஆனால், இங்கு இல்லை தெலுங்கு, கன்னடம், இந்தியில்… ஏன்…\nதம்பி ராமையாவிற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nசத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் தம்பி ராமையா. பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து…\nஎந்த வேடமாக இருந்தாலும் தயாராக இருக்கிறேன் – மா.கா.பா.ஆனந்த்\nடி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்து தனக்கான இடத்தை அடைய போராடிக்கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் நடித்த பஞ்சுமிட்டாய் படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.…\nரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்த சாக்‌ஷி அகர்வால்\nரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ்…\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-06-04T06:54:16Z", "digest": "sha1:4J757ZLAAPN3MSJY26GZM6VBWURTOVCZ", "length": 6664, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "வீதிக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தையே வைத்திருக்க முடியும் - நடைமுறைக்கு வருகின்றது புதிய கட்டுப்பாடு! - EPDP NEWS", "raw_content": "\nவீதிக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தையே வைத்திருக்க முடியும் – நடைமுறைக்கு வருகின்றது புதிய கட்டுப்பாடு\nவீதிப் போக்குவரத்து கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை பொலிஸ் தலைமையகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஇலஞ்சம் பெறுவதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nகடமைக்குச் செல்வதற்கு செல்ல முன்னர் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் தமது பணப்பையை பொறுப்பதிகாரியிடம் காண்பித்துச் செல்ல வேண்டும்.\nமேலும் பொலிஸ் நடமாடும் பிரிவினர் வீதிக் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிஸாரின் பணப்பையைச் சோதனையிடுவதற்கும் புதிய நடைமுறையில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை வடக்கு பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.\nஇதேவேளை வீதிப்போக்குவரத்துக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 300 ரூபாய் பணத்தை மட்டுமே தமது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையிலுள்ளது. அதுதொடர்பில் அலுவலகப் பதிவேட்டில் கடமைக்குச் செல்லும் அலுவலகரே பதிந்துவிட்டுச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.\nநாட்டை சரியாக வழிநடத்த மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் - அமைச்சர் ரவி கருணாநாயக்க\nவங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்\nகாணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்...\nவற் வரி தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவு விரைவில் சபாநாயகரிடம்\nமாகாண சபைகளின் வரி வருமானம் அதிகரிப்பு\nபதற்றங்கள் குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டம���ா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T08:14:36Z", "digest": "sha1:IL3JQVE5P22VY2U4MDLA4D3OFDDCWH3H", "length": 6708, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்காவில் அதிகரித்த சம்பள அறிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nஅமெரிக்காவில் அதிகரித்த சம்பள அறிவிப்பு\nஉடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் ஒருமணி நேரத்துக்கு ஏழரை டொலர்களில் இருந்து 15 டொலர்களாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நாடு முழுவதும் வேலை செய்யும் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒருமணி நேரத்துக்கு ஏழரை டொலர்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பிவருகின்றன. எனவே, அமெரிக்காவில் உள்ள 14 மாநிலங்களில் உள்ள பிரபல நிறுவனங்கள் சில மட்டும் சம்பளத்தை ஓரளவுக்கு உயர்த்தியுள்ளன.\nஅதாவது ஒருமணி நேரத்துக்கு பத்து முதல் பன்னிரெண்டு டொலர்கள்வரை அளித்து வருகின்றன.\nஇந்நிலையில், கலிபோர்னியா மாநில கவர்னரின் ஏற்பாட்டில் இன்னும் ஆறாண்டுகள் கழித்து, வரும் 2023-ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் குறித்து நிர்ணியிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளன.\nஎனவே, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்களின் குறைந்தபட்ச புதிய சம்பளமாக ஒருமணி நேரத்துக்கு 15 டொலர்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன், வரலாற்று சிறப்புமிக்க இந்த சம்பள உயர்வை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்\nஎச்-1 பி விசாவுக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பம்\nஜி20 உச்சிமாநாட்டிற்கு எதிராக ஜேர்மனியில் ஆர���ப்பாட்டம்\nபாடசாலையாக கருதப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து சுமார் 500 பேர் மீட்பு\nஜெயலலிதா உடல் நிலை குறித்து உரிய விவரங்களை 6 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற...\nசவுதி அரேபியாவில் புதிய சட்டம்\nகொரோனாவுக்கு பரிகாரம் ஆல்கஹால் :வதந்தியை உண்மை என நம்பிய 300 பேருக்கு நேர்ந்த பரிதாபம்..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1577", "date_download": "2020-06-04T07:46:13Z", "digest": "sha1:GOVFCAYFWSSTVNRZ4UOCNPJQDNTQS4TQ", "length": 7718, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Pana Mozhigal - பண மொழிகள் » Buy tamil book Pana Mozhigal online", "raw_content": "\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : ரமா வேலுச்சாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: பண மொழிகள், வர்த்தகம், பணம், நாணயங்கள்\nபங்கீடு பரமார்த்த குரு கதைகள்\nபல்லாண்டுகளாக நமது நாட்டு நாணயங்கள் பற்றிய எளிய நடையில் ஒரு நூலை உருவாக்க முயன்ற பொழுது காசுகள் பற்றிய பழமொழிகள் பற்றி சிந்திக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாக பணத்தைப் பற்றிய பழமொழிகள் மற்றும் புது மொழிகள் ப்ற்றி தெரிந்துகொண்டேன். பணம் பற்றிய பழமொழிகள் அனைவர்க்கும் பயன்படுமென எண்ணி நூலாகத் தொகுத்துள்ளேன்.\nஇந்த நூல் பண மொழிகள், ரமா வேலுச்சாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமா வேலுச்சாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nதரத்துடன் இயங்கி தரச்சான்றிதழ் பெற சுலபமான ஆலோசனைகள்\nசிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam\nவியாபாரம் அமேசான் டாட் காம் வழி\nஇலாபம் தரும் மளிகை வியாபாரம் நடத்துவது எப்படி\nநிர்வாகக் கோட்பாடுகள் - Nirvaaga Kotpaadugal\nபோட்டோ கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்\nதொழிலைச் சிறப்பாகச் செய்ய அனுபவ ஆலோசனைகள் - Thozhilai Sirappaaga Seiya Anubava Aalosanaigal\nசீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும் - China Portgal Irakkumathiyum inthiya Siruthozhikalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசங்க இலக்��ியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum\nஅறிவியல் நோக்கில் அந்தரங்கம் - Ariviyal nokkil Andharangam\nமின் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகள் (old book) - Minn Vibathukalai Thavirkkum Muraikal\nவங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/64843-why-need-navodaya-schools-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2020-06-04T08:44:34Z", "digest": "sha1:6RGENQ6PIIFJEIY7O72B6IPE6WDXJ67Z", "length": 6840, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரஜினிகாந்த் கடிதம்\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்\nஊரடங்கு காலம்: முழு ஊதிய அரசாணையை வாபஸ் பெற்றது மத்திய அரசு\n\"காட்மேன்\" வெப் சீரிஸ் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மன்..\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரம...\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்ட...\nபுதுக்கோட்டை: சிறுமியை நரபலி கொட...\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்த...\nஇந்தியாவில் கடந்த ஒரு 24 மணி நேர...\nஉலகக் கோப்பையில் இந்திய அணி வேண்...\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: எ...\nநிறவெறியை ஒருநாளும் பொறுத்துக் க...\nசென்னை: கொரோனாவுக்கு இன்று 8 பேர...\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன...\nசாலையில் கிடந்த 11 ஆயிரம் பணம்: ...\nஆவின் பால் பண்ணையில் பலருக்கு கொ...\nவிஜய் மல்லையா எப்போது வேண்டுமானா...\nமணப்பாறை: ஒரே குடும்பத்தைச் சேர்...\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\n”இந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்த ஒன்று ” - ராகுல் காந்தி\nபுதுக்கோட்டை: சிறுமியை நரபலி கொடுக்க யோசனை கூறிய மந்திரவாதி உள்ளிட்ட இருவர் கைது\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்��ுவமனை கட்டணம் எவ்வளவு\nஇந்தியாவில் கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 9000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\n2 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய மருத்துவ பணியாளர் - கட்டிப் பிடித்து அழுத குழந்தைகள்\n''அற்புதமானவர், அழகி, போராளி'' - நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய கத்ரீனா கைஃப்\nமெளன ராகம் இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி: சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pvcroofingtile.com/ta/glass-fiber-reinforced-resin-roof-sheet-ry720-b.html", "date_download": "2020-06-04T08:16:57Z", "digest": "sha1:5FYT5CMGWG62JRIR3YHQGDGZ6R4BIZTQ", "length": 40637, "nlines": 323, "source_domain": "www.pvcroofingtile.com", "title": "கண்ணாடி இழை வலுப்படுத்தியது பிசின் கூரை தாள் RY720-பி - சீனா ஹூபே Shengyu கட்டிடம் பொருட்கள்", "raw_content": "\nபட்ட கசியும் கூரை தாள்\nபட்ட கசியும் கூரை தாள்\nஉயர் temperatuer & அரிப்பை எதிர்ப்பு கூரை தாள்\nகண்ணாடி இழை வலுப்படுத்தியது பிசின் கூரை தாள் RY720-பி\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஅசா பிசின் UPVC நெளி கூரை தாள், T980\nUPVC சுவர் குழு T1110\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nகண்ணாடி இழை வலுப்படுத்தியது பிசின் கூரை தாள் RY720-பி\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 100 000Meters\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / மின்மாற்றியின் / டி\nFOB விலை: 5.65-9.99 / சதுர மீட்டர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nShengyu செயற்கை பிசின் கூரை தாள், Geloy அசா பிசின் பூசப்பட்டிருக்கும், ஒரு சிறப்பு 3-அடுக்கு இணை வெளித்தள்ளியத் கூரை தாள் உள்ளது. பாரம்பரிய கூரை நிறுவ எளிதானது என்று ஒளி பலகை நிறைந்த நிறங்கள் முறை ஓடுகள். இது ஒரு மிக உறுதியான பலகை, காற்று மற்றும் ஆலங்கட்டி எதிர்ப்பு, ஒரு உயர் அழகுணர்ச்சி காரணி எங்கே தேவைப்படுகிறது கூட பயன்படுத்தப்படுகிறது முடியும். மேலும் என்ன தான், அது நிறம் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு, ஓதம், வெப்பம், chillness மற்றும் தாக்கம் கீழ் உடல் பண்புகளில் நிலையாக இருக்கும்.\nதடிமன் அகலம் கவர் அகலம் உத்தரம் விண்வெளி நீளம் எடை மேற்பரப்பு நிறம்\n3.0 ± 0.1mm 720mm 640mm 660mm தேவையான (219 இன் முழு பெருக்கல்) 6kg ± 0.1kg மேட் அல்லது பளபளப்பான ப்ளூ, பிரைட் சிவப்பு, சாம்பல், டீப் சிவப்பு, சிவப்பாய்\nGE நிறுவனத்தால் செய்யப்பட்ட மேல் அடுக்கில் பொருள், Geloy பொறியியல் பிசின் என வெளிப்புற பயன்படுத்த மிகச்சிறந்த ஏற்றது. கூட புற ஊதா கதிர்வீச்சு, ஓதம், வெப்பம், chillness தாக்கத்துக்குமான வெளிப்படும், பொருட்கள் நிறம் மற்றும் இயற்பியல் பண்புகளை ஸ்திரத்தன்மை இருக்கும். அரிசோனா மற்றும் புளோரிடா தேய்மானம் டெஸ்ட் மையத்தில் நடைபெற்றது டெஸ்ட் 10 ஆண்டுகளுக்குள் மின் 5 △ விட குறைவாக உள்ளது நிரூபிக்க.\nசிறந்த எதிர்ப்பு அரிப்பை செயல்திறன்\nகூரை தாள் மேற்பரப்பில் தாமரை இலைகள் அதே விளைவைக் கொண்டிருக்கிறது அடர்ந்த மற்றும் சீரானது. அது தூசி உறிஞ்சி இல்லை எளிதாகவும் மழை சுத்தம் செய்யலாம்.\nசிறந்த சுமை எதிர்ப்பு செயல்திறன்\nShengyu செயற்கை பிசின் கூரை தாள் கனரக தாங்கி வலுவான திறன் உள்ளது. ஷாங்காய் முனிசிபல் கட்டடத்தில் பொருள் உபகரண தர மேற்பார்வை மற்றும் டெஸ்ட் ஸ்டேஷன் நடத்திய சோதனை, span மற்றும் 150kg பயன்படுத்தப்படும் சுமை ஆதரவு 660mm நிலை எந்த கிராக் உள்ளது என்று நிரூபிக்கிறது.\n720mm கூரை தாள் ஒன்று வழக்கமான பகுதி 5.9 ± 0.1kg எடையுள்ளதாக.\nசுற்றுச்சூழல் லேபிளிடலும் சீனா சான்றிதழ், இந்த தயாரிப்பு எந்த கதிர்வீச்சு, volatilizable பொருட்கள் மற்றும் மாசு நிரூபிக்கிறது. அதற்கு மேலாக, அது முற்றிலும் மறுசுழற்சி செய்ய முடியும்.\nமுந்தைய: அசா UPVC நெளி கூரை தாள் W1025\nஅடுத்து: உயர் temperatuer & அரிப்பை எதிர்ப்பு கூரை தாள்\nகையாளும் போது, பொருட்கள் சேதத்தை தவிர்க்க தூக்கி கூடாது அல்லது தயாரிப்பு மேற்பரப்பில் அரிப்பு. இனி 8m விட தாளுக்கு மட்டும், போதுமான துணைப்பாத்திரங்கள் புள்ளிகள் ஓடு வெடிப்பு தவிர்க்க அவசியமானவை.\nகையாளும் போது, பொருட்கள் சேதத்தை தவிர்க்க தூக்கி கூடாது அல்லது தயாரிப்பு மேற்பரப்பில் அரிப்பு. இனி 8m விட தாளுக்கு மட்டும், போதுமான துணைப்பாத்திரங்கள் புள்ளிகள் ஓடு வெடிப்பு தவிர்க்க அவசியமானவை.\nroof.The திருகுகள் சரிசெய்ய கட்டிக் கூடாது கூட tightly.Finally இறுக்கமாக திருகுகள் மீது நீர் கவர் தள்ள முன் இணைப்பிறுக்கி ஒரு ரப்பர் நீர் மோதிரம் பொருத்துவது கொள்ளவும்.\nதிருகுகள் 6.3mm இன் 75mmand விட்டம் நீளம் முக்கிய ஓடு சரி செய்ய தேவை உடன் தாள் surface.Screws செங்குத்தாக சரிசெய்ய வேண்டும்.\nShengyu பிசின் தாள் 20 80.For கூரை சத்தத்தில் இந்த வரம்பில் அப்பால் சுருதி, சிறப்பு நடவடிக்கைகளை நிறுவலின் போது எடுக்கப்பட வேண்டும் பொருந்தும் உள்ளன.\nடெக் உண்டாகும் பரப்பு மென்மையான இருக்க வேண்டும், டெக் பொருட்களை சிறிய சிதைப்பது இருக்க வேண்டும், டெக் 12mm க்கும் மேற்பட்ட தடிமனில் (உத்தரம் முன்வந்தது படி) இருக்க வேண்டும்.\nஇரண்டு தளத்துடன் இடையே 3-5mm இடைவெளி சிதைப்பது இன்றியமையாததாக இருக்கிறது.\nநீர் ரோல்ஸ் துல்லியமான மேற்பொருந்தல்களை கொண்டு வழுவழுப்பாகவும் செங்குத்தாக unrolled வேண்டும்.\nகூரை சுருதியை பாதிக்கச் செய்யும் எந்த எஃகு அமைப்பு கோணங்களில் துல்லியமாக செயலாக்க போது கட்டுப்படுத்த வேண்டும். கோணங்களின் விலகல் ஒரு சீரற்ற கூரை ஏற்படுத்தும்.\nஅலி இரும்புகள் எதிர்ப்பு அரிப்பை சிகிச்சை இருக்க வேண்டும்.\n3. தீவிர கான்கிரீட் அமைப்பு\nகான்கிரீட் கீழிடவும் பதிக்கப்பட்ட நுழைக்கிறது மற்றும் purlins மிகவும் சுத்தமாகவும் மற்றும் ஒரு விமானம் இருக்க வேண்டும் போது, கூரை சமன்திறன் எந்த முக்கியமான செல்வாக்கு உள்ளது.\nஇருவரும் எஃகு மற்றும் மரம் பதிக்கப்பட்ட நுழைக்கிறது மற்றும் purlins கூரை கட்டுமானத்தின் ஆயுள் நீட்டிக்க சிகிச்சை எதிர்ப்பு அரிப்பை இருக்க வேண்டும்.\nஸ்டீல் purlins எஃகு பதிக்கப்பட்ட நுழைக்கிறது செய்ய பற்ற வேண்டும் மற்றும் மர purlins நேரடியாக மரம் பதிக்கப்பட்ட நுழைக்கிறது அறையப்பட்டிருந்தபோது முடியும்.\n இல்லை மேற்கூரை ஓடு முற்றிலும் நெய்யில் பிரச்சனை சாதாரண வீடுகளைப் underne இருக்க வேண்டும், தன்னை மூலம் தீர்க்க முடியும்\n1. எதிர்ப்பு அரிப்பை சிகிச்சை: உலோக purlins எதிர்ப்பு துரு பெயிண்ட் ஒரு அடுக்கு மற்றும் முடித்த பூச்சுகள் இரண்டு அடுக்குகள் பூசப்பட்டிருக்கும் வேண்டும். மரம் purlins எதிர்ப்பு அரிப்பை அல்லது நிலக்கீல் எண்ணெய் பூசப்பட்டிருக்கும் வேண்டும்.\n2. மேல் உத்தரம் ரிட்ஜ் ஓடுகள் நிறுவ பொருட்டு ரிட்ஜ் வரியிலிருந்து 180 மிமீ தூரத்தில் வேண்டும்.\n3. கீழே உத்தரம் தாழ்வாரம் இருந்து 50-70mm தூரம் இருக்க வேண்டும்.\n4. உத்தரம் விண்வெளி ராயல் டைல் க்கான 660mm ஆகும்.\n1. எதிர்ப்பு அரிப்பை சிகிச்சை: உலோக purlins எதிர்ப்பு துரு பெயிண்ட் ஒரு அடுக்கு மற்றும் முடித்த பூச்சுகள் இரண்டு அடுக்குகள் பூசப்பட்டிருக்கும் வேண்டும். மரம் purlins எதிர்ப்பு அரிப்பை அல்லது நிலக்கீல் எண்ணெய் பூசப்பட்டிருக்கும் வேண்��ும்.\n2. மேல் உத்தரம் ரிட்ஜ் ஓடுகள் நிறுவ பொருட்டு ரிட்ஜ் வரியிலிருந்து 180 மிமீ தூரத்தில் வேண்டும்.\n3. கீழே உத்தரம் தாழ்வாரம் இருந்து 50-70mm தூரம் இருக்க வேண்டும்.\n4. உத்தரம் விண்வெளி ராயல் டைல் க்கான 660mm ஆகும்.\nShengyu பிசின் கூரை தாள் தாள் சாதாரண நேரியல் விரிவாக்கம் அனுமதிக்கும் பொருட்டு கவர்ச்சிகரமான முறைகள் 0.0000493 / ℃ நேரியல் விரிவாக்கத்தின் ஒரு குணகம் அமைய, விட்டம் 2-3mm திருகு விட பெரிய ஒரு துளை தோண்டி, பின்னர் நிர்ணயம் செய்ய ஆலோசனை மிகவும் இறுக்கமாக நிர்ணயம் செய்ய வேண்டாம் sheet.Please எந்த விரிவு தவிர்க்க.\nசரியான சீரமைப்பு எந்த விஷயம் கூரை அமைப்பு என்ன மாதிரியான, இந்த தாள்கள் நெருக்கமாக கூடி முடியும் கறாராகவும் செங்குத்து கோடு 50 ~ கீழே உத்தரம் ஒரு gabled கூரை க்கான பக்கச்சுவர் இன் உட்புறத்தில் 70mm, மற்றும் கிடைமட்ட வரி 150mm இருக்க வேண்டும் மிகவும் முக்கியமானது .\nஆதரவு framework.The முதல் வரிசையில் வேண்டும் எந்த சூழ்நிலையிலும் துளையிடப்பட்ட வேண்டும் படி, செங்குத்து கட்டுமானத்தொழிலில் இணைப்பது முடிந்தவரை நெருங்கிய முதல் தாள் வைக்கவும் இரண்டாவது செங்குத்து வரிசையின் முதல் அடுக்கு மீது சரிசெய்ய.\nFixings ஓடு அலை முகடு கூடியிருந்தனர் வேண்டும்.\nகுறிப்பிட்ட பாதுகாப்பு ஏனெனில் நீண்ட தாள்கள் ஒவ்வொரு தாள் பிரச்சினைகள் உருவாக்க முடியும் ஒரு சில மில்லி மீட்டர் கூட ஒரு ஆஃப் புறணி முதல் வரிசையில் சீரமை போது எடுக்கப்பட வேண்டும்.\nபின்னர், இரண்டாவது நிர்ணயம் செய்ய செல்கின்றனர் முதல் மீது பக்கவாட்டில் இரண்டாவது தாள் ஒன்றன் மேற்பொருந்துதலில் ஒத்துள்ளது முதல் குறைந்த பதிகளில் சுய திருகுகள் உடன் சரி.\nநாங்கள் குறிப்பு ஒரு வரி உத்திரம் தீவிர நிலையாக பயன்படுத்துவதையே பரிந்துரைக்கின்றன fixings சரியான சீரமைப்பு வைக்க.\nமூன்றாவது மற்றும் நான்காவது தாள்கள் அதே வழியில் தொடர்ந்து, மற்றும் நான்கு தாள்கள் நிலை மீண்டும் சரிபார்த்து பின்னர் ஒவ்வொரு மற்ற பதிகளில் சரி.\nஇறுதி வரை அதே வழியில் தாள்கள் அசெம்பிள் தேவைப்பட்டால், இறுதி தாள் அகலம் அதன்படி வெட்டி வேண்டியிருக்கலாம்.\n ஒரு சம ஒவ்வொரு தாள் முடிந்தவரை நெருக்கமாக திரட்டப்பட வேண்டும்.\nநாம் எப்போதும் நீங்கள் (ஓடுகள் மூன்று வரிசைகள்) அரை lengthways வெட்டி என்று ஒரு தாள் இடது இருந்து ���ொடங்கும் என்று பரிந்துரைக்கிறோம் இரண்டாவது வரியிலும் .இந்த நீங்கள் சீரான வரிசைகள் ஒரு கிடைமட்ட ஒன்றுடன் தொடர, மற்றும் போன்ற நீங்கள் ஒரு குறுக்கு தவிர்க்க அனுமதிக்கிறது ஒன்றுடன் நான்கு தாள்கள்.\nஅவர்கள் அனுசரிப்புகள் கூரை இறுதியில் பயன்படுத்த முடியும் என்பதாக இருக்கும் ஆரம்பத்தில் வெட்டி மீதமுள்ள தாள்கள் வீணாகி இல்லை.\nஅதே வழியில் எதிர் பக்கத்தில் முடிக்க.\nவரை ரிட்ஜ் ஓடு பொருத்துவது பொருட்டு, முதல் அந்த எதிர் பக்கத்தில் ஓடுகள் செங்குத்து வரிசைகள் வரிசையாக.\n குறைந்த சாய்வு அல்லது குறிப்பாக கொந்தளிப்பான அல்லது rainly மண்டலங்களில் அது பிசின் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் அல்லது சிலிக்கான் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் மூலம் ஒன்றுடன் மூடுவதற்கு பொருத்தமானது.\nநான்கு சாய்வு கூரையின் முக்கோணம் பக்க, முதல் தாள் பின்னர், நடுத்தர இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதையும் இருவரும் இடது மற்றும் வலது திசைகளில் தொடர்ந்து.\nமூலைவிட்ட ரிட்ஜ் asesemble இடுப்பு வரி சேர்த்து தாள்கள் வெட்டி\nரிட்ஜ் ஓடு நிறுவல் அது அரை ஒன்றுடன் நான்கு தாள்கள் குறுக்கு தவிர்க்க வெட்டப்பட வேண்டும், முதல் அடுக்கு side.For ஒன்றிலிருந்து தொடங்க வேண்டும்.\n75mm நீளம் மற்றும் 6.3mm விட்டம் கொண்ட சுய திருகுகள் விளிம்பில் அருகில் ரிட்ஜ் சரி இல்லை எனவே ஊடுருவலை பிரச்சினைகள் இருக்குமாறும் முக்கிய tile.Take பராமரிப்பு ஒரு ரிட்ஜ் ஓடு சரி செய்ய தேவைப்படும்.\n குறைந்த சாய்வு அல்லது குறிப்பாக கொந்தளிப்பான அல்லது rainly மண்டலங்களில் அது பிசின் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் அல்லது சிலிக்கான் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் மூலம் ஒன்றுடன் மூடுவதற்கு பொருத்தமானது.\nமூலைவிட்ட ரிட்ஜ் நிறுவுதலுக்கு, அது நிறுவ வேண்டும் 75mm நீளம் மற்றும் 6.3mm விட்டம் கொண்ட line.Self-திருகுகள் இடுப்பு கொண்டு நேராக வைக்க முக்கிய tile.Diagonal ரிட்ஜ் அடுக்குவதற்கு நூலிழையால் ஆக்கப்பட்ட விளிம்புகள் சரி செய்ய தேவை சீரமைக்கப்பட்டது வேண்டும் கீழிருந்து 50mm ஒரு ஒன்றுடன் கொண்டு மேல்.\nமூன்று வழி இணைப்பில் நேரியல் முகட்டிலும் நான்கு சாய்வு கூரை க்கான மூலைவிட்ட ஒன்று இடையே சேர்ந்து உறுப்பு பயன்படுத்தப்படுகிறது.\nஇரண்டு ஒருங்கிணைந்துவரும் சத்தத்தில் சேர்வதன் மூலம் உருவாக்கப்பட்ட வாணிகத்தில் valley.Position அழைத்து வந்தவன் மையத்தில் இருந்து இரண்டு இணை கீற்றுகள், 240 மிமீ சரி பள்ளத்தாக்கின் வாணிகத்தில் இணையாக உள்ளது.\nசுய திருகுகள் அல்லது நகங்கள் பயன்படுத்தி கீற்றுகள் மீது செயற்கை பிசின் குழு அல்லது உலோக செய்யப்பட்ட பள்ளத்தாக்கு நீரோடி சரி.\nதூண்டியது பள்ளத்தாக்கு ரோல் மேலும் பள்ளத்தாக்கு gutter.Position அதை ரிட்ஜ் வரி இருந்து தொடங்கி மூலையில், slab.Begin மீது கவனமாக கீழே அமைக்க சுய திருகுகள் அல்லது நகங்கள் பயன்படுத்தி கீற்றுகள் மீது பள்ளத்தாக்கின் தீவிர விளிம்புகள் சரி செய்ய பயன்படுத்த முடியும்.\nபள்ளத்தாக்கு வரி தொடர்புடைய தாள்கள் நிலைப்படுத்தல் முன் முன் வடிவ வேண்டும், ஆனால் அவர்கள் மீண்டும், ஒரு செய்தபின் நேராக பள்ளத்தாக்கு வரி வேண்டும், சரிசெய்ததும் சந்திக்கும்படி சாத்தியம் விட்டு.\n, பக்கச்சுவர் Shengyu பிசின் குழு அல்லது உலோக செய்யப்பட்ட ஒளிரும் பயன்படுத்தவும் சுய திருகுகள் அல்லது நகங்கள் மூலம் சுவர் மற்றும் அடுக்குகளுக்கு ஒளிரும் பலகை ஒட்டிக்கொள்கின்றன மற்றும் சிலிக்கான் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் கொண்டு ஒளிரும் அதிக இறுதியில் மூடுவதற்கு.\nபுகை போக்கி உடன் இணைப்பு\nபயன்பாட்டு பக்கச்சுவர் Shengyu பிசின் குழு அல்லது உலோக செய்யப்பட்ட ஒளிரும், சுய திருகுகள் அல்லது நகங்கள் மூலம் சுவர் மற்றும் அடுக்குகளுக்கு ஒளிரும் பலகை ஒட்டிக்கொள்கின்றன மற்றும் சிலிக்கான் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் கொண்டு ஒளிரும் அதிக இறுதியில் மூடுவதற்கு.\n, செயற்கை பிசின் அல்லது உலோக flashings பயன்படுத்தவும் சுய திருகுகள் அல்லது நகங்கள் மூலம் சுவர் மற்றும் அடுக்குகளுக்கு மிளிரும் பலகை ஒட்டிக்கொள்கின்றன மற்றும் சிலிக்கான் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள் கொண்டு ஒளிரும் அதிக இறுதியில் மூடுவதற்கு. (விளக்கப்படங்கள் மேலே காணுங்கள்)\nFlashings உலோக குழு தளத்தில் செயல்படுத்தப்படும் பரிந்துரைக்கப்படுகிறது, கூரை சத்தத்தில் மற்றும் புகைபோக்கிகளாலும் நிலையை வெவ்வேறு கூரைகள் மாறி உள்ள��.\nஅலுமினியம் அல்லது பாதையில் செல்ல ரோல்ஸ் மேலும் chimney.Fix சுற்றி அனைத்து தாள்கள் ஓடுகள் மற்றும் chimney.Stick ரோல்ஸ் இடையே இணைப்பு ரோல்ஸ் மறு முனையில் நகங்கள் மூலம் புகைபோக்கி பின்னர் உயர்தரச் மூடுவதற்கு பயன்படுத்த முடியும்.\nதாள்கள் ஸ்கைலைட் நெருங்கி வீட்டீர்கள் வரை வழக்கமான வழியில் திரட்டப்பட வேண்டும்.\n, ஸ்கைலைட் சரியான அளவீடுகள் எடுத்து ஒரு நெகிழ்வான களிம்பு அல்லது ஒரு சிறிய மெல்லிய பல் ஸல் தாளில் ஒரு சரியான ஸ்லாட் செய்ய.\nஓடுகளையுடைய தாளில் குறைந்த இணைப்பு முன்னணி கீல் ஒன்றுடன் ஒன்று மற்றும் நன்கு தாள் பொருந்தும் வகையில் உங்கள் கைகளில் அதை வடிவமைக்கும்.\nபின்னர், வடிவ தாள் வைக்க அது நன்றாக பக்க மற்றும் மேல் இணைப்புகளை மற்றும் மேற்பொருந்துதலில் தாழ்வான கூறுகள் ஸ்கைலைட் கீழ்புறத்தில் முன்னணி கீல் உச்சநிலையை கொண்டு, பகுதியில் பொருத்தப்படும்.\nமூலைவிட்ட ரிட்ஜ் ஒருங்கிணைக்கும் வேலையை முடித்த பிறகு, குறுக்கு ரிட்ஜ் கீழே இறுதியில் ஒரு முனையத்தில் மூலைவிட்ட ரிட்ஜ் துண்டு செருகி, குடையாணிகள் மூலம் மூலைவிட்ட ரிட்ஜ் சரி.\nமூலைவிட்ட ரிட்ஜ் ஒருங்கிணைக்கும் வேலையை முடித்த பிறகு, குறுக்கு ரிட்ஜ் கீழே இறுதியில் ஒரு முனையத்தில் மூலைவிட்ட ரிட்ஜ் துண்டு செருகி, குடையாணிகள் மூலம் மூலைவிட்ட ரிட்ஜ் சரி.\nநார் நெளிவுடைய தாள் கூரை\nதீ retardant பிளாஸ்டிக் கூரை தாள்\nநீண்ட இடைவெளி கூரை தாள்\nநவீன பாரம்பரிய கூரை டைல்\nமல்டி கலர் Pvc கூரை தாள்\nஎளிய வகை மூங்கில் கூரை தாள்கள்\nபிளாஸ்டிக் கேரேஜ் கூரை தாள்கள்\nகொட்டகை பொறுத்தவரை பிளாஸ்டிக் PVC கூரை தாள்\nபிவிசி பொருள் கட்டிடம் பொருட்கள் கூரை ஓடுகள்\nபிவிசி பிளாஸ்டிக் கூரை தாள்\nபிவிசி பிளாஸ்டிக் கூரை டைல்\nபிவிசி கூரை தாள் செய்தது\nமழை பாதுகாப்பு கூரை தாள்\nதாள் பெர் கூரை தாள்கள் விலை\nகூரை குளிர் நடுக்கம் தாள்கள்\nராயல் பிளாஸ்டிக் கூரை ஓடுகள்\ntrapezoidal பாணி கூரை டைல்\nஅலை கூரை குளிர் நடுக்கம் தாள்கள்\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஉயர் temperatuer & அரிப்பை எதிர்ப்பு கூரை ...\nசெயற்கை அசா பிசின் கூரை தாள் RY720-ஒரு\nUPVC சுவர் குழு T1110\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்���ிற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.180 Xinglong St, Duodao மாவட்டம், Jingmen சிட்டி, ஹூபே பிஆர் சீனா\n, Whatsapp: நிர்வாகி ஏசி\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=4047", "date_download": "2020-06-04T09:21:00Z", "digest": "sha1:YTNZ6H2735FFH5FSA73G5SPODDYSASAH", "length": 7450, "nlines": 69, "source_domain": "www.tamilscope.com", "title": "கொரோனா கொடூரம்! சாலையில் ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கிய இளம்பெண்… வீடியோ – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home சர்வதேச செய்திகள் கொரோனா கொடூரம் சாலையில் ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கிய இளம்பெண்… வீடியோ\n சாலையில் ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கிய இளம்பெண்… வீடியோ\nசீனாவில் காரை ஓட்டி சென்ற பெண்ணை பொலிசார் வலுக்கட்டாயமாக கீழே பிடித்து தள்ளி அவர் ஆடைகள் களைந்த நிலையில் கைது செய்த சம்பவத்தின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் இதுவரை கொரோனா வைரஸால் 908 பேர் உயிரிழந்துள்ளனர்.\n40,000க்கும் அதிகமானோர் இந்த உயிர் கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக நாட்டின் பல இடங்களில் சாலையில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.heilongjiang மாகாணத்திலும் இந்த தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணொருவர் அங்குள்ள சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது காரை நிறுத்திய பொலிசார் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து கொண்டு கீழே தள்ளினார்கள்.\nஇதில் ஆடைகள் களைந்து அப்பெண் மயக்க நிலைக்கு சென்றார். ஆனாலும் அவரை விடாத பொலிசார் தூக்கி கொண்டு போய் பொலிஸ் வேனில் ஏற்றி கைது செய்தார்கள்.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.இதை பார்த்த இணையதளவாசிகள், ஏன் அப்பெண்ணை இப்படி கொடுமைப்படுத்துகிறார்கள், அவர் எதனால் மயக்கமடைந்தார் என கேள்வியெழுப்பியுள்ளனர்.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகள��க்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nவிமான உற்பத்தி ஆலையில் வெடிவிபத்து: 12 பேர் காயம்\nகல்லால் அடித்து கொல்ல பட்ட தமிழர்\nஅண்ணியை கொன்று சாக்கு மூட்டையில் தூக்கி எறிந்த மைத்துனர்..\nசங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் பலன்கள்…\nவெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கின்ற பல்வேறு நன்மைகள்..\nசெய்திகள் 65 வயதில் கணவரின் 67 வயது பால்ய நண்பனை 2வது திருமணம் செய்து கொண்ட லட்சுமி அம்மாள் அனைவரையும் நெகிழ வைத்த நிகழ்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20648", "date_download": "2020-06-04T08:26:58Z", "digest": "sha1:7CP6RBAK6J72M5D6XYWU2GYUYP7V2FZF", "length": 9375, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கோலியும் தோனியும் அதிரடி – இந்திய அணி வெற்றி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகோலியும் தோனியும் அதிரடி – இந்திய அணி வெற்றி\n/ஆஸ்திரேலியாஇந்தியாஒரு நாள் போட்டிதோனிவிராட் கோலி\nகோலியும் தோனியும் அதிரடி – இந்திய அணி வெற்றி\nஇந்தியா – ஆஸ்திரேலியா மட்டைப்பந்தாட்ட அணிகள் இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடந்தது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, பின்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் வெளியேறினார்.\nபீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 29 அவுட்டானார். ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் எடுத்தது.\nஇந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.\nரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.\nஷிகர் தவான் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 54 ரன்கள் சேர்த்த நிலையில், 43 ரன்னில் ரோகித் வெளியேறினார்.\nஅதன்பின் இறங்கி��� அம்பதி ராயுடு 24 ரன்னில் அவுட்டானார். அப்போது, இந்தியா 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.\nஅடுத்து இறங்கிய எம்.எஸ்.டோனி கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். அணித்தலைவர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39 ஆவது சதமடித்தார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅவரைத் தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்து அசத்தினார்.\nஇறுதியில்,நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 – 1 என்கிற சமநிலையில் உள்ளது.\nTags:ஆஸ்திரேலியாஇந்தியாஒரு நாள் போட்டிதோனிவிராட் கோலி\nஉலகத்தமிழர்களுக்கு தமிழகம் தமிழீழம் ஆகிய இரு தாயகங்கள் – இலண்டனில் பெ.மணியரசன் பெருமிதம்\nசார்லி சாப்ளின் 2 – திரைப்பட முன்னோட்டம்\nஇந்தியாவில் கொரோனாவின் நிலை – மத்திய அமைச்சர்கள் குழுவின் நம்பிக்கையூட்டும் அறிவிப்பு\nசமூக விலகலை எளிமையாகப் புரியவைப்பது எப்படி – பிரதமர் மோடி பாடம்\nஇந்தியாவை மிரட்டி மாத்திரை வாங்கும் அவசியம் என்ன அமெரிக்காவே தயாரிக்க முடியாதா – மர்மம் துலக்கும் கட்டுரை\nடிரம்ப் மிரட்டினார் மோடி பணிந்தார் – வெளிப்படையாக நேர்ந்த அவலம்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/australian-team/", "date_download": "2020-06-04T07:48:19Z", "digest": "sha1:N7VAGEOCINS46KCWANHZK6SRJO7DCI23", "length": 13504, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "Australian Team Archives - Dheivegam", "raw_content": "\nஇந்திய அணிக்கு எதிரான தொடருக்காக தீவிர பயிற்சி எடுத்து வரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் –...\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்...\nபி.பி.எல் போட்டியில் அவுட்டான விரக்தியில் மைதானத்தில் இருந்த சேர்-யை அடித்து நொறுக்கிய ஆரோன் பின்ச்...\nபி.பி.எல் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து உலக கிரிக்கட் வீரர்கள் என அனைவரும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில்...\nஉலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கடுமையாக மோதும். ஆனால், இந்த அணியே கோப்பையை...\n2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் வரும் மே மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோப்பையை கைப்பற்றுவதற்காக...\n4ஆவது விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய ஜோடி சாதனை – கான்பெர்ரா மைதானம்\nஆஸ்திரேலியா அணி தற்போது இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள்...\nஅம்பயரின் பின்னால் இருந்து பந்துவீசிய இந்திய வீரர் -விளையாடமாட்டேன் என்று நகர்ந்த பின்ச் –...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு 5 விக்கெட்டை...\nமைதானத்தின் மேற்கூரைக்கு மேல் உயரமாக சிக்ஸ் அடித்த வாட்சன் – வீடியோ\nஆஸ்திரேலியாவில் தற்போது \"பிக்பேஷ் லீக்\" டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்து நாடு வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்கேற்று விளையாடிவருகின்றனர். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பல...\ncricket seithigal : 30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் “பாலோ ஆன்” ஆன ஆஸி...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி ந��ரில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 622...\n2019 உலகக்கோப்பையில் நான் ஆடுவது தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது – வார்னர்\nஆஸ்திரேலிய அணியின் முன்னணி துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கி 1 ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில்...\nஆஸ்திரேலிய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆஸி கேப்டன்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டியில் வென்றுள்ளது. இதனால் இந்திய...\nஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இதனால் இந்திய...\nஇந்திய அணி பந்துவீச்சினை எதிர்த்து என்னால் ரன்களை குவிக்கமுடியும் – ஆஸி வீரர் சவால்\nஇந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய...\nமுக்கிய வீரர்களை கழற்றி விட்ட ஆஸி அணி – ஒரு நாள் தொடரிலும் இந்திய...\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி (2-1) என்ற நிலையில் பின்தங்கி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000027474_/", "date_download": "2020-06-04T08:44:17Z", "digest": "sha1:SP62UF7YLY4APCX4BVFYWYLCF7CDPIDH", "length": 3460, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஹிந்தொயிஸம் போர் டௌஸ் : Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / ஹிந்தொயிஸம் போர் டௌஸ்\nடாக்டர் கேது ராமசந்த்ர சேகர்\nஹிந்தொயிஸம் போர் டௌஸ் quantity\nடாக்டர் கேது ராமசந்த்ர சேகர்\nஹிந்தொயிஸம் போர் டௌஸ், டாக்டர் கேது ராமசந்த்ர சேகர், கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஏழ்மை விலக, நோய்கள் நீங்க மந்திரங்கள்\nகவிதா பப்ளிகே��ன் ₹ 25.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nYou're viewing: ஹிந்தொயிஸம் போர் டௌஸ் ₹ 350.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/214929?ref=archive-feed", "date_download": "2020-06-04T07:19:31Z", "digest": "sha1:BYEG67ZBJS6H7OORPGBTZC7NK7HL3K6M", "length": 8172, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "உபர் கால் டாக்ஸியில் சென்ற பிரபல தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்... புகைப்படத்துடன் வெளியிட்டார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉபர் கால் டாக்ஸியில் சென்ற பிரபல தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்... புகைப்படத்துடன் வெளியிட்டார்\nஉபர் கால் டாக்சியில் பயணித்த பிரபல நடிகை ரித்விகா, அந்த பயணம் பாதுகாப்பற்றதாக இருந்ததாக கூறியதோடு குறித்த டாக்சி ஓட்டுனரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nதமிழில் பரதேசி, மெட்ராஸ், அஞ்சல, கபாலி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள ரித்விகா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் இரண்டாவது சீசினில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில் டுவிட்டரில் ரித்விகா வெளியிட்டுள்ள பதிவில், உபர் கால்டாக்சியில் என்னுடைய பயணம் பாதுகாப்பற்றதாக இருந்தது, அந்த கால்டாக்ஸியை ஓட்டி வந்த ஓட்டுனர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அந்த கார் மிக மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பதிவை உபர் நிறுவனத்துக்கு டேக் செய்த ரித்விகா அதனுடன் ஓட்டுனரின் பெயர் மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nரித்விகாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவளித்து கமெண்ட் செய்து வரும் நிலையில் உபர் நிறுவனம் இது குறித்து டுவிட்டரில் விளக்கமளிக்கவில்லை.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/219519?ref=archive-feed", "date_download": "2020-06-04T09:06:40Z", "digest": "sha1:64OOXSHAHRLPQYW5K5MZYVXLAUPQXQ4S", "length": 10388, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனா வைரஸ் பிரச்சினை... பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோரால் அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வைரஸ் பிரச்சினை... பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோரால் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பிரச்சினை ஆட்டிப்படைக்கும் சீனாவில், தங்கள் பிள்ளைகளுக்கு காய்ச்சல் இருந்ததால், அவர்களை விமான நிலையத்திலேயே விட்டு விட்டு பெற்றோர் விமானம் ஏறியதையடுத்து, விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇரண்டு பிள்ளைகளுடன் உள்ளூர் விமான நிலையம் ஒன்றிற்கு வந்துள்ளனர் ஒரு சீன தம்பதியர்.\nஅப்போது அவர்களது மகனுக்கு காய்ச்சல் இருந்ததால், ஏற்கனவே நாடே கொரோனா வைரஸ் பயத்தில் இருப்பதால், அவனை விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த பெற்றோர்.\nஅந்த தம்பதி பெரிய கலாட்டாவே செய்ய, கடைசியில் பொலிசார் வந்துதான் சமாதானம் செய்துவைக்க வேண்டியிருந்திருக்கிறது.\nஉடனே, மகனையும் மகளையும் விட்டு விட்டு அந்த பெற்றோர் மட்டும் விமானம் ஏறிவிட்டனராம்.\nஇதைக்கண்ட சக பயணிகளும் விமான நிலைய ஊழியர்களும் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.\nபின்னர் வேறு வழியின்றி, பிள்ளைகள் இருவரையும் விமானத்தில் ஏற்றி, கேபினுக்கு முன்னால் அமரவைத்துள்ளனர் விமான ஊழியர்கள்.\nஅந்த சிறுவனும் சிறுமியும் தனித்து விமான நிலையத்தில் சோகமாக அமர்ந்திருக்கும் படத்தை பயணி ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஜார்ஜுக்கு கொரோனா இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு\nகொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் ஒன்பது வாரங்கள் பிரிந்திருந்த குழந்தைகளை சந்திக்கும் தாய்: ஒரு நெகிழ்ச்சி வீடியோ\nபிரித்தானியாவில் மக்கள் ஊரடங்கை மீற முக்கிய காரணம் இது தான்.. ஆய்வில் லண்டன் பொலிஸ் கண்டறிந்த உண்மை\nஇறந்த ஆயிரக்கணக்கானோருக்கு கடமைப்பட்டுள்ளோம்... கண்டிப்பாக இதை கைவிட மாட்டோம் பிரித்தானியா உள்துறை செயலாளர் எச்சரிக்கை\n‘நாட்டில் அதிகமானோர் இறந்துவிட்டனர்’.. கண்டிப்பாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் உண்மையை ஒப்புக் கொண்ட நிபுணர்\nஒரே நகரில் 6,70,000 பேருக்கு கொரோனா இருக்கலாம்.. சுகாதார அதிகாரிகளை அதிர வைத்த ஆய்வறிக்கை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/srilanka/03/219507?ref=archive-feed", "date_download": "2020-06-04T06:51:53Z", "digest": "sha1:ATI5JQDVEKEBP22GDUBUIVBOY4NVTQTJ", "length": 8649, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இதற்கு பிறகு தான் காணாமல் போன தமிழர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்: இலங்கை ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதற்கு பிறகு தான் காணாமல் போன தமிழர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்: இலங்கை ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nநாட்டின் உள்நாட்டுப் போரின் போது இறந்ததாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கானோருக்கான இறப்புச் சான்றிதழ்கள் முறையான விசாரணையின் பின்னர் மட்டுமே வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகாணாமல்போனவர்கள் இறந்துவிட்டனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சாவின் கருத்துக்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள இந்த அறிக்கை, உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nதேவையான விசாரணைகளுக்குப் பிறகு, இறப்புச் சான்றிதழ் வழங்கவும், குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான உதவிகளும் எடுக்கப்படும் என்று ராஜபக்ச அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதிங்களன்று ராஜபக்ச தெரிவித்த தனது முந்தைய கருத்துக்களில், மே 2009ல் தமிழ் பிரிவினைவாதப் போர் முடிவடைந்ததிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை என்றும் அது கூறியுள்ளது.\nஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக 23,500 க்கும் மேற்பட்ட புகார்கள் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 5,000 பாதுகாப்பு வீரர்களாக இருந்தவர்கள்.\nகாணாமல் போனவர்கள் குறித்த கேள்வி அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்களுக்கு ஒரு அதிமுக்கிய பிரச்சினையாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/179103?ref=archive-feed", "date_download": "2020-06-04T08:33:05Z", "digest": "sha1:WYNBM3MC4IICNETONFHEOOBXI3HKZWJW", "length": 9071, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் மக்கள் இருக்கும் பகுதியில் சிங்கம் உலா வருகிறதா? வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் மக்கள் இருக்கும் பகுதியில் சிங்கம் உலா வருகிறதா வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nபிரித்தானியாவில் வீதி ஒன்றில் சிங்கம் நடந்து செல்வது தொடர்பான சிசி��ிவி காட்சி வெளியாகியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nபிரித்தானியாவின் West Midlands பகுதியின் Oldbury-ல் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவி காமெராவில் சிங்கம் ஒன்று வீதியில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.\nஇது குறித்து அந்த வீட்டில் இருந்த Dawn Paige(53) கூறுகையில், வீட்டின் வெளியே இருந்து ஏதோ உருட்டுவது போன்ற சத்தம் வந்தது.\nநான் ஏதோ குழந்தைகள் தான் விளையாடுகின்றனர் என்று பார்த்த போது, அங்கிருந்த குப்பை தொட்டிக்கு அருகில் சுமார் 1 மீற்றர் நீளம் கொண்ட பெண் சிங்கம் ஒன்று நடந்து சென்றது.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் சிங்கமாக இருக்காது, பெரிய நாயாக இருக்கும் நம் கண்ணுக்கு தான் அப்படி தெரிகிறது என்று மீண்டும் தன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அது சிங்கம் போன்று தெரிந்தது.\nஇது குறித்த சிசிடிவி காட்சியை நான் மற்றவர்களிடமும் காட்டிய போது அவர்களும் இது நாய், பூனைப் போன்று தெரியவில்லை சிங்கம் தான் என்று கூறினர்.\nஅதுமட்டுமின்றி அவர் வீட்டிலிருந்து சில கி.மீற்றர் தொலைவில் தான் Dudley Zoo உள்ளது. இதனால் அங்கிருந்து ஏதேனும் விலங்குகள் தப்பி வந்திருக்குமோ என்ற சந்தேகிக்கப்பட்டது.\nஆனால் அங்கிருக்கும் அதிகாரிகள் தங்கள் சரணாலயத்தில் உள்ள விலங்குகள் பத்திரமாக இருப்பதாகவும், சிசிடிவி கேமராவில் இருப்பது நிச்சயமாக சிங்கம் அல்லது புலியாகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26069", "date_download": "2020-06-04T08:07:18Z", "digest": "sha1:PSBG3RWVGFQHDLVZAYMS4SH2PK25Z2RU", "length": 11204, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "அஷ்வாரூடா தேவி த்யானம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவ���் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராஜராஜேஸ்வரியின் குதிரைப்படைக்குத் தலைவியாக விளங்குபவள் இந்த அஷ்வாரூடா தேவி. இவள் ஆரோகணித்திருக்கும் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர். அபராஜிதம் என்றால் யாராலும் ஜெயிக்க முடியாதது என்று பொருள்.\nலலிதாம்பிகையைப் போற்றும் ‘சக்திமஹிம்ன’ துதியில், உன் திருக்கரங்களிலுள்ள பாசத்தை யார் மனதில் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் மூவுலகங்களையும் வசப்படுத்தும் ஆற்றல் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சக்தி மிக்க பாசத்திலிருந்து உதித்தவளே அஷ்வாரூடா தேவி. இந்த அம்பிகை தன் திருக்கரங்களில் ஸ்வர்ணத்தாலான பெரிய சாட்டையுடன் கூடிய தடியைத் தரித்தவளாகவும் பாசம் ஏந்தியும் இரு கரங்களில் ஒன்று குதிரை லகானைப் பற்றிக் கொண்டும் மற்றொன்றில் தாமரை மலரைக் கொண்டவளாகவும் காட்சியளிக்கிறாள். இந்த அன்னையின் அருள் இந்த பூவுலகில் உள்ள போகசுகங்கள் அனைத்தையும் சாதகனுக்குக் கிட்ட வைக்கும். ஆனால் அதிலேயே சாதகன் மூழ்கி விடாமலும் காக்கும்.\nஇந்த தேவி கணவன்-மனைவி ஒற்றுமையை ஓங்கச் செய்பவள். வீட்டைக் காக்கும் தேவதையாகவும��� போற்றப்படுகிறாள். குதிரை கட்டுப்பட்டு ஓடினால், சவாரி சுகமாக இருக்கும். கட்டுப்பாடு மீறி தலைதெறிக்க ஓடினால் தன் மேல் சவாரி செய்பவனை தலை கீழாகத் தள்ளிவிடும். அது போல் நம் ஐம்புலன்களும் கட்டுப்பாட்டுடன் சுகங்களை அனுபவிக்க வேண்டும். மீறினால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது அஷ்வாரூடா தத்துவமாகும். வாசி எனில் குதிரை. மூச்சுக் காற்று என்றும் பொருள்படும். அந்த வாசியோகம், இந்த அஷ்வாரூடா அருட்கடாட்சத்தினால் கிட்டும்.\nஅஷ்வாரூடா கராக்ரே நவகநகமயா வேத்ரயஷ்டீ ததாநா\nதக்ஷிணே நாநயந்தீ ஸ்புரிததநுலதா பாஸபத்தாந் ஸ்வஸாத்யாந்\nதேவீ நித்ய ப்ரஸந்நா ஸஸிஸகலதரா ஸா த்ரிநேத்ராபிராமா\nதத்யாதாத்யாநவத்யா ஸகல ஸுகவர ப்ராப்தி ஹ்ருத்யாம் ஸ்ரியம் ந:\nஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா:\nதில்லைவிளாகம் மிக ரம்மியமான ஓர் சூழலில் அமைந்திருக்கிறது தில்லைவிளாகம் கோதண்டராமர் கோயில். ராமர் கோதண்டத்தை கையில் ஏந்தி இன்முகத்தோடு கோதண்டராமராக காட்சியளிக்கிறார். வனவாசம் முடித்து நாடுதிரும்பும் பூரண மகிழ்ச்சி முகம் முழுதும் பொங்கிப் பரவியிருக்கிறது. இடுப்பின் குழைவும் சிலிர்ப்பூட்டும் பேரழகு. உலகிலேயே வேறு எங்கும் காணமுடியாத அற்புதம், கைகளின் விரல் நகங்கள், நரம்புகளின் புடைப்புகள், மச்சங்கள், வலது காலில் ஓடும் பச்சை நரம்புகளெல்லாம் பார்க்கும்போது இதென்ன இப்படியொரு அமைப்பு என மூச்சே நின்று விடும்போலுள்ளது. இத்தலம் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ளது.\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும்..\nஅனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..\nமுருகனை இஷ்ட தெய்வமாய் வழிபடுபவர்களது வீட்டில் சுலபமாக எப்படி பூஜை செய்யலாம்\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nஉயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nஎதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுத்தாமல் இருக்க அய்யனாரை வழிபடுங்கள்\n× RELATED ஸம்பத்கரி தேவி த்யானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-04T08:59:25Z", "digest": "sha1:IOLUMC2APZUV4MSMM5AN3AHMYQRJLOUC", "length": 12023, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருத்ரமாதேவி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுணா டீம் வொர்க்ஸ்(Gunaa Team Works)\nஅக்டோபர் 9, 2015 (2015-10-09) (தெலுங்கு)\nருத்ரமாதேவி (Rudhramadevi) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படம் ஆகும். முப்பரிமாணத்தில் வெளிவந்த இவ்வரலாற்றுப் படம் தக்காணப் பீடபூமியில் காக்கத்தியப் பேரரசியான ருத்திரமாதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டது.[3][4] குணசேகரின் இயக்கத்தில் அனுசுக்கா செட்டி ருத்ரமாதேவியாக நடித்துள்ளார்.[5] இவருடன் அல்லு அர்ஜுன், ரானா தக்குபாடி, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், காத்ரீன் திரீசா மற்றும் பலரும் நடித்தனர். திரைப்படத்தில் கதை சொல்லியாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.[6] திரைப்படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் இளையராஜா வழங்கியுள்ளார்.[7]\nருத்ரமாதேவி உலகளாவிய அளவில் 2015 அக்டோபர் 9 இல் தெலுங்கிலும், இந்தி, மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழில் 2015 அக்டோபர் 16 இல் வெளியிடப்பட்டது.[8][9] திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு, பின்னணி இசை, விவரணம் போன்ற அம்சங்கள் விமரிசகர்களின் பாராட்டைப் பெற்றது. 2015 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் இத்திரைப்படம் ஐந்தாவதாக வந்து சாதனை படைந்தது.[10][11][12] ஆரம்ப வார இறுதியில் ₹32 கோடிகள் உலகளவில் வசூலிக்கப்பட்டது.[13][14][15]\nஅல்லு அர்ஜுன் - கோனா கன்னா ரெட்டி\nரானா தக்குபாடி - சாளுக்கிய வீரபத்ரர்\nகிருஷ்ணம் ராஜு - கணபதிதேவன்\nபிரகாஷ் ராஜ் - சிவதேவையா\nவிக்ரம்ஜீத் வீர்க் - மகாதேவன்\nஆதித்யா மேனன் - முராரி தேவையா\nநித்யா மேனன் - முத்தாம்பாள்\nகாத்ரீன் திரீசா - அனாமிக்காதேவி\nஉல்கா குப்தா - இளம் ருத்திரமாதேவி\nஹம்சா நந்தினி - மதனிக்கா\n\". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (6 அக்டோபர் 2012). பார்த்த நாள் 24 நவம்பர் 2012.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ருத்ரமாதேவி (திரைப்படம்)\nதெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பா��ுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T09:32:44Z", "digest": "sha1:UD5XZA6DESZNS7WDKVYOOLSLMUCX2E5I", "length": 8952, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மடங்கர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26\nகுருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து சேர்ந்துகொண்டனர். வண்டு முரல்வதுபோல் எழுந்த ஓசையை மிக அப்பால் நின்று சுப்ரதர் நோக்கிக்கொண்டிருந்தார். விழுந்து மடிந்த காட்டு யானைக்கு மேல் மணியீக்கள் பறந்து எழுப்பும் முரலலென அது அவருக்கு கேட்டது. விழிதிருப்பிக்கொண்டு அப்பால் இருளில் பந்தங்கள் எரிய விரிந்துகிடந்த கௌரவப் படையை பார்த்தபோது …\nTags: கர்ணன், சர்வதன், சுதசோமன், சுப்ரதர், பிரதிவிந்தியன், பீமன், மடங்கர், யுதிஷ்டிரன், யௌதேயன்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 63\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 37\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து ��ிமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/06", "date_download": "2020-06-04T07:01:26Z", "digest": "sha1:QLK3UY35PJV23MA5UD25DPJY3VJTKI2Z", "length": 7496, "nlines": 126, "source_domain": "www.cineicons.com", "title": "June 2018 - CINEICONS", "raw_content": "\nகாதலில் நம்பிக்கை மிக முக்கியம் – இலியானா\nஆஸ்திரேலிய புகைப்படக்காரரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் என்பவர்தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி கடந்த வாரம் பரவியது. இவர்களுக்குத் திருமணமாகி…\nமதுபாலா நடிக்கும் அடுத்த தமிழ் படம்\nபாபி சிம்ஹா நடிப்பில் கடந்த ஆண்டு ‘கருப்பன்’, ‘திருட்டு பயலே 2’ என இரண்டு படங்கள் வெளியாகிய நிலையில், அவர் தற்போது…\nமீண்டும் இணையும் பார்த்திபன் – வடிவேலு கூட்டணி\nவிமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட…\nஎன் குரல் இன்னும் வலிமையாகும் – பிரகாஷ்ராஜ்\nதென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கர்நாடகாவை சேர்ந்த அவர்…\nகடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கிய எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், தனது அடுத்த…\nநிலவில் நிலம் வாங்கிய ஹீரோ\nநிலவில் உள்ள இடங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வேதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து குறிப்பிட்ட…\nவெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிம்பு\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்ட���ளத்துடன் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச் சிவந்த வானம்’…\n17 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் இஷா கோபிகர்\nபொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம்…\nஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஷால்\nசென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும்…\nசிவகார்த்திகேயனின் புதிய படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nபொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம்…\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-04T08:26:23Z", "digest": "sha1:JAYJJ4R2WKT3JI3BXBBW4C636ERGZXBK", "length": 10302, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "கிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி\nஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.\nஇதற்கமைய முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.\nபதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.\nதுடுப்பாட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் லோகேஸ் ராஹூல் 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nஅவரே போட்டி��ின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.\nவிளையாட்டு Comments Off on கிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி Print this News\nபுத்தாண்டு விழா ஆரம்பம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உலக கிண்ண கிரிக்கட் போட்டி – இந்திய வீரர்கள் 15 ஆம் திகதி அறிவிப்பு\nபுண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்றமேலும் படிக்க…\nபயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nசுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர். பயிற்சிகளுக்காக மூன்று வகைமேலும் படிக்க…\nஉலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை\n2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்\nஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்\nபயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nபிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்\nஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்\nடோனி லீவிஸின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் சபை\nஅனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது\nகொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் – ஜப்பானை சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்\nகிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்\nசர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு\nஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568476/amp?ref=entity&keyword=Translators", "date_download": "2020-06-04T08:32:22Z", "digest": "sha1:HAC2E6FE75PEOND4PIFCUZ7X45OTAQ4P", "length": 18299, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "Translators who are trying to get certification at Perambur Dasildar office: Charges against authorities | பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nபெரம்பூர்: பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெறும்பாலானோர் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் அவர்களுக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெற ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த சான்றிதழ்களை பெற அவர்கள் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஏனைய பிற அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது, அதிகாரிகள் அவர்களை பலமுறை வரவழைத்து அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை உதவித்தொகைகள் அஞ்சல்துறை வழியாக வழங்கப்பட்டு வந்தன.\nஇதில், பயனாளிகளிடம் அஞ்சல் துறை ஊழியர்கள் கமிஷன் கேட்டு தொல்லை செய்வதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால், தற்போது வங்கி கணக்கில் நேரடியாக பயனாளிகள் கணக்கில் செலுத்தபடுகிறது. அவ்வாறு அஞ்சல் துறையில் இருந்து வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட தகவல்கள் பலருக்கு விடுபட்டுள்ளதால் பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மாதம்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பலமுறை தாசில்தார் அலுவலகம் சென்று பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பித்தும் இதுவரை பலருக்கு அந்த உதவித்தொகை வரவில்லை. சமீபத்தில் தினகரன் நாளிதழில் வயதான பெண்மணி ஒருவருக்கு பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று உதவித்தொகை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள்.\nதற்போது மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெரம்பூர் தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.\nதகவலறிந்து வந்த செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தர் மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதைத் தொடர்ந்து அவர்களை பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் அழைத்து சென்று, தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாசில்தார் விஜயசாந்தி உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முருகன் என்பவர் கூறுகையில், ‘‘எனக்கு 34 வயதாகிறது. எனது அம்மா வசந்தா (68) என்பவர் சமீபத்தில் இறந்து விட்டார். அம்மாவின் வேலை எனக்கு கிடைக்க, வருமான சான்றிதழ் பெற கடந்த 1 மாதத்திற்கு முன்பு பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். இதுவரை எனக்கு வருமான சான்றிதழ் கிடைக்கவில்லை. நான் மாற்றுத் திறனாளி என்பதால் தினமும் இங்கு வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. அதையும் மீறி இங்கு வந்து அதிகாரிகளை சந்தித்தால் நீங்கள் ஏன் நேரில் வருகிறீர்கள் அந்த சான்றிதழ் வந்தால் நாங்களே போன் செய்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த போனும் எனக்கு வரவில்லை.\nஒரு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தால் 21 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் நான் விண்ணப்பம் கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எனக்கு சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த வாரம் கூட தாசில்தார் அலுவலகம் வரும்போது வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டேன். அங்கிருந்தவர்கள் மீட்டு என்னை ஆட்டோவில் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் இதுவரை எனக்கு சான்று வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.\nகுறைதீர்வு முகாமிலும் நடவடிக்கை இல்லை\nபெரம்பூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அரசால் வழங்கப்படும் உதவித்தொகையை பெற்று வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை குறிப்பிட்ட அதிகாரிகளை சந்தித்து உதவித்தொகை பெற போராடி வருகிறார். ஆனால் இன்றுவரை அவருக்கு உதவித்தொகை கிடைத்தபாடில்லை. சமீபத்தில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் இதுபற்றி மனு அளித்துள்ளார். மேலும் 26ம் தேதி தண்டையார்பேட்டையில் நடைபெற்ற முகாமிலும் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றார்.\nடெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் ராஜு\nமாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை முதல்வர் கண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்\nசென்னையில் நாளை முதல் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்களுக்கு பணம் பெறலாம்\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nமுதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் 2-வது சம்மன்\nமாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nசென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு\n× RELATED 10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179451", "date_download": "2020-06-04T08:50:24Z", "digest": "sha1:273XZHHZGF47SAQVNOSTFVYBZBUIWU25", "length": 5673, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "உலக தடகள விளையாட்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் மலேசியர் ஹப் வெய் – Malaysiakini", "raw_content": "\nஉலக தடகள விளையாட்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் மலேசியர் ஹப் வெய்\nஉலக தடகள விளையாட்டுகளில் பெரிய சாதனை புரியாவிட்டாலும் அப்போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் மலேசியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஹப் வ��ய்.\n32-வயதினரான அவர், செவ்வாய்க்கிழமை டோஹாவில் கலிபா அனைத்துலக அரங்கில் நடைபெற்ற பி பிரிவு தகுதிச் சுற்றில் 2.29 உயரம் தாண்டி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.\nஆனால், இன்று 12 பேர் கலந்துகொண்ட இறுதிச் சுற்றில் ஹப் வெயால் எட்டாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. இறுதிச் சுற்றில் அவர் தாண்டிய உயரம் 2.27 மீட்டர் . இது தேசிய அளவில் நவராஜ் சிங் ரண்டவா-வின் 2.30 மீட்டர் சாதனையைவிட குறைவுதான்.\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\nகோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17…\n“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்\nஜூன் 1 முதல் மாநில எல்லை…\nபெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க…\n“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்”…\nபதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர்…\nஇன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர்…\nகோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84…\n“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில்…\nடாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில்…\n“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத்…\n‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும்…\nசமீபத்திய நோன்பு பெருநாள் நடமாட்டத்தை தொடர்ந்து…\nகோவிட்-19: 187 புதிய பாதிப்புகள், 62…\nகுடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும்…\n“தோல்வியை தவிர்க்க, சினி இடைத்தேர்தலைத் தவிர்க்கவும்”\nஅரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/kohli-shares-about-the-victory-against-australia", "date_download": "2020-06-04T08:16:04Z", "digest": "sha1:CWKG2LL5WRS5DXO4OJATZK2SC2ZP45UZ", "length": 12367, "nlines": 118, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஆஸ்திரேலியாவின் தேவை இதுதான்!’- களத்தில் ரோஹித்துடன் நடந்த உரையாடலைப் பகிர்ந்த கோலி | Kohli shares about the victory against Australia", "raw_content": "\n’- களத்தில் ரோஹித்துடன் நடந்த உரையாடலைப் பகிர்ந்த கோலி\nஆஸ்திரேலிய அணி கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை கூடுதல் பலத்துடன் இருந்தது. ஸ்மித், வார்னர், லபுசாங்கே என கூடுதல் பலத்துடன் களம் கண���டது.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி மாஸ் காட்டியுள்ளது.\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பான தொடக்கம் கிடைத்தும், தொடரை இழந்தது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச், ``நாங்கள் 300 அல்லது 310 ரன்கள் எடுத்திருந்தால் எங்களின் ஸ்பின் பெளலர்கள் மூலம் கொஞ்சம் அழுத்தம் அளித்திருக்கலாம். முக்கிய கட்டங்களில் ஒரு விக்கெட்டை இழப்பது கூட சிக்கலை ஏற்படுத்தும். அதுவும் இந்தியா போன்ற சிறந்த அணிக்கு எதிராக இழந்தால், அது ஆட்டத்தின் முடிவில் கூட மாற்றங்களை நிகழ்த்தும்” என்றார்.\nநேற்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியம். சவாலான இலக்கை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான தவான், காயம் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. மீண்டும் தொடக்க ஜோடியில் மாற்றம். ரோஹித்துடன் ராகுல் களமிறங்கினார். இந்தச் சூழலில் கூலாக விளையாடிய ரோஹித் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.\nஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித், ``இந்தப் போட்டி முக்கியமானது. தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிசைடர் ஆட்டம். ஆஸ்திரேலியா போன்ற பலமான பேட்டிங் லைன் கொண்ட அணியை 290 ரன்களுக்கும் கட்டுப்படுத்துவது என்பது சிறப்பான விஷயம். ராகுல் ஆட்டமிழந்த பிறகு கோலியும் நானும் பார்ட்னர்ஷிப் உருவாக்கினோம். நம் இருவரில் ஒருவர் நின்று ஆட வேண்டும் என்பதை நாங்கள் பேசிக்கொண்டோம். நாங்கள் எங்கள் விக்கெட்டை இழந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். முதல் இரு ஆட்டங்களில் நான் சில புதிய முயற்சிகளைச் செய்தேன். அது கைகொடுக்கவில்லை. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நான் இன்று முடித்துக்கொடுக்க வேண்டும் என நினைத்தேன். நடுவில் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் அடித்து ஆட ஆரம்பித்தேன். அதில் ஒரு பந்தை தவறாக கணித்து ஆடிவிட்டேன் (ஆட்டமிழந்த பந்து)” என்றார்.\nஇந்திய அணியின் கேப்டன் கோலி, இந்தத் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய விராட், ``நாங்கள் அனுபவம் வாய்ந்த அணிதான். ஆனாலும் தவானின் அனுபவத்தை இந்தப் போட்டியில் நாங்கள் மிஸ் செய்தோம். ராகுல் ஆட்டமிழந்தது கொஞ்சம் மோசமான நிலையை ஏற்படுத்தியது, ஆனால், நல்ல தொடக்கம் கிடைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது.\nஎங்கள் பார்டனர்ஷிப்பின் முக்கியத்துவம் குறித்து நானும் ரோஹித்தும் பேசிக்கொண்டிருந்தோம். `ஆஸ்திரேலிய அணிக்கு தேவை எல்லாம் நம் இருவரின் விக்கெட்டுகள்தான். நாம் இருவரும் விக்கெட்டை இழக்காமல் பார்ட்னர்ஷிப் உருவாக்கினால், இறுதியில் ஓவருக்கு 7-8 ரன்கள் தேவைப்பட்டாலும் எளிதாக எடுத்துவிடலாம்’ எனப் பேசிக்கொண்டோம். எங்களின் திறன் மீது நம்பிக்கை இருந்தது. ரோஹித் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். எனக்கு முன்பாக அவர் ஆட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார். எங்கள் இருவரில் ஒருவர் இறுதிவரை நின்று ஆட வேண்டும்.\n`பயப்பட வேண்டாம்’ என்றார்; செய்துகாட்டிய மென் இன் ப்ளூ - ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா#INDvAUS\nஆஸ்திரேலிய அணி கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை கூடுதல் பலத்துடன் இருந்தது. ஸ்மித், வார்னர், லபுசாங்கே என பேட்டிங் லைன் கூடுதல் பலத்துடன் களம் கண்டது. பந்துவீச்சும் மிகத் தெளிவாக இருந்தது. ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. இவை அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்” என்றார். இந்திய அணி அடுத்து நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:25:53Z", "digest": "sha1:DKIWATLZP2ENVMTTZKXLNT3EWRBJG7K4", "length": 4891, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சிங்காரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சிங்காரி எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/men-fashion/2017/tips-maintain-healthy-skin-men-016011.html", "date_download": "2020-06-04T08:52:38Z", "digest": "sha1:HGAN5DT362MF3EZUIJNBIEZBI2G23J3O", "length": 17106, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க ஒரு அற்புத கைவைத்தியம்!! | Tips to Maintain Healthy Skin For Men - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n36 min ago பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\n1 hr ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n3 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nNews நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nFinance ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க ஒரு அற்புத கைவைத்தியம்\nஅழகு என்று நினைத்தவுடன் பெண்களும் அவர்களுக்கான ப்யூட்டி ப்ராடெக்ட்களும் தான் நினைவுக்கு வரும். அழக��� பராமரிப்பது என்பது எதோ தேவையற்ற விஷயம் போல சிலர் நினைக்கிறார்கள் இது மிகவும் தவறான போக்கு, அழகு என்பது நம் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது தான் நிதர்சனம். ஆண்கள் ஆடைகளுக்கு கேட்ஜெட்ஸ்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்திற்கு கொடுப்பதில்லை தான். அழகு பெண்களுக்கானது மட்டுமா என்ன இதோ ஆண்களுக்கான சில ப்யூட்டி டிப்ஸ்... அதுவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெரும்பாலும் ஆண்கள் வெயில் சுற்றித் திரிபவர்களாகத் தான் இருப்பார்கள் அவர்களுக்காக இந்த வெள்ளரிக்காய் மாஸ்க்.\nவெள்ளிரிக்காயை நன்றாக அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள் 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.\nவாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யலாம். இதனால் வெயிலானல் முகம் கருக்காது, அத்துடன் இறந்து போன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்க வைக்கவும் உதவிடும்.\nகுறிப்பு : தேனுக்கு பதிலாக தயிரையும் பயன்படுத்தலாம்.\nமுகம் உலர்ந்து சொர சொரப்பாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், பாலாடை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும் பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் தோல் மிருதுவாக மாறும்.\nமுகத்தில் அதிகமாக கரும்புள்ளி இருந்தால் எலுமிச்சம் பழச்சாறுடன், தயிரை கலந்து தேய்த்து வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.\nசிலர் புகைப்புடிப்பதால் அவர்களின் உதடு கறுப்பாக இருக்கும். அவர்கள் பீட்ரூட் சாறு, மாதுளம்பழச்சாறு அல்லது புதினா சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடுகளில் உள்ள கறுப்பு நிறம் மறைந்திடும்.\nசிலருக்கு முகம் எப்போதும் முகம் சோர்வாகவே காணப்படும். அவர்கள் ஒரு ஸ்பூன் தேனுடன் அரைத்த ஆப்பிள், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்னர் அதனை முகத்தில் தடவி இருபது நிமிடங்களில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்சியாக இருக்கும்.\nமுகத்தில் அதிக எண்ணெய்ப் பசை இருப்பவர்கள் தக்களிப்பழத்தை மசித்து அதனை முகத்தில் தடவி பத்து நிமிடத்தில் கழுவினால் அதீத எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.\nமன அழுத்தம், ��லையை சரியாக பராமரிக்காதது, சரிவிகித உணவு இல்லாதது, தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஆண்களுக்கு நிறைய முடி கொட்டும். அதனால் சரிவிகித உணவிற்கும் அமைதியான மனதிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சியவன்பிரஷ்ஷை வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி\nஊசி, நூல் இல்லாம வீட்டிலேயே சுலபமாக முகக்கவசம் தயாரிப்பது எப்படி\n - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nJul 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/12/assembly-election-17-rebels-arrest-aid0090.html", "date_download": "2020-06-04T09:29:55Z", "digest": "sha1:7TM46C7BMNMST44IBHZXGR2RG4K4YVB4", "length": 19113, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூடலூர் பதற்றம் நிறைந்த தொகுதி: திமுகவினர் காரில் போலீஸ் சோதனை | Assembly election: 17 rebels arrested in Valliyur | கூடலூர் 'பதற்றமான' தொகுதி-திமுகவினர் காரில் சோதனை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nவெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார்.. கரூரில் நெகிழ���ச்சி\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி\nவிடாது கருப்பு.. செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன இயக்குநர் நியமனம்- மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nEducation Anna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nMovies பெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூடலூர் பதற்றம் நிறைந்த தொகுதி: திமுகவினர் காரில் போலீஸ் சோதனை\nமேட்டுப்பாளையம்: ஊட்டி அருகேயுள்ள நெல்லியாலம் நகர தி.மு.க. செயலாளர் வீரமணி வரும் சட்டசபைத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.\nநேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்றுவி்ட்டு தனது கட்சியினருடன் ரயில் மூலம் கோவை திரும்பி, அங்கிருந்து திமுக கொடி கட்டப்பட்ட காரில் சொந்த ஊர் கிளம்பினார்.\nமேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின் ரோட்டில் கார் பஞ்சராகிவிட காரை நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். காரில் இருந்த சூட்கேஸ்களை வெளியே எடுத்து சோதனையிட்டனர்.\nஇதையடுத்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த காரை மேட்டுப்பாளையம் போல��ஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் காரில் வந்த திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.\nதேர்தலில் பணப் புழகத்தைத் தடுக்க மாநிலம் முழுவதுமே அனைத்துக் கட்சியினரின் கார்களை தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் போலீசார் சோதனையிட்டு வருவதும், பல கார்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகூடலூர் பதற்றம் நிறைந்த தொகுதியாக அறிவிப்பு:\nஇந் நிலையில் தமிழ்நாட்டில் கேரள- கர்நாடக எல்லையில் உள்ள கூடலூர் தொகுதி பதற்றம் நிறைந்த தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தொகுதி இவ்வாறு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.\nவள்ளியூரில் 17 பேர் கைது-தேர்தல் ஆணையம் அதிரடி:\nஇந் நிலையில் வள்ளியூர் போலீஸ் சப்-டிவிஷனில் கடந்த தேர்தலில் கலகம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்தலை அமைதியாக நடத்த வளர்ந்து வரும் ரவுடிகளின் பட்டியல் தயாரித்து அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nகடந்த தேர்தல்களில் வாக்குச்சாவடிகளில் ரகளை செய்தது, குறிப்பிட்ட பகுதிகளில் மக்களை ஓட்டுப் போட விடாமல் விரட்டியது, தேர்தல் பணிகளை செய்யவிடாமல் அதிகாரிகளை தடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் யோசனையின் பேரில் போலீசார் தயாரித்தனர். இதையடு்த்து அந்த பட்டியலின்படி வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, ராதாபுரம், கூடன்குளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நேரத்தில் தகராறு செய்தவர்கள் பழைய வழக்குகளின்படி அடையாளம் காணப்பட்டு மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.\nஇது போல் வள்ளியூர் போலீஸ் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நேரத்தின் போது கலகம் விளைவிப்போர் என சந்தேகம்படும் நபர்கள் அடங்கிய புதிய ரவுடிகள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் விரைவில் கைது படலம் இருக்கும் என தெரிகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் தேர்தல் விதிமுறைகள் செய்திகள்\nஇனிமே கெடுபிடி இருக்காது.. நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள��� விலக்கியது தேர்தல் ஆணையம்\nதேர்தல் விதிமுறைகளை மீறியதாக 80 வழக்குகள் பதிவு... திருவாரூரில் தேர்தல் பணிகள் சூடுபிடித்தது\nதேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – சந்தீப் சக்சேனா அறிவிப்பு\nகள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை-தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nபணம் விளையாடும் 100 தொகுதிகள்..தேர்தல் ஆணையம் 'உஷார்'\nஜூன் 19-ல் கர்நாடகா உட்பட 10 மாநிலங்களில் 24 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் - சிந்தியா ஹேப்பி\nசென்னையில் 39.46 லட்சம் வாக்காளர்கள்.. வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள், துறைமுகத்தில் குறைவு\nவெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்\nட்விட்டரில் வீடியோ.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஒருநாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை.. டெல்லியை திரும்பி பார்க்காத மோடி.. கவனம் ஈர்த்த அமித் ஷா\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nடெல்லி சட்டசபை தேர்தல்.. ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கெஜ்ரிவால் புது டெல்லியில் போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதேர்தல் விதிமுறைகள் தேர்தல் ஆணையம் tn assembly election 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-vijayabaskar-explains-about-the-new-outbreak-in-tamilnadu-380187.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-04T07:51:28Z", "digest": "sha1:7QDY2327Y6ZOOSZLKWBVMI3RAARUOBKS", "length": 18423, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயிலில் எத்தனை பேர் இருந்தனர்.. கொரோனா பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. கோபப்பட்ட விஜயபாஸ்கர்.. பரபர | Coronavirus: Vijayabaskar explains about the new outbreak in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nகுரு சனி வக்ரம் தொடரும் யானை மரணங்கள் - யானையை கொன்ற பாவம் சும்மா விடுமா\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\n அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயிலில் எத்தனை பேர் இருந்தனர்.. கொரோனா பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. கோபப்பட்ட விஜயபாஸ்கர்.. பரபர\nசென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்ட நிலையில் தற்போது புதிய நபருக்கு சென்னையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். இவருக்கு நேற்று மாலைதான் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் குறித்தும், அந்த பயணி உடன் ரயிலில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதேபோல் அவர் உடன் வந்த பயணிகள் சோதிக்கப்பட்டார்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தோம். சோதனை முறைகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.\nஎல்லா ரயில் நிலையங்களிலும் சோதனை செய்து வருகிறோம். ரயில்வே காவல் அதிகாரிகளுக்கு இதற்காக பயிற்சி அளித்து உள்ளோம். இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் மக்கள் நல்வாழ்வு துறை, சுகாதாரத்துறை சேர்ந்து பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. வெளிநாட்டு பயணிகளை கவனித்து வந்தோம்.\nதற்போது பிற மாநில பயணிகளையும் கண்காணித்து வருகிறோம். முக்கியமாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறோம். இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். 2000 பேரை தனிமைப்படுத்தி இருக்கிறோம். பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். புதிய சென்னை நோயாளி தொடர்பு கொண்ட எல்லோரையும் சோதனை செய்து வருகிறோம்.\nஅவர் யாருடன் வந்தாரோ அவரை எல்லாம் சோதனை செய்து வருகிறோம். நான் அதை கண்டிப்பாக செய்வோம். அவர் ரயிலில் வந்தார். அந்த தகவல் மட்டும் தெரிந்தால் உங்களுக்கு போதும். மற்ற பணிகளை நாங்கள் செய்வோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரயிலில் வந்தவர்களை கண்டிப்பாக கண்டுபிடிப்போம். நீங்கள் அதை பற்றி கவலையடைய வேண்டாம்.\nநாங்கள் எங்கள் பணிகளை சரியாக செய்து வருகிறோம். சென்னையில் இருக்கும் நோயாளி தற்போது நன்றாக இருக்கிறார். அவர் உடலை சோதனை செய்து வருகிறோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் உடல் நிலை நன்றாக இருக்கிறது. நீங்கள் அவர் யாருடன் பயணம் செய்தார் என்று டிரேஸ் செய்ய முயல வேண்டாம், கோபமாக குறிப்பிட்டார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nதமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்\nஅண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு\nபொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவ���்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nகலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/afghanistan-create-history-beat-ireland-for-first-test-win/articleshow/68462779.cms", "date_download": "2020-06-04T08:46:28Z", "digest": "sha1:HL5EEMFDZH6NYDTMKR5SHA44KSOJGUWQ", "length": 14112, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "afghanistan vs ireland: அசிங்கப்பட்ட அயர்லாந்து.... வரலாறு படைத்த ஆப்கான்...: டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றி பெற்று சாதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅசிங்கப்பட்ட அயர்லாந்து.... வரலாறு படைத்த ஆப்கான்...: டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றி பெற்று சாதனை\nஅயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்டில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. உத்தர்காண்டில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் 3 டி-20, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, 3-0 என வென்றது.\nடேராடுன்: அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்டில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.\nஇந்தியாவின் உத்தர்காண்டில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் 3 டி-20, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, 3-0 என வென்றது.\nதொடர்ந்து நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் இரு அணிகளும் தலா 2-2 வென்றது. 1 போட்டிக்கு முடிவு இல்லாமல் போனது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டேராடுனில் கடந்த 15ம் தேதி துவங்கியது.\nஇதில் ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இந்நிலையில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுர��ண்டது. தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇந்நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பலான ‘பேட்டிங்கை’ வெளிப்படுத்திய அயர்லாந்து அணிக்கு ஆண்டிரு (82), கெவின் ஓ பிரைன் (56) ஆகியோர் தவிர, மற்ற யாரும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து 146 என்ற மிகச்சுலபமான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜன்னத் (65*), ரஹ்மத் ஷா (76) ஆகியோர் கைகொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் பங்கேற்ற இரண்டாவது டெஸ்டிலேயே வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. முன்னதாக கடந்த ஆண்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இ...\nஇந்த கேப்டனுக்காக என் உயிரையே கொடுப்பேன்... இர்பான் பதா...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா...\nஇங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்: ஜோ ரூட...\nஅமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் முதல் டி20 கிரிக்கெட் லீக்\nபைக்கில் மகள் ஜிவாவுடன் ஜாலியான ரைடு போன தோனி\nஇங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்ப...\nரிக்கி பாண்டிங் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தினார் : ...\nஐபிஎல் மட்டும் நடந்திருந்தால் தோனியின் ஆட்டம் வெறித்தனம...\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதா...\nஐசிசி., ஒருநாள் ரேங்கிங்: அசைக்க முடியாத இடத்தில் அப்படியே நீடிக்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹீரோ’ பும்ரா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடேராடுன் டெஸ்ட் கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அயர்லாந்து ireland Dehradun Cricket afghanistan vs ireland afghanistan\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேக��்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிரடி\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\n - தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் இதோ\nமாஸ்க் போடலைன்னா கேஸ் போடுவாங்களாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nமாம்பழம் இயற்கையில் பழுத்ததா, கெமிக்கல் மூலம் பழுத்ததா, எப்படி கண்டுபிடிப்பது\nசிம்புவுக்கு விரைவில் திருமணம்: நெருக்கமானவரே சொல்லிட்டாரே\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-06-04T09:09:33Z", "digest": "sha1:X6GXYLMB2GF4SJLMIRN35PRX3XDBAFWH", "length": 10496, "nlines": 106, "source_domain": "thetimestamil.com", "title": "கதவடைப்பு நீட்டிக்கப்படுமா? மே 2 ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதல���ம் உழைப்புதான்\n மே 2 ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\n மே 2 ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅன்று புதன்கிழமை, ஏப்ரல் 29, 2020 அன்று மாலை 4:33 மணி. [IST]\nசென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. முக்கிய நாள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க முடிவு.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவு 14 ஆம் தேதியுடன் காலாவதியாகி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளன.\nகொரோனாவைத் தடுக்க நாட்டின் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்க பிரதமர் மோடி ஏப்ரல் 14 அன்று தொலைக்காட்சியில் தோன்றினார்.\nமுன்னதாக, ஊரடங்கு உத்தரவு மற்றும் முடிசூட்டுதல் தடுப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது, பின்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்தது.\nஇந்த சூழலில், கொரோனா பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்க மே 2 கூட்டத்தை ஒத்திவைப்பதாக தமிழக அமைச்சரவை அறிவித்தது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்ட பல மாவட்டங்களிலும் பிராந்தியங்களிலும் சிறிது தளர்வு இருக்க வேண்டும்.\nசரியான மணமகனைத் தேர்ந்தெடுக்க தமிழ் திருமண தள # 1 இல் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nசூப்பர் நியூஸ் எடபாதியார் .. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன .. கொரோனா சுத்தமாக காலியாக 3 முதல் 4 நாட்களுக்குள், புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளை தமிழகம் காணாது: எடப்பாடி பழனிசாமி\nதிருப்பப்பாய், திருவம்பாய் பாடல்கள் 27 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 27\nமெட்ராஸ் எச்.சி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றத்தின் கருத்து மருத்துவர் உருவாக்க மறுத்தது குறித்து டி.என் அரசாங்கத்திற்கு ஒரு கருத்தை வெளியிடுகிறது\nநாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம், நாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம் .. | ஆண்கள் தங்கள் வாழ்நாளில் எக்செல் பெண்களுக்கு வழி வகுக்க வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்நாடு கொரோனாவில் மேலும் 38 பேர் .. மொத்த தாக்கம் 1242 ஆக அதிகரித்தது .. விஜயபாஸ்கர் விளக்கினார் | கடந்த 24 மணி நேரத்தில் 38 புதிய கோவிட் 19 வழக்குகள் நாது: விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101509", "date_download": "2020-06-04T07:44:26Z", "digest": "sha1:TWLVHOXMEBS627DHFHO7EJ6ZKIJFSWQV", "length": 5364, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "உலகிலேயே மிக நீளமான சான்ட்விச் !", "raw_content": "\nஉலகிலேயே மிக நீளமான சான்ட்விச் \nஉலகிலேயே மிக நீளமான சான்ட்விச் \nஉலகில் மிகமான நீளமான சன்ட்விச் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.\nமெஸ்கோவில் நேற்று புதன் கிழமை 72 மீற்றர் (236அடி) நீளமான சன்ட்விச் செய்து சமையற்கார்கள் சாதனை படைத்துள்ளனர்.\nஉலகில் மிக பெரிய சன்விச்சானது பாரம்பரியமான சன்விச்சை விட வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nநூற்றுக்கணக்கான துண்டுகளை கொண்ட பான் , கடுகு, காரமான சோஸ்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரொட்டி, கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவை எண்ணற்ற பொருட்களுடன் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சன்விச்சின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு சுவையை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொழும்பைச் சேர்ந்த இளைஞரின் சடலம் வவுனியாவில் கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு\nமந்திரவாதி பேச்சால் மகளை நரபலி கொடுத்த தந்தை கைது.\nசிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க நினைச்சுட்டிருக்காங்க.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/76-238466", "date_download": "2020-06-04T08:06:27Z", "digest": "sha1:6QKOJDBOVYP6FIUFZZK6MO2IJIBMTFPC", "length": 13114, "nlines": 162, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வட்டவளையில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது", "raw_content": "2020 ஜூன் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் வட்டவளையில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது\nவட்டவளையில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது\nகொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.\nஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பம் தொடர்பாக தெரியவருவதாவது,\nநோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து, அவரது மகனும் உயிரிழந்த பெண்ணின் 13 வயதுடைய பேரப்பிள்ளையும் ஓட்டோவொன்றில், சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.\nஎனினும், அவர்கள் சென்ற பின்னர், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென, உயிரிழந்த பெண்ணின் மருமகள், வட்டவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில், இத்தாயின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயின் உதவியுடன், விக்டன் தோட்ட மக்களும் இணைந்து, நேற்று (12) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.\nஇது ஒரு கொலையாக இருக்கலாம் என்று, தோட்ட மக்கள் சந்தேகப்பட்டதையடுத்து, இது தொடர்பாக, பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், தனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் இணைந்து தனது பாட்டியை, தடியால் தாக்கி, கதிரையில் கட்டி வைத்த பின்னர், பையொன்றில் கட்டி, பாட்டியைக் கொண்டு சென்றுவிட்டதாக 8 வயது இளைய பேரன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து, உடனடியாக சிறுவனின் தாயான உயிரிழந்த பெண்ணின் மருமகள் வட்டவளை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஅத்துடன், கொழும்புக்கு தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மூத்த பேரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, வீட்டுக்கு பின்புறத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் தாயின் சடலத்தை போட்டு மூடியுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து, சந்தேக நபர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்ற வட்டவளை பொலிஸார், 81 வயதான பெண்ணின் சடலத்தை மீட்டதுடன், நீதவானின் உத்தரவுக்கு அமைய, பெண்ணின் மரணம் கொலையா அல்லது இயற்கையானதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள டிக்கோயா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nபெண்ணின் சடலத்தை துணியால் சுற்றி பாழடைந்த கிணற்றுக்குள் வீசி, சடலத்தை மீட்க முடியாதவாறு பாரிய கற்களை அதன்மீது வீசியிருந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்துக்கு சந்தேக நபர்கள அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது, கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.\nICU பிரிவினை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கிய டயலொக்\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகட்சியிலிருந்து சென்றவர்களுக்காக ’கதவு திறந்தே இருக்கின்றது’\nகழுத்து நெரித்து மனைவி கொலை; கணவன் கைது\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Canyacoin-vilai.html", "date_download": "2020-06-04T07:05:11Z", "digest": "sha1:DPBM736TPLMH6EMHP64T4BHM5X3RA4NX", "length": 16935, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CanYaCoin விலை இன்று", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCanYaCoin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி CanYaCoin. CanYaCoin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nCanYaCoin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி CanYaCoin இல் இந்திய ரூபாய். இன்று CanYaCoin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 04/06/2020.\nCanYaCoin விலை டாலர்கள் (USD)\nமாற்றி CanYaCoin டாலர்களில். இன்று CanYaCoin டாலர் விகிதம் 04/06/2020.\nCanYaCoin இன்றைய விலை 04/06/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை CanYaCoin இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். CanYaCoin சுதந்திர வர்த்தக சந்தையில் வர்த்தக ஜோடிகளின் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் விலை கணக்கிடப்படுகிறது. CanYaCoin விலை மாற்றங்களின் நிகழ்நேர பகுப்பாய்வு CanYaCoin நாளைய பரிமாற்ற வீதத்தை கணிக்க உதவுகிறது. குறிப்பு புத்தகம் \"CanYaCoin இன்றைய விலை 04/06/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nCanYaCoin இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும் ஒரு பக்கம் CanYaCoin உலகின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில். பரிவர்த்தனையில் \"CanYaCoin\" என்ற தலைப்பில், சிறந்த CanYaCoin மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங��களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். எங்கள் அட்டவணையில் உள்ள CanYaCoin விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. CanYaCoin க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது CanYaCoin டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த CanYaCoin மாற்று விகிதம். இன்று CanYaCoin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nகிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில், CanYaCoin உடனான பரிவர்த்தனைகளின் பெரிய சதவீதம் டாலர்களில் நிகழ்கிறது. CanYaCoin இன்றைய விலை 04/06/2020 என்பது CanYaCoin இன் விலை CanYaCoin. CanYaCoin இன் விலை CanYaCoin இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். CanYaCoin இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் CanYaCoin இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nஇன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி CanYaCoin டாலர் பரிமாற்ற வீதத்திற்கு கணக்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் CanYaCoin க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். எங்கள் சேவையில் வர்த்தக அட்டவணைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகள் குறித்து CanYaCoin முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பையும் நீங்கள் காணலாம். CanYaCoin டாலர்களில் மதிப்பு (USD) என்பது மற்ற நாணயங்களுடன் பரிமாற்றத்திற்கான அடிப்படை தீர்வு வீதமாகும். வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது CanYaCoin பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nCanYaCoin ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு CanYaCoin ஐ வேறு நாணயத்தில் தற்போதைய CanYaCoin பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. எங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. ஒரு விதியாக, ஆன்லைன் மாற்றும் திட்டம் \"CanYaCoin to இந்திய ரூபாய் கால்குலேட்டர்\" பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு CanYaCoin க்கு பரிமாற்றம் செய்வதற்கான இந்திய ரூபாய் இன் அளவைக் காட்டுகிறது. CanYaCoin மாற்றி ஆன்லைனில் - CanYaCoin ஐ மற்றொரு நாணயமாக அல்லது கிரிப்டோகரன்ஸியாக தற்போதைய CanYaCoin ம���ற்று விகிதத்தில் மாற்றுவதற்கான சேவை உண்மையான நேரம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Insurepal-vilai.html", "date_download": "2020-06-04T08:56:24Z", "digest": "sha1:NDVLXOR6OV6TRNET5RR465JRUOC43RLZ", "length": 18530, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "InsurePal விலை இன்று", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nInsurePal கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி InsurePal. InsurePal க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nInsurePal விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி InsurePal இல் இந்திய ரூபாய். இன்று InsurePal விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 04/06/2020.\nInsurePal விலை டாலர்கள் (USD)\nமாற்றி InsurePal டாலர்களில். இன்று InsurePal டாலர் விகிதம் 04/06/2020.\nInsurePal இன்றைய விலை 04/06/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை InsurePal இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். கிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே InsurePal இன் விலை வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றைய InsurePal இன் விலையை கணக்கிடுவது 04/06/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். InsurePal விலை மாற்றங்களின் நிகழ்நேர பகுப்பாய்வு InsurePal நாளைய பரிமாற்ற வீதத்தை கணிக்க உதவுகிறது.\nInsurePal இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்��வணை InsurePal உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். பரிவர்த்தனையில் \"InsurePal\" என்ற தலைப்பில், சிறந்த InsurePal மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். எங்கள் அட்டவணையில் InsurePal வீதத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சிறந்த பரிமாற்றி பரிமாற்றியை நீங்கள் தேர்வு செய்யலாம். பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் InsurePal - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - InsurePal. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள InsurePal பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த InsurePal மாற்று விகிதம். இன்று InsurePal வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nInsurePal விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nInsurePal வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nInsurePal டாலர்களில் விலை (USD) - இன்றைய தேதிக்கான எங்கள் சேவையின் போட் மூலம் கணக்கிடப்பட்ட InsurePal இன் விலை 04/06/2020. டாலர்களில் InsurePal இன் விலை InsurePal வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. கிரிப்டோ பரிமாற்றங்களில் InsurePal பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. InsurePal இன் விலை இன்று InsurePal இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nInsurePal இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் InsurePal இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். எங்கள் கணித போட் InsurePal க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்��ை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழிபெயர்க்கிறோம். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் InsurePal முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் InsurePal இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nInsurePal கால்குலேட்டர் ஆன்லைன் - InsurePal இன் அளவை மற்றொரு நாணயத்தில் உள்ள தொகையாக மாற்றுவதற்கான சேவை InsurePal. வலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. ஒரு விதியாக, ஆன்லைன் மாற்றும் திட்டம் \"InsurePal to இந்திய ரூபாய் கால்குலேட்டர்\" பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு InsurePal க்கு பரிமாற்றம் செய்வதற்கான இந்திய ரூபாய் இன் அளவைக் காட்டுகிறது. InsurePal ஆன்லைன் மாற்றி - எந்த கிரிப்டோகரன்சி அல்லது தேசிய நாணயத்தையும் InsurePal ஆக தற்போதைய சராசரி மாற்று விகிதத்தில் மாற்றவும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=568", "date_download": "2020-06-04T09:28:35Z", "digest": "sha1:ZNOMXRVX33T6BSOCX6MFRPV4COPTW3JL", "length": 12813, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோ��ிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nமுதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nபெற்றோர் மீது அன்பு கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குரு, சனி பார்வைகளால் ... மேலும்\nரிஷபம்: அள்ளித் தருவார் ஒன்பதாம் இடத்து குருஏப்ரல் 03,2020\nதிட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி ... மேலும்\nமிதுனம்: சோதனை தீர்க்கும் சாதனைக் காலம்ஏப்ரல் 03,2020\nமற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன ... மேலும்\nகடகம்: அமோக வாழ்வு தருவார் ஆறாமிடத்து சனிஏப்ரல் 03,2020\nகடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது ... மேலும்\nசிம்மம்: சாதனை படைக்கலாம் சந்தோஷமாய் வாழலாம்ஏப்ரல் 03,2020\nபொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. ... மேலும்\nகன்னி: மங்கள மேளம் கொட்டும் மனசெல்லாம் இதமாகும்ஏப்ரல் 03,2020\nகருணை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே புத்தாண்டின் தொடக்கத்தில் குருபகவான் குதுாகலத்தைக் ... மேலும்\nதுலாம்: சனியின் சாதகத்தால் தொட்டது பொன்னாகும்ஏப்ரல் 04,2020\nநல்லோர் நட்பை விரும்பும் துலாம் ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டில் அதிக நன்மைகள் கிடைக்கும். ... மேலும்\nவிருச்சிகம்: வருங்காலம் வளர்பிறை காலம்ஏப்ரல் 04,2020\nமதிநுட்பம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களேஇந்த ஆண்டின் தொடக்கத்தில் குருவால் உங்கள் நிலையில் ... மேலும்\nதனுசு: குரு பலத்தால் சனிபாதிப்பு குறையும்ஏப்ரல் 04,2020\nதன்னலம் இல்லாத தனுசு ராசி அன்பர்களே சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஆட்சி நாயகன் குருவால் ... மேலும்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்.. மகரம்: ராஜயோகம் தருவார் ராகுபகவான்ஏப்ரல் 04,2020\nபிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே சார்வரி ஆண்டு ராகு சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nகும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை கொட்டும்ஏப்ரல் 04,2020\nநல்லவர் நட்பை நாடும் கும்ப ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டு சனி பகவான், கேது சாதகமாக இருக்கும் ... மேலும்\nமீனம்: கடன் வாங்கினாலும் கனவெல்லாம் நனவாகும்ஏப்ரல் 04,2020\nபொன் மனம் படைத்த மீன ராசி அன்பர்களே இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் பொருளாதார வளம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T07:13:25Z", "digest": "sha1:RVVCUUFIG3R7LEL3EWIEAP4JE4JMWLIN", "length": 13539, "nlines": 99, "source_domain": "thetimestamil.com", "title": "தந்தை ரிஷி கபூரின் இறுதிச் சடங்கைக் காணவில்லை என்பதால் மும்பைக்குச் செல்வதாக மனம் உடைந்த ரித்திமா கபூர் உறுதிப்படுத்துகிறார்: 'டிரைவிங் ஹோம் மா' - பாலிவுட்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/entertainment/தந்தை ரிஷி கபூரின் இறுதிச் சடங்கைக் காணவில்லை என்பதால் மும்பைக்குச் செல்வதாக மனம் உடைந்த ரித்திமா கபூர் உறுதிப்படுத்துகிறார்: ‘டிரைவிங் ஹோம் மா’ – பாலிவுட்\nதந்தை ரிஷி கபூரின் இறுதிச் சடங்கைக் காணவில்லை என்பதால் மும்பைக்குச் செல்வதாக மனம் உடைந்த ரித்திமா கபூர் உறுதிப்படுத்துகிறார்: ‘டிரைவிங் ஹோம் மா’ – பாலிவுட்\nதந்தை ரிஷி கபூரின் இறுதிச் சடங்கை வியாழக்கிழமை ரித்திமா கபூர் விரும்பினார், இப்போது அவர் வீட்டிற்குச் செல்வதற்காக மும்பைக்கு ஓட்டுகிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு முற்றுகை மூலம் பட்டய விமானம் வழியாக மும்பைக்கு பறக்கும் வதந்திகளை மறுத்த ரித்திமா, தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் மும்பைக்கு தனது பயணத்தின் ஒரு காட்சியை பகிர்ந்து கொண்டார்.\nதனது இன்ஸ்டாகிராம் கதைகளில் கார் ஜன்னலின் புகைப்படத்தைப் பகிர்ந்த ரித்திமா எழுதினார்: “டிரைவிங் ஹோம் மா … என்ரூட் மும்பை”, இதயம் ஈமோஜியுடன்.\nரிஷி கபூர் இறந்த பிறகு ரித்திமா தனது கதைகளில் இன்ஸ்டாகிராமில் மனதைக் கவரும் குறிப்புகளை வெளியிட்டார்.\nரிஷியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத குடும்பத்தின் ஒரே நெருங்கிய உறுப்பினர் ரித்திமா மட்டுமே. அவர் ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை வெளியிட்டார், ஒவ்வொரு நாளும் தனது “வலிமையான போர்வீரனை” இழப்பார் என்று கூறினார். “பாப்பா, நான் உன்னை நேசிக்கிறேன், நான் எப்போதும் உன்னை நேசிப்பேன் – ஆர்ஐபி, என் வலிமையான போர்வீரன், நான் உன்னை ஒவ்வொரு நாளும் இழப்பேன், ஒவ்வொரு நாளும் உன் ஃபேஸ்டைம் அழைப்புகளை தவறவிடுவேன்” என்று ரித்திமா தனது தந்தையுடன் செல்பி பகிர்ந்து கொண்டபோது இன்ஸ்டாகிராமில் எழுதினார்.\nமேலும் காண்க | ஆர்ஐபி ரிஷி கபூர்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் பிற அரசியல்வாதிகள் மூத்த நடிகருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\n“நான் உங்களிடம் விடைபெற அங்கு இருக்க விரும்புகிறேன் நாங்கள் மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா, நான் உன்னை நேசிக்கிறேன் – உங்கள் முஷ்க் என்றென்றும் – அவள் இதயத்துடனும், பதற்றமான ஈமோஜியுடனும் முடித்தாள்.\nபுற்றுநோயுடன் இரண்டு வருட யுத்தத்தின் பின்னர் வியாழக்கிழமை இறந்த ரிஷி, தெற்கு மும்பையில் உள்ள சந்தன்வாடி தகனத்தில் நெருங்கிய குடும்பத்தின் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டார். தெற்கு மும்பையில் உள்ள எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் காலை 8:45 மணிக்கு 67 வயதில் காலமானார். கொரோனா வைரஸ் முற்றுகை காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மாலை 3:45 மணியளவில் ஆம்புலன்சில் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇதையும் படியுங்கள்: ரிஷி கபூரின் மருமகன் பாரத் சாஹ்னி ஒரு இதயப்பூர்வமான இடுகையை எழுதுகிறார்: “இன்று வெறுமனே உடைந்துவிட்டது, நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்”\nமனைவி நீது சிங், மகன் ரன்பீர், சகோதரர்கள் கபூர் ரந்தீர் மற்றும் ராஜீவ், கரீனா கபூர் கான், கணவர் சைஃப் அலிகான் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ரன்பீரின் காதலி ஆலியா பட் மற்றும் அனில் அம்பானி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலரில்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தடுப்பு விதிகளை மனதில் வைத்து, கல்லறையில் இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருப்பதைக் காண முடிந்தது.\nஜூனியர் என்.டி.ஆரின் ஆர்.ஆர்.ஆர் அறிமுக வீடியோ இந்த தேதியில் வெளியிட தயாராகிறது\nபூட்டுதலுக்கு மத்தியில், அவர்களின் ஒர்க்அவுட் வீடியோக்களுக்காக மக்களை தீர்ப்பதற்கு எதிராக சகோதரி ரியா எழுதிய குறிப்பை சோனம் கபூர் பகிர்ந்து கொள்கிறார், ‘மக்கள் இருக்கட்டும்’ – பாலிவுட்\nதிருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, இதுதான் ரிச்சா சதாவை பிஸியாக வைத்திருக்கிறது\nதனது 54 வது பிறந்தநாளில் அவரது தந்தை விக்ரமுக்கு துருவின் அஞ்சலி [Video]\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசுகாதாரத்தை பராமரிப்பது பொதுவான தொற்றுநோய்களின் அபாயத்தை 50% குறைக்கிறது – அதிக வாழ்க்கை முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/childrens-magazines-in-tamil/", "date_download": "2020-06-04T08:06:01Z", "digest": "sha1:KHKZUB45OFBCPPW3LZE5M424NHAITELP", "length": 6193, "nlines": 108, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Children’s Magazines in Tamil | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nசிறுவர் இதழ்கள் பட்டியல் (ஆகஸ்ட் 2018)\nஇன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழ��யே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.\nசிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்\n1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்\nதொடர்புக்கு – 044 28113630\n2. வண்ணநதி – மாத இதழ்\nதொடர்புக்கு – 94449 60935\n3. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ் –\n5. பஞ்சுமிட்டாய் – காலாண்டிதழ்-\n6. பொம்மி – மாத இதழ்\nதொடர்புக்கு – 98422 12731\n8. மேன்மை சிறுவர் இதழ் – இணைப்பு இதழ்\n9. மின்மினி – சிறுவர்களுக்கான சுற்றுசூழல் மாத இதழ் – பூவுலகின் நண்பர்கள்\n10. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்\n11. சுட்டி விகடன் – மாதம் இருமுறை – விகடன் குழுமம்\n12. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி\n13. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை\n14. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –\n15. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்\n16. கோகுலம் – கல்கி குழுமம்\n17. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகொஞ்சம் மெளனம் கலையுங்கள் – விழியன்\nஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா\nகல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்\nகுழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Maalai-Express/Maalai-Express/Newspaper/410064", "date_download": "2020-06-04T09:14:34Z", "digest": "sha1:X552G53IJ65DPYSRXXOS3XCKBM4WMJ6M", "length": 3766, "nlines": 112, "source_domain": "www.magzter.com", "title": "Maalai Express-February 4, 2020 Newspaper - Get your Digital Subscription", "raw_content": "\nகாவலர் தேர்வை 2 மாதத்தில் நடத்த வேண்டும் மாணவர்கள் கூட்டமைப்பு முதல்வரிடம் நேரில் மனு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா\nதனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து ஆட்சியர் ஆய்வு\nசமையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில் முதல்வர் நாராயணசாமியிடம் மனு\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி பதியில் எட்டாம் திருவிழா\nகட்டணமின்றி வாகனங்களின் எப்சி, இன்சூரன்சை புதுப்பி��்க வேண்டும் ஏஐடியூசி நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை\nசட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி\nகாலாப்பட்டு காவல்நிலையம், பி.எச்.சிக்கு தானியங்கி கைகழுவும் எந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3857-2019-04-11-05-03-12", "date_download": "2020-06-04T07:37:52Z", "digest": "sha1:3ZXWE5MQTAJWF2KO4NQVVO7575GD7LH6", "length": 39865, "nlines": 204, "source_domain": "www.ndpfront.com", "title": "கல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\nஅண்மையில் ஜீ.சி.ஈ (சாதாரண) பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, வடகிழக்கு கல்வித்தரம் குறித்து பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த கல்விப் பெறுபேறுகளை கொண்ட மாவட்டங்களாக, வடகிழக்கு இருப்பதே இதற்கு காரணம். ஓப்பீட்டு அடிப்படையில் காரணங்களை முன்வைப்பதும், தீர்வுகள் முன்வைக்கப்பட்டதையும் காணமுடிகின்றது. ஒட்டுமொத்த கல்வி மற்றும் சமூகம் குறித்த பொது உள்ளடக்கத்தை விட்டுவிட்டு, இவை வெளிப்புறத்தைப் பற்றி பேசுகின்றனவாக இருக்கின்றன.\nஇப்படி கல்வியின் வீழ்ச்சி குறித்து அடிப்படைக் கண்ணோட்டமே, தவறான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது.\n1.கல்வியின் வீழ்ச்சிக்கு சமூகத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வது பொதுவாக மறுதளிக்கப்படுகின்றது. மாறாக சமூகத்தைச் சுற்றி இயங்கும் உதிரிச் சம்பவங்களை காரணமாகக் காட்ட முனைகின்றனர்.\n2.கல்வியை மாவட்டரீதியாக பகுத்தாய்வு செய்வதென்பது, சொந்த இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்துதான். இது கல்வி வீழ்ச்சி குறித்த புரிதலில், குறைபாட்டைக் கொண்டது. இதன் மூலம் கல்வி சுயநலம் சார்ந்தாக, பணம் சம்பாதிப்பதற்கானதாகிவிட்டதை மூடிமறைக்க முனைகின்றது.\n3.மாவட்டரீதியான ஒப்பீடுகள் மூலம் கல்வித்தரத்தை அணுகுவது என்பது, கல்வி குறித்த பொது அடிப்படை நோக்கங்கள் சரியானதாக இருக்கின்றது, சம்பவங்களும், தனி மனிதர்களுமே காரணம் என்று நிறுவ முனைகின்றனர்.\n4.ஒருசில துறையில் வெற்றி பெறும் கல்விமுறைமையும் - கற்றல் முறையும், விரல்விட்டு எண்ணக் கூடியவரை உருவாக்குவதை இலக்காகக் கொண்டதே கல்விமுறையாக இருக்கின்றது. இதை அடையும் போட்டிக் கல்வியும் - மனப்பாடமாக்கும் கல்விமுறையையும் அங்கீகரிக்கும் வண்ணமே, ஓப்பீட்டு ரீதியாக அணுகுமுறைகளும் - தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றது.\nஇப்படி இங்கு கல்வி வீழ்ச்சி குறித்து ஆராயும் சிந்தனை முறையே தவறாக இருக்கும் போது, கல்வி பொது வீழ்ச்சியையும், அதன் காரணத்தையும் ஆராய முடியாது. வெறுமனே பிறரைக் குற்றம் சாட்டி, மாணவர்கள் மீதான அதிகாரத்தைக் கோருவதாகவே இருக்கின்றது.\nஇந்தப் பின்னணியில் இருந்தே அண்மையில் கல்வி வீழ்ச்சி குறித்த காரணங்களாக பலவற்றை முன்வைக்கின்றனர். உதாரணத்துக்கு \"போர், கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை, அர்ப்பணிப்பில்லாத ஆசிரியர் அதிகாரிகளின் பங்களிப்பு, மூளைசாலிகளின் வெளியேற்றம்.. என்பன எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள். இங்கு குறிப்பிட்ட 10ம் முக்கியமானவை. இவற்றிற்கு என்ன தீர்வு என்பதையும் இங்கு குறிப்பிடுங்கள். இந்த 10ல் பல, வேறு மாகாணங்களுக்கும், ஏன் வேறு நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் இவற்றின் தாக்கத்தை ஓரளவுக்கு அங்கு பெற்றோர், சமூக நிறுவனங்கள், அதிகாரிகள், அரசாங்கம் மூலம் கட்டுப்படுத்துவதால் வெற்றியடைகின்றனர். உங்கள் பரிந்துரைகளையும், ஏற்கனவே சில சமூக நிறுவனங்கள், சமூகசேவையாளர்கள், சமுதாய மருத்துவர்கள் செய்யும் உளவள மேம்பாட்டு திட்டங்களையும் சேர்த்து ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறோம். தயவுசெய்து உங்கள் பரிந்துரைகளை இலக்கம் போட்டு எழுதுங்கள்.\n1.கண்டிப்பு அற்ற பிள்ளை வளர்ப்பு 2.சின்னத் திரைகளுக்கு அடிமையாகிப்போன பெற்றோர். 3.சுதந்திரமான (வடிகட்டல்கள்) இல்லாத இணையப் பாவனை. 4.திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட போதை வியாபாரம். 5.பாடசாலை ஆசிரியர்களை கேலிசெய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள்.\n6.சட்டத்தை மதிக்காத பொலிசார் (லஞ்சம்). 7.சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதுக்கட்டுப்பாட்டில் சட்டரீதியான தளர்வு. 8.இளவயதுத் திருமணங்களின் அதிகரிப்பும் அதன் விளைவாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான வயதில் காணப்படும் இடைவெளி குறைதல் 9.பயனற்ற (பார்வையாளர்களை சோம்பேறிகளாக்கும்) துடுப்பாட்டமும் அதன்மீது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகமும். 10.வெளிநாட்டிலிருந்து வருவோர���ன் பகட்டுவாழ்வுக் காட்சிகள்\" இதைவிட வேறு சிலர் \"11.கல்வியின் பெறுமானம் குறைவுபடல். 12.பெற்றோர்களின் விழிப்புணர்வு இன்மை. 13.பிள்ளைகள் பயமின்மை.\" இப்படி பற்பல.\nஇப்படி முன்வைக்கும் காரணங்கள், கடந்த தலைமுறையில் இல்லாதவொன்று, இந்த தலைமுறையில் இருப்பதால், அதைக் காரணமாகக் காட்ட முற்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கி வாழ்க்கையையொட்டிய புதிய மாற்றங்களைக் காரணமாக காண்பதும், அதைத் தடுத்து நிறுத்தினால் மாவட்ட ரீதியாக கல்வி முன்னேற முடியும் என்பதே பொதுவான உள்ளடக்கமாக இருக்கின்றது. இது தவறானது. கல்வி மற்றும் சமூகத்தின் மையமான உள்ளடக்கத்தை மறுதளிக்கின்றது.\nஇன்று கல்வியும், கற்பித்தலும் வியாபாரமாகிவிட்டது. கற்பித்தல் என்பது கூலிக்கு மாரடிக்கும் தொழிலாகிவிட்டது. கற்றல் வெறும் பெறுபேறுகளாகிவிட்டது. கற்றல் - கற்பித்தல் சுயநலன் சார்ந்ததாகி, கல்விச் சமூகம் பொதுவான வீழ்ச்சியைச் சந்திக்கின்றது. ஏன் கற்க வேண்டும் என்று ஒரு மாணவனின் தெரிவும், பெற்றோரின் நோக்கமும், ஆசிரியர்களின் வழிகாட்டலும் சுயநலமாகக் குறுகி, பணம் சார்ந்ததாகிவிட்டது.\nசமூகநோக்கு செயற்பாடுகளால், எனக்கு என்ன கிடைக்கும் என்ற அளவில் சமூகம் குட்டிச்சுவராகி இருக்கின்றது. வடகிழக்கு சமூகமே, மோசமான வகையில் சீரழிந்திருக்கின்றது. சில பாடசாலைகள் வருடாந்தம் ஒரு கோடி வரை பணத்தை கையாளும் நிதிநிறுவனங்களாகி வருகின்றது. பரீட்சைப் பெறுபேறுகள் கூட இந்தப் பணத்தை திரட்டுவதற்கான, முதலீடாக பார்ப்பதும், பெறுபேறைக்கொண்டு உதவுவதுமாக \"கல்வி\" குறித்த சமூகப் பார்வைகள், கல்வியை மேலும் சீரழிக்கின்றது. பரீட்சைக் கல்வியில் வென்றவரை பணத்தைக் கொண்டு குளிப்பாட்டும் வியாபார உணர்வே \"சமூக\" உணர்வாகி, பணம் கல்வியாகின்றது. பணத்தைக் கொண்டு \"அம்மாவை\" வாங்கும் மனநிலை, பணத்தைக் கொடுத்தால் கல்வி செழிக்கும் என்று கருதுமளவுக்கு, சமூகத்தின் கண்ணோட்டம் கல்வி வீழ்ச்சிக்கான பொது அடிப்படையாக மாறி இருக்கின்றது.\nகல்வி வீழ்ச்சி என்பது, சமூகத் தன்மையற்றுப் போவதன் விளைவே\nகல்வியின் பின்னடைவு என்பது சமூகத்தின் விளைவுகளே ஒழிய, தனித்தனிக் காரணங்களோ, தனிமனிதனின் நடத்தையோவல்ல. தனித் தனிக் காரணங்கள் எப்போதும் தனிப்பட்ட நபர்களை பாதிக்குமே ஒழிய, ஓட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்காது. தனிமனிதனோ, தனித்;தனி காரணங்களோ, சமூகத்தின் பொதுக் கண்ணாடியாக ஒரு நாளும் இருப்பதில்லை.\nஇங்கு நாம் கல்வி குறித்து பேசுவது, தனிப்பட்ட மாணவன் பற்றியல்ல, ஒட்டுமொத்த கல்வி சமூகத்தின் வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கின்றது என்பது குறித்துத்தான். இங்கு தடையாக இருப்பது தனித்தனிக் காரணங்கள் அல்ல. ஓட்டுமொத்த சமூகத்தின் பொதுவான மனிதசாரம் முன்னோக்கி நகர்ந்தால், சமூகத்தின் எல்லாத் துறையும் வளர்ச்சிபெறும்.\nஇங்கு மனிதசாரம் என்பது தனித்தனி மனித வளர்ச்சியல்ல, மனிதனின் கூட்டு வாழ்க்கை முறையின் வளர்ச்சியைக் குறிக்கின்றது. கூட்டு வாழ்க்கை முறையின் வீழ்ச்சி என்பதன் பொருள், சுயநலம் கொண்டதாக மாறுவது தான். இங்கு ஓட்டுமொத்த சமூகத்தின் எல்லாக் கூறுகளும் பின்னடைவைச் சந்திக்கும். இதைத்தான் கல்வி சந்திக்கின்றது.\nஇதை இலகுவாக விளங்கிக்கொள்ள, புலம்பெயர் சமூகத்துடனான இலங்கை உறவுகள் (தாய் தந்தை முதற் கொண்டு), வெறும் பண உறவுகளாக மட்டும் குறுகி இருப்பதையும், பணம் அல்லாத இரத்த மற்றும் சமூக உறவுகள் சமூகத்தில் அருகி வருகின்றது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது, இதுவே அனைவரினதும் பொது அனுபவமும் கூட.\nசமூகம் குறித்த பொது அக்கறை கூட, என்ன லாபம் என்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது. கல்வி கற்கும் குழந்தைக்கும் சமூகத்துக்குமான (தாய் தந்;தை உட்பட) உறவு சுயநலம் சார்ந்ததாகவே மாறி, சமூகப் பொறுப்பற்ற சமூகத்தை தோற்றுவித்து இருக்கின்றது. சமூகப் பொறுப்பற்ற சமூகத்தினதும், குழந்தைகளின் சிந்தனைமுறையின் வீழ்ச்சியுடன் - தனது சக மாணவனுடன் போட்டி போடும் கல்விமுறையால் குழந்தை விரக்தி அடைகின்றது. தனக்கு இந்தக் கல்வியால் என்ன லாபம் என்று சிந்திக்கும் சுயநலம், கற்பதில் ஆர்வத்தை இல்லாதாக்குகின்றது.\nஇங்கு சமூகம் குறித்த பொது அக்கறையில் ஏற்படும் வீழ்ச்சி, கல்வியில் தோல்வியாக மாறுகின்றது. வாழ்க்கை சுயநலம் கொண்டதாக, பணத்தை குறிக்கோளாகக் கொண்டதாக, சமூக அறங்களற்ற சமூகமாகி, கற்றல் - கற்பித்தல் கூட சுயநலன் சார்ந்ததாக குறுகிவிடுகின்றது.\nஇது வடகிழக்கில் மிக மோசமான சமூக மனநிலையாக உருவாகி இருக்கின்றது. யுத்தத்தினை காரணமாக காட்டுவதன் மூலம், சமூகம் தப்பிச் செல்லவே முனைகின்றது. யுத்தம் சார்ந்த பொருளாத���ர இழப்புகள், உளவியல் சிதைவுகள்.. இதை தீர்மானிப்பதை விட, சுயநலமற்ற சமூகத்தின் கூட்டுமனப்பாங்கை அழித்த கடந்தகால அரசியல் போக்குதான், வடகிழக்கின் பொதுவான வீழ்ச்சிக்கு காரணமாகும்.\nஅதாவது சமூகத்தின் பொதுக் கூறுகளாக இருந்த சுயநலமற்ற கூட்டு வாழ்க்கை முறைமைகள், அது உருவாக்கிய மனித அறங்கள், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் சமூக அக்கறை .. என்பன அழிந்ததன் மூலம், சமூகத்தின் பொது அறம் அழிந்திருக்கின்றது. தனிநபர்pன் சுயநலமே, சமூக உறவாகி இருக்கின்றது. உழைத்து தன்மானத்துடன் வாழும் சமூகப் பண்பு அழிந்து, உழையாது எப்படி வாழ்வது என்ற சுயநலப் பண்பு, சமூகத்தை குட்டிச்சுவராகி இருக்கின்றது.\nஇன்று கல்விக்கான சமூக உதவிகள் முதல் கல்வி குறித்து அக்கறைப்படும் சமூக அக்கறையாளர்கள் கூட, சமூக அறமற்ற சுயநல சமூகமாக சமூகம் இருப்பதை கேள்விக்குள்ளாக்குவதில்லை. சுயநலத்திற்கும், தனிமனித முன்னேற்றத்துக்கும் பதில், சமூகத்தின் கூட்டுமனப்பாங்கை உருவாக்கக் கூடிய கல்வித் திட்டங்களை முன்னோக்காகக் கொண்டு, சமூகத்தை மீள கட்டியமைக்கும் முன்னோக்கு திட்டங்களைக் கொண்டு தான், சமூகப்பொறுப்புள்ள புதிய தலைமுறையை உருவாக்க முடியும். சமூகப்பொறுப்பை கல்வி முறையில் கொண்டு வரும் போது தான், கற்றல் என்பது இயல்பாக வளர்ச்சிபெறும்.\nஅதிபர்கள், ஆசிரியர்கள்.. முன்மாதிரியாக கல்வியை ஒரு சமூகப் பணியாக முன்னிறுத்தி, அதற்காக உழைக்காத வரை, மாணவ சமூகத்திற்கு முன்னோடிகளாக யாரும் இருக்கப் போவதில்லை. சமூக அக்கறையாளர்கள் இதை நோக்கி சிந்திக்காத வரை, மாற்றம் நிகழப்போவதில்லை.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1917) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்��் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2562) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்��ினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2716) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3613/", "date_download": "2020-06-04T08:03:48Z", "digest": "sha1:2JW5GQ4VOPSCL6TJLBMHLS7RGORHRE56", "length": 11857, "nlines": 53, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிறப்பு முகாம்களை இழுத்து மூடிடக் கோரி 26ஆம் தேதி மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி – Savukku", "raw_content": "\nசிறப்பு முகாம்களை இழுத்து மூடிடக் கோரி 26ஆம் தேதி மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி\nசிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன் என்று நாம் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக பயன்றறுப்போய்விட்டது. ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு அரசியல் சம உரிமைப் பெற இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று சுதந்திர தின உரையில் கூறிய தமிழக முதல்வர், நம் ஈழத்துச் சொந்தங்கள் அவரது ஆட்சியில் இங்கு தமிழ்நாட்டிலேயே வதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு பலனெதுவும் கிட்டவில்லை. ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது மெளனம் காத்த தி.மு.க. தலைவ��் கலைஞர் கருணாநிதி, சென்னையில் கூட்டிய டெசோ மாநாட்டில் இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்குமாறு ஒரு தீர்மானம் போடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.\nகடந்த மாதம் 11ஆம் தேதி செங்கல்பட்டு முகாமை மறியல் செய்யச் சென்ற நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு விடுதலை செய்கிறோம் என்று உறுதியளித்துவிட்டு மீ்ண்டும் ஏமாற்றியுள்ளது தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு. தங்களை விடுவித்து தமிழ்நாட்டின் இதர முகாம்களில் வசிக்கும் சொந்தங்களுடன் வாழ விடுங்கள் என்பதுதான் சிறப்பு முகாம்களில் வாடும் நம் சொந்தங்களின் ஒரே கோரிக்கையாகும். ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகங்களும், தமிழக காவல்துறையும் இதுவரை செவிசாய்க்கவில்லை. இலங்கையில் வன்னியில் இன்னமும் நம் சொந்தங்களை வதைக்கும் முள்வேலி முகாம்களை போல, இங்கே செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nஏமாற்றத்திற்குள்ளான ஏதலிகளில் ஒருவரான செந்தூரன், கடந்த 6ஆம் தேதி முதல் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய போராட்டத்தை க்யூ பிரிவு பரிகாசம் செய்துள்ளது. இதனால் நொந்துபோன செந்தூரன் இப்போது தண்ணீர் கூட குடிக்காமல் கடும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது, மீண்டும் களமிறங்கிப் போராடித்தான் ஆக வேண்டும் என்று நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பூந்தமல்லி முகாம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்களும், தமிழின உணர்வாளர்களும் பெரும் திரளாகத் திரண்டு மறியலில் ஈடுபடுவோம்.\nதமிழ்நாட்டு மண்ணிலேயே சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் வதை முகாம்களை இழுத்து மூடும் வரை போராடத் தயாராவோம்.\nNext story மாறிய ஆட்சிகள்…மாறாத காடசிகள்.\nPrevious story நாடகம் முடிந்தது ; வேடம் கலைந்தது – பழ.நெடுமாறன்\nசொத்துக் குவிப்பு வழக்கு : முன்னேற்றமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/2018/08", "date_download": "2020-06-04T07:25:10Z", "digest": "sha1:JSUDL43CJOULSOE4ZQXTAXX23PHWBCHZ", "length": 7407, "nlines": 126, "source_domain": "www.cineicons.com", "title": "August 2018 - CINEICONS", "raw_content": "\nசினிமாவில் சம்பாதித்த பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்தும் பல சினிமா பிரபலங்களில் சமந்தாவும் ஒருவர். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை…\nஇந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் முதல் பட அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உயர்ந்த மனிதன்’ என்ற…\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு\nஇந்து கடவுள்களை அவமதித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரபட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் கிரண் என்பவர் தாக்கல்…\nமகத்தை அடித்து நொறுக்கிய ரம்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர்…\nவிஜய்க்கு கிடைக்காத வாய்ப்பை பெற்ற சிவகார்த்திகேயன்\nமூன்றாவது முறையாக இணைந்துள்ள பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ படம் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன்…\nரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றிய விஷால்\nவிஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை…\nஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்\nஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தனி ஒருவன் படம் இன்றுடன் மூன்றாம் ஆண்டை…\nபல நடிகர்கள் அஜித் காலைக் கழுவி வணங்க வேண்டும் – நடிகை ஆதங்கம்\nநடிகர் அஜீத் நல்ல நடிகர் என்பதை தாண்டி, மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு உதாரணமாக, தமிழ்…\nவிவசாயிகள் கடனை செலுத்திய அமிதாப்பச்சன்\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் பெயர் பட்டியலை வங்கிகளிடம் இருந்து பெற்று…\nஎனக்கும் அப்பாவிற்கும் கருத்து வேறுபாடு – ஸ்ருதி ஹாசன்\nசினிமாவில் அறிமுகமாகி பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் , “இந்த பத்தாண்டு கால…\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉ��ம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/super-deluxe-movie-trailer-video/", "date_download": "2020-06-04T07:22:30Z", "digest": "sha1:XKSI7XMMOTPVBJFMRYIZQWAO3OFG4VDH", "length": 4647, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ட்ரெய்லர் – வீடியோ – heronewsonline.com", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ட்ரெய்லர் – வீடியோ\nவிஜய் சேதுபதி திருநஙகையாக நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ பட்த்தின் ட்ரெய்லர் – வீடியோ:\nபெட்டிக்கடை – விமர்சனம் →\n“மூடு டாஸ்மாக்கை”: திரண்டது மக்கள் வெள்ளம்\nரஜினியின் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகிறது\nஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்த புதிய அமைச்சரவை பட்டியல்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?23235-raajarasigan&s=6416583619f9aaeff2d8bb54f3745db4", "date_download": "2020-06-04T07:50:10Z", "digest": "sha1:JQUSVIG6BCU23UCHWG3KELJBNVETNFLL", "length": 14821, "nlines": 285, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raajarasigan - Hub", "raw_content": "\nஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம் நாம் கண்டோம் புதிய இயக்கம் இது கண்ணீர் துளியை ஒழிக்கும் நாம் காணும் கனவு பலிக்கும் Sent from my...\nதேரேது சிலையேது திருநாள் ஏது தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது Sent from my SM-N770F using Tapatalk\n :) என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என்பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றமில்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன் Sent from...\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்* Sent from my SM-N770F using Tapatalk\nஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற\nஎழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை Sent from my SM-N770F using Tapatalk\nமழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து Sent from my SM-N770F using...\nநீ ஆட ஆட அழகு நான் பாடப் பாட பழகு வந்தாடு தந்தாடு என்னோடு நீயும் வா வா Sent from my SM-N770F using Tapatalk\nஎண்ணி எண்ணி உள்ளம் ஏங்கினேன் அந்த எண்ணத்தாலே கண்ணும் தூங்கிலேன்* Sent from my SM-N770F using Tapatalk\nபொன்னான வாழ்வு மண்ணாகி போனா துயரம் நிலைதானா உலகம் இதுதானா Sent from my SM-N770F using Tapatalk\nபாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை Sent from my SM-N770F using Tapatalk\nஎன் காதல் கீதமே சொல்லு ஒரு வார்த்தை ஒரு பார்வை பார்த்திடு Sent from my SM-N770F using Tapatalk\nவண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம் நீ வேண்டிய வண்ணம் நான் வழங்கிட இன்னும் Sent from my SM-N770F using...\nவெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானமுள்ள ஊமை போல கானம் Sent from my SM-N770F using Tapatalk\nஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா Sent from my SM-N770F using...\nநீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்...\nமதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி...\n :) பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே Sent from my...\nஅடிக்கிற கை தான் அணைக்கும் அணைக்கிற கை தான் அடிக்கும் இனிக்கிற வாழ்வே கசக்கும் கசக்குற வாழ்வே இனிக்கும் Sent from my SM-N770F using Tapatalk\nகாண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே. Sent from my SM-N770F using Tapatalk\nமல்லியே சின்ன முல்லை���ே எந்தன் மரிக்கொழுந்தே அல்லியே இன்ப வள்ளியே எந்தன் அருமருந்தே Sent from my SM-N770F using Tapatalk\nமன்மத லீலை மயக்குது ஆளை மந்திரம் போலே சுழலுது காளை Sent from my SM-N770F using Tapatalk\nமயக்கத்தை தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே Sent from my SM-N770F using Tapatalk\nபொன்னான வாழ்வு மண்ணாகி போனா துயரம் நிலைதானா, உலகம் இதுதானா Sent from my SM-N770F using Tapatalk\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா Sent from my SM-N770F using Tapatalk\nமயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம் நான் கண்ணீர் வரைந்த ஓவியம் Sent from my SM-N770F using Tapatalk\nரங்கா ரங்கய்யா எங்கே போனாலும் ரகசியம் மனதுக்கு சுமைதானே பொல்லாத கோபத்தை தள்ளு இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு Sent from my SM-N770F using...\n மலர் போல் சிரிப்பது பதினாறு பதினாறு மனம் போல் பறப்பது பதினாறு பதினாறு Sent from my SM-N770F using...\nVanakkam Priya :) கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா ...\nVanakkam thamiz காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா Sent from my...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7916", "date_download": "2020-06-04T08:17:59Z", "digest": "sha1:S4RKES2XRLEUOC44ZB3HVWDXNPQF5MA7", "length": 6305, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "நெஞ்சோடு… » Buy tamil book நெஞ்சோடு… online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : அகிலன் கண்ணன (Akilan Kaṇṇan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nகோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு இலக்கியப் பரிசினைப் பெற்றுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பில், பிரபல இதழ்களில் வெளிவந்த பதினோறு சிறுகதைகள் உள்ளன. தற்சமயம் மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.\nஇந்த நூல் நெஞ்சோடு…, அகிலன் கண்ணன அவர்களால் எழுதி தாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகிலன் கண்ணன) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nவாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Vaasanthi Therunthedutha Sirkathaigal\nபெங்களூர் சிறுகதைகள் - Bengalore Sirukadhaigal\nகாஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigal\nமீன் மலர் - Minmalar\nமுத்துக்கறுப்பன் எண்பது - Muthukaruppan Enbathu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்\nஅகிலன் சிறுகதைகள் - (இரண்டு பகுதிகளும்)\nவிருந்தினர் ��ருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=4545", "date_download": "2020-06-04T07:37:09Z", "digest": "sha1:N6SMJANHNTPWD7ZAD64K3HXA4ICRFJ5T", "length": 7919, "nlines": 64, "source_domain": "www.tamilscope.com", "title": "எங்களை எதிர்க்க முடியாம கோரோனாவை பரப்பி விட்டாங்க! – சீன அதிகாரி பகீர் குற்றச்சாட்டு – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home ஐரோப்பா எங்களை எதிர்க்க முடியாம கோரோனாவை பரப்பி விட்டாங்க – சீன அதிகாரி பகீர் குற்றச்சாட்டு\nஎங்களை எதிர்க்க முடியாம கோரோனாவை பரப்பி விட்டாங்க – சீன அதிகாரி பகீர் குற்றச்சாட்டு\nசீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவால் பரப்பப்பட்டதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சீனாவின் பயோ ஆயுத பரிசோதனையின் போது கொரோனா பரவியதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் சிலர் குண்டை தூக்கி போட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சீனா பாம்பு மற்றும் எறும்பு திண்ணி போன்ற உயிரினங்களில் இருந்து இது பரவியிருப்பதாக கூறியது.\nஇந்நிலையில் சீனாவின் உள்ளூர் வலைதளங்கள் சில அமெரிக்க அரசுதான் சீனாவை எதிர்க்க திறன் போதாமல் இந்த வைரஸை சீனாவுக்குள் பரவ விட்டிருப்பதாக ஆதாரம் இல்லாமல் செய்திகளை அவிழ்த்து விட்டன. இந்நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சக் செய்தி தொடர்பாளர் ஸோ லிஜியான் அமெரிக்க ராணுவம்தான் சீனாவில் கொரோனாவை பரப்பியதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ”அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் வெளிப்படையாக பேசி பழகுங்கள். இந்த வைரஸை வூகானுக்கு அமெரிக்க ராணுவம்தான் கொண்டு வந்திருக்கும். இதுகுறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.\nஅமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் கடுமையாக நடந்து வந்த நிலையில் இந்த வைரஸை அமெரிக்க பரப்ப���யதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nகேரளாவில் 12 ஆண்டுகளாக குடும்பத்தில் 6 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கொலைகாரி: ஏன் தெரியுமா\nவிடுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி: சிக்கியது மூன்று பக்க கடிதம்\nபசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க..\nவியக்க வைக்கும் பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம்\nகிரிக்கெட் ஜாம்பவான் டோனிக்காக மிக விலை உயர்ந்த பரிசை வாங்கி காத்திருக்கும் மனைவி..\n5ரூபாய் இட்லிக்கு 21வகை சட்னி …இப்பிடியும் ஒரு இட்லி கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22928", "date_download": "2020-06-04T06:56:11Z", "digest": "sha1:Q4KB2FXIDWBBZZIWOJYW53S56SYOK66E", "length": 18641, "nlines": 117, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\n/அமேசான் காடுகள்காட்டுத் தீசீமான்சூழலியல் பேரழிவுநாம் தமிழர் கட்சிபிரேசில்\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\n25-08-2019 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…..\nபிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது இரு வாரங்களாகக் கொளுந்துவிட்டு எரிகிற செய்தி உலகம் முழுக்க வாழும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெருங்கவலையையும், சூழலியல் குறித்த பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஒட்டுமொத்த பூமிப்பந்திற்கே ஆக்சிசனைத் தரும் அமேசான் ��ாடுகளில் ஏற்பட்டிருக்கிற இக்காட்டுத்தீ கடந்தாண்டு ஏற்பட்டதைவிட 86 மடங்கு அதிகம் என எச்சரிக்கிறார்கள் சூழலியல் செயற்பட்டாளர்கள்.\nசூழலியல் குறித்த பார்வையோ, அக்கறையோ இல்லாத பிரேசில் அதிபர் போல்சோனரோ அமேசான் காடுகளின் அழிவைத் தடுக்க எவ்வித முன்முயற்சியையும் எடுக்காதிருப்பதும், அமேசான் காடுகளில் இருக்கிற கனிம வளங்களை வேட்டையாடுவதற்குக் கடைவிரிக்கிற வகையில் அந்நாட்டின் சூழலியல் கொள்கையை வகுத்திருப்பதும் வேதனைக்குரிய செய்திகளாகும்.\nஒட்டுமொத்த உலகில் மனிதர்கள் சுவாசிக்கக்கூடிய ஆக்சிசன் மூச்சுக்காற்றில் 20 விழுக்காட்டினை அமேசான் காடுகளே தந்து உதவுகின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியினைச் செய்வதாலேயே அமேசான் காடுகளை உலகின் நுரையீரல் என அழைக்கிறார்கள்.\nஅத்தகைய அதிஉன்னதக் காடுகளில்தான் தற்போது காட்டுத்தீ பரவி மிகப்பெரிய இயற்கை சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக ஈரப்பதமின்மையால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆனால், தற்போது ஈரப்பதம் இருந்தும் அமேசான் காடுகள் தீப்பிடித்து எரிவதற்குக் காரணம் முழுக்க முழுக்க காடுகளை அழிக்கும் ஆளும் வர்க்கத்தின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டல்தான் எனத் தெரிவிக்கிறார்கள் சூழலியல் பேரறிஞர்கள்.\nவரும் நூற்றாண்டில் இப்பூவுலகு எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் சிக்கலாக இருக்கப்போவது புவி வெப்பமாதலும், காலநிலை மாற்றமும்தான். அதனை உலகின் மிக முக்கியமான சூழலியல் செயற்பட்டாளர்கள் அத்தனை பேரும் உறுதிசெய்துவிட்டார்கள்.\nஅதனைத் தடுக்க உலகின் முதன்மை நாடுகள் யாவும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் இயற்கைக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் அந்நாடுகள் நிறுத்தியபாடில்லை.\nபாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிற இந்நாட்டின் பிரதமர் மோடி ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேசுகிறபோது, ‘இயற்கையைப் பாதுகாக்கிற பாரம்பரியத்தில் வந்த இந்தியா ஒருபோதும் இயற்கைக்கு எதிரான வேலையினைச் செய்யாது’ என முழங்கினார்.\nஅவர் இட்டிருக்கிற ஒப்பந்தத்தின்படியும், அவர் கூறியிருக்கிற கூற்றின்படியும், பூமியைப் பிளந்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனப் புதைபடிம எரிபொருட்களை ஒருபோதும் எடுக்கக்கூடாது.\nமேலும், இயற்கை சமநிலையை நிலைநிறுத்த காடுகளைக் காக்க வேண்டும். புதிதாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது காடுகளில் வாழும் பூர்வக்குடிகள் மீது அத்துமீறி தாக்குதல் தொடுத்து அவர்களை அவர்களது மண்ணைவிட்டு வெளியேற்றி வளவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.\nநாட்டில் இருக்கிற இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் இலாபவெறி வேட்டைக்குத் தாரைவார்த்து அதனை இரையாக்க அத்தனைச் சட்டங்களையும் முதலாளிகளுக்கு ஆதரவாக வளைத்துக் கொண்டு இருக்கிறது இந்தியாவை ஆளும் மோடி அரசு.\nபுவி வெப்பமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து உலகம் முழுக்கக் கடற்கரையோரப் பகுதிகள் யாவும் வரும் நூற்றாண்டில் பெரிய அழிவைச் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇதனால், இலண்டன், நியூயார்க், ஷாங்காய், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட உலகின் பெருநகரங்கள் தங்களது நிலப்பகுதியைக் கடற்கோளுக்கு இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.\nநமது அண்டை நாடான வங்காளதேசம் 2100 ஆம் ஆண்டு கடலில் மூழ்கி வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2050 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொள்ளப் போகும் சிக்கலை உணர்ந்து, அந்நாட்டின் நகரான ஜகார்த்தாவிலுள்ள தலைநகரை மாற்ற முடிவெடுத்துள்ளது இந்தோனேசியா.\nகாலநிலை மாற்றத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிற தற்காலச் சூழலில் உலகின் அரிய வாழ்விடமாக விளங்கும் அமேசான் காடுகள் அழிவது மிகப்பெரிய சூழலியல் அசமத்துவத்தையும், மோசமான தாக்கத்தையும் உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nகாலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும்.\nசூழலைக் காத்து வந்த அமேசான் காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறம் தீப்பிடித்துள்ளதால் அவை அதிகப்படியான கார்பனை வெளியிட்டும் வருவதால் மிகவேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.\n‘தற்போது பூமியி���் வெளியாகும் கார்பனை உள்வாங்க போதிய மரங்கள் இல்லை’ என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது பி.பி.சி. இது பூவுலகின் கடைசிக் காலம் என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். வேறு கிரகத்திற்குப் பயணப்படுங்கள் என எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஅழிவின் விளிம்பில் இருக்கிற இயற்கை அன்னையைக் காக்க காடுகளால் மட்டுமே முடியும். அதனை அழியவிடுவது இப்பூமிப்பந்தை மிகப்பெரும் அழிவிலேயே கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே, இயற்கைத்தாயின் மடியாக விளங்கும் அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து. மானுடக்குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் பெருந்தீங்கு என்பதனை உணர்ந்து இனியாவது சூழலைக் காக்க அணியமாவோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:அமேசான் காடுகள்காட்டுத் தீசீமான்சூழலியல் பேரழிவுநாம் தமிழர் கட்சிபிரேசில்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nசிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்\nஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்\nதூத்துக்குடிப் படுகொலைகள் ஆட்சியதிகாரங்களை வீழ்த்தியே தீரும் – சீமான் ஆவேசம்\nதமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் – சீமான் உணர்ச்சியுரை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574449/amp", "date_download": "2020-06-04T08:42:48Z", "digest": "sha1:OLXHU2H45GVYRCXUILV6BGZGFDDH7CLT", "length": 7231, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Don't be mancut by Corona! Ashwin's instruction | கொரோனாவால் ‘மன்கட்’ ஆகாதீர்கள்! அஷ்வின் அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார் ஆர்.அஷ்வின். அவர் பந்து வீசியபோது கிரீசை விட்டு வெளியே நின்று ரன் எடுக்கத் தயாராக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்தார். பந்து வீசாமலே ‘மன்கட்’ முறையில் விக்கெட்டை வீழ்த்தியது விமர்சனத்திற்குள்ளானது. ஐசிசி விதிமுறையின்படிதான் செய்தேன் என்று சொன்ன அஷ்வின், ‘அவர் அடிக்கடி கிரீசை விட்டு வெளியே போனதால் வேறு வழியில்லாமல் அவுட் செய்தேன் என்றும் விளக்கினார். விதியை தெரிந்தவர்கள் புரிந்து கொண்டனர். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர், ‘ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த படத்தை’ இப்போது அஷ்வினுக்கு அனுப்பியுள்ளார்.\nஅதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அஷ்வின், ‘இது நடந்து ஒராண்டு ஆகிவிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த சம்பவம் மக்களுக்கு பொருத்தமான நினைவூட்டல். வீட்டிற்கு ‘உள்ளேயே இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்’ என்று டிவிட் செய்துள்ளார். ‘கிரீசை விட்டு வெளியே நின்ற ஜோஸ் பட்லர் அவுட் ஆனதைப் போல, வீட்டை விட்டு வெளியே போய் கொரோனாவுக்கு பலியாகாதீர்கள்’ என்று அஸ்வின் நகைச்சுவையோடு சொல்லியிருப்பதை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502827/amp?ref=entity&keyword=wasteland", "date_download": "2020-06-04T07:54:52Z", "digest": "sha1:FZ5JPZUSUXDS5VYSUCQ22HJIVK7WFXLZ", "length": 8671, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Wasteland mixing in the ocean floor | கீழமணக்குடியில் கடலில் வீணாக கலக்கும் பழையாறு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழமணக்குடியில் கடலில் வீணாக கலக்கும் பழையாறு\nதென்தாமரைக்குளம் : தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் மின்வெட்டால் தும்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கீழமணக்குடி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கரையை மோதி வந்தன. இதனால் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பழையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் கீழமணக்குடி கடலில் வீணாக கலந்து வருகிறது. பொதுவாக கோடைக்காலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த கோடையிலும் பல நீர��நிலைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் கடலில் வீணாக கலக்கும் பழையாற்று தண்ணீரை சேமிக்க அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் கயிறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பலமான காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு பொது மக்களை சிரமத்தில் ஆழ்த்தியது.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\n× RELATED புனிதம் கெட்டு சாக்கடையாய்போன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/25/10/chennai-port-recruitment-2020", "date_download": "2020-06-04T08:35:10Z", "digest": "sha1:4MMVA44SMXST75RDFREUIEFXCV5Q2HVD", "length": 2065, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: சென்னை துறைமுகத்தில் பணி!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nவேலைவாய்ப்பு: சென்னை துறைமுகத்தில் பணி\nசென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: நேர்முகத் தேர்வு\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nசெவ்வாய், 25 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/the-video-is-still-popular-because-it-has-dhoni-says-nehra", "date_download": "2020-06-04T08:33:27Z", "digest": "sha1:MXVDDW5BEPUDUN3IYVQT6JLIUVRIYI5X", "length": 13061, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "`தோனி மிஸ் ஃபீல்ட்; நெஹ்ரா ஆங்கிரி..வைரல் வீடியோ’ – 15 வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த நெஹ்ரா | The video is still popular because it has Dhoni says Nehra", "raw_content": "\n`தோனி மிஸ் ஃபீல்ட்; நெஹ்ரா ஆங்கிரி..வைரல் வீடியோ’ – 15 வருடங்களுக்கு பிறகு மனம்திறந்த நெஹ்ரா\nமேட்ச் ரிசல்ட் தெரிந்திருந்தாலும் ஃபேவரைட் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்களின் இளமைக்கால பாய்ச்சல்களை பார்ப்பதற்காகவே ஆஜராகிவிடுவார்கள் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள்.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் ரகளைகள் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்களுக்கு பதிலாக இப்போது அச்சத்துடன் கொரோனா அப்டேட்ஸ்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் எல்லோரும் வீடுகளுக்குள்ளே முடக்கியிருக்கிறார்கள். புத்தக வாசிப்பு.. கிராப்ட் வொர்க்ஸ்.. ஓவியம்…. என சிலர் பொழுதைக் கழித்தாலும். வீடுகளில் டிவி ரிமோட்களுக்கும், மொபைல்போன்களுக்குமான சண்டைகள் ஓய்ந்தபாடில்லை.\nநெட்ப்ளிக்ஸ், அமேசான்களுக்கு பல இல்லத்தரசிகள் அப்டேட் ஆகிவிட்டார்கள். இருந்தாலும் பொதிகை முதல் தனியார் தொலைக்காட்சிகள் வரை பழைய ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கி விட்டார்கள். என்ன இருந்தாலும் ரீவைன்ட் மோடுக்கு முன்னோடிகள் ஸ்போர்ட்ஸ் சேனல்கள்தான். ஸ்போர்ட்ஸ் சேனல்களில் எப்போதும் எதாவது ஒரு பழைய மேட்ச் ஓடிக்கொண்டே இருக்கும். பழைய மேட்ச்களை பார்ப்பதில் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஒரு அலாதி இன்பம். கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்கவே வேண்டாம். மேட்ச் ரிசல்ட் தெரிந்திருந்தாலும் ஃபேவரைட் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்களின் இளமைக்கால பாய்ச்சல்களை பார்ப்பதற்காகவே ஆஜராகிவிடுவார்கள்.\nகிரிக்கெட் உலகில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயங்களில் ஒன்று தோனி ரிட்டயர்ட்மென்ட்தான். இந்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை பொறுத்து அவரது எதிர்காலம் இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தோனி இந்திய அணிக்கு வந்த சமயத்தில் கீப்பிங்கில் பெரிய மாயாஜாலம் எல்லாம் செய்யவில்லை. ஆரம்பக்கால தோனி ஒரு அதிரடி ஆட்டக்காரராகவே அறியப்பட்டார். அதன்பின் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். கீப்பிங்கில் தோனி பிறகான வெற்றிடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பும் வகையில் கீப்பிங்கில் பல சாகசங்களை செய்துவிட்டார். மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் இப்போதும் மிரட்டுகிறார்.\n2005-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதற்காக தோனியை வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா வசைபாடும் வீடியோ இணையத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு இந்த வீடியோ குறித்து நெஹ்ரா மனம் திறந்துள்ளார்.\n``விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த தொடரின் இரண்டாவது போட்டி அது. நான் கோபமாக கத்தும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. தோனி கீப்பர்; முதல் ஸ்லிப்பில் ராகுல் டிராவிட் நிற்பார். அப்ஃரிடி அடித்த பந்து பேட்டில் எட்ஜாகி இருவருக்கும் இடையில் செல்லும். அந்தப் பந்தை கேட்ச் செய்யாததால் நான் கோபமாகக் கத்தினேன். மக்கள் இதனை விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டி என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது அகமதாபாத்தில் நடந்த 4-வது போட்டிஅந்த சம்பவத்தை நினைத்து இப்போது நான் பெருமைப்படவில்லை.\nஇந்தியா – பாகிஸ்தான் மேட்ச் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அந்த பந்துக்கு முந்தைய பந்தை தான் அஃப்ரிடி சிக்ஸர் விளாசினார். அதற்கு அடுத்தபந்திலே விக்கெட் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தும் அதனை வீணடித்துவிட்டனர். அந்த ஆத்திரத்தில் தான் கோபமாக கத்தினேன். அந்த ஒரு சம்பவம்தான், நான் என் நிதானத்தை இழந்து கத்தியது. ஆனாலும் தோனி, டிராவிட் இருவரும் என்னிடம் சகஜமாகதான் பேசினார்கள். அதனால் நான் செய்தது நியாயமாகிவிடாது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலானது நான் காரணமல்ல தோனி. தோனி அதில் இருப்பதால் தான் வைரலானது.\nவிராட் கோலி சிறுவனாக இருக்கும்போது நான் அவருக்கும் பரிசு வழங்கும் புகைப்படம் அதிகம் பேசப்பட்டது. அதற்கு காரணம் விராட் கோலிதான் நான் இல்லை. ஒருவேளை சில வருடங்கள் கழித்து என் பிள்ளைகள் இந்த வீடியோவை காண நேரிடும். ந��ன் ஏன் அவ்வாறு நடந்துக்கொண்டேன் என அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_12,_2018", "date_download": "2020-06-04T09:11:55Z", "digest": "sha1:GQ7TN22IBVNI62YGNQJG5743HA2GPTRH", "length": 4420, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 12, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 12, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூன் 12, 2018\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 12, 2018 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 11, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 13, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஜூன்/12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஜூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bnalam.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-04T07:02:25Z", "digest": "sha1:WMRO6NFIYXADSBHS2PS4HXME74PGVOFC", "length": 8046, "nlines": 74, "source_domain": "www.bnalam.com", "title": "வைட்டமின் கே உணவுகள் உயிராபத்தை தடுக்குமா?", "raw_content": "\nமுகப்பு » வைட்டமின் கே உணவுகள் உயிராபத்தை தடுக்குமா\nவைட்டமின் கே உணவுகள் உயிராபத்தை தடுக்குமா\nஏன் வைட்டமின் கே உணவுகள் நமக்கு அவசியமாகின்றன இவற்றை தவிர்த்தால் உயிராபத்து ஏற்படுமா இவற்றை தவிர்த்தால் உயிராபத்து ஏற்படுமா போன்ற சந்தேகங்களுக்கு பதிலாகவே இந்த பதிவு அமைகின்றது.\nகுருதி உறைவதற்கும், என்புகளின் ஆரோக்கியத்திற்கும், குருதியில் உள்ள கால்சியம் அளவை ஒழுங்கு படுத்தவும் எமக்கு வைட்டமின் கே அவசியப்படுகின்றது. இது கொழுப்பில் கரையும் ஒரு வைட்டமின்களின் கூட்ட��கும் ( K1 மற்றும் K2 என இருவகை உண்டு).\nகாயங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து வடிகின்ற இரத்தம் விரைவாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடின் உயிராபத்து ஏற்படலாம். குருதியுறைதல் மூலம் இவ்வாறான ஆபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. இச்செயற்பாட்டுக்கு புரோத்ரோம்பின் எனப்படும் புரதம் அவசியமாகும்.\nபோதியளவு விட்டமின் கே கிடைக்கின்ற போது எமது உடலினால் இந்த புரதம் உற்பத்தி செய்யப்படுகின்றது.\nஇவ்வாறான முக்கியத்துவம் மிக்க இவ்வைட்டமின் கே ஆனது பச்சை இலைகளில் அதிகம் காணப்படுகிறது.\nவைட்டமின் கே உள்ளடக்கம் (100g)\nசோயா அவரை எண்ணெய் 184mcg\nமுட்டையின் மஞ்சள் கரு 34mcg\n* வளர்ந்தொருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 100 மைக்ரோ கிராம்(mcg) அளவு தேவை.\nஇந்த உணவுகளில் இருந்து கிடைக்கின்ற வைட்டமின் K1 எமது குடலிலுள்ள சில பாக்டீரியாக்கள் மூலம் வைட்டமின் K2 ஆக மாற்றப்பட்டு ஈரல் கலங்கள், கொழுப்பு கலங்கள் என்பவற்றில் சேமிக்கப்படும். இது தேவையானபோது பயன்படுத்தப்படும்.\nகுருதியுறைதல் செயற்பாட்டிற்கு உதவுவதன் காரணமாக உயிரை காக்கும் வல்லமை கொண்ட வைட்டமின் கே ஆனது மேற்சொன்ன உணவுகள் மூலம் இயற்கையாக கிடைகின்றது. வளர்ந்தோருக்கு மாத்திரைகள் மூலமோ ஊசி மூலமோ இதை பெற்று கொள்ளும் தேவை இல்லை. சிசுக்களுக்கு மாத்திரம் இது ஊசி மூலம் ஏற்றப்படும்.\nஆதாரம் : வைட்டமின் கே உணவுகளின் நீண்ட பட்டியல்\nFiled Under: ஆரோக்கிய உணவுகள் Tagged With: vitamin k, வைட்டமின்கள்\nஇங்கு பதிவிடப்படும் விடயங்கள் கல்வி நோக்கத்திற்காக மாத்திரமேயாகும். அவசர நிலைமைகள் மற்றும் நோய்வாய்படும் வேளைகளில் உங்கள் வசதிகேற்ப மருத்துவ சேவையை நாடுங்கள். எங்கள் ஆக்கங்கள் ஒருபோதும் மருத்துவருக்கு பதிலீடு ஆகாது.\nவைட்டமின் கே உணவுகள் உயிராபத்தை தடுக்குமா\n – 30 நாளில் உடல் எடை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nவறட்டு இருமல்: எளிய முறையில் விரட்டும் வழிகள்\nசிறுநீரக கற்கள்: காரணிகள், அறிகுறிகள், தடுக்கும் வழிகள் மற்றும் சிகிச்சைகள்\nகருப்பை நீர்க்கட்டிகளும் அவற்றின் தீர்வுகளும் – தாய்மை அடைவதில் சிக்கல் உள்ளவர்கள் அவசியம் படிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/05/22115445/1533301/TN-Govt-Allowed-Autos-are-in-districts-other-than.vpf", "date_download": "2020-06-04T06:48:19Z", "digest": "sha1:B22IRDFZ4GJO2UDABFCBHP233IVYAHVB", "length": 6044, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN Govt Allowed Autos are in districts other than Chennai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி- தமிழக அரசு\nசென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோக்களை இயக்கலாம்,\nகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.\nமேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை.\nCurfew | TN Govt | ஊரடங்கு உத்தரவு | தமிழக அரசு\nகொடைக்கானலில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று\nவிழுப்புரம்-புதுச்சேரி இடையே தண்டவாளம் சீரமைப்பு\nகொரோனா சிகிச்சை- தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 10 ஆயிரம் கோடியை நெருங்கும் அபாரத தொகை\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 3,224 பேருக்கு பாதிப்பு\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 10 ஆயிரம் கோடியை நெருங்கும் அபாரத தொகை\nநெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் எண் கட்டாயம்\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nநிலக்கோட்டையில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் சமூக இடைவெளி கேள்விக்குறி\nதியாகதுருகம் பகுதியில் ஊர்க்காவல் படையினர்- போலீசாருக்கு மளிகை பொருட்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/50-lackhs-indians-lost-their-jobs-by-modi-government/", "date_download": "2020-06-04T07:28:29Z", "digest": "sha1:2ETNLH2DUU5GUFEIOSHWVNH7DVPTYJYA", "length": 13191, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "3 ஆண்டுகளில் இந்தியாவில் 50 லட்சம் வேலை பறிபோனது - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா பாதிப்பு குறைக்க என்ன வழி\nதிருச்சியில் 6 பேரால் ஒரு கிராமமே தவிப்பு…\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை.. ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஅம்பேத்கர் பற்ற��� பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India 3 ஆண்டுகளில் இந்தியாவில் 50 லட்சம் வேலை பறிபோனது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n3 ஆண்டுகளில் இந்தியாவில் 50 லட்சம் வேலை பறிபோனது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n3 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளது என்ற புள்ளி விபரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.\nநாடு முழுவதும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.\nஅப்பொழுது பல லட்சம் பேர் வேலையிழந்தனர்… வியாபாரம், தொழில் என சிறு குறு வியாபாரிகள் அனைவரும் கடுமையாக பாதிப்படைந்தனர்.\nஇந்த நிலையில் பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்தில் ஆய்வில், 50 லட்சம் பேர் வேலையிழந்திருக்கிற���ர்கள் எனவும், இதில் வேலையில்லாதவர்கள் வேலையே கிடைக்காமலும் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஏற்கனவே அரசின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை பறிபோயுள்ளது. 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் மனிதர்கள் தானா… அன்னாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்து முன்னேறும் கொரோனா…\n2000 கி.மீ நடந்து வந்த புலம்பெயர் தொழிலாளி பாம்பு கடித்து மரணம்..\nகடந்த 24 மணி நேரத்தில் 1,298 பேருக்கு கொரோனா..\nஜூனில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையா\nசூடான பைக் மீது தெளிக்கப்பட்ட சானிடைசரால் தீ பிடித்த டூவிலர் – வீடியோ\nகொரோனா பாதிப்பு குறைக்க என்ன வழி\nதிருச்சியில் 6 பேரால் ஒரு கிராமமே தவிப்பு…\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை.. ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nகட்டணம் செலுத்த கோரி பெற்றோரை வற்புறுத்தக்கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை…\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,286 பேர் பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விவரம்\nஇவர்கள் மனிதர்கள் தானா… அன்னாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி…\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்து முன்னேறும் கொரோனா…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237911-%E2%80%98%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99/", "date_download": "2020-06-04T08:06:05Z", "digest": "sha1:3MSXRZ5XKERIQXDM2YLXA7IOCSJOY7E2", "length": 18230, "nlines": 217, "source_domain": "yarl.com", "title": "‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’ - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’\n‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’\nமத்திய அரசாங்கம், மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண���டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றை, நேற்று (11) மேற்கொண்டார்.\nஇதன்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.\nஅத்துடன், மாநகர சபையால் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுவரும் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு நகரச் செயற்றிட்டம் தொடர்பான விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.\nமாநகர சபைக்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பிட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிராயத்தனங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துக் கூறப்பட்டன.\nஇங்கு கலந்துரையாடப்பட்ட விடங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும், பிரித்தானியாவிடம் இருந்து மட்டக்களப்புக்கு முதலீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமத்திய அரசாங்கம், மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.\nமாகாணசபையின் அதிகாரங்கள், நிதியொதுக்கீடுகள் பற்றிய உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவருகிறது.\nதமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் இவற்றை கவனிக்காமல் சேறடிப்பதை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.\nமாகாணசபையின் அதிகாரங்கள், நிதியொதுக்கீடுகள் பற்றிய உண்மைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவருகிறது.\nதமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர��கள் இவற்றை கவனிக்காமல் சேறடிப்பதை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.\n அங்கு அதிகாரத்தை சோனவனுக்கு கொடுத்துப்போட்டு இப்போ புலம்பி என்ன பிரயோசனம் அவன் தனது பிரதேசம் முழுவதையும் வளப்படுத்தி , பெரிய நகரங்களாக எல்லா கடடமைப்புக்களுடனும் அமைத்து விடடான அவன் தனது பிரதேசம் முழுவதையும் வளப்படுத்தி , பெரிய நகரங்களாக எல்லா கடடமைப்புக்களுடனும் அமைத்து விடடான நீங்கள் எல்லாத்தையும் கோடடை விட்டிடு இப்போ குய்யோ முய்யோ எண்டு சத்தம்போடத்தான் முடியும் நீங்கள் எல்லாத்தையும் கோடடை விட்டிடு இப்போ குய்யோ முய்யோ எண்டு சத்தம்போடத்தான் முடியும் அவனுக்கு முடியுமெண்டால் உங்களுக்கு ஏண்டா முடியாது அவனுக்கு முடியுமெண்டால் உங்களுக்கு ஏண்டா முடியாது இப்படியே எதிர்மறையா சிந்தித்து , கதைத்து ஒண்ணுமே நடக்கப்போவதில்லை இப்படியே எதிர்மறையா சிந்தித்து , கதைத்து ஒண்ணுமே நடக்கப்போவதில்லை\nநாங்க மற்றவனை நோக்கி ஒருவிரலை நீட்டினால் மூன்று விரல்கள் எங்களை நோக்கி நீட்டும் என்பது இதுதானோ. பொதுவெளியில் தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே. நம்மகிட்ட ஒத்துமையே வராதா வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் அண்மையில் இதே விடயங்கள் பற்றி காட்டமாக சொல்லியிருந்தார்.\nதொடங்கப்பட்டது November 26, 2018\nமுருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று...\nதொடங்கப்பட்டது 54 minutes ago\nதொடங்கப்பட்டது April 3, 2019\nகுமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nகேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம்\nதொடங்கப்பட்டது 14 hours ago\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 3 minutes ago\nஅடிக்குற வெயிலுக்கு \"ரோஸ் மில்க்\" தயார் செய்ய பயன்படும் றோஸ் சிரப்..👌\nமுருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று...\nமுருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று...\nஎனக்கும் இன்று விசேட நாள்.முருகப்பெருமானுக்கு அரோகரா 🙏🏽\nகடையில் நின்று பிலாஸ்ட்டிக் பையை திறப்பதும் ஒரு சவால்தான்.....\nகுமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி\nBy உடையார் · பதியப்பட்டது 7 minutes ago\nகுமாரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தண்டிக்கப்படாததன் பின்னணி என்ன தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகா��� மற்றும் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கே.பியைப் போன்று அர்ஜுன மகேந்திரனையும் அழைத்துவருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறினாலும் அது சாத்தியமாகாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர், கே.பி என்கின்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்த முறை எமக்கு நன்றாகத் தெரியும். இது சூழ்ச்சி மூலமாக இடம்பெற்றது. மலேசியாவிலிருந்து கைது செய்து அழைத்துவந்ததுபோல அர்ஜுன மகேந்திரனை அழைத்துவர முடியாது. இப்போது கே.பிக்கு என்ன ஆனது நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டரா அவருக்கு சிறந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. சொகுசு வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றுமுழுதாக அரசியல் ரீதியிலான டீல் ஆகும். எமது நாட்டுப் பிரஜை ஒருவர் எந்த அளவில் குற்றம் செய்திருந்தாலும் இந்தியா போன்ற வெளிநாடுகள் அவரைக் கேட்டால் வெறுமனே கொடுத்துவிடுவார்களா இல்லை. விடுதலைப் புலிகளின் பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசாங்கம் என்ன செய்தது என்று தெரியாது. அவருடைய சொத்துக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. இன்றும் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் சட்டரீதியாக மலேசியாவிலிருந்து அழைத்துவரப்படவில்லை என்றார் https://www.ibctamil.com/srilanka/80/144616 இல்லை. விடுதலைப் புலிகளின் பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசாங்கம் என்ன செய்தது என்று தெரியாது. அவருடைய சொத்துக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. இன்றும் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் சட்டரீதியாக மலேசியாவிலிருந்து அழைத்துவரப்படவில்லை என்றார் https://www.ibctamil.com/srilanka/80/144616\n‘மாகாண சபை என்ற அலகில் பெயரளவிலேயே அதிகாரங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}