diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1184.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1184.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1184.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://ahobilam.com/Panjangam/tara-phalan.html", "date_download": "2020-02-26T07:04:01Z", "digest": "sha1:DFIHXZPI65JH74LQP7KBGUVUO26XJFMX", "length": 20411, "nlines": 134, "source_domain": "ahobilam.com", "title": "பரந்தாமன் பஞ்சாங்கம் - Paranthaman Panjangam", "raw_content": "\nதாரா பலன் - தினப்பொருத்தம்\nஜன்ம நக்ஷத்திரத்திற்கு-2,4,6,8,9ம் வீட்டு நக்ஷத்திரங்கள் தாராபலன் உள்ளவை. அதாவது 1|ஜன்மம், 2|சம்பத்து, 3|விபத்து, 4|க்ஷேமம், 5|பகை, 6|உதவி, 7|வதை, 8|நட்பு, 9|மிக நட்பு என பலன் கொள்க.\nஎனவே 2, 4, 6, 8, 9 ஆகிய நல்ல பலன் தரக்கூடிய வீடுகளில் உள்ள நக்ஷத்திரங்களிலும் ஆயில்யம், கேட்டை, பூரம், பூராடம், பூரட்டாதி, பரணி, கார்த்திகை ஆகிய நக்ஷத்திரங்கள் வரும் நாட்களையும் ஒதுக்கி மற்ற தினங்களில் சுப முஹூா்த்தங்களை வைத்துக்கொள்ளவேண்டும்.\nகீழே உள்ள பட்டியலில் உங்கள் வசதிக்காக, மிக எளிமையாக ஒவ்வொரு நக்ஷத்திரக்காரருக்கும் தினப்பொருத்தம் உள்ள நல்ல நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டுக்கு மட்டுமின்றி எல்லா ஆண்டுகளுக்கும் பொருந்தும் (எப்போதும் மாறாது) என்பதால் இவற்றை தங்கள் டயரியில் ஒவ்வொரு வருடமும் குறித்து வைத்துக்கொள்ளலாம். அல்லது மனனம் செய்துகொண்டால் மிகவும் நல்லது. கொடுக்கப்பட்டுள்ள நக்ஷத்திரம் உள்ள தினங்கள் அன்றைய தேதிக்கு கிழமை, திதி, மற்றும் மரண யோக பாதிப்பு இல்லாத முஹூா்த்த நாளா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.\nஅஸ்விநி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி, ரேவதி\nபரணி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nகார்த்திகை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nரோகிணி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஉத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nமிருகசீா்ஷம் நக்ஷத்தி���த்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nதிருவாதிரை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nபுனர்பூசம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nபூசம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், புனா்பூசம், ரேவதி\nஆயில்யம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nமகம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி, ரேவதி\nபூரம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nஉத்ரம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nஹஸ்தம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஉத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nசித்திரை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உ���்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nஸ்வாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nவிசாகம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nஅநுஷம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், புனா்பூசம், ரேவதி\nகேட்டை நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nமூலம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி, ரேவதி\nபூராடம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nஉத்ராடம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nதிருவோணம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஉத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nஅவிட்டம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங��கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nசதயம் நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், ரேவதி\nபூரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், ஸ்வாதி, சதயம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nஉத்ரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், புனா்பூசம், ரேவதி\nரேவதி நக்ஷத்திரத்திற்கு தாராபலன் உள்ள (பொருத்தமான) சுபங்கள் செய்ய உகந்ததான நக்ஷத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஸ்விநி, மகம், மூலம், உத்ரம், உத்ராடம், ம்ருகசீா்ஷம், சித்திரை, அவிட்டம், புனா்பூசம், பூசம், அநுஷம், உத்ரட்டாதி\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-02-26T06:22:30Z", "digest": "sha1:4VJ4IWUH6OX25SXQXCM5NY65PEFKLJYC", "length": 11989, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "புதிய இந்தியா உருவாகிவருகிறது |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஉ.பி. உள்ளிட்ட சட்டப் பேரவைத் தேரதலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய இந்தியா உருவாகிவருகிறது என்றும் அது வளர்ச்சியை நோக்கிபயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்எப்போதும் இல்லாதவகையில் பாஜக அமோகவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. குறிப்பாக நாட்டின் பெரியமாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 4-ல் 3 பங்கு இடங்களை பாஜக கைப்பற்றி உள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ்கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை ப���ுதோல்வி அடைந்தன.\nஇது போல உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70-ல் 57 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கூறியதாவது:\nநாட்டில் உள்ள 125கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் திறமை உள்ளிட்ட காரணங்களால் புதியஇந்தியா உருவாகி வருகிறது. அது வளர்ச்சியை நோக்கிபயணிக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைப்பது தொடர்பாக எனது பெயரில் (நரேந்திர மோடி) உள்ள 'செயலி'யில் பொதுமக்கள் தங்கள்கருத்துகளை தெரிவிக்கலாம்.\nவரும் 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாட உள்ளோம். அப்போது, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய்படேல் மற்றும் டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பெருமைசேர்க்கக்கூடிய இந்தியாவை நாம் கட்டமைத்திருக்க வேண்டும்'' என மோடி கூறினார்.\nபிரதமர் மோடி புதிய இந்தியா வளர்ச்சிகுறித்து பேசிய 10 முக்கிய தகவல்கள்:\n1. புதிய இந்தியா வளர்ச்சி யடைந்து வருகிறது. (பேச்சின் நடுவே 20 முறை புதியஇந்தியா குறித்து குறிப்பிட்டார்)\n2.2022 ம் ஆண்டில் புதியஇந்தியா முழுமையடையும் , 75வது சுதந்திர தினத்தில் இந்தியா புதிய விடுதலையை பெறும்\n3. புதிய இந்தியா இனி இளைஞர்களின் கனவாக அமையவேண்டும்.\n4. புதிய இந்தியாவில் பெண்களின் கனவுகள் நிறைவேறி யிருக்கும்.\n5. எங்களது செயல்களில் தெரியாமல் தவறுகள் நடக்கலாம், எண்ணம் தவறாகஇல்லை\n6. புதிய இந்தியாவிற்கு ஏழைகளின் வளர்ச்சியே முக்கியமாக அமைகிறது.\n7. ஏழைகள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையே பயன் படுத்துகின்றனர். சலுகைளை அல்ல\n8. இந்த அரசு மக்களிடம் தாழ்மையாகவே நடந்து கொள்ளும், அதிகாரம் என்பது பதவியில்அல்ல\n9. எழைகளின் பலத்தை என்னால் கண்டறியமுடிகிறது. அவர்களின் வளர்ச்சி நாட்டை பெரிதும் பலப் படுத்தும்.\n10. ஏழைகள் வளர்ச்சியடைந்தால், நடுத்தரமக்களின் பாரம் தானாக காணாமல் போகும்.\nஅமோக வெற்றியை பார்த்து எதிர் கட்சிகள் நடுங்கி போய் உள்ளன\n2022-ஆம் ஆண்டுக்குள் \"புதிய இந்தியா'வை உருவாக்க வேண்டும்\nபுதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா\nபுதிய இந்தியாவில் ஊழலுக்கு இடம் இல்லை\nபுதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்\nபுதிய இந்தியாவை உருவாக் குவதில் வேகமாகமுன்னேறி வருகிறோம்\nOne response to “புதிய இந்தியா உருவாகிவருகிறது”\nபக்தி பாடல்களில் ஒரே ஒரு கடவுளுடைய பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது உங்களுக்கு ஒரே கடவுள் மட்டும் தானா\nநம் நாட்டின் பல்லுயிர் தொகுப்பு மொத்த � ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவ� ...\nசத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்� ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174949/news/174949.html", "date_download": "2020-02-26T07:35:28Z", "digest": "sha1:2NHFLJTK54OFGBR7ZA4DSQ3LNT56IELQ", "length": 8515, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொன் வண்ண மயில்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஓவியாவுக்கென ரசிகர்கள் எதற்கும் தயாராய் இருக்கிறார்கள். ஓவியா ஆர்மி என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றது. ரசிகர்களே நலம் விரும்பிகளாகவும் மாறி சமூக வலைத்தளத்தில் ஓவியாவின் நல்ல குணங்களை இன்றைய பெண்களோடு இணைத்தும், ஒப்பிட்டும் விவாதம் கிளப்பி வருகின்றனர்.\nநந்திதாவுக்கு நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். சிறப்பான நடிப்பை வழங்குவதில் வல்லவராய் வலம் வரும் நந்திதாவும் ஓவியாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர். யூ டியூபில் வலம் வருகின்றன அந்த விளம்பரக் காட்சிகள். மயக்கும் கொலுசுக் கால்கள், இடையில் பொன்வண்டு சோப் வைத்து துணி துவைக்கும் அந்தப் பெண்கள் செய்யும் அலப்பறை நம்மை வியக்க வைக்��ின்றது.\nமயில் வண்ணச் சேலையில் ஓவியாவும், ஆரஞ்சு வண்ணச் சேலையில் நந்திதாவும் செம ஃபிரஷ்ஷாக வலம் வருகின்றனர். இவர்கள் விளம்பரத்தில் நடித்த போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டாக்கள் அதிகம். சிட்டா அட்வர்டைசிங் கம்பெனியின் கிரியேட்டிவ் ஹெட் வசுபதியிடம் ஓவியா, நந்திதாவை இயக்கிய அனுபவம் குறித்துக் கேட்டோம்.\n“விளம்பரத்தில் ஸ்டார் வேல்யூ உள்ள பெண்கள். ஆனா ஹோம்லி லுக் இருக்கணும். அதனால ஓவியா, இனியா ரெண்டு பேரையும் மனசில் வெச்சித்தான் கான்செப்ட் உருவாக்கினோம். இனியாவோட டேட் கிடைக்காததால அந்த இடத்தை நந்திதா பெட்டரா பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஓவியா ரொம்ப போல்டாவும், ஜாலியாவும் இருந்தாங்க. ஷாட் பற்றிச் சொன்ன அடுத்த நிமிஷம் ரெடியா நின்னாங்க.\nஓவியா, நந்திதா ரெண்டு பேருக்குள்ளயும் செம கெமிஸ்ட்ரி. யானைக்கு ரெண்டு நாள் முன்னாடியே பயிற்சி கொடுத்திருந்தோம். அது குழந்தை மாதிரி பழகினதால ஷாட் எடுத்தப்போ ரொம்ப பெட்டராவே ஃபீல் பண்ணினாங்க. ரெண்டு ஹீரோயின்ஸ்… கலாட்டா இல்லாமலா ரெண்டு பேர் நேரத்தையும் ஃபிக்ஸ் பண்ணி, தனித்தனியா ஃபாலோ பண்ணி ஒருத்தருக்காக இன்னொருத்தர் காத்திருக்காம கவனமா டீல் பண்ணினோம். சின்ன விஷயம் கூட காயப்படுத்திடக் கூடாதுன்றதுல கவனமா இருந்தோம். மூணு நாள் ஷூட். எந்த சிரமமும் இல்லாம முடிச்சிக் கொடுத்தாங்க. ரிச்சான யோசனைக்கு யூ டியூப்லயே நல்ல ரெஸ்பான்ஸ், விரைவில் திரையிலும் பார்க்கலாம்”என்கிறார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:07:10Z", "digest": "sha1:JHWKFGJ6OWPRX3PZ6QSQFWSLT7YJCQVV", "length": 11806, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெமேதரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய நெடுஞ்சாலை எண் 12\nபெமேதரா மாவட்டம் (Bemetara district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். துர்க் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பெமேதரா நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.\nஇம்மாவட்டத்தின் வடக்கில் முங்கேலி மாவட்டம், மேற்கில் கவர்தா மாவட்டம், கிழக்கில் ராய்ப்பூர் மாவட்டம் மற்றும் பலோடா பஜார் மாவட்டம் மற்றும் தெற்கில் துர்க் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.\nவேளாண்மை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பெமேதரா மாவட்டத்தில், எண்பது விழுக்காடு மக்கள் வேளாண்மை நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். பத்து விழுக்காடு மக்கள் மாத ஊதியத்திலும், பத்து விழுக்காடு மக்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகல்வித் துறை இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறது. பெமேதரா நகராட்சி மன்றம் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் கலால் வரியாக பெறுகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 12 இம்மாவட்டம் வழியாக செல்கிறது.\nபெமேதரா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பெமேதரா மாவட்டம் சஜா மற்றும் பெமேதரா என இரண்டு வருவாய் உட்கோட்டங்களையும், நவாகர், பெமேதரா, சஜா, தான் காம்கரியா மற்றும் பெர்லா என ஐந்து வருவாய் வட்டங்களையும் கொண்டது.[1] இம்மாவட்டம் 700 கிராமங்களும் 387 கிராமப் பஞ்சாயத்து மன்றங்களும் கொண்டது.\tநவகர், பெமேதரா, சஜா மற்றும் பெரலா என நான்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்களைக் கொண்டது.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் மையத்தில் அமைந்த இம்மாவட்டத்தில், ஆரிய-திராவிட இனக் குழு மக்கள் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவிலான பழங்குடி மக்களும் வாழ்கின்றனர்.\nபெமேதரா மாவட்டத்துடன் கூடிய சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய வரைபடம்\nதலைநகரம்: ராய்ப்பூர் (தற்போதையது) நயா ராய்ப்பூர் (எதிர்காலம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ���கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/04/", "date_download": "2020-02-26T07:39:20Z", "digest": "sha1:XRU4ET7BVMG7OECK3J5GG3TEREJAXJV3", "length": 57368, "nlines": 360, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்April 2014", "raw_content": "\nகடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தனம் YMCA வில் நடந்த புத்தகக் காட்சியின்போது 6, 7 நண்பர்களுடன் 5 முறை சாலை மறியல் செய்தேன்.\nஆமாங்க. புத்தகக் கடையில் நான்கு நபர்கள் மட்டும் கூடி, ஒரே புத்தகத்தை கொடுத்து வாங்கிக் கொண்டதை, ‘புத்தக வெளியீட்டு விழா’ என்று அறிவிக்க முடியுமென்றால்,\nநான், 4 பேர்களுக்குமேல் போக வர சாலையை கடந்ததை ஏன் சாலை மறியல் என்று அறிவிக்கக் கூடாது\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\nஅந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது\nவார்த்தைகளின் பின்னணியில் குழைந்து குழைந்து இனிமை சேர்க்கிறது வயலின். அந்த நீண்ட பல்லவி முடிந்தவுடன் இடையிசையின் இடையில், மிகச் சரியாக வீணையின் இனிமையை தொடர்ந்து துவங்குகிறது ஷெனாயின் உருக்கும் உன்னதம்.\n‘மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்…’\nஎன்று முடித்தவுடன் மீண்டும் இசைக்கிற ஷெனாய் நம்மை திக்குமுக்காட வைக்கிறது.\n‘ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்…\nஅன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்’ என்ற இடத்தில் ஒலிக்கிற ஷெனாய் இம்முறை நம்மை நிலைகுலைய வைக்கிறது.\n‘பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்\nபொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்..’\nஇப்போதும் அதே குறிப்புகளோடுதான் ஷெனாய் ஒலிக்கிறது; ஆனால் நம் நிலமையோ, கலக்கமுற்ற உணர்வுகளால் செய்வதறியாது தவிக்கிறது.\n55 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் உருவான பாடல் இது. இந்தப் பாடலில் ஷெனாய் வாசித்த கலைஞன் யார் என்று தெரியவில்லை.\nஇதுபோலவே ‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான்..’ என்ற பாடலிலும் ஷெனாய் நம்மை கண்ணீர் மல்க வைத்துவிடும்.\nஇதை வாசித்த அந்த மகா கலைஞனுக்கு நடுங்கும் விரல்களோடு கரம் குவித்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\n‘ஓட்டு போடாமல் இருப்பதால் என்ன மாற்றம் நடந்திடபோது\n‘ஓட்டு போட்டுக்கிட்டேதான் இருக்கிறார்கள். என்ன மாற்றம் நடந்திருக்கிறது\n‘மோடி’ யிடம் வந்து நிற்கிறது.\nமோடி யை எதிர்க்க காங்கிரஸ்காரராக இருந்தாலே போதும்; ஆனால் ‘அவர்கள்’ காங்கிரஸ்காரராக இருக்கக் கூட லாயக்கற்றவர்கள்.\nதி.மு.க. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டி புறக்கணிப்பவர்கள்; C.P.M. யை ஆதரிப்பது ஏன்\nமோடி அலையில்லை, தமிழகத்தில் ‘டாடி’ தான் என்றார் ஸ்டாலின்.\nசன் டி.வியில் ‘டாடி’ யில்லை; மோடி யின் அலை.\nதேர்தல் நடக்கும்போது மோடி மனு தாக்கல் நேரலை.\n படுத்துக்கிட்ட பிறகு போத்திகிட்டா என்ன அதாங்க ‘லேடி’ க்கு போடறதுக்கு பதில்.. நேரடியா அந்த ‘கேடி’ க்கே போட்டுடலாம்.\nஅம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்\nஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி\nபாரதிய ஜனதா, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தால், அது யோக்கியமான கட்சி ஆகி விடாது. அதுபோல் ஜோ டி குரூஸ், மோடி யை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அவர் ‘சமூகநீதி’ எழுத்தாளராகி விடமாட்டார்.\nஅவரின் மோடி ஆதரவு திடிரென்று முளைத்த ஒன்றல்ல. கிறத்துவரான அவர் இந்துக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதியாக (சந்தர்பவாதியாக) இருந்ததால்தான் மோடியை ஆதரிக்கிறார். சாகித்திய அகடாமி விருது பெற்ற உடனேயே அவருக்கு ‘இந்து அமைப்பு’ பாராட்டு விழா நடத்தியதும் அதனாலேதான்.\nஇந்து முன்னணி ராம. கோபாலன் மோடியை ஆதரிக்காமல் முஸ்லிம் லீக்கையா ஆதரிப்பார்\nஆக, ஜோ டி குரூஸிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் அவராகத்தான் இருக்கிறார்.\nஇப்படி பட்டவரின் நாவலை ‘நவயனா’ ஆங்கிலத்தில் கொண்டு வர ஒப்பந்தம் போட்டதும், அதை மொழி பெயர்க்க வ. கீதா முயற்சித்ததும்தான் பச்சையான சந்தர்பவாதம்.\nஅது மட்டுமல்ல, மோடி யை எதிர்ப்பதற்கு ஒருவர் அரசியல் ரீதியாக தீவிரமான பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை கொண்டவராகவோ கம்யுனிஸ்டாகவோதான் இருக்க வேண்டும் என்பதல்ல; காங்கிரஸ் காரராக இருந்தாலே போதும்.\nஆனால், ஜோ டி குரூஸை மறுக்கும் நவயானின் யோக்கியதை மோடியின் யோக்கியதையை போலவே மோசமானது. தத்துவார்த்த ரீதியாக பொய் சொல்வதில் மோடிக்கு சவால் விடுபவர்கள்தான் இவர்கள்.\nபெரியார் மீது பா.ஜ.க காரர்கள்கூட சொல்லாத அளவுக்கு இழிவான அவதூறுகளை எழுதிய அல்லது பா.ஜ.க வினருக்கே ‘போலி பாயிண்ட்’ எடுத்து கொடுத்த ரவிக்குமார் தான் அதற்கு முதலாளி.\nபெரியார் மீதான அவதூறுகளை திட்டமிட்டு ஆங்கிலத்தில் கொண்டு சேர்த்தவர்தான் நவயானின் இன்னொரு முதலாளி, எஸ். ஆனந்த் என்கிற பார்ப்பனர். இவர்களின் புதிய கூட்டு வ. கீதா.\nபெரியார் மீது அவதூறுகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் பெரியாரிஸ்டுகளுக்கு தான் உண்டு. தன்னை தீவிரமான பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்ட வ. கீதா, இதுவரை அப்படி ஒரு பதிலை எழுதியதே இல்லை.\n1996 ஆம் ஆண்டு எஸ்.வி. ராஜதுரையும் – வ. கீதாவும் இணைந்து எழுதிய விடியல் வெளியீடாக வந்த ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலை, அப்போது நடந்த வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து ரவிக்குமாரை தான் வெளியிட வைத்தார்கள். அன்று பெரியாரை புகழ்ந்து பேசிய ரவிக்குமார் தான், பின்னாட்களில் பெரியார் மீது அவதூறுகளை வாரி இறைத்தார்.\nஅவருக்கான பதிலை சொல்ல வேண்டிய கடமை மற்ற எல்லோரையும் விட எஸ்.வி. ராஜதுரை – வ. கீதா இருவருக்கும் தான் உண்டு.\nஆனால் ரவிக்குமாருக்கான பதிலை இதுவரை இருவரும் இணைந்தும் எழுதியதில்லை. தனி தனியாகவும் எழுதியதே இல்லை.\nஇப்படியாக பல மோசடி அறிவாளிகளிடமிருந்து தொடர்ந்து பெரியார் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு எந்த பதிலையும் தராமல், மவுனம் காத்த வ. கீதா, அதற்குப் பரிசாகத்தான் நவயனா பதிப்பகத்த்தின் மொழிபெயர்ப்பாளர் பணியை பெற்றார் போல.\nபெரியார் பற்றி அவதூறுகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதும், யார் பெரியார் பற்றி கேவலமாக எழுதினார்களோ அவர்களோடு இணைந்து இலக்கிய மற்றும் சமூக பணி செய்வதுதான் ஒரு பெரியாரிஸ்ட்டிற்கான அழகா\nஅது மட்டுமல்ல; எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, அ. மார்க்ஸ் மூவருக்கும் பல ஓற்றுமைகள் உண்டு. இவர்கள் தங்களை மார்க்சிய அறிஞர்களாக அடையாளப்படுத்திக் கொண்டே மார்க்சியத்திற்கும் காந்திக்கும் முடிச்சுப் போட்டவர்கள். பார்ப்பன பாரதியை பாசத்தோடு பார்ப்பவர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள்.\nஎஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து, ‘மார்க்ஸ் பெண்களுக்காக பேசவில்லை’ என்ற கண்ணோட்டத்தோடு காரல் மார்க்ஸ் பெண்களை புறக்கணித்தார் என்ற தொணியில் ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ புத்��கத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்கள்.\nபெரியாரிஸ்டாக மாறிய பிறகு, பெரியாரையும் காந்தியவாதியாக்க முயற்சித்தார்கள்.\nஇதில் வ. கீதா, ‘காந்தி மனசாட்சி என்று சொன்னதைதான். பெரியார் பகுத்தறிவு என்று சொன்னார்’ என்று துணிந்து பெரியாரை பற்றி மனசாட்சியே இல்லாமல் ஒரு மதிப்பீட்டை தந்தார். ‘காந்திய அரசியல்’ என்று புத்தகமும் எழுதியிருக்கிறார்.\nடாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் என்று ஒன்று இருக்கும்போது, அதற்கு மாற்றாக தலித்தியம் என்றும் இயங்குபவர்தான் கீதா.\nமார்க்சியவாதிகளாக இருந்து பெரியாரியல் ஆய்வாளராக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், அதன் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையை இன்னும் தீவிரமாக பார்க்க வேண்டுமானல் டாக்டர் அம்பேத்கரோடுதான் பயணித்திருக்க வேண்டும்.\nஆனால் வ. கீதா ‘தலித்தியம்’ என்கிற பெயரில் தலித் உட்ஜாதி தலைவர்கள் குறித்து தான் அதிகம் பேசினார். இயங்கினார். காந்தி பற்றி எழுதியவர், டாக்டர் அம்பேத்கர் பற்றி எந்த புத்தகமும் எழுதியதில்லை\nடாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதும், தவிர்ப்பதும் அவரை எதிர்ப்பதை விட மோசமானது. தலித் மக்களோடு தோழமையாக இருந்து கொண்டு, டாக்டர் அம்பேத்கரை இருட்டடிப்பு செய்து, மாற்றாக தலித் உட்ஜாதி தலைவர்களை நிறுவுகிற, இந்தக் கண்ணோட்டமே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்ணோட்டம்தான்.\nதன் கையை கொண்டே தன் கண்ணைக் குத்த வைக்கிற, இது போன்றவர்களின் செயலைக் கண்டித்து, 2004 ஆம் ஆண்டு புதிய கலாச்சாரம் இதழில் ‘அம்பேத்கரை தள்ளி வைத்த தலித்தியம்’ என்ற தலைப்பிட்டு நான் ஒரு கட்டுரை எழுதினேன்.\n‘தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு உடையவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டும் காந்திய கண்ணோட்டம் போன்றவற்றிற்காகவும் பேராசிரியர் அ. மார்க்சும் எழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார்கள். ஆனால் வ. கீதா விமர்சிக்கிப்படவில்லை.\nஇவர்கள் இருவரை விடவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு ‘சிறுவர்களுக்கான இலக்கியம்’ என்று இன்னும் கூடுதலாக செயல்பட்டவர் வ. கீதா தான்.\nபேராசிரியர் அ. மார்க்ஸையும் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையும் நான்கு வார்த்தைகளில் கடுமையாக விமர்சனம் செய்தால், வ. கீதாவை ஏழு வார்த்தைகளில் விமர்சித்திருக்க வேண்டும். ஆனால் க���தா விற்கு மட்டும் விமர்சனங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.\nஅதுபோக, ‘பெரியார் தலித் தலைவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார்’ என்ற குற்றசாட்டுக்கு எந்த பதிலையும் தராத பெரியாரிஸ்டான வ. கீதா,\nஇன்னொரு புறத்தில் ‘பெரியாருக்கு முன்பே இதை செய்தவர் இவர்தான்’ என்று தலித் உட்ஜாதி தலைவர்களை குறித்து பேசியும் இருக்கிறார்.\nஎழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் அ. மார்க்ஸ், வ. கீதா இந்த மூவரில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒருவரே, நவயனா பதிப்பகத்தின் முதலாளிகளான, பெரியார் பற்றி அவதூறு செய்த ரவிக்குமாரையும் பார்ப்பனர் ஆனந்தையும் தொடர்ந்து அம்பலப்படுத்தினார். அதன் பொருட்டே அவர் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தார்.\nஅதனால்தான் பெரியாரிஸ்டான கீதா வுடன் இணைந்து ‘சமூக பணி’ செய்ய புறப்பட்டு இருக்கிற அவர்கள், இன்றளவும் பேராசிரியர் அ. மார்க்சிடம் பெயரளவில் கூட தொடர்பு கொள்வதை தவிர்க்கிறார்கள். எதிர்க்கிறார்கள்.\nமற்றபடி ஜோ டி குருஸ் புத்தகத்தை மொழி பெயர்ந்து வெளியிட பொருத்தமானவர்கள் வ. கீதாவும் நவயனும்தான்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் ஜோடி குருஸ் தான் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். இவர்கள் முந்திக் கொண்டதால், இவர்களே மதவாதத்தை எதிர்க்கிற தியாகிகளாகி விட்டார்கள்.\nகாரணம், மோடியை ஆதரித்து வெளிப்படையாக ஜோ டி குரூஸ் பேசிய பிறகும் இவர்கள் அவர் புத்தகத்தை மொழி பெயர்த்துக்கொண்டிருந்தால், முற்றிலுமாக அம்பலமாகி இருப்பார்கள். அதனால் முந்திக் கொண்டார்கள்.\n‘தமிழ்நாட்டில் பெரியார் என்றால் தெரியாது. பெரியார் அணை என்றால்தான் தெரியும்’ என்று கேலி பேசிய ஆனந்தின் நவயனாவுடன் இணைந்து, ரவிக்குமாரின் பெரியார் அவதூறுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத வ. கீதாவிற்கு, அந்த வகையில் நாம் கோடான கோடி நன்றிகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.\nபடங்கள் நன்றி: Jennifer அவர்களின் இணைப்பு\nK.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது\nஅறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள்\nதில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்\nமோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்\nசைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்க��னாலும்..\nமோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்\nமோடி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியா வல்லரசு ஆகுமாம். தமிழக மக்கள் எல்லாம் தாமரை சின்னத்தில் வாக்களிக்க தவமிருக்கிறார்களாம்.\nஇந்த சமூக நீதி கருத்தை உதிர்த்தது, சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்பதற்காக போராடிய மாவீரன் முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன்.\nமோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசு ஆகுறது இருக்கட்டும். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து அரசுக் கட்டுபாட்டிற்கு வருமா\nஅது சரி, இந்த நாட்டுக்கு மோடி பிரதமர் ஆனதற்குப் பிறகு, சிதம்பரம் கோயில் தீட்சிதர் கையில் இருந்தா என்ன.. அரசு கையில் இருந்தா என்ன (இனி நீ வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன (இனி நீ வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன\nதன்னிடம் டிரைவராக வேலைப் பார்த்த பெரியவர் சிவனடியார் ஆறுமுக சாமிக்கு ஒழுங்கா சம்பளமும் நல்ல செட்டில் மெண்டும் கொடுத்திருந்தா அவுரு ஏன் அடுத்த வேளை உணவுக்கு சிரமபட்டு வாழப்போறாரு.. அத செய்ய முடியாத இவரு,\nமோடிய கூட்டிக்கிட்டு வந்து இந்தியாவ வல்லரசு ஆக்கப் போறாராம்.\nதில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்\nசைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..\nஇன்று முதல் தெனாலிராமன்.. ஆவலோடு\nஇன்று வடிவேலுவின் தெனாலிராமன் வெளியாகிறது. அவர் காமெடியில் வசனத்திற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசனம், நகைச்சுவை உணர்வே இல்லாமல் செயற்கையான சென்டிமெண்ட் வசனங்களை எழுதி குவித்த ஆரூர் தாஸ். (பாசமலர்)\nஅவர் எந்த அளவிற்கு காமெடி வசனங்களை எழுதியிருப்பார்\nஇருந்தாலும் வடிவேலு பேசுகிற ‘பாவனை’ க்கு எந்த வசனத்தையும் தூக்கி நிறுத்தி விடும் ஆற்றல் இருக்கிறது.\nமிக அதிகமாக தனக்கு தானே பேசிக் கொள்வதிலும், mind voice க்கு ஏற்ப முக பாவனைகளோடு வசன உச்சரிப்புகளை அவர் மாற்றுகிற முறையும் அலாதியானது.\nசோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, எகத்தாளமோ வசனம் பேசுகிறபோது, அந்த வசனத்திற்குள்ளேயே உணர்வும் பாவமும் இருக்கும். அந்த இரண்டுமே பாதி நடிப்பை கொண்டு வந்து விடும்.\nஆனால், ஒருவர் வசனம் பேசும்போது உடன் நடிக்கிறவர் அதற்கேற்ப reaction செய்வது தான் கடினம். அதை விட கடினம் mind voice க்கு ஏற்ப உதடு அசையாமல் முகபாவனைகளால் உணர்வுகளை சொல்வது. அதிலும் காமெடி செய்வது மிகக் கடினம்.\nஇவை இரண்டிலும் கில்லாடி வடிவேல். அவரின் சிறப்பே இதுதான். இந்தியாவில் இந்த பாணியில் நடிப்பதற்கு வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.\nஇப்படியானவர்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இந்தப் படத்தை இன்று ஆவலோடு பார்க்கச் செல்கிறேன்.\nநிச்சயம் ‘இந்திர லோகத்தில் நா. அழகப்பன்’ படம்போல் இருக்காது என்ற நம்பிக்கையிலும்.\n; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது\nமணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nவடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்\nசைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..\nசமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே.\nஇதற்கு நிகழ்கால சாட்சி, சைவ சமய ஈடுபாடு கொண்ட பார்ப்பனர்கள், (அய்யர்கள்) இன்றும் திருநாவுக்கரசு பெயரை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் போன்ற பெயர்களையே அவர்களிடம் பார்க்க முடியும்.\n சடகோபன், வரதராஜன், ஜானகிராமன், சீதாராமன், கோபாலன், ரங்கராஜன், ரங்கநாதன், வெங்கட்ராமன் போன்ற வைணவ (அய்யங்கார்) பெயர்களையும் சைவ-வைணவ (அய்யர்-அய்யங்கார்) ஒற்றுமையை வலியுறுத்தி வைக்கப்பட்ட சிவராமன், சங்கரராமன் போன்ற பெயர்களையும் வைத்துக் கொள்கிற ‘அய்யர்கள்’; நாவுக்கரசு, திருநாவுக்கரசு என்கிற சைவ சமய பெயரை வைப்பதில்லை.\nபிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இவர்களை விட, மிக அதிகமாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு பெயரை அதிகமாக வைத்திருக்கிறார்கள்.\nஇது சைவ சமயத்திற்குள் நடக்கிற உள்குத்து. இந்த உள் குத்தில் பார்ப்பனரல்லாத இந்த ஆதிக்க ஜாதிகள் ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் இந்த பெயர்களையும் பிரியத்தோடு வைத்துக் கொள்வார்கள்.\n‘சைவ சமயமே நாங்கள்தான்’ என்று ‘பிள்ளை – முதலி’ எவ்வளவு முக்கினாலும், அவர்கள் பார்ப்பனர்களுக்கு கீழான ‘சூத்திரர்கள்’ தான் என்பதற்கு சாட்சி, அப்பர் அடிகள் என்கிற ஒரு பார்ப்பன அடிமையான திருநாவுக்கரசே.\nஅதனால்தான் ‘சிறுவன்’ திருஞானசம்பந்தனுக்கு ஒரே பாட்டில் கதவை மூடிய சிவன், பாட்டா பாடிய பிறகுதான் திருநாவுக்கரசுக்கு ‘போதும் நிறுத்தியா’ என்கிற பாணியில் காலதாமதமாக கதவை திறந்தான்.\nதில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்\nபாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்\nஅறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள்\nஎத்தனை ஊடகங்கள் இன்று செய்தி மதிப்பைத் தாண்டி அம்பேத்கரைப் பற்றிப் பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.\nபுதிய மற்றும் அலட்சியமாக அம்பேத்கரைக் கடந்துபோகும் வாசகர்களிடம் தொடர்ந்து அவரது எழுத்துக்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திவரும் தோழர் மதிமாறனுக்கும் புதுயுகத்திற்கும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் வாழ்த்துகள். நன்றிகள். – Chelliah Muthusamy\nசினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin\nகிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்\nதுரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26\nஇந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்\nஇந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்\nசினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin\nஹாலிவுட்டுக்கு சினிமா எடுக்க கற்றுக் கொடுத்த கம்யுனிஸ்டுகள். அல்லது கம்யுனிஸ்டுகளின் சினிமாக்களை காப்பியடித்த ஹாலிவுட்.\nகிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்\nதுரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26\nஇந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்\nஇந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்\nபேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்\nதங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்\n; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது\nதமிழ் நாட்டில் உள்ள ஒரு தெலுங்கு அமைப்பு, வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக புரளியைக் கிளம்பி, தடை செய்ய வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள்.\nகிருஷ்ணதேவராயன் என்ன பெரிய போராளியா\n1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் தென் இந்தியாவில் இருந்த மற்ற நாடுகள் மீது ரவுடித்தனம் செய்தவன். விஜயநகரப் பேரரசுவின் பெரிய ரவுடி கிருஷ்ணதேவராயன்.\nபார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கி, ஜாதி முறையை கட்டி காத்து தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசிய எளிய மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த களவானிதான் கிருஷ்ணதேவராயன்.\nகிருஷ்ணதேவராயன் என்கிற இந்த மன்னனுக்கும் அவனுக்கு ஆலோசனை சொல்பவராக வரும் காரிய கோமாளி தெனாலிராமன் என்கிற பார்ப்பனருக்கும் உள்ள உறவே அதற்கு சாட்சி.\nகண்டிப்பாக கிருஷ்ணதேவராயனை அவமானப்படுத்திதான் படம் எடுத்திருக்கனும்… ஆனால் பாவம் வடிவேலு புகழ்ந்துதான் எடுத்திருப்பார்.\n‘வடிவேலு, கிருஷ்ணதேவராயனை கேலி செய்து படம் எடுத்திருக்கிறார்’ என்று கொதிக்கிறது தெலுங்கு அமைப்பு. உண்மையில் கிருஷ்ணதேவராயனை முட்டாளாக நிரூபித்தது தெனாலிராமன் தான். அதற்கு சாட்சி தெனாலிராமன் கதைகளே.\nபிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல தெரியாத அறிவற்றவனாக கிருஷ்ணதேவராயன் தவித்த போது, அதை தீர்த்து வைத்து, அவனை சிக்கலில் இருந்து மீட்டவன் தெனாலிராமன் என்கிற ‘பிராமணரே’; இதுவே தெனாலிராமன் கதைகளின் உள்ளடக்கம்.\nஆக, கிருஷ்ணதேவராயனை ஒரு கூ முட்டையாக சொல்லியிருக்கிறது, தெனாலிராமன் கதைகள். இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் தெனாலிராமன் கதைகளுக்குத்தான் தெரிவிக்க வேண்டும்.\nசாளுக்கிய மரபில் வந்த ‘புலிகேசி’ மன்னர்களை கேலி செய்து ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்று படம் வந்தபோது அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாயைப் பிளந்து பார்த்தார்கள்.\nகாரணம் தமிழ் நாட்டில் பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்தியதில் பெரிய பங்காற்றிய பல்லவ மன்னர்களின் எதிரி புலிகேசி. அதன் காரணமாகவே கல்கி ‘சிவகாமியன் சபதம்‘ நாவலில் புலிகேசி மன்னர்களை வில்லன்களாக சித்தரித்து எழுதினார்.\nஅதை தொடர்ந்து பிரதானமாக ஆனந்த விகடனும் இன்னும் பல பத்திரிகைகளும் புலிகேசி மன்னர்களை கேலி செய்து ஜோக்குகள் எழுதின. கேலி சித்திரங்கள் வரைந்தன.\nஅதன் தொடர்ச்சியாகதான் ஆனந்த விடகனில் பயிற்சி எடுத்த, சிம்புதேவன் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்று பெயர் வைத்தார்.\nஅந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக அது போன்ற சூழலுக்காகவே வடிவேலு ‘தெனாலிராமன்’ களத்தை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.\nஇருந்தாலும் தமிழ் நாட்டில் தெலுங்கு அமைப்புகள் என்ற பெயரில் இருக்கும் நாயுடு, ரெட்டி மற்றும் தெலுங்கு பார்ப்பனர்களை உள்ளடக்கிய ஆதிக்க ஜாதிகளின் இந்த கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு, கிருஷ்ணதேவராயனாகவும் தெனாலிராமனாகவும் வடிவேலு என்கிற காமெடி நடிகர் நடிப்பதை அவர்கள் இழிவாக கருதுவது காரணமாக இருக்க���ாம்.\nரஜனி, கமல் நடித்திருந்தால் நன்றி தெரிவித்து விளம்பரம் வெளியிட்டு இருப்பார்கள்.\nஇதை உறுதி செய்வதற்கு ஒரு சாட்சியும் இருக்கிறது. சிவாஜி தெனாலிராமனாகவும் என்.டி. ராமாராவ் கிருஷ்ணதேவராயனாகவும் நடித்து ‘தெனாலிராமன்’ என்ற பெயரில் படம் வந்திருக்கிறது. அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nசரி. சமீபத்திலும் சில வருடங்களுக்கு முன்னும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக படங்கள் வந்தபோது, அது குறித்து ஒரு வார்த்தையும் கண்டிக்காமல் இருந்த தமிழ் நாட்டில் வாழும் இந்த தெலுங்கு அமைப்புகள், தெனாலிராமன் படத்துக்கு எதிரா கிளம்பிட்டாங்க.\nஏற்கனவே இங்க இனவாத அரசியல் தீவிரமா எரிஞ்சிக்கிட்டிருக்கு. இதுல இவுங்க வேற எண்ணையை ஊத்துறாங்க..\nபோங்க.. போய் உங்க சமூகத்தில இருக்கிற வசதியில்லாத புள்ளக் குட்டிகளையாவது படிக்க வையுங்க. அது முடியாட்டி அவர்களை சுரண்டுவதையாவது நிறுத்துங்க.\n05.04.2014 அன்று facebook ல் எழுதியது\nவிஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா\nமணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nவடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்\nதமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nநொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு - துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று\nC.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/30w-solar-street-light/57281406.html", "date_download": "2020-02-26T07:57:12Z", "digest": "sha1:AGF36WUX23Q4ZV36CXZYQBA2X5RRF27W", "length": 17671, "nlines": 271, "source_domain": "www.chinabbier.com", "title": "40W சூரிய வீதி கம்பம் ஒளி 5000 கே China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:40w சோலார் ஸ்ட்ரீட் லைட் யூசா,சோலார் ஸ்ட்ரீட் லைட் அமேசான்,40w சூரிய வீதி ஒளி கம்பம்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > சூரிய தெரு ஒளி > 30 வது சூரிய தெரு ஒளி > 40W சூரிய வீதி கம்பம் ஒளி 5000 கே\n40W சூரிய வீதி கம்பம் ஒளி 5000 கே\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\n40w சோலார் ஸ்ட்ரீட் லைட் யூசா தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். இந்த சோலார் ஸ்ட்ரீட் லைட் அமேசான் 40W எல்.ஈ.டி விளக்குடன் வழங்கப்படுகிறது, இது 30` x 30` பகுதியை எளிதில் விளக்குகிறது.\n40w சோலார் ஸ்ட்ர���ட் லைட் கம்பத்தில் லித்தியம் பேட்டரிகளில் கட்டப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த சோலார் பேனல் அலகு உள்ளது மற்றும் ரீசார்ஜிங் அமைப்பு திட நிலை, பராமரிப்பு இலவச தொடர்ச்சியான செயல்பாட்டை வழங்குகிறது.\nபேனலுடன் கூடிய இந்த சூரிய வீதி விளக்கு ஒரு உள்ளமைக்கப்பட்ட பகல் / இரவு மற்றும் மோஷன் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பேட்டரி ஆயுளை நீடிக்கும் ஆன் / ஆஃப் மற்றும் டைமர் செயல்பாடுகளை தானாகவே கட்டுப்படுத்துகிறது. பேட்டரி விலையுடன் கூடிய சூரிய வீதி ஒளி பொதுவாக மேகமூட்டமான அல்லது மேகமூட்டமான வானிலை நிலைமைகளுடன் (இடம், வெப்பநிலை மற்றும் பருவத்திற்கு உட்பட்டு) 4 நாட்கள் வரை ஒளிரும். எங்கள் 40W சூரிய தெரு விளக்கு டெண்டர் பரிந்துரைக்கப்படுகிறது நிறுவல் உயரம் 5-6 மீ.\nதயாரிப்பு வகைகள் : சூரிய தெரு ஒளி > 30 வது சூரிய தெரு ஒளி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n30W வெளிப்புற வோல் மவுண்ட் சூரிய விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேலஸ் தெரு லைட் லேம்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W வெளிப்புற சூரிய பாதை பாதை துருவ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் அனைத்தும் ஒன்று இப்போது தொடர்பு கொள்ளவும்\n40W சூரிய வீதி கம்பம் ஒளி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட லெட் கம்பம் ஒளி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பவர் ஸ்ட்ரீட் லைட் கம்பம் பொருத்துதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய வீதி ஒளி துருவ வடிவமைப்பு IP65 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n40w சோலார் ஸ்ட்ரீட் லைட் யூசா சோலார் ஸ்ட்ரீட் லைட் அமேசான் 40w சூரிய வீதி ஒளி கம்பம் சோலார் ஸ்ட்ரீட் லைட் யுஎஸ்ஏ சோலார் ஸ்ட்ரீட் லைட் மலேசியா சோலார் ஸ்ட்ரீட் லைட் ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட் 20 வ 30 வ சோலார் ஸ்ட்ரீட் லைட்\n40w சோலார் ஸ்ட்ரீட் லைட் யூசா சோலார் ஸ்ட்ரீட் லைட் அமேசான் 40w சூரிய வீதி ஒளி கம்பம் சோலார் ஸ்ட்ரீட் லைட் யுஎஸ்ஏ சோலார் ஸ்ட்ரீட் லைட் மலேசியா சோலார் ஸ்ட்ரீட் லைட் ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட் 20 வ 30 வ சோலார் ஸ்ட்ரீட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-pawan-joins-dhanush-in-asuran/", "date_download": "2020-02-26T08:25:31Z", "digest": "sha1:ZOMPC7RZLLAP72GS2FYVMXOAL2YX5XOE", "length": 4694, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்", "raw_content": "\nவெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்\nவெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்\nபல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் ஆகியோரது கூட்டணி ’அசுரன்’ படத்திற்காக மீண்டும் தற்போது இணைந்துள்ளது.\nஇதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.\nகலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.\nஇதில் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் அவர்களும் ‘அசுரன்’ படத்தில் இணைந்துள்ளார்.\nதனுஷ் மஞ்சு வாரியர், வடசென்னை பவன் தனுஷ் அசுரன், வெற்றிமாறன் தனுஷ் அசுரன்\nகமலின் அரசியல் நடவடிக்கையால் இந்தியன் 2 சூட்டிங் நிறுத்தம்..\nபிரபுதேவா-வின் ‘பொன் மாணிக்கவேல்’ பட டீசர் வெளியானது\nமீண்டும் கதை வசனம் எழுதி நடிக்கும் ‘அசுரன்’ தனுஷ்\nஇந்தாண்டு 2020 பொங்கல் தினத்தில் தனுஷ்…\nசிவசாமியாக என்னை தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி.. – தனுஷ்\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன்…\nசெங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “\nஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன்…\nவிஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்\nஅசுரன் படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/Blue-Sattai-Maaran-Movie-Shooting-Starts-on-Sep-14/", "date_download": "2020-02-26T08:34:23Z", "digest": "sha1:2XDRUU2TODF4L6LBI63QAJCFLUEDOZHB", "length": 7012, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "Blue Sattai Maaran Movie Shooting Starts on Sep 14", "raw_content": "\nப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தின் தற்போதைய நிலை \nப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தின் தற்போதைய நிலை \nஆன்லைனில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.பெரும்பாலும் இவர் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் மட்டுமே செய்துள்ளார்.இவரிடம் பாசிட்டிவான விமர்சனம் வாங்கிய படங்கள் மிகக்குறைவே.இவரது விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானதாக இருந்து வருகிறது.\nபடங்களை குறை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது படம் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா படம் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என்று பல திரைத்துறையினரும் , ரசிகர்களும் இவரை விமர்சித்தனர்.இந்நிலையில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக மாறன் கடந்த வருடம் அறிவித்தார்.\nதற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் நரேன்,ராதாரவி,வழக்கு எண் புகழ் முத்துராமன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.\nஇவர்களை தவிர படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.கிட்டத்தட்ட அனைத்து படங்களையும் குறை சொல்லும் மாறன் எப்படி தான் படம் எடுக்கப்போகிறார் என்ற ஆவலோடு ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானி ஷங்கர் படத்தின் ஷூட்டிங் நிறைவு \nஜோஷுவா படத்தின் ஹே லவ் வீடியோ ப்ரோமோ \nகாடன் படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ \nபொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு அப்டேட் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசிறுமிக்குத் திருமணம் ஆசைகாட்டி பலாத்காரம்...\nநானியின் கேங் லீடர் படம் உருவான விதம் \nஅசுரன் தீம் சாங் குறித்த சுவாரஸ்ய தகவல்\nபோதையில் இளம் பெண்ணை துரத்திய போலீஸ் பணியிடை நீக்கம்\nதெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியாகிறது பிகில் \nசரக்கு கேட்டு தன்னைத்தானே தாக்கிக் கொண்ட இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/32131-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T07:14:01Z", "digest": "sha1:3SBYN4FQILGIOBCAIQDB656FE6WVMR7R", "length": 15892, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதிமன்றம் மூலம் மீட்க நடவடிக்கை: தமிழக அரசு செலவில் வழக்கறிஞர்கள் நியமனம் | இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதிமன்றம் மூலம் மீட்க நடவடிக்கை: தமிழக அரசு செலவில் வழக்கறிஞர்கள் நியமனம்", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதிமன்றம் மூலம் மீட்க நடவடிக்கை: தமிழக அரசு செலவில் வழக்கறிஞர்கள் நியமனம்\nஇலங்கை அரசின் வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நீதி மன்றத்தின் மூலம் மீட்பதற்காக வழக்கறிஞர்கள், உதவி இயக்கு நர் மற்றும் ஆய்வாளரை நியமித் துள்ளதாக தமிழக அரசு தெரி வித்துள்ளது.\nஇதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின் ஹாவுக்குத் தமிழக மீன்வளத் துறை செயலர் டாக்டர் எஸ்.விஜய குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த காலங் களில் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் களை விடுதலை செய்யும்போதே அவர்களது படகுகளும் விடுவிக்கப் படும். ஆனால், சமீப காலமாக மீனவர்கள் மட்டும் விடுதலை செய் யப்பட்டனர். அவர்களின் படகு கள் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. தமிழக அரசு உரிய முறையில் மனு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.\nஇந்நிலையில், தமிழக மீனவர் களின் படகுகளை சட்டபூர்வமாக விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடு கள் செய்துள்ளது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அனுப்பிய கடிதத்தில், ‘படகுகளின் உரிமை யாளர்கள் சம்பந்தப்பட்ட நீதி மன்றங்களில் மனு செய்து, படகுகளை விடுவிக்க சட்ட நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தக் கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றங்களில் விண் ணப்பித்து படகுகளைப் பெற, மீனவர்களின் சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமித் துள்ளது. அவர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக தமிழக மீன்வளத்துறையின் ராமேஸ்வரம் உதவி இயக்குநர் மற்றும் மீன் வள ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். வழக்கின் அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த நட வடிக்கைக்கு உரிய உதவிகளை இலங்கையில் உள்ள இந்திய தூதர் செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்களின் படகுகள்நீதிமன்றம்மீட்க நடவடிக்கைதமிழக அரசுவழக்கறிஞர்கள் நியமனம்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nபும்ராவை வீடியோக்களைப் பார்த்து ‘ஒர்க் அவுட்’ செய்கின்றனர், அவர்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்:...\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது: முதல்வர்...\nயூட்யூப் பாணியில் ‘ட்ரெண்டிங்’ பட்டியல்: நெட் ஃபிளிக்ஸ் அதிரடி\nஇந்திய அணியினர் தளர்ந்து போயுள்ளனர், விரைவில் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர்...\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் போராடி வெல்ல முடியாது: முதல்வர்...\nஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்ற மதுரை...\nகுற்றச்செயல்களைத் தடுக்க மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: தனியார் கடைகளிலும் பொருத்த...\nவன்முறைகள் தீர்வல்ல; டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nபும்ராவை வீடியோக்களைப் பார்த்து ‘ஒர்க் அவுட்’ செய்கின்றனர், அவர்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்:...\nயூட்யூப் பாணியில் ‘ட்ரெண்டிங்’ பட்டியல்: நெட் ஃபிளிக்ஸ் அதிரடி\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு\nவன்முறைகள் தீர்வல்ல; டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் யார் - கோவையில் இன்று...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thanthaiyum-maganum_1571.html", "date_download": "2020-02-26T06:02:21Z", "digest": "sha1:MFJFHCETDETXUPAR4FJ7PHTFITXREQZA", "length": 97870, "nlines": 289, "source_domain": "www.valaitamil.com", "title": "Thanthaiyum maganum Amaara kalki | தந்தையும் மகனும் அமரர் கல்கி | தந்தையும் மகனும்-சிறுகதை | Amaara kalki-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகதை ஆசிரியர்: அமரர் கல்கி.\nதேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. ‘புலி நகம் படைத்த ஓர் எலி’ என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். நம்மைப் பொறுத்தவரையில், ஓர் எலியாவது புலியாவது எந்தக் காலத்திலும் ஒரு மகா சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்ததாக நாம் கேள்விப்பட்டிராதபடியால், சிவாஜியை ஒரு வீர சிம்மமென்றே கொள்கின்றோம். [கடைசியில் நாமும் அவரை ஒரு வனசரமாகவே குறிப்பிட வேண்டியிருக்கிறது.]\nஅந்த மகாராஷ்டிர சிம்மம் பூனாவில் கர்ஜனை புரியத் தொடங்கியிருந்த காலத்தில் – அதாவது, சுமார் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலைக்குச் சமீபமான ஒரு கிராமத்தில் கேசவன் என்ற பெயருடைய ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடு மாடுகளும், வயல் காடுகளும் வேண்டிய அளவு இருந்தன. அழகிற் சிறந்த மனைவியும் வாய்த்திருந்தாள். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் திருவேங்கடம் என்று பெயர் வைத்துச் சீராட்டித் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர்.\n”ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டங்களில், மனைவி அழகியாய் வாய்ப்பதைப் போல் வேறொன்றுமில்லை” என்று யாரோ அநுபவ ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். கேசவன் விஷயத்தில் அது உண்மையாயிற்று. அறுவடைக் காலத்தில் ஒரு நாள், அப்போது பன்னிரண்டு வயதுப் பையனாயிருந்த தன் பிள்ளையுடன் கேசவன் வயல் வெளிக்குச் சென்றிருந்தான். அவன் சாயங்காலம் திரும்பி வந்தபோது வீடு அல்லோல கல்லோலமாய்க் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன் வாழ்க்கைத் துணைவியைக் காணாமல் பதறினான். அக்கம் பக்கத்தில் விசாரித��ததில், அன்று ஆற்காட்டு நவாப் அந்தக் கிராமத்தின் வழியாகச் செஞ்சிக் கோட்டைக்குப் போனதாகவும், அந்தக் காட்சியைக் காண ஊர் ஸ்திரீகள் எல்லாம் வந்து சாலையின் இரு புறமும் நிற்க, அவர்களில் கேசவன் மனைவி மேல் நவாபின் ‘தயவு’ விழுந்துவிட்டதாகவும், அவளை உடனே பல்லக்கில் ஏற்றிக் கொண்டு போனதாகவும், தகவல் தெரிய வந்தது.\nஅன்றிரவு கேசவன், பித்துப் பிடித்தவன் போல் ஊரெல்லாம் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். மறுநாள் காலையில், தன் மனைவியைப் பற்றி நல்ல செய்தி வந்த பிறகு தான் அவன் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது. செஞ்சிக் கோட்டையின் மேல் செங்குத்தான ஓரிடத்தில் பல்லக்கு ஏறிக் கொண்டிருந்தபோது கேசவன் மனைவி திடீரென்று பல்லக்கிலிருந்து கீழேயுள்ள அகழியில் குதித்துப் பிராணத்தியாகம் செய்து நவாபின் ‘தயவி’லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். ஊரார் சென்று அவள் உடலை எடுத்துக் கொண்டு வந்தனர்.\nகேசவன், சிதையில் வைத்திருந்த தன் மனைவியின் உயிரற்ற உடல் முன்னிலையில் ஒரு பிரக்ஞை செய்து கொண்டான்: “ஸ்திரீகளின் கற்புக்குக் காவலில்லாத நாட்டில் என்னுடைய சந்ததிகளை விட்டுச் செல்லேன். இனி நான் மறுமணம் புரியமாட்டேன். என் மகனுக்கும் கலியாணம் செய்து வைக்க மாட்டேன்” என்று அவன் சபதம் செய்தான்.\nமேற்கண்ட சம்பவம் நடந்து எழெட்டு வருஷங்களுக்கு அப்பால், வடக்கே பண்டரிபுரத்திலிருந்து ஒரு பெரியவர் திருப்பதி மலைக்கு வந்திருந்தார். அவருக்குச் ‘சமர்த்த ராமதாஸ்’ என்ற பெயர் வழங்கிற்று. அவர் ஆஞ்சநேயருடைய அவதாரம் என்றும், பகவானை நேருக்கு நேர் தரிசித்தவர் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். ஆறு மாத காலம் அவர் மரக்கிளைகளிலேயே “ராம், ராம்” என்று ஜபித்துக் கொண்டு காலம் கழித்தாராம்.\nஅந்த மகானிடம் உபதேசம் பெறுவதற்காகத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்தார்கள். ஆனால் அவர்களில் அநேகர் இவருடைய உபதேசம் பிடிக்காமல் திரும்பிப் போய்விட்டனர்.\nஅப்படிப்பட்டவரிடம் ஒரு நாள் கேசவனும், அவனுடைய மகன் திருவேங்கடமும் வந்து சேர்ந்தனர். திருவேங்கடம் இப்போது இருபது வயதைக் கடந்த திடகாத்திர வாலிபனாக இருந்தான்.\nகேசவன், ராமதாஸரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி இந்த ஏழைகள் இருவரையும் தேவரீரின் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அருள் புரிய���ேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினான்.\nஅப்போது திருவேங்கடத்தின் கண்களில் கண்ணீர் துளிப்பதை ராமதாஸர் பார்த்தார். அவனுடைய மார்பில் கையை வைத்துச் சற்று நேரம் அவன் முகத்தை உற்று நோக்கினார். பிறகு, கேசவனைப் பார்த்து, “அப்பா இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய் இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய்\nஅப்போது கேசவன் கண்ணீர்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தான். அம்மகானுடைய தேர்தல் மொழியால் கொஞ்சம் ஆறுதல் பெற்றதும், தன் மனைவியின் கதியையும், தான் செய்த பிரதிக்ஞையையும் விவரித்தான். பிறகு, “ஸ்வாமி அந்த விரதத்தை இந்தப் பையன் கெடுத்து விடுவான் போல் இருக்கிறது. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ரங்கம் என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்படியோ சொக்குப் பொடி போட்டு இவனை மயக்கி விட்டாள். ‘ரங்கத்தைக் கலியாணம் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் உயிரை விடுவேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிறான். ஸ்வாமிகள் இவன் மனத்தை மாற்றி அருள் புரிய வேண்டும்” என்றான்.\nசமர்த்த ராமதாஸர் சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார்: “அப்பா உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்” என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்” என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா\nஆனால் கேசவனும் திருவேங்கடமும் அவ்வுபதேசத்தைச் சிரமேற்கொண்டனர். அவர்கள் உடனே புறப்பட்டு இரவு பகலாகப் பிரயாணம் செய்து, பிரதாபக் கோட்டையை அடைந்து, ராமதாஸர் கொடுத்த அடையாளத்தைக் காட்டி, ஸம்ராட் சிவாஜியின் வீர சைன்யத்தில் சேர்ந்தார்கள்.\nஇந்தப் பொல்லாத உலகத்தின் இயல்பை நாம் அறிந்திருக்கிறோம். அது ஒரு கணங்கூடச் சும்மா இராமல் சுற்றிச் சுற்றிச் சுழன்று வருவது. இதன் காரணமாக நாட்கள் அதி வேகமாக மாதங்களாகி, மாதங்கள் வருஷங்களாகி வந்தன. ஆறு வருஷங்கள் இவ்வாறு அதி சீக்கிரத்தில் சென்றுவிட்டன. இதற்குள் கேசவனும் திருவேங்கடமும் அநேக சண்டைகளில் ஈடுபட்டு, தீரச்செயல்கள் பல புரிந்து, உடம்பெல்லாம் காயங்களடைந்து, பெயரும் புகழும் பெற்றுவிட்டனர்.\nஒரு நாள் சிவாஜி கேசவனைக் கூப்பிட்டு, திராவிட தேசத்தில் அவன் பிறந்து வளர்ந்தது எந்த இடம் என்று கேட்டார். கேசவன், “திருவண்ணாமலைக்கு அருகில்” என்று சொன்னான். “செஞ்சிக்கோட்டை பார்த்திருக்கிறாயா” என்று அவர் வினவ, “செஞ்சிக்கோட்டையில் ஒவ்வொரு கல்லும் புல்லும், ஒவ்வொரு மூலையும் முடுக்கும் எனக்குத் தெரியும்” என்று பெருமையுடன் கூறினான் கேசவன்.\n”சரி, அப்படியானால் நீயும் உன் மகனும் என்னுடன் வாருங்கள்” என்றார் சத்ரபதி. பொறுக்கி எடுத்த சில போர் வீரர்களுடன் அவர் மறுநாளே தென் திசை நோக்கிப் புறப்பட்டார்.\nஅடுத்த மாதத்தில் ஒரு நாள் சிவாஜியின் வீரர்கள் செஞ்சிக்கோட்டையின் மேல் எதிர்பாராத சமயத்தில் இடி விழுவது போல் விழுந்தார்கள். நவாபின் வீரர்களைச் சின்னாபின்னமாக ஓடச் செய்து கோட்டையைக் கைப்பற்றினார்கள்.\nகோட்டை வசப்பட்ட அன்று சிவாஜி, கேசவனை அழைத்து அவனுடைய உதவியினால் தான் அவ்வளவு சுலபமாக அந்தப் பிரசித்தி பெற்ற கோட்டையைப் பிடிக்க முடிந்தது என்று சொல்லித் தமது நன்றியைத் தெரிவித்தார். பிறகு, “ஆனால் நமது ஜயம் இன்னும் நிலைப்பட்டு விடவில்லை. கோட்டையைக் கைவிட்ட நவாபின் வீரர்கள் இப்போது கோட்டைக்கு வெளியே பலம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆற்காட்டிலிருந்து புது சைன்யங்களும் வந்து நம்மை முற்றுகையிடக்கூடும். ஆகையால் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இங்கே நம்முடைய பலம் இவ்வளவுதான் என்று நம் எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. ஆகவே கோட்டையிலிருந்து யாரும் வெளியே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கோட்டையின் இரகசிய வழிகள் நம் வீரர்களுக்குள்ளே உனக்கு மட்டுந்தான் தெரியும். ஆகையால், நீதான் கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். யாராவது வெளியில் போக எத்தனித்தால் தாட்சிண்யம் பாராமல் உடனே சுட்டுக் கொன்றுவிடு” என்று கட்டளையிட்டார். கேசவன் தன் வாழ்நாளில் எக்காலத்திலும் இல்லாத இறும்பூதுடன், “மகாராஜ் அப்படியே” என்று கூறிச் சென்றான்.\nகோட்டை மதிலுக்கு மேற்புறத்தில் சூரியன் அஸ்தமித்தான். அதிவிரைவாக நாலாபக்கங்களிலும் இருள் கவிந்து கொண்டு வந்தது. கேசவனுடைய கவலை அதிகமாயிற்று. பகலை விட இரவில் மூன்று மடங்கு அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டிய அவசியத்தை அவன் உணர்ந்திருந்தான். சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான்.\n ஒரு மனித உருவமல்லவா ஒளிந்து கொள்வது போல் தோன்றுகிறது அந்த உடை – அது நவாப் சைன்யத்தின் உடையல்லவா அந்த உடை – அது நவாப் சைன்யத்தின் உடையல்லவா ஓஹோ எதிரியின் ஒற்றன் உளவறிந்து கொண்டு செல்கிறான்\nஒரு மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் கேசவன் மனத்தில் மேற்படி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. இரண்டே பாய்ச்சலில் அந்த உருவம் ஒளிந்து கொண்ட இடத்தை அடைந்தான். அவன் கழுத்தைப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி, “அடே நீ யார்” என்று கர்ஜித்தான். பதில் வராமல் போகவே, முகத்தை திருப்பிப் பிடித்து உற்று நோக்கினான்; நோக்கியது நோக்கியபடியே அசையாமல் நின்றான். அவன் கண்களிலிருந்து விழிகள் வெளியே வந்து விடும் போல் இருந்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் வாயிலிருந்து வரவில்லை.\nஅந்த முகம், அவனுடைய மகன் திருவேங்கடத்தின் முகந்தான் திருவேங்கடத்தின் முகத்தை யாரும் திருடியிருக்க முடியாததலால், அவன் தான் ஒரு முஸ்லிம் வீரனின் உடையைத் திருடி அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறான். அவன் எங்கே கிளம்பியிருக்கக்கூடும் திருவேங்கடத்தின�� முகத்தை யாரும் திருடியிருக்க முடியாததலால், அவன் தான் ஒரு முஸ்லிம் வீரனின் உடையைத் திருடி அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறான். அவன் எங்கே கிளம்பியிருக்கக்கூடும் பகைவர்களுக்கு உளவு சொல்லத்தான். “அட பாவி பகைவர்களுக்கு உளவு சொல்லத்தான். “அட பாவி துரோகி இதற்காகவா உன்னைப் பெற்றெடுத்து இத்தனை காலமும் வளர்த்தேன் இதெல்லாம் நிஜந்தானா அல்லது ஒரு வேளை சொப்பனம் காண்கிறேனா\n என்னை விடுங்கள். ரொம்ப அவசர காரியமாய்ப் போகிறேன். தயவு செய்யுங்கள்” என்று திருவேங்கடம் சொன்னபோது, கேசவன் தான் கனவு காணவில்லையென்பதை உணர்ந்தான். “என்ன, அவசரமாய்ப் போகிறாயா ஆமான்டா அவசரமாய் யமலோகத்துக்குப் போகப் போகிறாய்” என்று கூறிக் கொண்டே கேசவன் கோபச் சிரிப்புச் சிரித்தான்.\n யமலோகத்துக்கு இல்லை. நான் யமலோகத்துக்குப் போய்விட்டால் தங்களுக்கு யார் கர்மம் செய்வார்கள்\n நிஜத்தைச் சொல்லிவிடு. எங்கே கிளம்பினாய் ‘என்ன துரோகம் செய்வதற்காக இந்த வேஷத்தில் புறப்பட்டாய் ‘என்ன துரோகம் செய்வதற்காக இந்த வேஷத்தில் புறப்பட்டாய் கோட்டையை விட்டு யாரும் வெளிக் கிளம்பக் கூடாது என்று சத்ரபதி உத்தரவிட்டிருப்பது தெரியாதா கோட்டையை விட்டு யாரும் வெளிக் கிளம்பக் கூடாது என்று சத்ரபதி உத்தரவிட்டிருப்பது தெரியாதா\n பிசகான காரியம் ஒன்றுக்காகவும் நான் போகவில்லை. மிகவும் முக்கியமான அவசரமான வேலைக்காகவே போகிறேன். தயவு பண்ணி என்னை நம்புங்கள்.”\n”முடியாது, முடியாது. நிஜத்தைச் சொல்லிவிடு. மகாராஜாவிடம் உன்னை அழைத்துச் சென்று காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். இல்லாவிட்டால் உன்னை எடுத்து வளர்த்த இதே கையினால், இந்த இடத்திலேயே உன்னைக் கொன்று விடுவேன்.”\nதிருவேங்கடம் சற்று யோசித்தான். “அப்பா நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். மன்னியுங்கள் – என்னுடைய ரங்கத்தைப் பார்க்கத்தான் போகிறேன். பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடுகிறேன்…” என்பதற்குள், கேசவன், “பொய், பொய், பொய் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். மன்னியுங்கள் – என்னுடைய ரங்கத்தைப் பார்க்கத்தான் போகிறேன். பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடுகிறேன்…” என்பதற்குள், கேசவன், “பொய், பொய், பொய் ரங்கத்தைப் பார்க்கப் போவதற்கு இவ்வளவு அவசரம் என்ன ரங்கத்தைப் பார்க்கப் போவதற்கு இவ்���ளவு அவசரம் என்ன ராத்திரியில் கிளம்புவானேன்\n ரங்கத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம். சாகக் கிடக்கிறாளாம். நாளை வரையில் உயிரோடிருப்பாளோ, என்னவோ தெரியாது.”\n நேற்றுப் பையன் நீ, என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ரங்கம் சாகக் கிடப்பதெல்லாம் உனக்கு எவ்வாறடா தெரியும் ரங்கம் சாகக் கிடப்பதெல்லாம் உனக்கு எவ்வாறடா தெரியும் யார் வந்து சொன்னார்கள் – வேண்டாம்; நிஜத்தைச் சொல்லிவிடு, திருவேங்கடம் – உன்னைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா – உன்னைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா ‘என்னுடைய சபதம் தீர்ந்து விட்டது; அதற்கு இனிமேல் அவசியமுமில்லை; தர்ம ராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டபடியால் நம் குழந்தை இனி மேல் கலியாணம் செய்து கொள்ளலாம். நாமே மகாராஜாவிடம் உத்தரவு பெற்றுப் போய் அந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வரவேணும்’ என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், நீயோ… அட பாதகா ‘என்னுடைய சபதம் தீர்ந்து விட்டது; அதற்கு இனிமேல் அவசியமுமில்லை; தர்ம ராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டபடியால் நம் குழந்தை இனி மேல் கலியாணம் செய்து கொள்ளலாம். நாமே மகாராஜாவிடம் உத்தரவு பெற்றுப் போய் அந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வரவேணும்’ என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், நீயோ… அட பாதகா துரோகிப் பயலே\nவிஷயம் என்னவென்றால், கேசவன் அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திருவேங்கடம் திடீரென்று அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டு ஒரு துள்ளுத் துள்ளி ஓட்டம் பிடித்தான். அடுத்த க்ஷணத்தில் புதர்கள், பாறைகளிடையில் அவன் மறைந்து விட்டான்.\nகேசவன் முதலில் ஓடித் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு திருவேங்கடத்தைத் தேடினான். எவ்வளவு தேடியும் பயனில்லை. இதற்குள் நன்றாய் இருட்டியும் போய்விட்டது.\nஇவ்விருவருடைய சம்பாஷணையையும் அதன் முடிவையும் மூன்றாவது மனிதர் ஒருவர் மறைவாக இருந்து கவனித்து விட்டுச் சென்றது அவர்கள் இருவருக்கும் தெரியாது.\nமறுநாள் பொழுது விடிந்து கொஞ்ச நேரம் ஆனதும் கேசவன் மகாராஜாவிடம் வந்தான். இரவெல்லாம் கண்விழித்ததனால் அவனுடைய கண்கள் கோவைப் பழம் போல் சிவந்திருந்தன. அவன் பேயடித்தவன் போல் காணப்பட்டான். கீழே சாஷ்டாங்கமாய் விழுந்து தண்டனிட்டு, “மகாராஜ் கடமையில் தவறி��ிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்” என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, “என்ன சமாசாரம் கடமையில் தவறிவிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்” என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, “என்ன சமாசாரம்” என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள் ஆம்; அவன் பிள்ளை திருவேங்கடந்தான்\nகேசவன் அவனைப் பார்த்ததும் பரபரப்புடன் தன் பிச்சுவாவை உருவிக் கொண்டு, “அடே துரோகி” என்று கூறியவண்ணம் குத்தப் போனான். சிவாஜி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார். “கொஞ்சம் பொறு; முதலில் அவன் போன சங்கதி காயா, பழமா என்று சொல்லட்டும்” என்றார்.\n” என்றான் திருவேங்கடம். தன்னுடைய இடுப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த மகாராஜாவின் முத்திரை மோதிரத்தை அவிழ்த்து அவரிடம் கொடுத்தான்.\nகேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “மகாராஜா அதென்ன தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா\n”ஆமாம்; செங்கற்பட்டு ஏரியில் நம்முடைய சேனாதிபதி சில சைன்யங்களுடன் காத்திருக்கிறார். அவரை அங்கிருந்து நேரே வேலூருக்குச் சென்று தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. அதற்காகத் தான் இவனை அனுப்பினேன். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன். இந்த முக்கியமான வேலையைச் செய்து முடித்ததற்காகத் திருவேங்கடத்துக்கு ஜமேதார் பட்டம் அளிக்கிறேன்” என்றார் சத்ரபதி.\nஅதைக் கேட்டுக் கேசவன் வெறுப்புடன் ‘ஹும்’ என்னவும், சிவாஜி நிமிர்ந்து பார்த்தார்.\n தாங்கள் இவனுக்குப் பட்டம் அளிக்கிறீர்கள். நானாயிருந்தால் நாலு அறை கொடுத்துப் புத்தி கற்பித்திருப்பேன். இந்த முட்டாளிடம் அவ்வளவு முக்கியமான வேலையைக் கொடுத்தீர்களே எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன கையிலே கத்தி இல்லையா அப்படியா பேசிக் கொண்டு, பொய்ச் சாக்குச் சொல்லிக் கொண்டு நிற்பார்கள் நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் காரியம் கெட்டுப் போயிருக்குமே\n”ஆமாம், அந்தக் குற்றத்திற்காக இவனைத் தண்டிக்கவும் போகிறேன் ஆறு மாதத்திற்கு இவனை நமது வீர சைன்யத்திலிருந்து தள்ளியிருக்கிறேன்” என்றார் சிவாஜி.\n” என்று திருவேங்கடம் கதறினான்.\n சீக்கிரம் அந்த ரங்கம்மாளை அழைத்துக் கொண்டு வா நமது முன்னிலையிலேயே கலியாணம் நடக்க வேண்டும். அவன் ஆறு மாதம் இல்லறம் நடத்திவிட்டு அப்புறம் நம்முடன் வந்து சேரட்டும்” என்றார் சிவாஜி.\nநன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.\nதேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. ‘புலி நகம் படைத்த ஓர் எலி’ என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். நம்மைப் பொறுத்தவரையில், ஓர் எலியாவது புலியாவது எந்தக் காலத்திலும் ஒரு மகா சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்ததாக நாம் கேள்விப்பட்டிராதபடியால், சிவாஜியை ஒரு வீர சிம்மமென்றே கொள்கின்றோம். [கடைசியில் நாமும் அவரை ஒரு வனசரமாகவே குறிப்பிட வேண்டியிருக்கிறது.] அந்த மகாராஷ்டிர சிம்மம் பூனாவில் கர்ஜனை புரியத் தொடங்கியிருந்த காலத்தில் – அதாவது, சுமார் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலைக்குச் சமீபமான ஒரு கிராமத்தில் கேசவன் என்ற பெயருடைய ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடு மாடுகளும், வயல் காடுகளும் வேண்டிய அளவு இருந்தன. அழகிற் சிறந்த மனைவியும் வாய்த்திருந்தாள். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் திருவேங்கடம் என்று பெயர் வைத்துச் சீராட்டித் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர்.\n”ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டங்களில், மனைவி அழகியாய் வாய்ப்பதைப் போல் வேறொன்றுமில்லை” என்று யாரோ அநுபவ ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். கேசவன் விஷயத்தில் அது உண்மையாயிற்று. அறுவடைக் காலத்தில் ஒரு நாள், அப்போது பன்னிரண்டு வயதுப் பையனாயிருந்த தன் பிள்ளையுடன் ���ேசவன் வயல் வெளிக்குச் சென்றிருந்தான். அவன் சாயங்காலம் திரும்பி வந்தபோது வீடு அல்லோல கல்லோலமாய்க் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன் வாழ்க்கைத் துணைவியைக் காணாமல் பதறினான். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், அன்று ஆற்காட்டு நவாப் அந்தக் கிராமத்தின் வழியாகச் செஞ்சிக் கோட்டைக்குப் போனதாகவும், அந்தக் காட்சியைக் காண ஊர் ஸ்திரீகள் எல்லாம் வந்து சாலையின் இரு புறமும் நிற்க, அவர்களில் கேசவன் மனைவி மேல் நவாபின் ‘தயவு’ விழுந்துவிட்டதாகவும், அவளை உடனே பல்லக்கில் ஏற்றிக் கொண்டு போனதாகவும், தகவல் தெரிய வந்தது. அன்றிரவு கேசவன், பித்துப் பிடித்தவன் போல் ஊரெல்லாம் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். மறுநாள் காலையில், தன் மனைவியைப் பற்றி நல்ல செய்தி வந்த பிறகு தான் அவன் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது.\nசெஞ்சிக் கோட்டையின் மேல் செங்குத்தான ஓரிடத்தில் பல்லக்கு ஏறிக் கொண்டிருந்தபோது கேசவன் மனைவி திடீரென்று பல்லக்கிலிருந்து கீழேயுள்ள அகழியில் குதித்துப் பிராணத்தியாகம் செய்து நவாபின் ‘தயவி’லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். ஊரார் சென்று அவள் உடலை எடுத்துக் கொண்டு வந்தனர். கேசவன், சிதையில் வைத்திருந்த தன் மனைவியின் உயிரற்ற உடல் முன்னிலையில் ஒரு பிரக்ஞை செய்து கொண்டான்: “ஸ்திரீகளின் கற்புக்குக் காவலில்லாத நாட்டில் என்னுடைய சந்ததிகளை விட்டுச் செல்லேன். இனி நான் மறுமணம் புரியமாட்டேன். என் மகனுக்கும் கலியாணம் செய்து வைக்க மாட்டேன்” என்று அவன் சபதம் செய்தான்.2 மேற்கண்ட சம்பவம் நடந்து எழெட்டு வருஷங்களுக்கு அப்பால், வடக்கே பண்டரிபுரத்திலிருந்து ஒரு பெரியவர் திருப்பதி மலைக்கு வந்திருந்தார். அவருக்குச் ‘சமர்த்த ராமதாஸ்’ என்ற பெயர் வழங்கிற்று. அவர் ஆஞ்சநேயருடைய அவதாரம் என்றும், பகவானை நேருக்கு நேர் தரிசித்தவர் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். ஆறு மாத காலம் அவர் மரக்கிளைகளிலேயே “ராம், ராம்” என்று ஜபித்துக் கொண்டு காலம் கழித்தாராம். அந்த மகானிடம் உபதேசம் பெறுவதற்காகத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்தார்கள். ஆனால் அவர்களில் அநேகர் இவருடைய உபதேசம் பிடிக்காமல் திரும்பிப் போய்விட்டனர். அப்படிப்பட்டவரிடம் ஒரு நாள் கேசவனும், அவனுடைய மகன் திருவேங்கடமும் வந்து சேர்ந்தனர். திருவேங்கடம் இப்போது இருபது வயதைக் கடந்த திடகாத்திர வாலிபனாக இருந்தான்.\nகேசவன், ராமதாஸரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி இந்த ஏழைகள் இருவரையும் தேவரீரின் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினான். அப்போது திருவேங்கடத்தின் கண்களில் கண்ணீர் துளிப்பதை ராமதாஸர் பார்த்தார். அவனுடைய மார்பில் கையை வைத்துச் சற்று நேரம் அவன் முகத்தை உற்று நோக்கினார். பிறகு, கேசவனைப் பார்த்து, “அப்பா இந்த ஏழைகள் இருவரையும் தேவரீரின் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினான். அப்போது திருவேங்கடத்தின் கண்களில் கண்ணீர் துளிப்பதை ராமதாஸர் பார்த்தார். அவனுடைய மார்பில் கையை வைத்துச் சற்று நேரம் அவன் முகத்தை உற்று நோக்கினார். பிறகு, கேசவனைப் பார்த்து, “அப்பா இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய் இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய்” என்று கேட்டார்.அப்போது கேசவன் கண்ணீர்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தான். அம்மகானுடைய தேர்தல் மொழியால் கொஞ்சம் ஆறுதல் பெற்றதும், தன் மனைவியின் கதியையும், தான் செய்த பிரதிக்ஞையையும் விவரித்தான். பிறகு, “ஸ்வாமி” என்று கேட்டார்.அப்போது கேசவன் கண்ணீர்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தான். அம்மகானுடைய தேர்தல் மொழியால் கொஞ்சம் ஆறுதல் பெற்றதும், தன் மனைவியின் கதியையும், தான் செய்த பிரதிக்ஞையையும் விவரித்தான். பிறகு, “ஸ்வாமி அந்த விரதத்தை இந்தப் பையன் கெடுத்து விடுவான் போல் இருக்கிறது. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ரங்கம் என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்படியோ சொக்குப் பொடி போட்டு இவனை மயக்கி விட்டாள். ‘ரங்கத்தைக் கலியாணம் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் உயிரை விடுவேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிறான். ஸ்வாமிகள் இவன் மனத்தை மாற்றி அருள் புரிய வேண்டும்” என்றான்.\nசமர்த்த ராமதாஸர் சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார்: “அப்பா உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்” என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்” என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா) ஆனால் கேசவனும் திருவேங்கடமும் அவ்வுபதேசத்தைச் சிரமேற்கொண்டனர். அவர்கள் உடனே புறப்பட்டு இரவு பகலாகப் பிரயாணம் செய்து, பிரதாபக் கோட்டையை அடைந்து, ராமதாஸர் கொடுத்த அடையாளத்தைக் காட்டி, ஸம்ராட் சிவாஜியின் வீர சைன்யத்தில் சேர்ந்தார்கள்.3 இந்தப் பொல்லாத உலகத்தின் இயல்பை நாம் அறிந்திருக்கிறோம். அது ஒரு கணங்கூடச் சும்மா இராமல் சுற்றிச் சுற்றிச் சுழன்று வருவது. இதன் காரணமாக நாட்கள் அதி வேகமாக மாதங்களாகி, மாதங்கள் வருஷங்களாகி வந்தன.\nஆறு வருஷங்கள் இவ்வாறு அதி சீக்கிரத்தில் சென்றுவிட்டன. இதற்குள் கேசவனும் திருவேங்கடமும் அநேக சண்டைகளில் ஈடுபட்டு, தீரச்செயல்கள் பல புரிந்து, உடம்பெல்லாம் காயங்களடைந்து, பெயரும் புகழும் பெற்றுவிட்டனர். ஒரு நாள் சிவாஜி கேசவனைக் கூப்பிட்டு, திராவிட தேசத்தில் அவன் பிறந்து வளர்ந்தது எந்த இடம் என்று கேட்டார். கேசவன், “திருவண்ணாமலைக்கு அருகில்” என்று சொன்னான். “செஞ்சிக்கோட்டை பார்த்திருக்கிறாயா” என்று அவர் வினவ, “செஞ்சிக்கோட்டையில் ஒவ்வொரு கல்லும் புல்லும், ஒவ்வொரு மூலையும் முடுக்கும் எனக்குத் தெரியும்” என்று பெருமையுடன் கூறினான் கேசவன். ”சரி, அப்படியானால் நீயும் உன் மகனும் என்னுடன் வாருங்கள்” என்றார் சத்ரபதி. பொறுக்கி எடுத்த சில போர் வீரர்களுடன் அவர் மறுநாளே தென் திசை நோக்கிப் புறப்பட்டார். அடுத்த மாதத்தில் ஒரு நாள் சிவாஜியின் வீரர்கள் செஞ்சிக்கோட்டையின் மேல் எதிர்பாராத சமயத்தில் இடி விழுவது போல் விழுந்தார்கள். நவாபின் வீரர்களைச் சின்னாபின்னமாக ஓடச் செய்து கோட்டையைக் கைப்பற்றினார்கள். கோட்டை வசப்பட்ட அன்று சிவாஜி, கேசவனை அழைத்து அவனுடைய உதவியினால் தான் அவ்வளவு சுலபமாக அந்தப் பிரசித்தி பெற்ற கோட்டையைப் பிடிக்க முடிந்தது என்று சொல்லித் தமது நன்றியைத் தெரிவித்தார். பிறகு, “ஆனால் நமது ஜயம் இன்னும் நிலைப்பட்டு விடவில்லை.\nகோட்டையைக் கைவிட்ட நவாபின் வீரர்கள் இப்போது கோட்டைக்கு வெளியே பலம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆற்காட்டிலிருந்து புது சைன்யங்களும் வந்து நம்மை முற்றுகையிடக்கூடும். ஆகையால் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இங்கே நம்முடைய பலம் இவ்வளவுதான் என்று நம் எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. ஆகவே கோட்டையிலிருந்து யாரும் வெளியே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கோட்டையின் இரகசிய வழிகள் நம் வீரர்களுக்குள்ளே உனக்கு மட்டுந்தான் தெரியும். ஆகையால், நீதான் கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். யாராவது வெளியில் போக எத்தனித்தால் தாட்சிண்யம் பாராமல் உடனே சுட்டுக் கொன்றுவிடு” என்று கட்டளையிட்டார். கேசவன் தன் வாழ்நாளில் எக்காலத்திலும் இல்லாத இறும்பூதுடன், “மகாராஜ் அப்படியே” என்று கூறிச் சென்றான்.4 கோட்டை மதிலுக்கு மேற்புறத்தில் சூரியன் அஸ்தமித்தான். அதிவிரைவாக நாலாபக்கங்களிலும் இருள் கவிந்து கொண்டு வந்தது. கேசவனுடைய கவலை அதிகமாயிற்று. பகலை விட இரவில் மூன்று மடங்கு அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டிய அவசியத்தை அவன் உணர்ந்திருந்தான். சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். ஆ அதென்ன அந்தப் பாறைகளினிடையே ஒரு மனித உருவமல்லவா ஒளிந்து கொள்வது போல் தோன்றுகிறது அந்த உடை – அது நவாப் சைன்யத்தின் உடையல்லவா அந்த உடை – அது நவாப் சைன்யத்தின் உடையல்லவா ஓஹோ எதிரியின் ஒற்றன் உளவறிந்து கொண்டு செல்கிறான் ஒரு மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் கேசவன் மனத்தில் மேற்படி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. இரண்டே பாய்ச்சலில் அந்த உருவம் ஒளிந்து கொண்ட இடத்தை அடைந்தான். அவன் கழுத்தைப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி, “அடே ஒரு மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் கேசவன் மனத்தில் மேற்படி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. இரண்டே பாய்ச்சலில் அந்த உருவம் ஒளிந்து கொண்ட இடத்தை அடைந்தான். அவன் கழுத்தைப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி, “அடே நீ யார்\nபதில் வராமல் போகவே, முகத்தை திருப்பிப் பிடித்து உற்று நோக்கினான்; நோக்கியது நோக்கியபடியே அசையாமல் நின்றான். அவன் கண்களிலிருந்து விழிகள் வெளியே வந்து விடும் போல் இருந்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் வாயிலிருந்து வரவில்லை. அந்த முகம், அவனுடைய மகன் திருவேங்கடத்தின் முகந்தான் திருவேங்கடத்தின் முகத்தை யாரும் திருடியிருக்க முடியாததலால், அவன் தான் ஒரு முஸ்லிம் வீரனின் உடையைத் திருடி அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறான். அவன் எங்கே கிளம்பியிருக்கக்கூடும் திருவேங்கடத்தின் முகத்தை யாரும் திருடியிருக்க முடியாததலால், அவன் தான் ஒரு முஸ்லிம் வீரனின் உடையைத் திருடி அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறான். அவன் எங்கே கிளம்பியிருக்கக்கூடும் பகைவர்களுக்கு உளவு சொல்லத்தான். “அட பாவி பகைவர்களுக்கு உளவு சொல்லத்தான். “அட பாவி துரோகி இதற்காகவா உன்னைப் பெற்றெடுத்து இத்தனை காலமும் வளர்த்தேன் இதெல்லாம் நிஜந்தானா அல்லது ஒரு வேளை சொப்பனம் காண்கிறேனா” ”அப்பா என்னை விடுங்கள். ரொம்ப அவசர காரியமாய்ப் போகிறேன். தயவு செய்யுங்கள்” என்று திருவேங்கடம் சொன்னபோது, கேசவன் தான் கனவு காணவில்லையென்பதை உணர்ந்தான். “என்ன, அவசரமாய்ப் போகிறாயா ஆமான்டா அவசரமாய் யமலோகத்துக்குப் போகப் போகிறாய்” என்று கூறிக் கொண்டே கேசவன் கோபச் சிரிப்புச் சிரித்தான். ”இல்லை, அப்பா யமலோகத்துக்கு இல்லை. நான் யமலோகத்துக்குப் போய்விட்டால் தங்களுக்கு யார் கர்மம் செய்வார்கள் யமலோகத்துக்கு இல்லை. நான் யமலோகத்துக்குப் போய்விட்டால் தங்களுக்கு யார் கர்மம் செய்வார்கள்” ”அட பாவி\n ‘என்ன துரோகம் செய்வதற்காக இந்த வேஷத்தில் புறப்பட்டாய் கோட்டையை விட்டு யாரும் வெளிக் கிளம்பக் கூடாது என��று சத்ரபதி உத்தரவிட்டிருப்பது தெரியாதா கோட்டையை விட்டு யாரும் வெளிக் கிளம்பக் கூடாது என்று சத்ரபதி உத்தரவிட்டிருப்பது தெரியாதா” ”அப்பா என்னை நம்பமாட்டீர்களா” ”அப்பா என்னை நம்பமாட்டீர்களா பிசகான காரியம் ஒன்றுக்காகவும் நான் போகவில்லை. மிகவும் முக்கியமான அவசரமான வேலைக்காகவே போகிறேன். தயவு பண்ணி என்னை நம்புங்கள்.” ”முடியாது, முடியாது. நிஜத்தைச் சொல்லிவிடு. மகாராஜாவிடம் உன்னை அழைத்துச் சென்று காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். இல்லாவிட்டால் உன்னை எடுத்து வளர்த்த இதே கையினால், இந்த இடத்திலேயே உன்னைக் கொன்று விடுவேன்.” திருவேங்கடம் சற்று யோசித்தான். “அப்பா பிசகான காரியம் ஒன்றுக்காகவும் நான் போகவில்லை. மிகவும் முக்கியமான அவசரமான வேலைக்காகவே போகிறேன். தயவு பண்ணி என்னை நம்புங்கள்.” ”முடியாது, முடியாது. நிஜத்தைச் சொல்லிவிடு. மகாராஜாவிடம் உன்னை அழைத்துச் சென்று காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். இல்லாவிட்டால் உன்னை எடுத்து வளர்த்த இதே கையினால், இந்த இடத்திலேயே உன்னைக் கொன்று விடுவேன்.” திருவேங்கடம் சற்று யோசித்தான். “அப்பா நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். மன்னியுங்கள் – என்னுடைய ரங்கத்தைப் பார்க்கத்தான் போகிறேன். பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடுகிறேன்…” என்பதற்குள், கேசவன், “பொய், பொய், பொய் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். மன்னியுங்கள் – என்னுடைய ரங்கத்தைப் பார்க்கத்தான் போகிறேன். பொழுது விடிவதற்குள் திரும்பி வந்துவிடுகிறேன்…” என்பதற்குள், கேசவன், “பொய், பொய், பொய் ரங்கத்தைப் பார்க்கப் போவதற்கு இவ்வளவு அவசரம் என்ன ரங்கத்தைப் பார்க்கப் போவதற்கு இவ்வளவு அவசரம் என்ன ராத்திரியில் கிளம்புவானேன் ரங்கத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம். சாகக் கிடக்கிறாளாம். நாளை வரையில் உயிரோடிருப்பாளோ, என்னவோ தெரியாது.” ”அடே நேற்றுப் பையன் நீ, என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் நேற்றுப் பையன் நீ, என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ரங்கம் சாகக் கிடப்பதெல்லாம் உனக்கு எவ்வாறடா தெரியும் ரங்கம் சாகக் கிடப்பதெல்லாம் உனக்கு எவ்வாறடா தெரியும் யார் வந்து சொன்னார்கள் – வேண்டாம்; நிஜத்தைச் சொல்லிவிடு, திருவேங்கடம் – உன்னைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால் என்ன நினைத்துக் கொண்ட���ன் தெரியுமா – உன்னைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா ‘என்னுடைய சபதம் தீர்ந்து விட்டது; அதற்கு இனிமேல் அவசியமுமில்லை; தர்ம ராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டபடியால் நம் குழந்தை இனி மேல் கலியாணம் செய்து கொள்ளலாம். நாமே மகாராஜாவிடம் உத்தரவு பெற்றுப் போய் அந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வரவேணும்’ என்றெல்லாம் நினைத்தேன்.\nஆனால், நீயோ… அட பாதகா துரோகிப் பயலே…”விஷயம் என்னவென்றால், கேசவன் அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திருவேங்கடம் திடீரென்று அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டு ஒரு துள்ளுத் துள்ளி ஓட்டம் பிடித்தான். அடுத்த க்ஷணத்தில் புதர்கள், பாறைகளிடையில் அவன் மறைந்து விட்டான். கேசவன் முதலில் ஓடித் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு திருவேங்கடத்தைத் தேடினான். எவ்வளவு தேடியும் பயனில்லை. இதற்குள் நன்றாய் இருட்டியும் போய்விட்டது. இவ்விருவருடைய சம்பாஷணையையும் அதன் முடிவையும் மூன்றாவது மனிதர் ஒருவர் மறைவாக இருந்து கவனித்து விட்டுச் சென்றது அவர்கள் இருவருக்கும் தெரியாது.5 மறுநாள் பொழுது விடிந்து கொஞ்ச நேரம் ஆனதும் கேசவன் மகாராஜாவிடம் வந்தான். இரவெல்லாம் கண்விழித்ததனால் அவனுடைய கண்கள் கோவைப் பழம் போல் சிவந்திருந்தன. அவன் பேயடித்தவன் போல் காணப்பட்டான். கீழே சாஷ்டாங்கமாய் விழுந்து தண்டனிட்டு, “மகாராஜ் கடமையில் தவறிவிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்” என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, “என்ன சமாசாரம் கடமையில் தவறிவிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்” என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, “என்ன சமாசாரம்” என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள் ஆம்; அவன் பிள்ளை திருவேங்கடந்தான் ஆம்; அவன் பிள்ளை திருவேங்கடந்தான் கேசவன் அவனைப் பார்த்ததும் பரபரப்புடன் தன் பிச்சுவாவை உருவிக் கொண்டு, “அடே கேசவன் அவனைப் பார்த்ததும் பரபரப்புடன் தன் பிச்சுவாவை உருவிக் கொண்டு, “அ��ே துரோகி” என்று கூறியவண்ணம் குத்தப் போனான். சிவாஜி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார்.\n“கொஞ்சம் பொறு; முதலில் அவன் போன சங்கதி காயா, பழமா என்று சொல்லட்டும்” என்றார். ”பழந்தான் மகாராஜ்” என்றான் திருவேங்கடம். தன்னுடைய இடுப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த மகாராஜாவின் முத்திரை மோதிரத்தை அவிழ்த்து அவரிடம் கொடுத்தான். கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “மகாராஜா அதென்ன” என்றான் திருவேங்கடம். தன்னுடைய இடுப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த மகாராஜாவின் முத்திரை மோதிரத்தை அவிழ்த்து அவரிடம் கொடுத்தான். கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “மகாராஜா அதென்ன தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா” என்று கேட்டான். ”ஆமாம்; செங்கற்பட்டு ஏரியில் நம்முடைய சேனாதிபதி சில சைன்யங்களுடன் காத்திருக்கிறார். அவரை அங்கிருந்து நேரே வேலூருக்குச் சென்று தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. அதற்காகத் தான் இவனை அனுப்பினேன். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன். இந்த முக்கியமான வேலையைச் செய்து முடித்ததற்காகத் திருவேங்கடத்துக்கு ஜமேதார் பட்டம் அளிக்கிறேன்” என்றார் சத்ரபதி. அதைக் கேட்டுக் கேசவன் வெறுப்புடன் ‘ஹும்’ என்னவும், சிவாஜி நிமிர்ந்து பார்த்தார். ”மகாராஜ்” என்று கேட்டான். ”ஆமாம்; செங்கற்பட்டு ஏரியில் நம்முடைய சேனாதிபதி சில சைன்யங்களுடன் காத்திருக்கிறார். அவரை அங்கிருந்து நேரே வேலூருக்குச் சென்று தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. அதற்காகத் தான் இவனை அனுப்பினேன். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன். இந்த முக்கியமான வேலையைச் செய்து முடித்ததற்காகத் திருவேங்கடத்துக்கு ஜமேதார் பட்டம் அளிக்கிறேன்” என்றார் சத்ரபதி. அதைக் கேட்டுக் கேசவன் வெறுப்புடன் ‘ஹும்’ என்னவும், சிவாஜி நிமிர்ந்து பார்த்தார். ”மகாராஜ் தாங்கள் இவனுக்குப் பட்டம் அளிக்கிறீர்கள். நானாயிருந்தால் நாலு அறை கொடுத்துப் புத்தி கற்பித்திருப்பேன். இந்த முட்டாளிடம் அவ்வளவு முக்கியமான வேலையைக் கொடுத்தீர்களே தாங்கள் இவனுக்குப் பட்டம் அளிக்கிறீர்கள். நானாயிருந்தால் நாலு அறை கொடுத்துப் புத்தி கற்பித்திருப்பேன். இந்த முட���டாளிடம் அவ்வளவு முக்கியமான வேலையைக் கொடுத்தீர்களே எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன கையிலே கத்தி இல்லையா அப்படியா பேசிக் கொண்டு, பொய்ச் சாக்குச் சொல்லிக் கொண்டு நிற்பார்கள் நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் காரியம் கெட்டுப் போயிருக்குமே\n”ஆமாம், அந்தக் குற்றத்திற்காக இவனைத் தண்டிக்கவும் போகிறேன் ஆறு மாதத்திற்கு இவனை நமது வீர சைன்யத்திலிருந்து தள்ளியிருக்கிறேன்” என்றார் சிவாஜி. ”ஐயோ ஆறு மாதத்திற்கு இவனை நமது வீர சைன்யத்திலிருந்து தள்ளியிருக்கிறேன்” என்றார் சிவாஜி. ”ஐயோ மகாராஜா; நிஜமாகவா” என்று திருவேங்கடம் கதறினான். ”ஆமாம் நிஜமாகத்தான், கேசவா சீக்கிரம் அந்த ரங்கம்மாளை அழைத்துக் கொண்டு வா சீக்கிரம் அந்த ரங்கம்மாளை அழைத்துக் கொண்டு வா நமது முன்னிலையிலேயே கலியாணம் நடக்க வேண்டும். அவன் ஆறு மாதம் இல்லறம் நடத்திவிட்டு அப்புறம் நம்முடன் வந்து சேரட்டும்” என்றார் சிவாஜி.நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் க���னத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_31,_2010", "date_download": "2020-02-26T07:15:12Z", "digest": "sha1:2672NTUILURZBKRRJNJS5IKCVUJ67HHS", "length": 4376, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜனவரி 31, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட��டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜனவரி 31, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜனவரி 31, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜனவரி 31, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜனவரி 30, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பெப்ரவரி 1, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/ஜனவரி/31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:44:22Z", "digest": "sha1:HGH42DC6YNTYHOIZ562332OIIOWPOEBM", "length": 7595, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ககரியா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nககரியா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ககரியாவில் உள்ளது.[1].\n2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசமஸ்திப்பூர் மாவட்டம் சகர்சா மாவட்டம்\nபேகூசராய் மாவட்டம் மதேபுரா மாவட்டம்\nமுங்கேர் மாவட்டம் பாகல்பூர் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2020-02-26T07:34:35Z", "digest": "sha1:VS37R2SRZ64QVBE2ZUGTDTJQKA2UBTPY", "length": 7119, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "நீலகிரியில் பள்ளிக்குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு முதியவர்கள் கைது - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநீலகிரியில் பள்ளிக்குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு முதியவர்கள் கைது\nபந்தலுார் அருகே இரு குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 73 மற்றும் 62 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.\nநீலகிரி மாவட்டம்,பந்தலுார் அருகே உள்ள அரசு பள்ளியில்,5ம் வகுப்பு படித்து வந்த,இரண்டு குழந்தைகள் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர்கள் இருவர்,மிட்டாய்,கடலை போன்றவற்றை வாங்கி கொடுத்து,அவர்களிடம் செல்லமாக பேசியுள்ளனர். பின்னர், அருகேயுள்ள புதர் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது’ என, குழந்தைகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் இருவரும், வீட்டில் யாரிடமும் தகவலை தெரிவிக்கவில்லை.இந்நிலையில்,குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்,சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தைகளிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து,பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட தாசய்யா,62, கிருஷ்ணன்,73,ஆகியோர் மீது’போக்சோ’சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.\nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nகோவையில் வீட்டில் கள்ளநோட்டுகள் அடித்த மூவர் கைது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2020/02/15/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-343-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-02-26T06:14:53Z", "digest": "sha1:AKEQFABY6GNHZSOTB5BLT5HDRM4R4SKH", "length": 9338, "nlines": 110, "source_domain": "ramanathapuramlive.com", "title": "டிசம்பர் காலாண்டில் 343 கோடி ரூபாய் இழப்பை SAIL தெரிவித்துள்ளது – Moneycontrol.com – Ramanathapuram Live", "raw_content": "\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nடிசம்பர் காலாண்டில் 343 கோடி ரூபாய் இழப்பை SAIL தெரிவித்துள்ளது – Moneycontrol.com\nடிசம்பர் காலாண்டில் 343 கோடி ரூபாய் இழப்பை SAIL தெரிவித்துள்ளது – Moneycontrol.com\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – ���னிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nக்ளென்மார்க் க்யூ 3 நிகர லாபம் 64% உயர்ந்து ரூ. 190.83 கோடியாக உள்ளது; m 400 மில்லியன் திரட்ட – Moneycontrol.com\nரிலையன்ஸ் இன்ஃப்ரா நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 18% அதிகரித்து 346cr ஆக உள்ளது – Moneycontrol\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nஅடுத்த இரண்டு மாதங்களில் எஸ்பிஐ கார்டுகள் உட்பட ரூ .20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐபிஓக்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை ₹ 2,000 க்கு அருகில் நகர்கிறது – நட்சத்திர ஓட்டம் தொடர்கிறது – லைவ்மின்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF&si=4", "date_download": "2020-02-26T06:33:37Z", "digest": "sha1:VG2OXI5QQDUV6MTK233ZSYP4WW2X6H5K", "length": 11960, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சூறாவளி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சூறாவளி\nபுயல், பூகம்பம், சூறாவளி. இந்த மூன்றையும்விட பல மடங்கு சக்தி வாய்ந்தது சுனாமி. ஆகவே பாதிப்பும் பல மடங்கு அதிகம்.\nஎப்போது, எங்கே தோன்றும் என்று கணிக்க முடியாது. வரும் முன் காப்போம் என்று தப்பித்துக்கொள்ளமுடியாது. வந்தபிறகு பார்த்துக்கொள்வோம் என்று ஒதுங்கிப் போகவும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அ. குமரேசன் (A. Kumaresan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nCarrmine Ireene, சிலம்பம், paavaanar, மாலன், நாம் எங்கு செல்கிறோம், தமிழில்: பி. உதயகுமார், ராமாமிருதம் கதைகள், பிரிதிபா, Victor hugo, நற்பவி, சேரமன்னர், காலத், Mahabharata, புலவர் குழந்தை, சமையல் சமையல்\nசெக்ஸ் சில உண்மைகள் சில நம்பிக்கைகள் -\nதென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு) -\nரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 1 - Ragasiyamaai Oru Ragasiyam\nஆத்மகாரகன், அமத்தியகாரகன் தரும் யோகங்கள் -\nஇந்தியச் சமூகத்தில் மதம் -\nஓணானும் ஓசோன் படலமும் -\nஇடைக்காலச் சோழமண்டலத்தில் சமுதாயம் -\nநேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி - Nermarai Manobaavathin Moolam Vetri\nஅப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nயோகநித்திரை அல்லது அரிதுயில் -\nஅறுசுவை பொடிகள் அறுபது -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/54084-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE.html", "date_download": "2020-02-26T06:23:48Z", "digest": "sha1:JPJDJ4OAAONHEK2VA5YAJVDN2T5MIUMP", "length": 35846, "nlines": 380, "source_domain": "dhinasari.com", "title": "காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’! - தமிழ் தினசரி", "raw_content": "\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nபாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைத��� செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஉள்ளூர் செய்திகள் காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’\nகாலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’\nகாவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தி��் சென்றிருக்கிறார்.\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம் ரம்யா ஸ்ரீ - 23/02/2020 3:36 PM 0\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nவீர் சாவர��க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபா��் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nதூத்துக்குடி: விமானத்தினுள் பாஜக., தமிழக தலைவர் தமிழிசையை அவமானப் படுத்தும் வகையில் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெண் சோபியா, பின்னர் தமிழிசையின் புகாரின் பேரில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார்.\nஅவருக்கு ஜாமீன் வழங்கும்போது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் கூறிய நிலையில், வழக்கு விசாரணையின் போது, காலாவதியான பழைய பாஸ்போர்ட்டை சோபியா வழங்கியிருக்கிறார். இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில், வரும் 8ஆம் தேதி பாஸ்போர்ட்டுடன் தூத்துக்குடி – புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி மாணவி சோபியாவுக்க்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nகாவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.\nஏற்கெனவே, சோபியாவின் தந்தை தாம் ஒரு தேவேந்திர குல வேளாளர் என்று சாதியின் பின்னணியை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். சாதி குறித்த பிரச்னை ஏதும் இல்லாத நிலையில், இவர் ஏன் சாதியைக் குறித்தார் என்று கேள்விகள் எழுப்பப் பட்டன.\nஇது குறித்து ஒரு டிவியில் அளித்த பேட்டியில், தன் மகள் சோபியா ஓர் அறிவியல் மாணவி என்றும், அவருக்கு சட்டம் குறித்து எந்தப் பயிற்சியும் இல்லை என்றும், அவர் ஒரு வெகுளிப் பெண் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கச் சொன்ன நிலையில், காலாவதியானதை தேர்வு செய்து விசாரணைக்கு வழங்கிய வகையில் அவர் ஒரு வெகுளிப் பெண் தான் என்பது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா\nNext articleஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nதேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அறிக்கையின் அடிப்படையில் குமார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nஆட்டோ டிரைவரான இவர் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45807&cat=1", "date_download": "2020-02-26T06:39:45Z", "digest": "sha1:JNVU7QP6CPXB3YZJLUOE6IMH6AQSLNMR", "length": 13330, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபறவைகளை பாதுகாக்க மாணவர்கள் விழிப்பு���ர்வு | Kalvimalar - News\nபறவைகளை பாதுகாக்க மாணவர்கள் விழிப்புணர்வுபிப்ரவரி 12,2019,11:30 IST\nகோட்டூர்: கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடத்தினர்.கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி, நேற்று பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nரெட்டியாரூரில் இருந்து, அர்த்தநாரிபாளையம் வரை பேரணியாக சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பறவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம், பறவைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வழங்கினர்.இப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே சட்டியில், உணவு மற்றும் நீர் வைத்து பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.\nஆசிரியர்கள் கூறுகையில், &'சூழலை பாதுகாப்பதில் பறவைகள் பெரும்பங்கு உள்ளது. பறவைகள் உட்கொள்ளும் பழங்களின் விதைகள், அதன் கழிவின் வழியாக பரவி சூழல் மேம்படுகிறது. காடுகள், மரங்கள், நீர் நிலைகள் அழிந்து வருவதால், பறவைகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு, அவைகள் அழிந்து வருகிறது. பறவைகளை பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்,&' என்றனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nபி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-july-25th-2019-thursday-025905.html", "date_download": "2020-02-26T06:30:20Z", "digest": "sha1:UUV27BATTBZKMNAJ3A6RGEDYA2MT56CS", "length": 27789, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "குருவின் ஆதிக்கம் இன்று எந்த ராசிக்கு இருக்கிறது? யாருக்கு எதிராக இருக்கிறது? | Daily Horoscope For july 25th 2019 thursday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உட���்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 min ago உங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\n2 hrs ago உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\n6 hrs ago சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...\n18 hrs ago இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nNews குழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை\nTechnology Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nMovies மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருவின் ஆதிக்கம் இன்று எந்த ராசிக்கு இருக்கிறது\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.\nஇன்றைக்கு அதனால் அதிர்ஷ்டம் யாருக்கு. நஷ்டத்தில் யார் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களிடம் நெருக்கமாக இருந்தவர்களால் பல இன்னல்கள் அடைந்திருப்பீர்கள். அதன்மூலம் இருந்து வந்த துன்பங்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். உடல் நிலையைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பல புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nMOST READ: என்னத்த சொல்ல... பார்பி டால் பிடிக்குமென்பதால் 55 லட்ச ரூபாய்க்கு பொம்மை வாங்கிய பெண்...\nமாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, அதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் உங்களுடைய பணிகளுக்கான ஆதரவுகள் பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய முதலீடுக்ள போடுவதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட விவகாரங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nபோட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகாரம் சார்ந்த பதவிகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெற்றோருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். தொழிலில் புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பெற்றாவது தொழிலை அபிவிருத்தி செய்கின்ற பொழுது, சிந்தித்து முடிவு எடுங்கள். நிர்வாகம் சம்பந்தப்பட்ட செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமு��் இருக்கும்.\nநீண்ட நாட்களாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய இட மாற்றங்களால் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: உங்களுக்கு கேக் ரொம்ப பிடிக்குமா அப்போ இத பார்த்து என்ஜாய் பண்ணுங்க...\nஎந்த செயல்களைச் செய்தாலும் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். பயணங்களின் போது, உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாய்வழியிலான உளவினர்களிடம் உங்களுக்கு உதவி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களின் மூலமாக தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். இணையதளங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் லாபங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் இனத்தவர்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். எடுத்த காரியத்தை நீங்கள் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.\nதொழிலில் தொடர்நது இருந்து வருகின்ற சில இன்னல்களைக் கடந்து வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் நல்ல லாபமே கிடைக்கும். மனதுக்குள் வித்தியாசமான எண்ணங்கள் வந்து தோன்றும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்தாலும் நிறைய பாராட்டுக்கள் வெளியிடங்களில் இருந்து வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஇதுவரையில் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது மனைகள் வாங்குவதற்கான முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரின் அறிமுகத்தினால் லாபங்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்கள் கைக்குக் கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். பெற்றோர்களுடைய விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் பணிகளை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nMOST READ: கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா\nஎந்த காரியமாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...\nஇந்த ராசிக்காரங்க காரமான உணவை சாப்பிடாதீங்க வயிறு பிரச்சினை வருமாம்...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு கோபம் அ��ிகமாக வருமாம்...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடி வருது...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு வருமானத்தோடு செலவும் கூடவே வரும்...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா\nஇன்றைக்கு மேஷம் விருச்சிகத்திற்கு கோபம் அதிகம் வருமாம்...\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJul 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு கோபம் அதிகமாக வருமாம்...\nகர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையுடன் பிணைப்பாக இருக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்…\nஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/angry-bird-vijayakath-today-hit-his-mla-239845.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T06:13:19Z", "digest": "sha1:VP7XZFSDELQW5ZBNZ7TOSBSZJ2PHX23O", "length": 25129, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த் அடித்த, அடிவாங்கிய கதை... 2011 முதல் 2015 வரை | Angry Bird Vijayakath today hit his MLA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகடும் கலவரம்.. டெல்லியில் ஊடரங்கு உத்தரவு\nகுழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nஅஜித் தோவல், போலீஸ் கமிஷனர் கார் முன்னாடியே இப்படியா.. டெல்லி ஷாக்கிங் படம்\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்\n இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்\nTechnology Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nMovies மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்\nAutomobiles அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nLifestyle உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் அடித்த, அடிவாங்கிய கதை... 2011 முதல் 2015 வரை\nசென்னை: என்னதான் கோபப்படக்கூடாது என்று யாகமும், யோகாவும் செய்தாலும் கோபப்பட வைத்து விஜயகாந்த் கையினால் அடிவாங்குகின்றனர் தேமுதிகவினர். சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக விஜயகாந்த் இருந்தபோது வில்லன்களையும், தீவிரவாதிகளையும், அடித்து, உதைத்து சுழற்றி அடித்தார். இதற்கு ரசிகர்களாக இருந்த பலரும் இன்றைக்கு தேமுதிகவில் தொண்டர்களாக மாறியுள்ளனர். அரசியல்வாதியாக மாறிய பின்னரும் ஆக்சன் ஹீரோ நினைப்பில் இருக்கும் விஜயகாந்த், பொது இடம் என்றும் பார்க்காமல் தனது கட்சி எம்.எல்.ஏக்களை அடித்து உதைக்க தவறுவதில்லை.\n2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வேட்பாளரை தலையில் குட்டியது முதல்... செய்தியாளர்களை திட்டியது வரை பரபரப்பை கிளப்பத் தவறுவதில்லை விஜயகாந்த். இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த கடலூருக்குப் போன விஜயகாந்த் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவை அடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிஜயகாந்த் கடந்த நான்கு வருடங்களாக அடித்த, அடிவாங்கிய கதையை பார்க்கலாம்.\nதர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார். வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முது��ிலும் குத்து குத்து என்று குத்தியதோடு சரமாரியாக அறைந்தார்.\nசட்டசபையில் நாக்கை துருத்தி கையை தூக்கி\nசட்டசபையில் 2012ம் ஆண்டு பேசும் போது ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்யவே ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி, ஜெயலலிதாவை பார்த்து கேள்வி கேட்டார். இதனால் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் இன்னமும் சட்டசபைக்கு போகாமல் இருக்கிறார்.\nஅதன் பின்னர் 2014 பிப்ரவரியில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கினை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் கூட்டணி பற்றி கேள்வி கேட்ட டிவி செய்தியாளர் ஒருவரிடம் \"போயா உனக்கு பதில் சொல்ல முடியாது\" என்று நாக்கை துருத்தி சத்தமிட்டு கோபத்தைக் காட்டினார்.\nசென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க' என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.\nமலேசியாவில் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முயன்ற ஷாஜகான் என்ற ரசிகருக்கு விட்டார் ஒரு \"பளார்\". இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nடெல்லியில் நிருபர் மீது பாய்ச்சல்\nகடந்த ஏப்ரல் 27ம் தேதி டெல்லிக்கு சென்ற விஜயகாந்த் பிரதமர் மோடியை சந்தித்த பின் விஜயகாந்த் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அந்நேரத்தில் ஜெயாடிவி நிருபர் கேள்வி கேட்ட போது விஜயகாந்த் திடீரென ஆவேசமுற்றார். தமிழகத்தை சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிருபரை 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க' விடுவேன் என மிரட்டினார். இந்த வீடியோவும், வார்த்தையும் வைரலானது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை, சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நட்பாக பேசிய வீடியோ வைரல் ஆனது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரான போது, போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தனர். அப்போது தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கூட்டத்தினரை அடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தினரை அடிக்கும் போது தவறுதலாக விஜயகாந்த் தலையிலும் ஒரு அடி விழுந்தது. இந்த வீடியோ வைரலானது.\nமனுசன் என்றால் கோபம் வரனும், கோவம் இருக்கற இடத்தில்தான் குணமிருக்கும் என்று தனது கோபங்களுக்கு அவ்வப்போது விளக்கம் வேறு கொடுத்து வருகிறார்.\nபண்ருட்டி எம்.எல்.ஏவுக்கு சராமரி அடி\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற விஜயகாந்த், வேன் டிரைவரை உதைத்ததோடு தனக்குப் பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் ஓங்கி 4 முறை சரமாரியாக அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியல்வாதிகளில் கோபக்கார தலைவர் என்று பெயரெடுத்தவர் விஜயகாந்த், அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் விஸ்வாமித்திரர் கோவிலில் யாகம் செய்தார். ஒருவாரம் யோகா பயிற்சி செய்து விட்டு நேற்றுதான் சென்னை திரும்பினார் இந்த நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏவை அடித்து பரபரப்பில் சிக்கியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வராக 4-ம் ஆண்டில்... எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து\n தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் உருக்கமான கடிதம்\nபட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்\nமீண்டும் வருவேன்.. மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன்: விஜயகாந்த் பேச்சு-தேமுதிகவினர் உற்சாகம்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nபிரதமர் தலைமையில் விஜயகாந்த் மகன் திருமணம்... தேதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக\nஉப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த கேப்டன்.. ஆமா யார் இவர்கள்\nதொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்\nவிஜயகாந்த் ஆக்டிவாக இல்லை.. மவுசும் போச்சு.. செல்வாக்கும் கரைந்து.. 2019ல் தேய் பிறையான தேமுதிக\nகிராமங்கள் வளர்ச்சி பெற... தேமுதி���வை ஆதரியுங்கள்... விஜயகாந்த் வேண்டுகோள்\nதேமுதிகவை கூல் செய்த எடப்பாடி பழனிசாமி... அவதூறு வழக்குகள் வாபஸ் பின்னணி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்.. தமிழக அரசு வாபஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth angry விஜயகாந்த் கோபம் எம்எல்ஏ அடி\nநீ இப்ப எங்கே இருக்கே .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (29)\n41 சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமான விவகாரம்.. டிஜிபிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இரண்டு ஆசிரியர்களுக்கு ஜெயில்.. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/01/19075428/1281877/Attack-on-Yemeni-Army-Barracks-Kills-24-Soldiers.vpf", "date_download": "2020-02-26T08:15:17Z", "digest": "sha1:DFH5VGJSVSQM7HLKVCV6OWALGM3JGOLU", "length": 14837, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி || Attack on Yemeni Army Barracks Kills 24 Soldiers", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள்மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.\nஏவுகணை தாக்குதலில் பலியான வீரர்கள்\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள்மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.\nஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையை சேர்ந்த ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது.\nஇதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை.\nYemen Army | Militants Attack | ஏமன் ராணுவம் | பயங்கரவாதிகள் தாக்குதல்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீ��ிமன்றம்\nராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து- பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்\nதமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் அறிவிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கோரி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nடெல்லி வன்முறை... பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் - சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்\nநைஜிரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு - 21 பேர் பலி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 பேர் படுகாயம்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0365+md.php?from=in", "date_download": "2020-02-26T06:18:32Z", "digest": "sha1:Z7E3KCCO3TDP6QBVJW7JJ6F5T62EYCLE", "length": 4510, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0365 / +373365 / 00373365 / 011373365, மல்தோவா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0365 (+373365)\nமுன்னொட்டு 0365 என்பது Anenii Noiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Anenii Noi என்பது மல்தோவா அமைந்துள்ளது. நீங்கள் மல்தோவா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மல்தோவா நாட்டின் குறியீடு என்பது +373 (00373) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Anenii Noi உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +373 365 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Anenii Noi உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +373 365-க்கு மாற்றாக, நீங்கள் 00373 365-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/srilanka-says-that-ravanan-is-the-first-pilot/", "date_download": "2020-02-26T05:54:42Z", "digest": "sha1:XU5XF3QCIH6PQ3DCCOQH3T5BQGQJRIBQ", "length": 11521, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராவணன் தான் உலகின் முதல் விமானி - இலங்கை திட்டவட்டம் - Sathiyam TV", "raw_content": "\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மா���வர்கள் : டெல்லியில் பரபரப்பு\nடெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”…\nடெல்லி வன்முறை : படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்த ஹர்ஷ்வர்தன்\nபொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் – டெல்லி காவல்துறை\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Breaking News ராவணன் தான் உலகின் முதல் விமானி – இலங்கை திட்டவட்டம்\nராவணன் தான் உலகின் முதல் விமானி – இலங்கை திட்டவட்டம்\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து.. – தமிழக அரசு அறிவிப்பு\n“இந்தியாவிலும் பரவியது கொரோனா” – அதிர்ச்சி தகவல்..\nரஜினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு..\nலஞ்சமோ, லஞ்சம் – அரசை ஏமாற்றும் அதிகாரிகள்..\nசிறார் ஆபாச படம் வைத்திருந்த நபர் கைது..\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..\n“வீட்டின் ஒரு பாதி கள்ளக்குறிச்சி.. மறு பாதி விழுப்புரம்..” எல்லை பிரிக்கப்பட்ட��ோது ஏற்பட்ட சிக்கல்..\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nடெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”...\nடெல்லி வன்முறை : படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்த ஹர்ஷ்வர்தன்\nபொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் – டெல்லி காவல்துறை\nபாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம்...\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 26.02.2020\n“மத்திய அரசுக்கு ஜால்ரா போடவில்லையென்றால் 11 மருத்துவ கல்லூரி கிடைத்திருக்குமா” – திண்டுக்கல் சீனிவாசன்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n26 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/kareena-kapoor-says-she-rejected-saif-ali-khans-marriage-proposal", "date_download": "2020-02-26T08:09:55Z", "digest": "sha1:3NQNJTVJNWVTOKNC45EALFYLNLTIYDZH", "length": 9495, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`நாம் திருமணம் செய்து கொள்ளலாமா..?'- சைஃப் அலிகானுக்கு கரீனா கபூரின் முதல் ரெஸ்பான்ஸ் | Kareena Kapoor says she rejected Saif Ali Khan’s marriage proposal", "raw_content": "\n`நாம் திருமணம் செய்து கொள்ளலாமா..'- சைஃப் அலிகானுக்கு கரீனா கபூரின் முதல் ரெஸ்பான்ஸ்\nஎன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் என்னிடம் இரண்டு முறை கூறியிருக்கிறார். ஆனால், இரண்டு முறையும் அதை நான் மறுத்திருக்கிறேன்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கரீனா கபூர். படப்பிடிப்பு, மாடலிங், திருமணம், குழந்தை வளர்ப்பு என பிஸியாக இருக்கும் இவர் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார்.\nஅதில் குறிப்பாக ``என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் என்னிடம் இரண்டு முறை கூறியிருக்கிறார். ஆனால், இரண்டு முறையும் அதை நான் மறுத்திருக்கிறேன்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nகரீனாவைத் திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் யார் இப்போது அவர் யாரை திருமணம் செய்திருக்கிறார் இப்போத�� அவர் யாரை திருமணம் செய்திருக்கிறார் என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா\n`ஒன்றாக நேரம் செலவிடும் வாய்ப்பு' - தினமும் பாத்திரம் துலக்குவதில் மனைவிக்கு உதவும் பில்கேட்ஸ்\nஅட, அந்த நபர் வேற யாரும் இல்லைங்க. கரீனா கபூரை கைப்பிடித்துள்ள 'சைஃப் அலிகான்'தானாம்.\n\"சைஃப் ப்ரோபோசலைத்தான் கரீனா ஏத்துக்கலையே அப்புறம் எப்படி கல்யாணமாச்சி\" என்று குழப்பமாக இருக்கிறதா. அதற்கான விடையையும் கரீனாவே கூறியிருக்கிறார்.\nகரீனா கபூர், சைஃப் அலிகான்\n\"சைஃப் முதன்முதலில் கரீனாவிடம் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தியது இருவரும் இணைந்து நடித்த தாஷான் படப்பிடிப்பில் தானாம்.\n\"நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா \" என்று சைஃப் கேட்டதற்கு கரீனா, \"உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, பிறகு எப்படி திருமணம்\" என்று சைஃப் கேட்டதற்கு கரீனா, \"உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, பிறகு எப்படி திருமணம்\" என்று கூறி மறுத்துவிட்டாராம். ஆனாலும் கரீனாவின் இந்தப் பதிலில் \"நான் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்\" என்ற உள்ளர்த்தம் மறைந்தே இருந்ததாம்.\nஇதை சைஃப் புரிந்து கொண்டார் போல சில நாள்கள் கழித்து மீண்டும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போதும் கரீனா அவருக்கு சரியான பதிலை தரவில்லையாம்\nகரீனா கபூர், சைஃப் அலிகான்\nபிறகு இருவரும் நண்பர்களாகி, காதலித்து 2012-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டதெல்லாம் பெரிய கதை. தற்போது இவர்களுக்கு 'தைமூர்' என்ற ஆழகான ஆண் குழந்தை இருக்கிறது. சைஃப் அலிகானை திருமணம் செய்ய தான் எடுத்த முடிவு தனது வாழ்வில் மிகவும் முக்கியமானது என்கிறார் கரீனா.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/vasthu-moolai-in-rajaji-house/", "date_download": "2020-02-26T06:46:15Z", "digest": "sha1:BAQGZO6WDQPHSFOH4ZTIQNI7DGHNOHOC", "length": 14256, "nlines": 113, "source_domain": "moonramkonam.com", "title": "ராஜாஜி வாழ்க்கையில் ஏற்றம் தந்த வாஸ்து மூலை » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசிறுநீரக கற்களுக்கான டயட் டிப்ஸ் உலக ஒளி உலா பிரபஞ்ச சுற்றுலாவிற்கு கடவுச்சீட்டு\nராஜாஜி வாழ்க்கையில் ஏற்றம் தந்த வாஸ்து மூலை\nஇன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், மக்கள் நாள், நட்சத்திரம், ஜோதிடம், என்று பார்த்து எதையும் செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதுபோல ‘ வாஸ்து ‘ என்பதும் ஒரு முக்கிய விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. இதையே தொன்றுதொட்டு, நமது முன்னோர்கள், ‘ மனையடி சாஸ்திரம் ‘ என்று அழைத்தனர். வீடு கட்டுவதற்கு, செங்கல், சிமெண்டைப் போல இந்த ‘ மனையடி சாஸ்திரமும் ‘ ஒரு முக்கிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. முற்றிலும் பார்க்கத் தெரியாதவர்கள்கூட , சில முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறுவதில்லை.\nமுற்றிலும் வாஸ்துவைக் கடைப்பிடித்தால், உங்கள் எதிர்காலம் மற்றும் புதிய தலைமுறைகள் சிறப்பான நன்மக்களாகப் பிறப்பார்கள் .\nராஜாஜி எப்பேற்பட்ட மூதறிஞராகத் திகழ்ந்தார் என்பதும். இந்தியாவின் கவர்னர் ஜெனெரல் பதவி அவரைத் தேடி ஓடி வந்ததற்கும், தனது கடமையை எப்படி அவர் செவ்வனே ஆற்றி ஒப்பற்றவராகத் திகழ்ந்தார் என்பதற்கும், அவருடைய தாத்தாவினால் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட அவரது மனை ஒரு முக்கிய காரணமாகும். ராஜாஜி அவர்கள் நமது கவர்னர் ஜெனரல் மட்டுமில்லை. வெள்ளையர்களால், மிகவும் மரியாதைக்குரியவராக நடத்தப்பட்டவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். இனி , திரு. ராஜாஜி அவர்களின் இல்ல அமைப்பைக் கவனிப்போம்.\nதொகரப்பள்ளி என்ற சிற்றூர் ஓசூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராஜாஜி அவர்களுக்கு சிறந்த புகழைப் பெற்றுத் தந்த அவரது பிறந்த ஊரானது சிறப்பான வாஸ்து அமைப்பைப் பெற்றுள்ளது. அந்த ஊரின் வடக்கிலிருந்து கிழக்க நோக்கி தென்பெண்ணை ஆறானது ஊரைவிட 20 அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nராஜாஜி அவர்களின் தாத்தா வாஸ்து மீதுகொண்ட நம்பிக்கையால், ஊரின் தென்மேற்கில் உள்ள இடத்தில், மண்ணை வெட்டி மேடாக்கி, ஒரு சரியான் இடத்தில் 1850-ம் ஆண்டு வீட்டை முற்றிலும் வாஸ்து முறைப்படி கட்டினார். இந்த அமைப்பை அவர் உருவாக்கியபோது மிகத் தெளிவாகத் திட்டமிட்டதால், வாஸ்து அமைப்பில் வடகிழக்கில் வீட்டின் அருகே கோவில், வடக்கும் கிழக்கும் அழகான சாலை, வீட்டைவிட பள்ளமான தெருத்தாக்கம், ஈசான்ய நடை, எல்லாவற்றையும் விட வடகிழக்கில் வீட்டிற்கு வாசல், சிறப்பான அமைப்புடன் , நல்ல காற்றோட்ட வசதியுடன் தொட்டி, கட்டுவீடு கட்டப்பட்டுள்ளது.\nதிரு ராஜாஜி அவர்கள் பிறந்துள்ள வீட்டை நாம் கவனித்தால், மொத்த ஊரின் அமைப்பில் தென்மேற்கில் மிகவும் துல்லியமான முறையில் ஒரு சரியான அறிவாளி பிறக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் வீடு கட்டப்பட்டுள்ளது, என்பது தெளிவாகப் புரிகிறது.\nதிரு. ராஜாஜி அவர்கள் சட்டம் படித்து வழக்கறிஞரானபிறகு, தேசப்பிதா காந்திஜியுடன் தொடர்பு ஏற்பட்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் மிகப்பெரும் புகழைப் பெற்றார். படிப்படியாக அரசியலில் உயர் பதவிகளைப் பெற்று இந்திய அரசியலில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி, ராஜாஜி அவர்களைத் தேடி தானாக ஓடி வந்தது. அந்தப் பதவியிலும் தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்து தமிழகத்திற்கு தனி மரியாதையை உண்டாக்குகிறார்.\nஅரசியல் மட்டுமல்லாது, உற்றார் உறவினரிடமும் மாறாத நன்மதிப்பைப் பெற்று விளங்குகிறார். இதன்மூலம் கூற வருவது என்னவென்றால் ஒரு குழந்தை பிறக்குமுன்பே இங்கு ஒரு அறிவாளிதான் பிறக்கவேண்டும் என்ற சீரிய திட்டத்தோடு மூதாதையரால் பார்த்து அமைக்கப்பட்ட வீடு எதிர்பார்த்த பலனைத் தப்பாது கொடுத்தது என்பதுதான்.\nTagged with: vasthu, vasthu moolai, அரசியல், கை, ஜோதிடம், நட்சத்திரம், பெண், ராஜாஜி + வாஸ்து, வாஸ்து, வாஸ்து மூலை\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2020/02/14/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-26T07:48:02Z", "digest": "sha1:CZQWWXE7Y5HGGKCGLR6UN2SPOPOLF2KL", "length": 12618, "nlines": 115, "source_domain": "ramanathapuramlive.com", "title": "இப்போது வெளியிடப்பட்ட புதிய கொரோனா வைரஸின் படங்கள் – Livescience.com – Ramanathapuram Live", "raw_content": "\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\n“இது ஒரு அழகான உணர்வு”: கத்ரீனா கைஃப் டேட்டிங் பற்றிய வதந்திகளில் விக்கி க aus சல் – என்டிடிவி செய்திகள்\n‘இந்தியர்களே, பைத்தியம் பிடிக்காதீர்கள்,’ ட்ரம்பரின் தவறான விளக்கங்கள் – தி க்வின்ட் குறித்து ட்ரெவர் நோவா\nஇப்போது வெளியிடப்பட்ட புதிய கொரோனா வைரஸின் படங்கள் – Livescience.com\nஇப்போது வெளியிடப்பட்ட புதிய கொரோனா வைரஸின் படங்கள் – Livescience.com\nஇந்த ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி படம் மனித உயிரணுக்களில் (இளஞ்சிவப்பு) SARS-CoV-2 (மஞ்சள்) காட்டுகிறது. இந்த வைரஸ் யு.எஸ். நோயாளியிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது (வைரஸையும் அதன் சூழலையும் சிறப்பாகக் காண்பிப்பதற்காக படத்தில் வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.)\nவியாழக்கிழமை (பிப். 13), தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் உள்ள ராக்கி மலை ஆய்வகங்கள் (ஆர்.எம்.எல்) 60,000 க்கும் அதிகமான மக்களை நோய்வாய்ப்பட்ட புதிய கொரோனா வைரஸான SARS-CoV-2 இன் முதல் படங்களை வெளிப்படுத்தியது. சீனாவின் வுஹானில் தொடங்கிய வெடிப்பில் மேலும் 1,370 பேர் கொல்லப்பட்டனர்.\nவைரஸ்கள் டீன் ஏஜ்-சிறிய தொற்றுநோய்களாக இருக்கின்றன, அவை டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ஆகியவற்றால் ஆனவை, அவை ஒரு புரத கோட்டுக்குள் மூடப்பட்டிருக்கும். அவை ஒரு பொதுவான ஒளி நுண்ணோக்கி மூலம் பார்க்க முடியாத அளவிற்கு சிறியவை.\nஇரண்டு வெவ்வேறு வகையான உயர்-தெளிவுத்திறனைப் பயன்படுத்தி COVID-19 (SARS-CoV-2 ஆல் ஏற்படும் நோய்க்கான புதிய பெயர்) COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மற்றும் உயிரணுக்களின் மாதிரிகள் RML இன் ஆராய்ச்சியாளர்கள். நுண்ணோக்கிகள் – ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி மற்றும் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி. இருவரும் பட மாதிரிகளுக்கு ஒளியின் ஒளியைக் காட்டிலும் எலக்ட்ரான்களின் மையப்படுத்தப்பட்ட கற்றைகளைப் பயன்படுத்துகிறார்கள். (வண்ணம் பின்னர் படங்களில் சேர்க்கப்படுகிறது.)\nஇந்த ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி படம் மனித உயிரணுக்களில் (நீலம், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா) புதிய கொரோனா வைரஸை (மஞ்சள்) காட்டுகிறது. (வைரஸையும் அதன் சூழலையும��� சிறப்பாகக் காண்பிப்பதற்காக படத்தில் வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.) (படக் கடன்: NIAID-RML)\nSARS-COV-2 வைரஸ் 2012 இல் தோன்றிய மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) மற்றும் 2002 இல் வெளிவந்த கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (SARS-CoV) போன்றது. href = “https://www.niaid.nih.gov/news-events/novel-coronavirus-sarscov2-images”> ஒரு அறிக்கையின்படி .\nஏனென்றால் இவை மூன்றுமே வைரஸ்கள் “கொரோனா வைரஸ்கள்” ஒரே குடும்பத்தில் உள்ளன, அவை அவற்றின் கிரீடம் போன்ற தோற்றத்திற்கு பெயரிடப்பட்டுள்ளன (டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் படத்தில் மிகவும் வெளிப்படையானது). லத்தீன் மொழியில் “கொரோனா” என்ற வார்த்தையின் அர்த்தம் “கிரீடம்.”\nஇது மனித உயிரணுக்களின் மேற்பரப்பில் இருந்து வெளிவரும் புதிய கொரோனா வைரஸைக் காட்டும் ஒரு பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி படம். (படக் கடன்: NIAID-RML)\nபூமியில் உள்ள 9 கொடிய வைரஸ்கள்\n27 பேரழிவு தரும் தொற்று நோய்கள்\nசுவாச அமைப்பு பற்றிய 11 ஆச்சரியமான உண்மைகள்\nமுதலில் வெளியிடப்பட்டது நேரடி அறிவியல் .\nகொரோனா வைரஸ் வெடிப்பு என்பது வரவிருக்கும் விஷயங்களின் வடிவம் – உலக அரசியல் விமர்சனம்\nஉணவுக் கோளாறுகள் உணர்ச்சி வலியைப் பற்றியது – உணவு அல்ல – உரையாடல் யு.எஸ்\nகொரோனா வைரஸ் நேரடி புதுப்பிப்புகள்: வைரஸ் பாதிப்பு குறித்து பபெட் எச்சரிக்கிறார், உலகளாவிய சந்தைகள் உமிழ்ந்தன – சிஎன்பிசி\nகொரோனா வைரஸ் யுகே லைவ்: வெளிவந்த பிழை ‘மோசமானது – சூரியன்’ என்பதால் அதிகமான வழக்குகள் ‘அதிக வாய்ப்பு’ இருப்பதாக தலைமை சுகாதார அதிகாரி எச்சரிக்கிறார்.\nபோலி செய்திகள் நோய் வெடிப்பை மோசமாக்குகின்றன, ஆராய்ச்சி காட்டுகிறது – யுரேக்அலர்ட்\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\n“இது ஒரு அழகான உணர்வு”: கத்ரீனா கைஃப் டேட்டிங் பற்றிய வதந்திகளில் விக்கி க aus சல் – என்டிடிவி செய்திகள்\n‘இந்தியர்களே, பைத்தியம் பிடிக்காதீர்கள்,’ ட்ரம்பரின் தவறான விளக்கங்கள் – தி க்வின்ட் குறித்து ட்ரெவ��் நோவா\nபிக் பாஸ் 13: பராஸ் மஹிராவை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறாரா\nநம்ரதா ஷிரோத்கர் மகேஷ் பாபு கூஃபிங்கின் ஒரு படம் குழந்தைகள் க ut தம் மற்றும் சீதாராவுடன்: “மூன்று வகையானவர்கள்” – என்டிடிவி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-26T07:00:20Z", "digest": "sha1:LDEQWFIBBSJMWT5HTZOTKHY6TRSXEEAB", "length": 3921, "nlines": 80, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "வித்யூலேகா", "raw_content": "\nசமந்தா குழந்தை… வித்யூலேகா வளர்ந்த குழந்தை.. கலாய்க்கும் சதீஷ்..\nபுலி புதிய தகவல்கள்… விஜய் நடிக்க காரணம் என்ன\nஹாலிவுட் படத்தின் காப்பியா விஜய்யின் ‘புலி’\n‘புலி’ வேட்டை தீராது; ‘குஷி’யில் விஜய் ரசிகர்கள்.\nவிஜய்க்காக தன் கணவர் பெயரை மாற்றிய ஸ்ரீதேவி\nயாருக்கு பயந்து விஜய்யின் ‘புலி’ பதுங்குகிறது\n‘புலி’ வேட்டையை தொடங்கிய விஜய்…\n‘புலி’ ட்ரைலர்; விஜய்யின் வேட்டை ஆரம்பம்..\nபாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்; வாலு, VSOP எது பர்ஸ்ட்\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nசிம்பு, ஆர்யாவுடன் ‘தனி ஒருவனாக’ மோதும் ஜெயம்ரவி\nஜோடியை மாற்றிய ஆர்யா, ஜெயம்ரவி ஜெயிப்பார்களா\n‘விஜய் போல் என்னால் முடியாது’ – ஆர்யா\nஅஜித், சூர்யாவுக்கு கிடைத்தது ஆர்யாவுக்கு கிடைக்குமா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/ugc-net-2018-8-detailed-notification-of.html", "date_download": "2020-02-26T06:10:53Z", "digest": "sha1:GDJOJ4KSI3QF4LIAAH2OWN7Z2M7QI3MK", "length": 9765, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: UGC NET 2018 | ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு | THE DETAILED NOTIFICATION OF NET WOULD BE AVAILABLE ON HTTP://CBSENET.NIC.IN FROM FEBRUARY 1, 2018.", "raw_content": "\nஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு | The detailed notification of NET would be available on http://cbsenet.nic.in from February 1, 2018. The online applications would start from March 6 and the exam would be held on July 8. The last date to fill up the form is April 5, 2018. Teaching community has welcomed the move and at the same time demanded that negative marking too should be introduced in the National Eligibility Test. The National Forum for Quality Education Mumbai said that it would request the HRD ministry and UGC to include negative marking like CAT, CSIR-NET, and GATE. Earlier, the NET consisted Paper I (100marks), Paper II (100) and Paper III (150). Now, aspirants would have to appear for only Paper I (100marks) and Paper II (200 marks). The first will be of one-hour duration while the second would be two hours. All multiple choice questions would be compulsory. The exam will be organized into two sessions as per the earlier examination with the new changes mentioned in the notification.உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நாடு முழுவதும், ஜூலை, 8ல்,நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த ஆண்டுக்கான தேர்வு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற உள்ளன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறுகின்றன.தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்.,1ல், https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச், 6 முதல், ஏப்., 25 வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி.,அறிவித்துள்ளது. வயது வரம்பில் சலுகை : இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற, நெட் தேர்வு எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி, 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது. | DOWNLOAD\nLabels: NET, முக்கிய செய்திகள்\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்பட��கிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/moonramavan_1607.html", "date_download": "2020-02-26T06:11:14Z", "digest": "sha1:VEMCYTKGW4HBSZLTRZQVCC7SCDPHO6DX", "length": 176658, "nlines": 307, "source_domain": "www.valaitamil.com", "title": "Moonramavan Aathavan | மூன்றாமவன் ஆதவன் | மூன்றாமவன்-சிறுகதை | Aathavan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nபரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம்.\n‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்’ என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கி விட்டான் பரசு. அவனுடைய அக்காவும் அண்ணாவும் குழந்தையாயிருந்த போது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிர விரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும் அண்ணனும் ரோஷக்காரர்கள். பெற்றோர் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடக்கி விடுவார்கள். ஆனால் பரசு சரியான கல்லுளிமங்கனாக இருந்தான்.\nஅவனை மிரட்டுவது, திட்டுவதெல்லாம் சுவரில் போய் முட்டி கொள்வதைப் போலத்தான். யார் என்ன சொன்னாலும் லட்சியம் செய்யாமல் தன்பாட்டில் ஜரூராக விஷமம் செய்தபடி இருப்பான்: வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் நாசம் செய்வான்; வெளியே தூக்கி எறிவான்: அவனுடைய பிடிவாதம் எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டுமானால், ‘ஆ, ஊ’ என்று அவன் பெரிதாக ஊளையிட்டு அழுவதையும், ‘தொம்தொம்’ என்று குதிப்பதையும், தரையில் விழுந்து புரள்வதையும், இதையெல்லாம் பார்த்து, “சரி, போய்த் தொலை” என்று பெற்றோர் அவனுடைய பிடிவாதத்துக்கு இணங்குவதைப் பார்த்து லட்சுமியும் மாதவனும் ஒருவரையொருவர் சற்றே சோகத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு இந்த வித்தைகள் தெரியாமல் போயிற்றே\nசமூகத்தில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்து, அது ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட காலத்தில் பரசு பிறந்தது அவனுடைய தான்தோன்றித் தனத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று அவனுடைய அப்பா குயுக்தியாக நினைத்துக் கொள்வார். இப்படி சமூக நிகழ்ச்சிகளுக்கும் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், தளுக்காக முடிச்சுப்போட்டு பிறகு மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகைப்பார்த்து வியந்து கொண்டிருப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு. ஆமாம் அவர் ஒரு அறிவு ஜீவி; அவருடைய வம்சமே அறிவு ஜீவிகளின் வம்சம்தான். அவருடைய அப்பா தத்துவப் பேராசிரியர். அவருடைய தாத்தா சமஸ்கிருத பண்டிதர். அவருடைய கொள்ளுத் தாத்தா அரச குடும்பத்துக்குக் கல்வி போதித்து நிலங்கள் மான்யமாகப் பெற்றவர்- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nபெரிய குழந்தைகளான லட்சுமியும் மாதவனும் மிகச் சிறு வயதிலிருந்தே புத்தகங்களில் ஆர்வம் காட்டினார்கள். வீட்டில் கிடக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளையெல்லாம் வைத்துக் கொண்டு அவற்றில் அவர்கள் ‘பொம்மை’ பார்க்கத் தொடங்குவதைப் பார்த்து, அவர்களுடைய பெற்றோருக்கு ஒரே பெருமையாக இருக்கும். அப்போதே அந்தக் குழந்தைகள் படிக்கத் தொடங்கிவிட்டதைப் போல பூரித்துப் போவார்கள். ‘யாருடைய ரத்தம் அவர்களுடைய உடலில் ஓடுகிறது’ என்று வம்சச் சிறப்பைக் கர்வமாக நினைவு கூறுவார்கள்.\nஆனால் பரசுக்குப் புத்தகங்களில் பொம்மை பார்ப்பது பிடிக்கவில்லை. நாலு, ஐந்து வயதிலும் கூட கைக்கு அகப்படும் புத்தகங்கள், பத்திரிகைகளெல்லாம் சுக்குநூறாகக் கிழித்தெறிவதுதான் அவன் பொழுதுபோக்காக இருந்தது. அந்தப் புத்தகங்களைத் தன் எதிரிகளாக அவன் நினைப்பது போலிருக்கும்.வீட்டிலிருப்பவர்கள் அவனைக் கொஞ்சிய வாறும், அவனுடைய விஷமங்களை ரசித்தவாறும் இருப்பதற்குப் பதிலாக கேவலம் அந்தப் புத்தகங்கள், பத்திரிகைகளைச் சதா கைகளில் வைத்துச் சீராட்டியவாறிருப்பதை அவன் இவ்வாறு மூர்க்கமாக எதிர்ப்பதைப் போலிருக்கும் பரசுவின் அப்பா ஒரு தடவை ஒரு மனோத்துவ நி��ுணரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் இதைத்தான் கூறினார். “உங்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் கடைப்பிடிக்கும் வழிகளே இவை” என்றார் அவர். அதையே விளக்கமாகவும் கூறினார்.\nஅவன் ஒரு மூன்றாவது குழந்தையல்லவா தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. “அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. “அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு என்றெல்லாம் சொல்லியவாறு இருக்கக் கூடாது. அவனுடைய தனித் தன்மையை அவன் கண்டு கொள்வதற்கு நீங்கள் நாசூக்கான முறையில் உதவி, அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்”.\nடாக்டரின் முக பாவனைகளிலும் அபிநயங்களிலும் ஒரு நடிகனின் சாதுரியமும் தளுக்கும் இருந்தன. அவருடைய மூதாதையரில் சிலருக்காவது தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெநி போன்றவற்றுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று பரசுவின் அப்பாவுக்குத் தோன்றியது. ‘ஒரு வேளை பரசுவும் பெரியவனான பிறகு மனோதத்துவ டாக்டராகப் போகிறானோ’ என்ற ஒரு குயுக்தியான எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.\nமனோதத்துவ நிபுணரிடம் சென்று வந்த பிறகு பரசுவைக் கொஞ்சநஞ்சம் கண்டித்து வந்ததையும் அவனுடைய அப்பா நிறுத்திவிட்டார். பரசுவின் தனித்தன்மை விபரீதமான முறையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அவனுடைய அக்காவும் அண்ணாவும் சதா வீட்டிலேயேதான் இருப்பார்கள். இதற்கு நேரெதிரிடையாக பரசு சதா வீட்டுக்கு வெளியே அண்டை அயல் வீடுகளில் கன் நேரத்தைக் கழித்து வரத் தொடங்கினான். இந்த வீடுகளில் அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் அசட்டுப் பிசட்டென்று குழந்தைத்தனமாகப் பதில் சொல்வான். இந்தப் பதில்கள், அவர்களுக்கு சொகுசாகவும் ரசமாகவும் இருக்க, மென்மேலும் அவன் வாயைக் கிளறியபடி இருப்பார்கள். எல்லாம் வெறும் கேலிதான். இந்த உலகில் யாரும் யாரையும் தம்மைவிடக் கெட்டிக்காரனாக அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது பரசுவுக்குத் தெரியவில்லைதான். தான் அக்காவையும், அண்ணாவையும் விடக் கெட்டிக்காரனென்றும், அதனால் தான் தன்னைப் பார்த்தவுடனேயே எல்லாரும் பூரித்துப் போகிறார்கள் என்றும் அவனுடைய போட்டியுணர்வுகள் எண்ண வைத்தன.\nவீட்டில் பரசுவின் அதிகார தோரணையும் முரண்டும் ரகளையும் அதிகமாயின. அக்காவும் அண்ணாவும் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது வேண்டு மென்றே உரக்கப் பாடத் தொடங்குவான். அல்லது அப்பா வாங்கித் தந்த மௌத்-ஆர்கனை வாசிப்பான்.\n” என்று அவனுடைய அப்பா மகிழ்ந்து போவார். மனோதத்துவ டாக்டரிடம் சென்று வந்ததிலிருந்து வெறும் புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு மேதைத்தனம் பரசுவிடம் ஒளிந்திருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பதைத் தன் பரந்த கண்ணோட்டத்துக்கு ஒரு சவாலாகவும் அவர் நினைக்கத் தொடங்கியிருந்தார். பரசுவின் பாட்டும் மௌத்-ஆர்கனும் தம்முடைய படிப்புக்கு இடைஞ்சலாக இருப்பதாக லட்சுமியும் மாதவனும் புகார் செய்தால் “கதவைச் சாத்திக் கொண்டு படியுங்கள்” என்று அவர் அவர்களுக்கு உபதேசித்தார். ரேடியோவைத் திருகிவிட்டு அவனைத் தன்னுடன் அமர்த்தி வைத்துக் கொண்டு அவற்றைக் கேட்கச் செய்வார். பரசுவும், அண்ணாவுக்கும் அக்காவுக்கும் பழிப்புக் காட்டுவதற்காகவே அந்தப் பாட்டுகளை மிகவும் ரசிப்பது போலத் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவான். தாளம் போடுவான். அப்பா அந்தத் தாளங்களைத் திருத்துவார்.\nஅவன் பாசாங்குதான் செய்கிறான். அவனுக்கு இசையில் விசே ஷப் பற்றுதல் ஏதுமில்லை என அவனுடைய அப்பா தெரிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் ஆயின. அதற்குள் அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்து, அவனைத் தன்னுடன் சங்கீதக் கச்சேரிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று—பாவம் கடைசியில் இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு, லட்சுமிக்கும், மாதவனுக்கும் கர்நாடக சங்கீ���த்தில் சிரத்தை இல்லாமல் போனது. பரசுவுக்கு அவன் பெற அருகதையற்ற கௌரவத்தை அப்பா அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், பெரியவர்கள் இருவரும் சாஸ்திரீய இசை என்றாலே அலட்சியம் காட்டினார்கள், லட்சுமிக்கு, பரசு பிறக்கிற சமயத்தில் பாட்டில் ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் ஏற்படத்தொடங்கியிருந்தது. ஆனால் , பிறகு பரசு காரணமாக இசையில் அவளுக்கு அசிரத்தை ஏற்படவும், ஏற்கனவே தெரிந்த பாட்டுக்களும் அவளுக்கு மறந்து போயின. அவள் கல்யாண வயதடைந்தபோது, பாட்டு கற்றுக் கொள்ள மாட்டேனென்ற அவளுடைய வீம்பு அதிகமாயிற்றேயொழிய குறையவில்லை. இதன் காரணமாகவே சில நல்ல இடங்கள் தட்டிப்போயின. கடைசியில், பீஹாரில் ஏதோ ஒரு நகரில், வீட்டுச் சமையலுக்காக ஆலாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பிள்ளையாண்டான், அதற்காகவே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அது ஒரு தனிக் கதை\nபாட்டு ஒரு உதாரணந்தான். இப்படிப் பல விதங்களில் பரசுவின் இயல்புக்கும், இந்த இயல்பு பெற்ற அங்கீகாரத்துக்கும், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற முரண்டு காரணமாகவே, லட்சுமியும், மாதவனும் தம்முடைய பல இயல்புகளைக் குறுக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய பெற்றோர்களுக்கெதிராக ஒரு இடையறாத கறுப்புக்கொடி ஊர்வலம் குழந்தையாயிருந்தபோதே மாதவன் அப்படி யொன்றும் உம்மணா மூஞ்சியாக இருக்கவில்லை. குறும்புகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடாதவனாக இருக்கவில்லை. ஆனால் பரசுவின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக, மாதவன் தனக்குள்ளேயே சுருங்கிப் போனான்.\nஅவன் முகத்தில் சிரிப்பு மறைந்து, எப்போதும் ஒரு தீவிரபாவமும் கவலைப் பளுவும் தெரிந்தன. உலகத்தின் கவலையெல்லாம் அவன் ஒருவனே படுவதைப் போலிருக்கும், அவன் முகத்தைப் பார்த்தால். ஒரு வேளை தான் தன் தம்பியைப் போல இல்லை என்று எல்லாரையும் உணரச் செய்கிற தீவிரமும் கவலையுமாகவே இது இருந்திருக்கலாம். பரசு ஒரு ‘கஷ்டமான மாணவன்’ ‘அடங்காப்பிடாரி’ ‘முரடன்’ ‘போக்கிரி என்று பலவாறு, அவனுடைய உபாத்தியாயர்கள் அவனைப் பற்றிப் புகார் செய்யத்த தொடங்கியிருந்தார்கள். இந்தப் புகார்கள் முதலில் மாதவன் காதுகளைத்தான் எட்டும். அவனுள் அவமானமும் ஆத்திரமும் பொங்கி எழும். படிப்பிலோ விளையாட்டுக் களிலோ விசே ஷ சாதனை ஏதும் நிகழ்த்தாத ஒரு சராசரி மாணவன் அவன். ஆனால் கு��ைந்தபட்சம் மோசமானவ னென்று பெயர் வாங்கவில்லை. இப்போது அவனுடைய தம்பி இவ்வாறு பிரபலமாகிக் கொண்டிருந்தான்.\nஅந்தத் தம்பியின் அண்ணனாக அவனும் பிரபலமாகிக் கொண்டிருந்தான். கூச்ச சுபாவமுள்ளவனான அவன் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான். பள்ளிக்கூட வராந்தாக்களில் நடந்து போகும்போது திடீரென்று யாராவது அவனைச் சுட்டிக் காட்டி “அவன்தான் பரசுவின் அண்ணா” என்று சொல்வது காதில் விழும். அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விடலாம் போல அவனுக்குத் தோன்றும்.\nவீட்டுக்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களுக்கிடையேயும் பிரபலமாக விளங்கியதும் பரசுதான். அவர்களுக்கு வேண்டிய சிசுருஷைகளை எல்லாம் அவன்தான் பார்த்துப் பார்த்துச் செய்வான். அவர்களிடம் தன் பிரதாபங்களையெல்லாம் அளந்தவாறிருப்பான். அவர்களை ஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வான். கோணங்கித்தனங்கள் காட்டி அவர்களைச் சிரிக்க வைப்பான். இதற்கு மாறாக, வீட்டில் வெளி மனிதர்கள் வந்துவிட்டால் லட்சுமியும் மாதவனும் இருக்கிற இடம் தெரியாது. இது ஒனிந்து கொள்ளல் அல்ல.ஒரு பகிஷ்காரம். பரசுவின் மலிவான கவர்ச்சி உத்திகளின்பால் தம் அதிருப்தியைக் வெளிப்படுத்த அவர்கள் நிகழ்த்திய ‘சத்தியாக்கிரகம்\nஆனால் சத்தியாக்கிரகங்களின் தலைமுறையைச் சேர்ந்தவராயிருந்தும் பரசுவின் அப்பாவால் இதைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதுதான் ஆச்சரியம். ‘பெரிய குழந்தைகள் இருவரும் பயந்தாங்கொள்ளிகள்; பரசுதான் துணிச்சலும் அடாவடி சாமர்த்தியங்களும் உள்ளவன்; இந்தக் காலத்தில் இத்தகைய சாமர்த்தியந்தானே தேவையாயிருக்கிறது’ என்று அவர் மனம் மேலோட்டமான தீர்ப்பு வழங்கியது. அவருடைய ஆபீஸில் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களும் இத்தகைய எண்ண ஓட்டத்துக்கு வித்திட்டிருக்கலாம். அவருடைய ஜுனியர்கள் மேலதிகாரிகளைக் காக்காய் பிடித்து, நியாயமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளைத் தாம் அபரித்துக் கொண்டார்கள். அவருடைய எதிரிகள் அவரைப் பற்றிக் கிளப்பி விட்ட அவதூறுகளின் அடிப்படையில், சரியான விசாரணையின்றி மூன்று வருடங்கள் மேலதிகாரிகள் அவரைப் பற்றி மோசமான ரிப்போர்ட்கள் எழுதினார்கள். இதெல்லாம் கடமையுணர்வு, நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் அவர் வைத்திருந்த நம்பிக்கை கலகலத்��ுப் போகும்படிச் செய்தன. தான் இவ்வளவு வெகுளியாக இருந்திருக்க வேண்டாமென்று தன்மீதே வெறுத்துக் கொள்ள வைத்தன. எவ்வித வம்பு தும்புகளும் பேசாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த லஷ்மியையும், மாதவனையும் பார்க்கும்போது அவருக்குத் தம் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது; வெறுப்பும் கோபமும் அதிகமாயின.\nபரசுவின் அடாவடித்தனம்தான் அவருக்குக்கவர்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருந்தது. பற்றிக்கொள்வதற்கேற்ற கைத்தடியாகத் தோன்றியது. “பரசுதான் எங்களை ஷேத்ராடனமெல்லாம் கூட்டிண்டு போகப் போறான். நாங்க அவன் கூடத்தான் போய் இருப்போம். மாதவனுக்கு சமர்த்துப் போறாது” என்கிற ரீதியில் தன் முதுமையைப் பற்றி அவர் உரக்கச் சிந்திப்பார். இந்தக் கட்டத்துக்குள் லஷ்மிக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மாதவனுக்கு பாவம் தன் மனத்தாங்கலைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட ஆள் இல்லை. அவன் தன் எரிச்சலில் தானே வெந்தவாறிருந்தான். மனம் கருகிக் கொண்டே வந்தது.\nவாழ்க்கையில் எதுவுமே முழுதும் கருப்பு இல்லை; முழுவதும் வெளுப்பும் இல்லை. பரசுவை அடாவடிக்காரன், பொல்லாதவன் என்று நினைத்து அவனுடைய அப்பா மகிழத் தொடங்கியதும் இது போலத்தான். ஒருவிதத்தில் பார்த்தால், சூதுவாதுகள் அல்ல-மிதமிஞ்சிய நேர்மையே பரசுவின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று கூடச் சொல்லலாம். ஒண்ணங்கிளாஸ் டீச்சரைக் “குண்டச்சி” என்று அவள் காதுபட வர்ணித்த நேர்மை; இரண்டாங்கிளாஸ் டீச்சரின் விசுக்கு நடையையும், மூன்றாங் கிளாஸ் ஸாரின் கீச்சுக் குரலையும் ‘விமரிசனம்’ செய்த நேர்மை; தன் ஆசிரியர்களின் குறைகள் – பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றைத் தன் சகாக்களிடம் ஒலிபரப்புவதிலேயே அவன் எப்போதும் குறியாக இருந்தான். எந்த ஸார் எந்த ஸ்டைலில் மூக்குப் பொடி போடுகிறார் என்பதிலிருந்து எந்த ஸார் எந்த டீச்சருடன் அதிகமாகக் குலாவுகிறார் என்பது வரையில் அவனுக்கு எல்லாம் அத்துப்படி. ‘முதலில் நீ ஒழுங்காக இரு. அப்புறம் எனக்குச் சொல்லித் தர வா’ என்பது போலிருக்கும் அவன் நடத்தை.\nஅவனுடைய ஆசிரியர்களுக்கு அவனைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.\nஇதைத் தவிர அவனுடைய ஆசிரியர்களின் பால் ஒரு போட்டி உணர்ச்சி வேறு. வகுப்பை ஒரு நாடகக் கொட்டகையாகவும், ஆசிரியர்களை நடிகர��களாகவும் நினைத்து (எவ்வளவு மோசமான நடிகர்கள்) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. ‘வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. ‘வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்” என்கிற ஒரு வீம்பினால் உந்தப்பட்டு, சக மாணவர்களை மகிழ்விக்க சதா புதிது புதிதான குறும்புத் தங்கள், கோமாளித் தனங்களில் ஈடுபட்டு அவர்களிடையே அவன் ஒரு கதாநாயகனாக விளங்கினான்.\nஅவனுடைய ஆசிரியர்களிடையே அவ்வப்போது முதிர்ச்சியும், விவேகமும் உள்ள சிலர் இல்லாமல் போகவில்லை. அவர்கள் ‘ஏட்டுச் சுரைக்காயின்’ துணை யின்றியே கதாநாயகனாக ஜொலிக்க விரும்பிய அவனு டைய ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, அவனுடைய வேறு வகையான திறமைகளென்னவென்று தாமாகப் புரிந்து கொள்ள முயன்றார்கள். அந்தத் திசைகளில் அவனுக்கு ஊக்கமளிக்க முற்பட்டார்கள். ஒரு ஆசிரியர் அவனைப் படம் போடுமாறு உற்சாகப்படுத்தினார். இன்னொருவர் அவனை நாடகங்களில் பங்கேற்குமாறு தூண்டினார். “பரசு ரொம்ப புத்திசாலியாக்கும்” என்று இந்த ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கூறுவார்கள். “அவனை யாரும் சரியாக அணுகவில்லை. அதுதான் பிரச்சினை”.\nஆனால் பரசுவின் மனதில் என்ன இருந்ததோ, இப்படி அவன் மீது யாராவது அனுதாபம் காட்டினால் அவர்களையும் குரூரமாகத் தண்டிக்கவே முற்பட்டாந் அவன். படம் போடுமாறு ஒரு ஆசிரியர் ஊக்குவித்ததைத் தொடர்ந்து தினசரி கரும்பலகையில் அவரைக் கிண்டல் செய்து கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினான். சில ஆபாசப் படங்களையும் அவர் வருகிற சமயம் பார்த்து-கரும் பலகையில் வரைந்து வைப்பான். இதையெல்லாம் அவர் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவன் பள்ளிக்கூடச் சுவர்களில் எங்கு பார்த்தாலும் படம் வரைந்து தள்ளத் தொடங்கினான். பிரின்ஸிபால் அவனைக் கூப்பிட்டு, விசாரித்தபோது, “கணபதி ஸார்தான் என்னை நிறையப் படம் வரையச் சொன்னார்” என்றான். அதன் பிறகு கணபதி ஸார் அவன் வழிக்கே போகவில்லை.\nநாடகத்தில் நடிக்கும்படி அவனை உற்சாகப்படுத்திய உபாத்தியாயருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. நாடக ஒத்திகைகளின்போது தன் பங்கை அருமையாக நிறைவேற்றி னான்; அழகாக ஒத்துழைத்தான். ஆனால் நிஜமான நிகழ்ச்சி நாளன்று வேண்டுமென்றே வசனங்களைக் கொனஷ்டைத் தனமாக உச்சரித்து, சொந்தச் சரக்காக சம்பந்தா சம்பந்தமற்ற அபிநயங்கள், கூத்தாடல்களில் ஈடுபட்டு, அந்த ஆசிரியரின் முகத்தில் கரியைப் பூசினான்.\nஎளிமைப்படுத்தப்பட்ட லேபில்கள் தன்மீது ஒட்டப்படு வதற்கு அவன் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தானா அல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா அல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா அவனுடைய பிரச்சினை என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஐந்தாவது வகுப்புவரை எப்படியோ ஒழுங்காகப் பாஸ் ஆகிவிட்டான். ஆனால் ஆறாவது வகுப்பிலிருந்து அவன் பெயிலாகத் தொடங்கினான்.\nஆறாவது வகுப்பில் ஒரு தடவை, ஏழாவது வகுப்பில் இரண்டு தடவை; எட்டாவது வகுப்பில் இரண்டு தடவை; ஒன்பதாவது வகுப்பில், மறுபடி இரண்டு தடவை…\nஒரு தடவை ஒரு கட்டத்தில் தாமதாகிவிடும் ரயில் தொடர்ந்து பயணம் முழுவதும் தாமதமாகச் செல்வதைப் போல, தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் அவன் பெயிலாகிக் கொண்டே சென்றான். ஒருவிதத்தில், மென்மையும் பக்குவமும் அற்ற ஆசிரியர்களும் அவனுடைய நிலைக்கு ஒரு காரணம். அதே சமயத்தில் அவன் நாளுக்கு நாள் கையாளுவதற்கு கடினமான ஒரு மாணவனாக ஆகிக் கொண்டு வந்தானென்பதும் உண்மைதான். இது ஒரு விஷச் சுழலாகி விட்டிருந்தது. பக்காத் திருடனையும் போலீஸையும் போல். ஊரையெல்லாம் கிடுகிடுக்கச் செய்யும் ஒரு கேடி இருந்தால், அவனைப் பிடித்து அவன் திமிரை ஒடுக்குவது ஒவ்வொரு போலீஸ்காரனுடைய கனவாகவும் ஆகிறது. அதேபோல் பரசுவுடன் மோதி அவனைத் தலைகுனியச் செய்வது அந்தப் பள்ளியிலிருந்த ஒவ்வொரு ஆசிரியருடைய கனவாகவும் ஆகியது. முதன் முதலாக அவனை மாணவனாகப் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் வெகுஜன வதந்திகளின் அடிப்படையில் அவனைப் பற்றித் தாமாகவே பயங்கரமாக ஏதோ கற்பனை செய்து கொண்டு, நிஷ்டூரமும் கிண்டலுமாக அவன் மீது பொழிந்து தள்ளுவார்கள். அவனுடைய கர்வத்தைச் சீண்டுவதாக நினைப்பு. உதாரணமாக ஒரு கணக்கு வாத்தியார் கரும்பலகையில் ஏதாவதொரு பிராப்ளத்���ைச் செய்து காட்டிவிட்டு, “எல்லோருக்கும் புரிந்ததா” என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, “பரசுராமன், உனக்கு” என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, “பரசுராமன், உனக்கு” என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் புரிந்தது மாதிரியாம்” என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் புரிந்தது மாதிரியாம் இன்னொரு வாத்தியார் அவனைச் சதா ‘பெரியவாள், பெரியவாள்’ என்பார்; போலிப் பணிவுடன். வகுப்பில் எல்லா மாணவர்களையும் விட அவன்தானே வயதில் பெரியவன்\nஎன்ன செய்ய; பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிரந்தரமான இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். படிக்காத மாணவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாகத்தான் தமக்கென ஒரு ஹோதாவைப் பெற வேண்டிய நிலை. மேலும் ஆசிரியர் தொழிலே ஒரு அறுவையான தொழில். அவ்வப்போது சிரிப்புகள் தேவைப்படுகின்றன. பரசுவைப் போன்றவர்கள் இத்தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.\nஆசிரியர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட பரசு தவிர்க்கமுடியாமல் காலிப்பையன்களின் குழுவில் போய்ச் சேர்ந்தான். ஆசிரியர் என்ற பொதுவான பகைவருக்கெதிராக இத்தகைய கூட்டணிதான் தெம்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. சிகரெட், சுருட்டு, மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் படிப்படியாக ஏற்பட்டன. எல்லாம் அவனுடைய ஆசிரியர்கள் மீதுள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக. இப்போது அவனை அவர்கள் அவனை ரவுடி என்று சொல்லும்போது அவனுக்கு வருத்தமாக இல்லை; அவர்களைப் பார்த்து வில்லன் சிரிப்பு சிரித்தான்.\nஒருநாள் அவர்களுடைய வகுப்பில் ஒரே பரபரப்பாக இருந்தது. ஒரு பெண் விசித்து, விசித்து அழுதாள். அவளுக்கு யாரோ லவ்லெட்டர் எழுதி டெஸ்கில் வைத்திருந்தானாம். ஆசிரியருக்கு உடனே பரசுவின் மீதுதான் சந்தேகம் எழுந்தது; அவனை விசாரித்தார். பரசுவுக்கு எரிச்சலாயிருந்தது. என்ன அபாண்டமான குற்றச்சாட்டு “எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா “எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா\n“அடிக்கடி உன் பார்வை அந்தப் பக்கம் மேயறதை நான் கவனிச்சிருக்கேன்” என்றார் ஆசிரியர்.\nபரசு தன் இடத்தை விட்டு எழுந்து விடுவிடுவென்று அவரருகில் சென்றான். பளாரென்று கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். புயல் போல வகுப்பை விட்டு வெளியேறினான்.\nஅதன் பிறகு அவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இதுவரையில் பரசுவின் அம்மாவைப் பற்றி எதுவும் சொல்லாதது மறதியினால் அல்ல, ஒரு ஸஸ்பென்ஸ் கருதித்தான். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதால் இனி அவளைப் பற்றிக் கூறலாம்.\nஅவள் அதிகம் படித்தவளில்லைல. ஆனாலும் கெட்டிக்காரி. புத்திசாலியும் கூடத்தான். அவளுடன் பரசுவுக்கு அன்பும் வெறுப்பும் கலந்த உறவு. பரசுவைக் கண்டிக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் அடிக்கடி அவனுடைய அப்பாவுக்கு சிபாரிசு செய்தபடி இருப்பாளாதலால் அவள் மீது வெறுப்பு. அதே சமயத்தில் அப்பாவின் அறிவு ஜீவித்தனமான ‘அசத்தல்கள்’ இல்லாமலிருந்ததால் அவளிடம் ஒரு ஒட்டுதல். சின்ன வயதிலேயே அம்மாவுக்குச் சமையலறையில் கூடமாட ஒத்தாசைகள் செய்யத் தொடங்கி அவளுடைய நன்றிக்குப் பாத்திரமானவனாகி விட்டான். அவளுடைய சமையலறை தனிமையை உணர்ந்து அதன் பளுவைக் குறைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டது அவன் ஒருவன்தான். “நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியதுடா” என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். “புத்தகம் படிச்சாப்லே ஆச்சா” என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். “புத்தகம் படிச்சாப்லே ஆச்சா வீட்டிலே என்ன நடக்கிறது, எபபடி நடக்கிறதுன்னு ஒரு கவலை கிடையாது” என்று அறிவு ஜீவிகளின் ஏட்டுச் சுரக்காய்த்தனத்தை சாடியபடி இருப்பாள்.\nபத்து வயது ஆவதற்குள்ளேயே பரசுவுக்குத் தனியாக எல்லாச் சமையலும் பண்ணத் தெரிந்துவிட்டது. அவனுடைய அப்பா, அண்ணா, அக்கா மூவருடைய அறிவு ஜீவித் தனத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவன் இவ்வாறு சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கலாம். அப்பாவும், அண்ணாவும் ஆண்கள் சமையலறை வேலைகளில் ஈடுபடுவது கௌரவக் குறைச்சலென்று நினைத்தார்கள். அக்காவுக்கோ, ஒரு பெண்ணின் மரபு வழிக் கடமைகளை அதற்குள்ளாகத் தான் சுமக்கத் தொடங்க வேண்டுமா என்ற வெறுப்பு. எனவே, இம்மூவரின் எரிச்சலையும் கிளப்பி அதே சமயத்தில் அம்மாவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு, பரசுவுக்கு சமையலறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.\nஅதே சமயத்தில் இதன் மூலம் அப்பாவை நுட்பமாக அவமதித்து அவருக்குத் தண்டனை வழங்கும் திருப்தியையும் அவன் பெற முடிந்தது. அவர் அவன் மீது மிகுந்த அனுதாபம் காட்டி வந்தவரல்லவா எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும் எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும் அவர் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டே அவருடைய ‘அறிவுஜீவிகள் வம்சத்தில்’ பெண்கள் மட்டும் எவ்வித அறிவொளியும் பெறாமல் “ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக” விளங்கிய முரண்பாட்டை அவர் முகத்தில் எறிந்து அவரைக் காயப்படுத்துவதற்கு அவன் கையாண்ட பல வழிகளில் ஒன்று, அவனுடைய சமையலறை ஈடுபாடு.\nபள்ளிக்கூடத்துக்கு இறுதியாக முழுக்குப் போட்டுவிட்டு வந்தபிறகு, வீட்டில் அநேக நாட்களில் பரசுதான் சமையல் செய்து வந்தான். அவனுடைய அம்மாவுக்கு, கல்யாணமான நாளிலிருந்து தான் செய்து வந்த இந்த வேலை, அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது ஓய்வு தேவைப்பட்டது. அவனுடைய அப்பாவுக்கும் அக்காவுக்கும் அண்ணாவுக்குமோ வேறு ‘அதிமுக்கியமானதும் உயர்வானதுமான’ தேட்டங்களுக்குத் தம் நேரத்தை அர்ப்பணித்து விட்ட நிலையில், ‘வெட்டி வேலைகளில்’ நேரத்தை ‘வீணடிக்க’ முடியாத நிர்ப்பந்தம். இதையெல்லாம் பரசு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அவன், சமையல் இலாகா உதவி மந்திரிப் பதவியை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்து, அப்பாவும் அண்ணாவும் அக்காவும் அவனை நேரடியாக விரோதித்துக் கொள்ளப் பயந்தார்கள். ஏனென்றால் பசி வேளைகளில் அவனுடைய கருணை மிகவும் தேவையாயிருந்தது;\nஅம்மாவினுடையதைப் போல அவனுடையது பாரபட்சமற்ற செங்கோல் ஆட்சியல்ல.\nசமையலறைக் காரியங்கள் நீங்கலாகவும், ஒரு வீட்டில் பொழுது விடிந்தால் எத்தனையோ காரியங்கள். வீட்டை ஒழித்துத் துப்புறவாக வைத்திருத்தல், தோட்டி, வேலைக்காரி ஆகியோரின் வேலையை மேற்பார்வை பார்த்தல், ரே ஷன் கார்டில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அந்தந்த தினங்களில் க்யூவில் நின்று வாங்கி வருதல், பழுதான பொருள்களைச் செப்பனிடுதல், யாசகம் கேட்டு வருபவர்களை விரட்டியத்தல், பரசு இத்தகைய பல பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கி வீட்டில் தன் அதிகார தளத்தை மேலும் விஸ்தரித்து, அவனை விரோதித்துக் கொள்வதை மேலும் அசாத்தியமாக்கினான். அவனுடைய அண்ணாவும் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தான்.\nஅவனுக்கும் அப்பாவுக்கும் தமது வெளியுலகப் பொறுப்புக்களுக்காகத்தான் நேரம் சரியாயிருந்தது. அக்காவுக்கு அந்த வீட்டு விவகாரங்கள் யாவும் சலித்துப்போய் விட்டிருந்தன. ஒரு பெண் என்ற முறையில் அந்த வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே சென்றுவிடக் கூடிய வாய்ப்பைத் தனக்கு வழங்கியிருந்த சம்பிரதாயங்களின் பால் நன்றி பாராட்டியவாறு, அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கோ, முன்பே சொன்னதுபோல, வீட்டு வேலைப் பளுவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளப் பரசு முன் வந்தது சௌகரியமாகவே இருந்தது. அவன் கிட்டத்தட்ட அவதார புருஷனாகவே அவளுக்குத் தோன்றினான்.\nசமையல் இலாகா உதவி மந்திரியாக இருந்தவன் சில நாட்களிலேயே உள்விவகார இலாகாவின் முழு அதிகாரம் பெற்ற மந்திரியாக உயர்ந்து விட்டான். அக்காவுக்குக் கல்யாணமான பிறகோ, அவன் கிட்டத்தட்ட வீட்டின் பிரதம மந்திரியாகவே ஆகி விட்டான். அம்மாவின் ஆதரவு அவனுக்குத்தான். அப்பாவோ கூட்டுச் சேராக் கொள்கையைக் கடைபிடித்து வந்தார். மேலும் பூஜை, கோவில் ஆகியவற்றில் பரசு தீவிர ஈடுபாடு காட்டி வந்ததால் (அது வே ஷமா, இல்லையா என்பது வேறு விஷயம்) அம்மாவுக்கும் அவன் மீது ஒரு வாஞ்சை, ஒரு நம்பிக்கை. அப்பாகூட அவன்தான் தனக்கு சிரார்த்தம் முதலியவற்றை ஒழுங்காகச் செய்து தன் ஆத்மாவைக் கடைத்தேற்றப் போகிறானென்று நம்புவதாகத் தோன்றியது. பரம்பரை அறிவு ஜீவிகளும் கூட, வயதாக வயதாக மறு உலகத்தைப் பற்றிய மாட்சியினால் ‘பல்டி’ அடிக்கத் தொடங்குவதுண்டு\nஇதையெல்லாம் பார்த்த மாதவனுக்கு மரபு, சம்பிரதாயம், ஆகிய யாவற்றின் மீதும் தாளாத வெறுப்பு ஏற்பட்டது. கடைசியில் பரசு போன்றவர்கள் ஊரை ஏய்த்துப் பிழைக்கத்தான், மரபும் மண்ணாங்கட்டியும் உதவுகின்றன. கோவில், குளம் என்றாலே மாதவன் எரிந்து விழத் தொடங்கினான். பரம நாஸ்திகனாக மாறிப் போனான். அவனுடைய நாஸ்திகப் போக்கும் அவனுடைய தம்பியின் கையைப் பலப்படுத்தவே உதவியதென்பதை அவன் உணராமலில்லை. ஆனால், வேறு வழியில்லை. இத்தகைய வேஷங்களில் தம்பியுடன் போட்டியிடும் அளவிற்கு அவனுக்குப் பொறுமையில்லை. தம்பி��ுடன் எந்த விஷயத்திலும் போட்டியிடுவது தனக்கு கௌரவக் குறைச்சலென்று அவன் நினைத்தான். அவன் இயங்கும் தளம் வேறு, நான் இயங்கும் தளம் வேறு.\nதனக்கும் தன் தம்பிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தன் பெற்றோருக்கு ஆணித்தரமாக நிரூபிக்கும் வெறி அவனுக்கு ஏற்பட்டது. தன்னைப் போலவே அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து ஃபிலிப் ராத்தையும், பெர்னாட் மாலமூடையும் இரவில் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த மாக்ஸ்முல்லர் பவனில் நடக்கும் மாலை நேர ஜெர்மன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்த, ஃபிலிம் சொஸைட்டியில் ஸப்-டைட்டில் போட்ட படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் (இவள் ஒரு மார்க்ஸிய அறிவுஜீவி) சிநேகம் வளர்த்துக்கொண்டான். திடீரென்று ஒருநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளுடைய பெல்ஸையும், பனியனையும் அவர்கள் மிரட்சியுடன் பார்க்க, “இவளைத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்” என்று மாதவன் அறிவித்து அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான். “என்னடா, பிராம்மணச்சி தானே” என்று அவனுடைய அம்மா பிற்பாடு விசாரித்தபோது அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.\nபத்மா ஐயர் (அதுதான் அந்த பெண்ணின் பெயர்) ஒரு கிருஸ்தவச்சியாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்” என்றான் அவன் விறைப்பாக.”ஜாதி, சடங்குகள், பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது. கிளாஸிகல் மியுசிக் என்னைப் போலவே அவளுக்கும் போரடிக்கிறது. அவளுக்கும் பாப் மியுசிக்தான் பிடிக்கிறது – நாங்கள் ஒருவருக்கொருவர் பிறந்தவர்கள். சந்தேகமேயில்லை”\nபத்மா ஐயரைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தனி அபார்ட்மெண்டில் இருந்து வரலானான் மாதவன். அவளுக்கு சிகரெட்டும் விஸ்கியும் பழக்கமுண்டு. இவற்றை அவள் மாதவனுக்கும் பழக்கப்படுத்தி வைத்தாள். அவனுக்குத் தன் புதிய ரூபம் குதூகலத்தையும்,கர்வத்தையும் அளித்தது. பரசுவையும், தன் பெற்றோரையும் நன்றாகப் பழிவாங்கிவிட்டதாக மகிழ்ந்தான். அறிவு ஜீவிகளின் வட்டாரத்தில் அவனுடைய அபார்ட்மெண்ட் மிகவும் பிரபலமடைந்து போயிற்று. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் விஸ்கியருந்த வரலாயினர். பரசுவும் அங்கு ஒருதடவை வந்தான். அப்போது பத்மா ஐயரின் ஆங்கிலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் திணறியது, மாதவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ‘உன் யோக்கியதையை இப்போது தெரிந்துகொள்’ என்று மனதுக்குள் குரோதத்துடன் முணுமுணுத்தான்.\nஆனால் இறுதியாகக் கொக்கரித்தது பரசுதான். தனக்குத் தெரிந்த ஒரு சமையற்காரர் மூலமாக அமெரிக்கன் எம்பஸியில் யாரையோ பிடித்து அங்கு ஒரு ஸ்டெனோகிராபராகச் சேர்ந்தான் அவன். அங்கு தற்செயலாக ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் அவனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவள் இந்தியர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு தீஸிஸ் தயாரிப்பதற்காக இந்தியா வந்திருந்தாள். அவளுடைய தீஸீஸை டைப் அடிப்பதில் தொடங்கிய நட்பு, கல்யாணத்தில் போய் முடிந்தது. பரசுவின் அப்பா சொன்ன சம்ஸ்கிருத சுலோகங்கள், அவர் பாடிய கர்நாடக சங்கீத மெட்டுக்கள், அவனுடைய அம்மாவின் பூஜை புனஸ்காரங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தென்னிந்தியச் சமையலில் பரசுவின் நிபுணத்துவம் எல்லாம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. அந்த வீட்டின் மருமகளாக வரவேண்டுமென்று அவளுக்கு ஆசை ஏற்பட்டு, அந்த ஆசையைச் செயல்படுத்தினாள். பரசுவின் பெற்றோருக்கும் அவளுடைய வரவு, தம் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகிய எல்லாவற்றினுடையவும் ஓர் அங்கீகாரமாக அமைய, அவர்கள் அவளை ஆவேசத்துடன் அரவணைத்துக் கொண்டார்கள்-\nமாதவன், மீண்டும் தம்பி தன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாக உணர்ந்தான். தன் மனைவியின் ஆங்கிலப் பேச்சு, அவளுடைய சிகரெட் குடித்தல், மது அருந்துதல் இவையெல்லாம் இப்போது அவன் பெருமையாக உணர முடியவில்லை. அவள் ஒரு போலி என்று தோன்றியது. ஒரு நகல். அவளுடைய பாணிகள், சார்புகள் எல்லாமே நகல். அந்த அமெரிக்கப் பெண்ணோ விசாலமானவள். மனதின் அந்தந்த நேர உந்துதல்களை நேர்மையுடன் பின்பற்றுகிறவள்.\nபரசுவும்தான். அவனுக்குத் தனக்கென்று ஒரு சொந்தமுகம் இருக்கிறது. ஆனால் நான் என் உண்மையான முகம் எதுவென்று நான் தெரிந்துகொள்ளவே இல்லை. என் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக அணிந்த ஒரு போலி முகம். என் தம்பிவை விமர்சிக்கவும், அவனிடமிருந்து என்னைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் ஒரு முகம். பிறகு என் பெற்றோரைக் காயப்படுத்த ஒரு முகம்…\nஇப்போது திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு மூன்றாம் மனிதன் – ஆம் நான்தான் மூன்றாமவன், கடைசியில் –\nஒரு சனிக்கிழமை காலை பரசுவிடமிருந்து போன் வந்தது. அவனையும், பத்மாவையும் மறுநாள் டின்னருக்குக் கூப்பிட்டான். பிரண்டாவுக்கு அவர்களை நன்கு தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது என்றான் …\nஅந்தப் போன் அவனுள் ஏதோ ஒரு மர்மமான விசையைத் தட்டிவிட்டது போலிருந்தது …\nஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த தண்ணீர் நிரம்பிய பாட்டில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கி அப்படியே ஆத்திரத்துடன் வீசியெறிந்தான் மாதவன். பாட்டில் சில்லுச் சில்லாக உடைந்து சிதறியது. அடுத்துக் கண்ணாடித் தம்ளரையும் அதே போல் வீசியெறிந்தான். பிறகு பூ ஜாடியை. பிறகு புத்தக ஷெல்ப் மீதிருந்த அழகுப் பொருட்களை; சுவரில் மாட்டியிருந்த படங்கள்; மனைவியின் ஹேர் ஆயில், ஷாம்பூ, ஸென்ட் பாட்டில்கள்; பாப் மியூசிக் இசைத் தட்டுக்களை –\nபோனை வைத்துவிட்டு மாதவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான். பிரெண்டாவுக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமாம்\nமார்க்கெட்டுப் போயிருந்த பத்மா ஐயர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், அவள் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது. தொடர்ந்து மாதவனின் கடகடவென்ற சிரிப்பு. அடுத்ததாக ஒரு விஸ்கி பாட்டில் கிட்டத்தட்ட அவள் காதை உரசியவாறே சென்று சுவரில் மோதி விழுந்து சிதற …..\nஅவளைப் பீதி கவ்வியது. வந்த வழியே திரும்பி ஓடினாள். முதல் மாடித் திருப்பத்துக்கு வந்ததும் நின்றாள். இப்போது என்ன செய்வது டாக்டருக்கு போன் செய்வதா அல்லது அவன் பெற்றோருக்கா\nமேலேயிருந்து மாதவனின் சிரிப்புச் சத்தம் மிக உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்த சிலர் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவளுக்கு அவமானம் தாங்கவில்லை. மாதவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் வாழ்க்கையில் அதுவரை அவன் சிரிக்காததற் கெல்லாம் சேர்த்து வைத்து அவன் இப்போது சிரிப்பது போலிருந்தது.\nபரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம்.‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்’ என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கி விட்டான் பரசு. அவனுடைய அக்காவும் அண்ணாவும் குழந்தையாயிருந்த போது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிர விரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும் அண்ணனும் ரோஷக்காரர்கள். பெற்றோர் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடக்கி விடுவார்கள். ஆனால் பரசு சரியான கல்லுளிமங்கனாக இருந்தான்.அவனை மிரட்டுவது, திட்டுவதெல்லாம் சுவரில் போய் முட்டி கொள்வதைப் போலத்தான்.\nயார் என்ன சொன்னாலும் லட்சியம் செய்யாமல் தன்பாட்டில் ஜரூராக விஷமம் செய்தபடி இருப்பான்: வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் நாசம் செய்வான்; வெளியே தூக்கி எறிவான்: அவனுடைய பிடிவாதம் எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டுமானால், ‘ஆ, ஊ’ என்று அவன் பெரிதாக ஊளையிட்டு அழுவதையும், ‘தொம்தொம்’ என்று குதிப்பதையும், தரையில் விழுந்து புரள்வதையும், இதையெல்லாம் பார்த்து, “சரி, போய்த் தொலை” என்று பெற்றோர் அவனுடைய பிடிவாதத்துக்கு இணங்குவதைப் பார்த்து லட்சுமியும் மாதவனும் ஒருவரையொருவர் சற்றே சோகத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு இந்த வித்தைகள் தெரியாமல் போயிற்றேசமூகத்தில் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்து, அது ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட காலத்தில் பரசு பிறந்தது அவனுடைய தான்தோன்றித் தனத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று அவனுடைய அப்பா குயுக்தியாக நினைத்துக் கொள்வார். இப்படி சமூக நிகழ்ச்சிகளுக்கும் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், தளுக்காக முடிச்சுப்போட்டு பிறகு மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகைப்பார்த்து வியந்து கொண்டிருப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு. ஆமாம் அவர் ஒரு அறிவு ஜீவி; அவருடைய வம்சமே அறிவு ஜீவிகளின் வம்சம்தான். அவருடைய அப்பா தத்துவப் பேராசிரியர். அவருடைய தாத்தா சமஸ்கிருத பண்டிதர். அவருடைய கொள்ளுத் தாத்தா அரச குடும்பத்துக்குக் கல்வி போதித்து நிலங்கள் மான்யமாகப் பெற்றவர்- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nபெரிய குழந்தைகளான லட்சுமியும் மாதவனும் மிகச் சிறு வயதிலிருந்தே புத்தகங்களில் ஆர்வம் காட்டினார்கள். வீட்டில் கிடக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளையெல்லாம் வைத்துக் கொண்டு அவற்றில் அவர்கள் ‘பொம்மை’ பார்க்கத் தொடங்குவதைப் பார்த்து, அவர்களுடைய பெற்றோருக்கு ஒரே பெருமையாக இருக்கும். அப்போதே அந்தக் குழந்தைகள் படிக்கத் தொடங்கிவிட்டதைப் போல பூரித்துப் போவார்கள். ‘யாருடைய ரத்தம் அவர்களுடைய உடலில் ஓடுகிறது’ என்று வம்சச் சிறப்பைக் கர்வமாக நினைவு கூறுவார்கள்.ஆனால் பரசுக்குப் புத்தகங்களில் பொம்மை பார்ப்பது பிடிக்கவில்லை. நாலு, ஐந்து வயதிலும் கூட கைக்கு அகப்படும் புத்தகங்கள், பத்திரிகைகளெல்லாம் சுக்குநூறாகக் கிழித்தெறிவதுதான் அவன் பொழுதுபோக்காக இருந்தது. அந்தப் புத்தகங்களைத் தன் எதிரிகளாக அவன் நினைப்பது போலிருக்கும்.வீட்டிலிருப்பவர்கள் அவனைக் கொஞ்சிய வாறும், அவனுடைய விஷமங்களை ரசித்தவாறும் இருப்பதற்குப் பதிலாக கேவலம் அந்தப் புத்தகங்கள், பத்திரிகைகளைச் சதா கைகளில் வைத்துச் சீராட்டியவாறிருப்பதை அவன் இவ்வாறு மூர்க்கமாக எதிர்ப்பதைப் போலிருக்கும் பரசுவின் அப்பா ஒரு தடவை ஒரு மனோத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் இதைத்தான் கூறினார்.\n“உங்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் கடைப்பிடிக்கும் வழிகளே இவை” என்றார் அவர். அதையே விளக்கமாகவும் கூறினார்.அவன் ஒரு மூன்றாவது குழந்தையல்லவா தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. “அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு தனக்கு மூத்த இருவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வருடக்கணக்கான சாதனைகளை முறியடித்துத் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ளமுடியும் என்ற ஒரு பீதியும் மிரட்சியும் அவனைச் சதா ஆட்டி வைக்கின்றன. குறுக்குவழிகளில் ஹோதாவைத் தேடிக் கொள்ள முயல்கிறான். நீங்கள் அவனுடைய அண்ணாவுடனும் அக்காவுடனும் அவனை ஒப்பிடுவதாக அவன் உணரும்படி செய்யக் கூடாது. “அக்கா சமர்த்தா சாமி கும்பிடறா பாரு அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு அண்ணா சமர்த்தா ஸ்கூலுக்குப் போகிறான் பாரு என்றெல்லாம் சொல்லியவாறு இருக்கக் கூடாது. அவனுடைய தனித் தன்மையை அவன் கண்டு கொள்வத���்கு நீங்கள் நாசூக்கான முறையில் உதவி, அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்”.டாக்டரின் முக பாவனைகளிலும் அபிநயங்களிலும் ஒரு நடிகனின் சாதுரியமும் தளுக்கும் இருந்தன. அவருடைய மூதாதையரில் சிலருக்காவது தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெநி போன்றவற்றுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று பரசுவின் அப்பாவுக்குத் தோன்றியது. ‘ஒரு வேளை பரசுவும் பெரியவனான பிறகு மனோதத்துவ டாக்டராகப் போகிறானோ என்றெல்லாம் சொல்லியவாறு இருக்கக் கூடாது. அவனுடைய தனித் தன்மையை அவன் கண்டு கொள்வதற்கு நீங்கள் நாசூக்கான முறையில் உதவி, அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்”.டாக்டரின் முக பாவனைகளிலும் அபிநயங்களிலும் ஒரு நடிகனின் சாதுரியமும் தளுக்கும் இருந்தன. அவருடைய மூதாதையரில் சிலருக்காவது தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெநி போன்றவற்றுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று பரசுவின் அப்பாவுக்குத் தோன்றியது. ‘ஒரு வேளை பரசுவும் பெரியவனான பிறகு மனோதத்துவ டாக்டராகப் போகிறானோ’ என்ற ஒரு குயுக்தியான எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.மனோதத்துவ நிபுணரிடம் சென்று வந்த பிறகு பரசுவைக் கொஞ்சநஞ்சம் கண்டித்து வந்ததையும் அவனுடைய அப்பா நிறுத்திவிட்டார்.\nபரசுவின் தனித்தன்மை விபரீதமான முறையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அவனுடைய அக்காவும் அண்ணாவும் சதா வீட்டிலேயேதான் இருப்பார்கள். இதற்கு நேரெதிரிடையாக பரசு சதா வீட்டுக்கு வெளியே அண்டை அயல் வீடுகளில் கன் நேரத்தைக் கழித்து வரத் தொடங்கினான். இந்த வீடுகளில் அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் அசட்டுப் பிசட்டென்று குழந்தைத்தனமாகப் பதில் சொல்வான். இந்தப் பதில்கள், அவர்களுக்கு சொகுசாகவும் ரசமாகவும் இருக்க, மென்மேலும் அவன் வாயைக் கிளறியபடி இருப்பார்கள். எல்லாம் வெறும் கேலிதான். இந்த உலகில் யாரும் யாரையும் தம்மைவிடக் கெட்டிக்காரனாக அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது பரசுவுக்குத் தெரியவில்லைதான். தான் அக்காவையும், அண்ணாவையும் விடக் கெட்டிக்காரனென்றும், அதனால் தான் தன்னைப் பார்த்தவுடனேயே எல்லாரும் பூரித்துப் போகிறார்கள் என்றும் அவனுடைய போட்டியுணர்வுகள் எண்ண வைத்தன.வீட்டில் பரசுவின் அதிகார தோரணையும் முரண்டும் ரகளையும் அதிகமாயின. அக்காவும் அண்ணாவும் பாடங்களைப் ப���ித்துக் கொண்டிருக்கும்போது வேண்டு மென்றே உரக்கப் பாடத் தொடங்குவான். அல்லது அப்பா வாங்கித் தந்த மௌத்-ஆர்கனை வாசிப்பான்.“ஓ இவனுக்கு இசையில் ஆர்வமிருக்கிறது” என்று அவனுடைய அப்பா மகிழ்ந்து போவார். மனோதத்துவ டாக்டரிடம் சென்று வந்ததிலிருந்து வெறும் புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு மேதைத்தனம் பரசுவிடம் ஒளிந்திருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பதைத் தன் பரந்த கண்ணோட்டத்துக்கு ஒரு சவாலாகவும் அவர் நினைக்கத் தொடங்கியிருந்தார்.\nபரசுவின் பாட்டும் மௌத்-ஆர்கனும் தம்முடைய படிப்புக்கு இடைஞ்சலாக இருப்பதாக லட்சுமியும் மாதவனும் புகார் செய்தால் “கதவைச் சாத்திக் கொண்டு படியுங்கள்” என்று அவர் அவர்களுக்கு உபதேசித்தார். ரேடியோவைத் திருகிவிட்டு அவனைத் தன்னுடன் அமர்த்தி வைத்துக் கொண்டு அவற்றைக் கேட்கச் செய்வார். பரசுவும், அண்ணாவுக்கும் அக்காவுக்கும் பழிப்புக் காட்டுவதற்காகவே அந்தப் பாட்டுகளை மிகவும் ரசிப்பது போலத் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவான். தாளம் போடுவான். அப்பா அந்தத் தாளங்களைத் திருத்துவார்.அவன் பாசாங்குதான் செய்கிறான். அவனுக்கு இசையில் விசே ஷப் பற்றுதல் ஏதுமில்லை என அவனுடைய அப்பா தெரிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் ஆயின. அதற்குள் அவர் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்து, அவனைத் தன்னுடன் சங்கீதக் கச்சேரிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று—பாவம் கடைசியில் இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு, லட்சுமிக்கும், மாதவனுக்கும் கர்நாடக சங்கீதத்தில் சிரத்தை இல்லாமல் போனது. பரசுவுக்கு அவன் பெற அருகதையற்ற கௌரவத்தை அப்பா அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், பெரியவர்கள் இருவரும் சாஸ்திரீய இசை என்றாலே அலட்சியம் காட்டினார்கள், லட்சுமிக்கு, பரசு பிறக்கிற சமயத்தில் பாட்டில் ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் ஏற்படத்தொடங்கியிருந்தது. ஆனால் , பிறகு பரசு காரணமாக இசையில் அவளுக்கு அசிரத்தை ஏற்படவும், ஏற்கனவே தெரிந்த பாட்டுக்களும் அவளுக்கு மறந்து போயின. அவள் கல்யாண வயதடைந்தபோது, பாட்டு கற்றுக் கொள்ள மாட்டேனென்ற அவளுடைய வீம்பு அதிகமாயிற்றேயொழிய குறையவில்லை. இதன் காரணமாகவே சில நல்ல இடங்கள் தட்டிப்போயின.\nகடைசியில், பீஹாரில் ஏதோ ஒரு நகரில், வீட்டுச் சமையலுக்காக ஆலாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பிள்ளையாண்டான், அதற்காகவே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். அது ஒரு தனிக் கதைபாட்டு ஒரு உதாரணந்தான். இப்படிப் பல விதங்களில் பரசுவின் இயல்புக்கும், இந்த இயல்பு பெற்ற அங்கீகாரத்துக்கும், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற முரண்டு காரணமாகவே, லட்சுமியும், மாதவனும் தம்முடைய பல இயல்புகளைக் குறுக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய பெற்றோர்களுக்கெதிராக ஒரு இடையறாத கறுப்புக்கொடி ஊர்வலம் குழந்தையாயிருந்தபோதே மாதவன் அப்படி யொன்றும் உம்மணா மூஞ்சியாக இருக்கவில்லை. குறும்புகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபடாதவனாக இருக்கவில்லை. ஆனால் பரசுவின் அட்டகாசங்கள் அதிகமாக அதிகமாக, மாதவன் தனக்குள்ளேயே சுருங்கிப் போனான்.அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து, எப்போதும் ஒரு தீவிரபாவமும் கவலைப் பளுவும் தெரிந்தன. உலகத்தின் கவலையெல்லாம் அவன் ஒருவனே படுவதைப் போலிருக்கும், அவன் முகத்தைப் பார்த்தால். ஒரு வேளை தான் தன் தம்பியைப் போல இல்லை என்று எல்லாரையும் உணரச் செய்கிற தீவிரமும் கவலையுமாகவே இது இருந்திருக்கலாம்.\nபரசு ஒரு ‘கஷ்டமான மாணவன்’ ‘அடங்காப்பிடாரி’ ‘முரடன்’ ‘போக்கிரி என்று பலவாறு, அவனுடைய உபாத்தியாயர்கள் அவனைப் பற்றிப் புகார் செய்யத்த தொடங்கியிருந்தார்கள். இந்தப் புகார்கள் முதலில் மாதவன் காதுகளைத்தான் எட்டும். அவனுள் அவமானமும் ஆத்திரமும் பொங்கி எழும். படிப்பிலோ விளையாட்டுக் களிலோ விசே ஷ சாதனை ஏதும் நிகழ்த்தாத ஒரு சராசரி மாணவன் அவன். ஆனால் குறைந்தபட்சம் மோசமானவ னென்று பெயர் வாங்கவில்லை. இப்போது அவனுடைய தம்பி இவ்வாறு பிரபலமாகிக் கொண்டிருந்தான்.அந்தத் தம்பியின் அண்ணனாக அவனும் பிரபலமாகிக் கொண்டிருந்தான். கூச்ச சுபாவமுள்ளவனான அவன் இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினான். பள்ளிக்கூட வராந்தாக்களில் நடந்து போகும்போது திடீரென்று யாராவது அவனைச் சுட்டிக் காட்டி “அவன்தான் பரசுவின் அண்ணா” என்று சொல்வது காதில் விழும். அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விடலாம் போல அவனுக்குத் தோன்றும்.வீட்டுக்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களுக்கிடையேயும் பிரபலமாக விளங்கியதும் பரசுதான். அவர்களுக்கு வேண்டிய சிசுருஷைகளை எல்லாம் அவன்தான் பார்த்துப் பார்த்துச் செய்வான். அவர்களிடம் தன் பிரதாபங்களையெல்லாம் அளந்தவாறிருப்பான். அவர்களை ஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வான்.\nகோணங்கித்தனங்கள் காட்டி அவர்களைச் சிரிக்க வைப்பான். இதற்கு மாறாக, வீட்டில் வெளி மனிதர்கள் வந்துவிட்டால் லட்சுமியும் மாதவனும் இருக்கிற இடம் தெரியாது. இது ஒனிந்து கொள்ளல் அல்ல.ஒரு பகிஷ்காரம். பரசுவின் மலிவான கவர்ச்சி உத்திகளின்பால் தம் அதிருப்தியைக் வெளிப்படுத்த அவர்கள் நிகழ்த்திய ‘சத்தியாக்கிரகம்’.ஆனால் சத்தியாக்கிரகங்களின் தலைமுறையைச் சேர்ந்தவராயிருந்தும் பரசுவின் அப்பாவால் இதைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதுதான் ஆச்சரியம். ‘பெரிய குழந்தைகள் இருவரும் பயந்தாங்கொள்ளிகள்; பரசுதான் துணிச்சலும் அடாவடி சாமர்த்தியங்களும் உள்ளவன்; இந்தக் காலத்தில் இத்தகைய சாமர்த்தியந்தானே தேவையாயிருக்கிறது’.ஆனால் சத்தியாக்கிரகங்களின் தலைமுறையைச் சேர்ந்தவராயிருந்தும் பரசுவின் அப்பாவால் இதைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதுதான் ஆச்சரியம். ‘பெரிய குழந்தைகள் இருவரும் பயந்தாங்கொள்ளிகள்; பரசுதான் துணிச்சலும் அடாவடி சாமர்த்தியங்களும் உள்ளவன்; இந்தக் காலத்தில் இத்தகைய சாமர்த்தியந்தானே தேவையாயிருக்கிறது’ என்று அவர் மனம் மேலோட்டமான தீர்ப்பு வழங்கியது. அவருடைய ஆபீஸில் அவருக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களும் இத்தகைய எண்ண ஓட்டத்துக்கு வித்திட்டிருக்கலாம். அவருடைய ஜுனியர்கள் மேலதிகாரிகளைக் காக்காய் பிடித்து, நியாயமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளைத் தாம் அபரித்துக் கொண்டார்கள். அவருடைய எதிரிகள் அவரைப் பற்றிக் கிளப்பி விட்ட அவதூறுகளின் அடிப்படையில், சரியான விசாரணையின்றி மூன்று வருடங்கள் மேலதிகாரிகள் அவரைப் பற்றி மோசமான ரிப்போர்ட்கள் எழுதினார்கள். இதெல்லாம் கடமையுணர்வு, நேர்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் அவர் வைத்திருந்த நம்பிக்கை கலகலத்துப் போகும்படிச் செய்தன. தான் இவ்வளவு வெகுளியாக இருந்திருக்க வேண்டாமென்று தன்மீதே வெறுத்துக் கொள்ள வைத்தன. எவ்வித வம்பு தும்புகளும் பேசாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த லஷ்மியையும், மாதவனையும் பார்க்கும்போது அவருக்குத் தம் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது; வெறுப்பும் கோபமும் அதிகமாயி��.பரசுவின் அடாவடித்தனம்தான் அவருக்குக்கவர்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருந்தது.\nபற்றிக்கொள்வதற்கேற்ற கைத்தடியாகத் தோன்றியது. “பரசுதான் எங்களை ஷேத்ராடனமெல்லாம் கூட்டிண்டு போகப் போறான். நாங்க அவன் கூடத்தான் போய் இருப்போம். மாதவனுக்கு சமர்த்துப் போறாது” என்கிற ரீதியில் தன் முதுமையைப் பற்றி அவர் உரக்கச் சிந்திப்பார். இந்தக் கட்டத்துக்குள் லஷ்மிக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மாதவனுக்கு பாவம் தன் மனத்தாங்கலைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட ஆள் இல்லை. அவன் தன் எரிச்சலில் தானே வெந்தவாறிருந்தான். மனம் கருகிக் கொண்டே வந்தது.வாழ்க்கையில் எதுவுமே முழுதும் கருப்பு இல்லை; முழுவதும் வெளுப்பும் இல்லை. பரசுவை அடாவடிக்காரன், பொல்லாதவன் என்று நினைத்து அவனுடைய அப்பா மகிழத் தொடங்கியதும் இது போலத்தான். ஒருவிதத்தில் பார்த்தால், சூதுவாதுகள் அல்ல-மிதமிஞ்சிய நேர்மையே பரசுவின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று என்று கூடச் சொல்லலாம். ஒண்ணங்கிளாஸ் டீச்சரைக் “குண்டச்சி” என்று அவள் காதுபட வர்ணித்த நேர்மை; இரண்டாங்கிளாஸ் டீச்சரின் விசுக்கு நடையையும், மூன்றாங் கிளாஸ் ஸாரின் கீச்சுக் குரலையும் ‘விமரிசனம்’ செய்த நேர்மை; தன் ஆசிரியர்களின் குறைகள் – பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றைத் தன் சகாக்களிடம் ஒலிபரப்புவதிலேயே அவன் எப்போதும் குறியாக இருந்தான். எந்த ஸார் எந்த ஸ்டைலில் மூக்குப் பொடி போடுகிறார் என்பதிலிருந்து எந்த ஸார் எந்த டீச்சருடன் அதிகமாகக் குலாவுகிறார் என்பது வரையில் அவனுக்கு எல்லாம் அத்துப்படி.\n‘முதலில் நீ ஒழுங்காக இரு. அப்புறம் எனக்குச் சொல்லித் தர வா’ என்பது போலிருக்கும் அவன் நடத்தை.அவனுடைய ஆசிரியர்களுக்கு அவனைப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.இதைத் தவிர அவனுடைய ஆசிரியர்களின் பால் ஒரு போட்டி உணர்ச்சி வேறு. வகுப்பை ஒரு நாடகக் கொட்டகையாகவும், ஆசிரியர்களை நடிகர்களாகவும் நினைத்து (எவ்வளவு மோசமான நடிகர்கள்) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. ‘வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்) மாணவர்களின் கருத்தைக் கவருவதற்கு அந்த நடிகர்களுடன் போட்டி. ‘வாங்கடா, ஸாருக்குத் தெரியாத வித்தைகளெல்லாம் எனக்குத் தெரியும்” என்கிற ஒரு வீம்பினால் உந்தப்பட்டு, சக மாணவர்களை மகிழ்விக்க சதா புதிது புதிதான குறும்புத் தங்கள், கோமாளித் தனங்களில் ஈடுபட்டு அவர்களிடையே அவன் ஒரு கதாநாயகனாக விளங்கினான்.அவனுடைய ஆசிரியர்களிடையே அவ்வப்போது முதிர்ச்சியும், விவேகமும் உள்ள சிலர் இல்லாமல் போகவில்லை. அவர்கள் ‘ஏட்டுச் சுரைக்காயின்’ துணை யின்றியே கதாநாயகனாக ஜொலிக்க விரும்பிய அவனு டைய ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, அவனுடைய வேறு வகையான திறமைகளென்னவென்று தாமாகப் புரிந்து கொள்ள முயன்றார்கள். அந்தத் திசைகளில் அவனுக்கு ஊக்கமளிக்க முற்பட்டார்கள். ஒரு ஆசிரியர் அவனைப் படம் போடுமாறு உற்சாகப்படுத்தினார். இன்னொருவர் அவனை நாடகங்களில் பங்கேற்குமாறு தூண்டினார். “பரசு ரொம்ப புத்திசாலியாக்கும்” என்று இந்த ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கூறுவார்கள்.\n“அவனை யாரும் சரியாக அணுகவில்லை. அதுதான் பிரச்சினை”.ஆனால் பரசுவின் மனதில் என்ன இருந்ததோ, இப்படி அவன் மீது யாராவது அனுதாபம் காட்டினால் அவர்களையும் குரூரமாகத் தண்டிக்கவே முற்பட்டாந் அவன். படம் போடுமாறு ஒரு ஆசிரியர் ஊக்குவித்ததைத் தொடர்ந்து தினசரி கரும்பலகையில் அவரைக் கிண்டல் செய்து கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினான். சில ஆபாசப் படங்களையும் அவர் வருகிற சமயம் பார்த்து-கரும் பலகையில் வரைந்து வைப்பான். இதையெல்லாம் அவர் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவன் பள்ளிக்கூடச் சுவர்களில் எங்கு பார்த்தாலும் படம் வரைந்து தள்ளத் தொடங்கினான். பிரின்ஸிபால் அவனைக் கூப்பிட்டு, விசாரித்தபோது, “கணபதி ஸார்தான் என்னை நிறையப் படம் வரையச் சொன்னார்” என்றான். அதன் பிறகு கணபதி ஸார் அவன் வழிக்கே போகவில்லை.நாடகத்தில் நடிக்கும்படி அவனை உற்சாகப்படுத்திய உபாத்தியாயருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. நாடக ஒத்திகைகளின்போது தன் பங்கை அருமையாக நிறைவேற்றி னான்; அழகாக ஒத்துழைத்தான். ஆனால் நிஜமான நிகழ்ச்சி நாளன்று வேண்டுமென்றே வசனங்களைக் கொனஷ்டைத் தனமாக உச்சரித்து, சொந்தச் சரக்காக சம்பந்தா சம்பந்தமற்ற அபிநயங்கள், கூத்தாடல்களில் ஈடுபட்டு, அந்த ஆசிரியரின் முகத்தில் கரியைப் பூசினான்.\nஎளிமைப்படுத்தப்பட்ட லேபில்கள் தன்மீது ஒட்டப்படு வதற்கு அவன் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தானா ���ல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா அல்லது தான் எந்தப் பாதையில் செல்ல வேண்டுமென்பது பற்றிப் பிறர் யோசனை கூற முன்வந்தது தன் அந்தரங்க வாழ்வில் அவர்கள் குறுக்கிடுவதாக அவனுக்குப்பட்டதா அவனுடைய பிரச்சினை என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஐந்தாவது வகுப்புவரை எப்படியோ ஒழுங்காகப் பாஸ் ஆகிவிட்டான். ஆனால் ஆறாவது வகுப்பிலிருந்து அவன் பெயிலாகத் தொடங்கினான்.ஆறாவது வகுப்பில் ஒரு தடவை, ஏழாவது வகுப்பில் இரண்டு தடவை; எட்டாவது வகுப்பில் இரண்டு தடவை; ஒன்பதாவது வகுப்பில், மறுபடி இரண்டு தடவை…ஒரு தடவை ஒரு கட்டத்தில் தாமதாகிவிடும் ரயில் தொடர்ந்து பயணம் முழுவதும் தாமதமாகச் செல்வதைப் போல, தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் அவன் பெயிலாகிக் கொண்டே சென்றான். ஒருவிதத்தில், மென்மையும் பக்குவமும் அற்ற ஆசிரியர்களும் அவனுடைய நிலைக்கு ஒரு காரணம். அதே சமயத்தில் அவன் நாளுக்கு நாள் கையாளுவதற்கு கடினமான ஒரு மாணவனாக ஆகிக் கொண்டு வந்தானென்பதும் உண்மைதான். இது ஒரு விஷச் சுழலாகி விட்டிருந்தது. பக்காத் திருடனையும் போலீஸையும் போல்.\nஊரையெல்லாம் கிடுகிடுக்கச் செய்யும் ஒரு கேடி இருந்தால், அவனைப் பிடித்து அவன் திமிரை ஒடுக்குவது ஒவ்வொரு போலீஸ்காரனுடைய கனவாகவும் ஆகிறது. அதேபோல் பரசுவுடன் மோதி அவனைத் தலைகுனியச் செய்வது அந்தப் பள்ளியிலிருந்த ஒவ்வொரு ஆசிரியருடைய கனவாகவும் ஆகியது. முதன் முதலாக அவனை மாணவனாகப் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் வெகுஜன வதந்திகளின் அடிப்படையில் அவனைப் பற்றித் தாமாகவே பயங்கரமாக ஏதோ கற்பனை செய்து கொண்டு, நிஷ்டூரமும் கிண்டலுமாக அவன் மீது பொழிந்து தள்ளுவார்கள். அவனுடைய கர்வத்தைச் சீண்டுவதாக நினைப்பு. உதாரணமாக ஒரு கணக்கு வாத்தியார் கரும்பலகையில் ஏதாவதொரு பிராப்ளத்தைச் செய்து காட்டிவிட்டு, “எல்லோருக்கும் புரிந்ததா” என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, “பரசுராமன், உனக்கு” என்று கேட்பார். ஒரு நிமிடம் இடைவெளி கொடுப்பார். பிறகு, “பரசுராமன், உனக்கு” என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் ப���ரிந்தது மாதிரியாம்” என்பார். கொல்லென்று வகுப்பில் சிரிப்பு பரவும். பரசுதான் அதமப் பொது மடங்கு; அவனுக்குப் புரிந்தால் எல்லோருக்கும் புரிந்தது மாதிரியாம் இன்னொரு வாத்தியார் அவனைச் சதா ‘பெரியவாள், பெரியவாள்’ என்பார்; போலிப் பணிவுடன்.\nவகுப்பில் எல்லா மாணவர்களையும் விட அவன்தானே வயதில் பெரியவன்என்ன செய்ய; பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிரந்தரமான இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். படிக்காத மாணவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாகத்தான் தமக்கென ஒரு ஹோதாவைப் பெற வேண்டிய நிலை. மேலும் ஆசிரியர் தொழிலே ஒரு அறுவையான தொழில். அவ்வப்போது சிரிப்புகள் தேவைப்படுகின்றன. பரசுவைப் போன்றவர்கள் இத்தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.ஆசிரியர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட பரசு தவிர்க்கமுடியாமல் காலிப்பையன்களின் குழுவில் போய்ச் சேர்ந்தான். ஆசிரியர் என்ற பொதுவான பகைவருக்கெதிராக இத்தகைய கூட்டணிதான் தெம்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. சிகரெட், சுருட்டு, மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் படிப்படியாக ஏற்பட்டன. எல்லாம் அவனுடைய ஆசிரியர்கள் மீதுள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக. இப்போது அவனை அவர்கள் அவனை ரவுடி என்று சொல்லும்போது அவனுக்கு வருத்தமாக இல்லை; அவர்களைப் பார்த்து வில்லன் சிரிப்பு சிரித்தான்.ஒருநாள் அவர்களுடைய வகுப்பில் ஒரே பரபரப்பாக இருந்தது. ஒரு பெண் விசித்து, விசித்து அழுதாள். அவளுக்கு யாரோ லவ்லெட்டர் எழுதி டெஸ்கில் வைத்திருந்தானாம்.\nஆசிரியருக்கு உடனே பரசுவின் மீதுதான் சந்தேகம் எழுந்தது; அவனை விசாரித்தார். பரசுவுக்கு எரிச்சலாயிருந்தது. என்ன அபாண்டமான குற்றச்சாட்டு “எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா “எனக்கு இந்தப் பெண்களுடைய மூஞ்சியைப் பார்க்கக் கூட பிடிக்காது; அவங்களுக்கு லவ்லெட்டர் ஒரு கேடா” என்றான் திமிராக.“அடிக்கடி உன் பார்வை அந்தப் பக்கம் மேயறதை நான் கவனிச்சிருக்கேன்” என்றார் ஆசிரியர்.பரசு தன் இடத்தை விட்டு எழுந்து விடுவிடுவென்று அவரருகில் சென்றான். பளாரென்று கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். புயல் போல வகுப்பை விட்டு வெளியேறினான்.அதன் பிறகு அவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இதுவரையில் பரசுவின் அம்மாவைப் பற்றி எதுவு��் சொல்லாதது மறதியினால் அல்ல, ஒரு ஸஸ்பென்ஸ் கருதித்தான். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதால் இனி அவளைப் பற்றிக் கூறலாம்.அவள் அதிகம் படித்தவளில்லைல. ஆனாலும் கெட்டிக்காரி. புத்திசாலியும் கூடத்தான். அவளுடன் பரசுவுக்கு அன்பும் வெறுப்பும் கலந்த உறவு. பரசுவைக் கண்டிக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் அடிக்கடி அவனுடைய அப்பாவுக்கு சிபாரிசு செய்தபடி இருப்பாளாதலால் அவள் மீது வெறுப்பு. அதே சமயத்தில் அப்பாவின் அறிவு ஜீவித்தனமான ‘அசத்தல்கள்’ இல்லாமலிருந்ததால் அவளிடம் ஒரு ஒட்டுதல்.\nசின்ன வயதிலேயே அம்மாவுக்குச் சமையலறையில் கூடமாட ஒத்தாசைகள் செய்யத் தொடங்கி அவளுடைய நன்றிக்குப் பாத்திரமானவனாகி விட்டான். அவளுடைய சமையலறை தனிமையை உணர்ந்து அதன் பளுவைக் குறைப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்டது அவன் ஒருவன்தான். “நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியதுடா” என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். “புத்தகம் படிச்சாப்லே ஆச்சா” என்று அவனுடைய அம்மா அடிக்கடி அவனிடம் ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் கூறுவாள். “புத்தகம் படிச்சாப்லே ஆச்சா வீட்டிலே என்ன நடக்கிறது, எபபடி நடக்கிறதுன்னு ஒரு கவலை கிடையாது” என்று அறிவு ஜீவிகளின் ஏட்டுச் சுரக்காய்த்தனத்தை சாடியபடி இருப்பாள்.பத்து வயது ஆவதற்குள்ளேயே பரசுவுக்குத் தனியாக எல்லாச் சமையலும் பண்ணத் தெரிந்துவிட்டது. அவனுடைய அப்பா, அண்ணா, அக்கா மூவருடைய அறிவு ஜீவித் தனத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவன் இவ்வாறு சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கலாம். அப்பாவும், அண்ணாவும் ஆண்கள் சமையலறை வேலைகளில் ஈடுபடுவது கௌரவக் குறைச்சலென்று நினைத்தார்கள். அக்காவுக்கோ, ஒரு பெண்ணின் மரபு வழிக் கடமைகளை அதற்குள்ளாகத் தான் சுமக்கத் தொடங்க வேண்டுமா என்ற வெறுப்பு. எனவே, இம்மூவரின் எரிச்சலையும் கிளப்பி அதே சமயத்தில் அம்மாவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு, பரசுவுக்கு சமையலறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.அதே சமயத்தில் இதன் மூலம் அப்பாவை நுட்பமாக அவமதித்து அவருக்குத் தண்டனை வழங்கும் திருப்தியையும் அவன் பெற முடிந்தது. அவர் அவன் மீது மிகுந்த அனுதாபம் காட்டி வந்தவரல்லவா வீட்டிலே என்ன நடக்கிறது, எபபடி நடக்க��றதுன்னு ஒரு கவலை கிடையாது” என்று அறிவு ஜீவிகளின் ஏட்டுச் சுரக்காய்த்தனத்தை சாடியபடி இருப்பாள்.பத்து வயது ஆவதற்குள்ளேயே பரசுவுக்குத் தனியாக எல்லாச் சமையலும் பண்ணத் தெரிந்துவிட்டது. அவனுடைய அப்பா, அண்ணா, அக்கா மூவருடைய அறிவு ஜீவித் தனத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவன் இவ்வாறு சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கலாம். அப்பாவும், அண்ணாவும் ஆண்கள் சமையலறை வேலைகளில் ஈடுபடுவது கௌரவக் குறைச்சலென்று நினைத்தார்கள். அக்காவுக்கோ, ஒரு பெண்ணின் மரபு வழிக் கடமைகளை அதற்குள்ளாகத் தான் சுமக்கத் தொடங்க வேண்டுமா என்ற வெறுப்பு. எனவே, இம்மூவரின் எரிச்சலையும் கிளப்பி அதே சமயத்தில் அம்மாவின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு, பரசுவுக்கு சமையலறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.அதே சமயத்தில் இதன் மூலம் அப்பாவை நுட்பமாக அவமதித்து அவருக்குத் தண்டனை வழங்கும் திருப்தியையும் அவன் பெற முடிந்தது. அவர் அவன் மீது மிகுந்த அனுதாபம் காட்டி வந்தவரல்லவா எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும் எனவே அவனுடைய இயல்பின்படி அவரையும் அவன் தண்டித்தாக வேண்டும் அவர் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டே அவருடைய ‘அறிவுஜீவிகள் வம்சத்தில்’ பெண்கள் மட்டும் எவ்வித அறிவொளியும் பெறாமல் “ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக” விளங்கிய முரண்பாட்டை அவர் முகத்தில் எறிந்து அவரைக் காயப்படுத்துவதற்கு அவன் கையாண்ட பல வழிகளில் ஒன்று, அவனுடைய சமையலறை ஈடுபாடு.\nபள்ளிக்கூடத்துக்கு இறுதியாக முழுக்குப் போட்டுவிட்டு வந்தபிறகு, வீட்டில் அநேக நாட்களில் பரசுதான் சமையல் செய்து வந்தான். அவனுடைய அம்மாவுக்கு, கல்யாணமான நாளிலிருந்து தான் செய்து வந்த இந்த வேலை, அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது ஓய்வு தேவைப்பட்டது. அவனுடைய அப்பாவுக்கும் அக்காவுக்கும் அண்ணாவுக்குமோ வேறு ‘அதிமுக்கியமானதும் உயர்வானதுமான’ தேட்டங்களுக்குத் தம் நேரத்தை அர்ப்பணித்து விட்ட நிலையில், ‘வெட்டி வேலைகளில்’ நேரத்தை ‘வீணடிக்க’ முடியாத நிர்ப்பந்தம். இதையெல்லாம் பரசு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். அவன், சமையல் இலாகா உதவி மந்திரிப் பதவியை அபகரித்துக் கொண்ட நாளிலிருந்து, அப்பாவும் அண்ணாவும் அக்காவும் அவனை நேரடியாக விரோதித���துக் கொள்ளப் பயந்தார்கள். ஏனென்றால் பசி வேளைகளில் அவனுடைய கருணை மிகவும் தேவையாயிருந்தது;அம்மாவினுடையதைப் போல அவனுடையது பாரபட்சமற்ற செங்கோல் ஆட்சியல்ல.சமையலறைக் காரியங்கள் நீங்கலாகவும், ஒரு வீட்டில் பொழுது விடிந்தால் எத்தனையோ காரியங்கள். வீட்டை ஒழித்துத் துப்புறவாக வைத்திருத்தல், தோட்டி, வேலைக்காரி ஆகியோரின் வேலையை மேற்பார்வை பார்த்தல், ரே ஷன் கார்டில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அந்தந்த தினங்களில் க்யூவில் நின்று வாங்கி வருதல், பழுதான பொருள்களைச் செப்பனிடுதல், யாசகம் கேட்டு வருபவர்களை விரட்டியத்தல், பரசு இத்தகைய பல பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கி வீட்டில் தன் அதிகார தளத்தை மேலும் விஸ்தரித்து, அவனை விரோதித்துக் கொள்வதை மேலும் அசாத்தியமாக்கினான். அவனுடைய அண்ணாவும் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தான்.அவனுக்கும் அப்பாவுக்கும் தமது வெளியுலகப் பொறுப்புக்களுக்காகத்தான் நேரம் சரியாயிருந்தது. அக்காவுக்கு அந்த வீட்டு விவகாரங்கள் யாவும் சலித்துப்போய் விட்டிருந்தன.\nஒரு பெண் என்ற முறையில் அந்த வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே சென்றுவிடக் கூடிய வாய்ப்பைத் தனக்கு வழங்கியிருந்த சம்பிரதாயங்களின் பால் நன்றி பாராட்டியவாறு, அந்த நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கோ, முன்பே சொன்னதுபோல, வீட்டு வேலைப் பளுவைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளப் பரசு முன் வந்தது சௌகரியமாகவே இருந்தது. அவன் கிட்டத்தட்ட அவதார புருஷனாகவே அவளுக்குத் தோன்றினான்.சமையல் இலாகா உதவி மந்திரியாக இருந்தவன் சில நாட்களிலேயே உள்விவகார இலாகாவின் முழு அதிகாரம் பெற்ற மந்திரியாக உயர்ந்து விட்டான். அக்காவுக்குக் கல்யாணமான பிறகோ, அவன் கிட்டத்தட்ட வீட்டின் பிரதம மந்திரியாகவே ஆகி விட்டான். அம்மாவின் ஆதரவு அவனுக்குத்தான். அப்பாவோ கூட்டுச் சேராக் கொள்கையைக் கடைபிடித்து வந்தார். மேலும் பூஜை, கோவில் ஆகியவற்றில் பரசு தீவிர ஈடுபாடு காட்டி வந்ததால் (அது வே ஷமா, இல்லையா என்பது வேறு விஷயம்) அம்மாவுக்கும் அவன் மீது ஒரு வாஞ்சை, ஒரு நம்பிக்கை. அப்பாகூட அவன்தான் தனக்கு சிரார்த்தம் முதலியவற்றை ஒழுங்காகச் செய்து தன் ஆத்மாவைக் கடைத்தேற்றப் போகிறானென்று நம்புவதாகத் தோன்றியது. பரம்பரை அறிவு ஜ���விகளும் கூட, வயதாக வயதாக மறு உலகத்தைப் பற்றிய மாட்சியினால் ‘பல்டி’ அடிக்கத் தொடங்குவதுண்டுஇதையெல்லாம் பார்த்த மாதவனுக்கு மரபு, சம்பிரதாயம், ஆகிய யாவற்றின் மீதும் தாளாத வெறுப்பு ஏற்பட்டது.\nகடைசியில் பரசு போன்றவர்கள் ஊரை ஏய்த்துப் பிழைக்கத்தான், மரபும் மண்ணாங்கட்டியும் உதவுகின்றன. கோவில், குளம் என்றாலே மாதவன் எரிந்து விழத் தொடங்கினான். பரம நாஸ்திகனாக மாறிப் போனான். அவனுடைய நாஸ்திகப் போக்கும் அவனுடைய தம்பியின் கையைப் பலப்படுத்தவே உதவியதென்பதை அவன் உணராமலில்லை. ஆனால், வேறு வழியில்லை. இத்தகைய வேஷங்களில் தம்பியுடன் போட்டியிடும் அளவிற்கு அவனுக்குப் பொறுமையில்லை. தம்பியுடன் எந்த விஷயத்திலும் போட்டியிடுவது தனக்கு கௌரவக் குறைச்சலென்று அவன் நினைத்தான். அவன் இயங்கும் தளம் வேறு, நான் இயங்கும் தளம் வேறு.தனக்கும் தன் தம்பிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தன் பெற்றோருக்கு ஆணித்தரமாக நிரூபிக்கும் வெறி அவனுக்கு ஏற்பட்டது. தன்னைப் போலவே அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து ஃபிலிப் ராத்தையும், பெர்னாட் மாலமூடையும் இரவில் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த மாக்ஸ்முல்லர் பவனில் நடக்கும் மாலை நேர ஜெர்மன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்த, ஃபிலிம் சொஸைட்டியில் ஸப்-டைட்டில் போட்ட படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் (இவள் ஒரு மார்க்ஸிய அறிவுஜீவி) சிநேகம் வளர்த்துக்கொண்டான்.\nதிடீரென்று ஒருநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவளுடைய பெல்ஸையும், பனியனையும் அவர்கள் மிரட்சியுடன் பார்க்க, “இவளைத்தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்” என்று மாதவன் அறிவித்து அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான். “என்னடா, பிராம்மணச்சி தானே” என்று அவனுடைய அம்மா பிற்பாடு விசாரித்தபோது அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.பத்மா ஐயர் (அதுதான் அந்த பெண்ணின் பெயர்) ஒரு கிருஸ்தவச்சியாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்கக் கூடாதா” என்று அவனுடைய அம்மா பிற்பாடு விசாரித்தபோது அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.பத்மா ஐயர் (அதுதான் அந்த பெண்ணின் பெயர்) ஒரு கிருஸ்தவச்சியாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்” என்றான் அவன�� விறைப்பாக.”ஜாதி, சடங்குகள், பூஜை கோவில் இதிலெல்லாம் என்னைப் போலவே அவளுக்கும் நம்பிக்கை கிடையாது. கிளாஸிகல் மியுசிக் என்னைப் போலவே அவளுக்கும் போரடிக்கிறது. அவளுக்கும் பாப் மியுசிக்தான் பிடிக்கிறது – நாங்கள் ஒருவருக்கொருவர் பிறந்தவர்கள். சந்தேகமேயில்லை”பத்மா ஐயரைத் திருமணம் செய்துகொண்டு அவளுடன் தனி அபார்ட்மெண்டில் இருந்து வரலானான் மாதவன். அவளுக்கு சிகரெட்டும் விஸ்கியும் பழக்கமுண்டு. இவற்றை அவள் மாதவனுக்கும் பழக்கப்படுத்தி வைத்தாள். அவனுக்குத் தன் புதிய ரூபம் குதூகலத்தையும்,கர்வத்தையும் அளித்தது. பரசுவையும், தன் பெற்றோரையும் நன்றாகப் பழிவாங்கிவிட்டதாக மகிழ்ந்தான்.\nஅறிவு ஜீவிகளின் வட்டாரத்தில் அவனுடைய அபார்ட்மெண்ட் மிகவும் பிரபலமடைந்து போயிற்று. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் விஸ்கியருந்த வரலாயினர். பரசுவும் அங்கு ஒருதடவை வந்தான். அப்போது பத்மா ஐயரின் ஆங்கிலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் திணறியது, மாதவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ‘உன் யோக்கியதையை இப்போது தெரிந்துகொள்’ என்று மனதுக்குள் குரோதத்துடன் முணுமுணுத்தான்.ஆனால் இறுதியாகக் கொக்கரித்தது பரசுதான். தனக்குத் தெரிந்த ஒரு சமையற்காரர் மூலமாக அமெரிக்கன் எம்பஸியில் யாரையோ பிடித்து அங்கு ஒரு ஸ்டெனோகிராபராகச் சேர்ந்தான் அவன். அங்கு தற்செயலாக ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் அவனுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவள் இந்தியர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றிய ஒரு தீஸிஸ் தயாரிப்பதற்காக இந்தியா வந்திருந்தாள். அவளுடைய தீஸீஸை டைப் அடிப்பதில் தொடங்கிய நட்பு, கல்யாணத்தில் போய் முடிந்தது. பரசுவின் அப்பா சொன்ன சம்ஸ்கிருத சுலோகங்கள், அவர் பாடிய கர்நாடக சங்கீத மெட்டுக்கள், அவனுடைய அம்மாவின் பூஜை புனஸ்காரங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தென்னிந்தியச் சமையலில் பரசுவின் நிபுணத்துவம் எல்லாம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. அந்த வீட்டின் மருமகளாக வரவேண்டுமென்று அவளுக்கு ஆசை ஏற்பட்டு, அந்த ஆசையைச் செயல்படுத்தினாள்.\nபரசுவின் பெற்றோருக்கும் அவளுடைய வரவு, தம் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகிய எல்லாவற்றினுடையவும் ஓர் அங்கீகாரமாக அமைய, அவர்கள் அவளை ஆவேசத்துடன் அரவணைத்துக் கொண்டார்கள்-மாதவன், மீண்டும் தம���பி தன் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாக உணர்ந்தான். தன் மனைவியின் ஆங்கிலப் பேச்சு, அவளுடைய சிகரெட் குடித்தல், மது அருந்துதல் இவையெல்லாம் இப்போது அவன் பெருமையாக உணர முடியவில்லை. அவள் ஒரு போலி என்று தோன்றியது. ஒரு நகல். அவளுடைய பாணிகள், சார்புகள் எல்லாமே நகல். அந்த அமெரிக்கப் பெண்ணோ விசாலமானவள். மனதின் அந்தந்த நேர உந்துதல்களை நேர்மையுடன் பின்பற்றுகிறவள்.பரசுவும்தான். அவனுக்குத் தனக்கென்று ஒரு சொந்தமுகம் இருக்கிறது. ஆனால் நான் என் உண்மையான முகம் எதுவென்று நான் தெரிந்துகொள்ளவே இல்லை. என் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக அணிந்த ஒரு போலி முகம். என் தம்பிவை விமர்சிக்கவும், அவனிடமிருந்து என்னைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் ஒரு முகம். பிறகு என் பெற்றோரைக் காயப்படுத்த ஒரு முகம்…இப்போது திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு மூன்றாம் மனிதன் – ஆம் என் உண்மையான முகம் எதுவென்று நான் தெரிந்துகொள்ளவே இல்லை. என் பெற்றோரைத் திருப்திப்படுத்துவதற்காக அணிந்த ஒரு போலி முகம். என் தம்பிவை விமர்சிக்கவும், அவனிடமிருந்து என்னைப் பிரித்துக் காட்டிக் கொள்ளவும் ஒரு முகம். பிறகு என் பெற்றோரைக் காயப்படுத்த ஒரு முகம்…இப்போது திடீரென்று நான் அவர்களுக்கு ஒரு மூன்றாம் மனிதன் – ஆம் நான்தான் மூன்றாமவன், கடைசியில் –ஒரு சனிக்கிழமை காலை பரசுவிடமிருந்து போன் வந்தது. அவனையும், பத்மாவையும் மறுநாள் டின்னருக்குக் கூப்பிட்டான்.\nபிரண்டாவுக்கு அவர்களை நன்கு தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது என்றான் …அந்தப் போன் அவனுள் ஏதோ ஒரு மர்மமான விசையைத் தட்டிவிட்டது போலிருந்தது …ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த தண்ணீர் நிரம்பிய பாட்டில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கி அப்படியே ஆத்திரத்துடன் வீசியெறிந்தான் மாதவன். பாட்டில் சில்லுச் சில்லாக உடைந்து சிதறியது. அடுத்துக் கண்ணாடித் தம்ளரையும் அதே போல் வீசியெறிந்தான். பிறகு பூ ஜாடியை. பிறகு புத்தக ஷெல்ப் மீதிருந்த அழகுப் பொருட்களை; சுவரில் மாட்டியிருந்த படங்கள்; மனைவியின் ஹேர் ஆயில், ஷாம்பூ, ஸென்ட் பாட்டில்கள்; பாப் மியூசிக் இசைத் தட்டுக்களை –போனை வைத்துவிட்டு மாதவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான். பிரெண்டாவுக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமாம் பிளடி பாஸ்ட���்ட்.மார்க்கெட்டுப் போயிருந்த பத்மா ஐயர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், அவள் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது. தொடர்ந்து மாதவனின் கடகடவென்ற சிரிப்பு. அடுத்ததாக ஒரு விஸ்கி பாட்டில் கிட்டத்தட்ட அவள் காதை உரசியவாறே சென்று சுவரில் மோதி விழுந்து சிதற …..அவளைப் பீதி கவ்வியது. வந்த வழியே திரும்பி ஓடினாள். முதல் மாடித் திருப்பத்துக்கு வந்ததும் நின்றாள். இப்போது என்ன செய்வது பிளடி பாஸ்டர்ட்.மார்க்கெட்டுப் போயிருந்த பத்மா ஐயர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், அவள் முகத்தில் சொத்தென்று ஒரு தக்காளி வந்து விழுந்தது. தொடர்ந்து மாதவனின் கடகடவென்ற சிரிப்பு. அடுத்ததாக ஒரு விஸ்கி பாட்டில் கிட்டத்தட்ட அவள் காதை உரசியவாறே சென்று சுவரில் மோதி விழுந்து சிதற …..அவளைப் பீதி கவ்வியது. வந்த வழியே திரும்பி ஓடினாள். முதல் மாடித் திருப்பத்துக்கு வந்ததும் நின்றாள். இப்போது என்ன செய்வது டாக்டருக்கு போன் செய்வதா அல்லது அவன் பெற்றோருக்கா டாக்டருக்கு போன் செய்வதா அல்லது அவன் பெற்றோருக்காமேலேயிருந்து மாதவனின் சிரிப்புச் சத்தம் மிக உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்த சிலர் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவளுக்கு அவமானம் தாங்கவில்லை. மாதவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் வாழ்க்கையில் அதுவரை அவன் சிரிக்காததற் கெல்லாம் சேர்த்து வைத்து அவன் இப்போது சிரிப்பது போலிருந்தது.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிற���ம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சு��ேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் க���்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T06:55:50Z", "digest": "sha1:LGGEGNYRAZWNJVILSK6FBNTXR7DVUT22", "length": 9822, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மத்திய சட்ட அமைச்சர்", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - மத்திய சட்ட அமைச்சர்\n’மன அமைதிக்கு யோகா’: யோகா செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nகட்டிப்புடி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல்\nதென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்யாதது ஏன்\nநான் மட்டும்தான் இந்த உலகத்தில் ஒரே ஜெயக்குமாரா\nஅரசின் சார்பில் இடிக்கப்படும் சென்னை சில்க்ஸ்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஜெயலலிதா என்னிடம் கூறிய மூன்று தெய்வ வாக்குகள்: தென் சென்னை அதிமுக வேட்பாளர்...\nஇலவசம் என்பதே ஏமாற்று வேலைதான்: மத்திய சென்னை வேட்பாளர் சுரேஷ் பாபு பேட்டி\nமத்திய குழு ரொம்ப ஸ்லோ: கஜா புயல் நிவாரணம் குறித்து கஸ்தூரி\n\"மத்திய சென்னையில் நான் வலிமையான வேட்பாளர்\" SDPI வேட்பாளர் தெஹலான் பாகவி பேட்டி\nசீமான் வந்தா முதலமைச்சரா தான் வருவார்: மத்திய சென்னை நாம் தமிழர் வேட்பாளர்...\n\"மத்திய அரசு போடும் எலும்புத் துண்டுகளுக்காக வேலை பார்க்கிறது மாநில அரசு\": ‘ஜோக்கர்’...\n\"மத்திய அரசின் ரெய்டுக்கு பயந்து ஆட்சி நடக்கிறது': அமீர்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+25+az.php?from=in", "date_download": "2020-02-26T06:00:38Z", "digest": "sha1:7UZUS3IZD7RN5VV2BZ5GDLR7U5EYLLJB", "length": 4527, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 25 / +99425 / 0099425 / 01199425, அசர்பைஜான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 25 (+994 25)\nமுன்னொட்டு 25 என்பது Yardymliக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Yardymli என்பது அசர்பைஜான் அமைந்துள்ளது. நீங்கள் அசர்பைஜான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அசர்பைஜான் நாட்டின் குறியீடு என்பது +994 (00994) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Yardymli உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +994 25 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Yardymli உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +994 25-க்கு மாற்றாக, நீங்கள் 00994 25-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tesla/", "date_download": "2020-02-26T08:15:22Z", "digest": "sha1:UC4UBACBQRDTF6NT35KTPERAEMCKY43C", "length": 4662, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "tesla – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் இந்த கார், ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இன்றளவும்…\nடெஸ்லா காரின் லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்: பிரத்தியேக புகைப்படங்கள்\nமீனாட்சி தமயந்தி\t Apr 23, 2016\nடெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு காரானது அடுத்த வருடம் வெளிவரும் என்ற நிலையில் அதன் முன்னோட்டத்தினை நேற்றிரவு கலிபோர்னியா மாகாணத்தில் வெளியிட்டனர். இதன் முதல் மாடலானது $35,000 ரூபாயிலிருந்து அறிமுகமாகிறது. ஆட்டோ பைலட் அம்சங்களுடன் சிறப்பாக…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sore-throat-overnight-fixing-remedies", "date_download": "2020-02-26T07:56:03Z", "digest": "sha1:MLOCJIGYO2TBXBQM3LDCUP5CMDUDHJ4X", "length": 9261, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொடர் இருமலால் தொண்டை வலியா? ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதொடர் இருமலால் தொண்டை வலியா ஒரே நாளில் சரிசெய்யும் வைத்தியம்\nமழைக்காலங்கள் ஆரம்பித்து விட்டாலே கூடவே இலவச இணைப்பாகவும், அழையா விருந்தாளியாகவும் காய்ச்சல், ஜலதோஷம்னு வரத் தொடங்கிடும். ஜலதோஷத்துக்கு எல்லாம் மருந்தே கிடையாதுன்னு நிறைய பேர் இலவச ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பாங்க. அதுவும், இந்த இருமல் படுத்துகிற பாடு எல்லாம் அவஸ்தை தான். அவ்வளவு நேரம் உட்கார்ந்துக்கிட்டு இருப்போம். அப்போது தான் வேலையெல்லாம் முடிச்சிட்டு படுக்கலாம்னு நினைச்சா தூங்க விடாம தொடர் இருமலா வந்து தொண்டைக்குழியை எல்லாம் புண்ணாக்கி ரணப்படுத்தும்.\nநுரையீரலில் கிருமிகளின் தொற்று ஏற்படுறதுனால தான் இருமல் வர ஆரம்பிக்குது. ஆனா அந்த கிருமிகளை அத்தனை சீக்கிரமா நம்மளால விரட்டியடிக்க முடியாது. இது சாப்பாடும் காரணமா இருக்கு. நமது சுவாசமும் இதுக்கு ஒரு காரணம். ஏன்னா, மூக்கின் வழியாக கிருமிகளின் தாக்கம் உருவாகும் போது தான் அந்த கிருமிகள் நமது தொண்டைக்கும் பரவி செல்கிறது. அப்படி பரவுகிற கிருமிகள் அங்கே மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருமலை உண்டாக்குகிறது. இது தவிர அலர்ஜியினாலும் இருமல் வருவது உண்டு. தூசு, ரசாயனம் மற்றும் பல வித காரணங்களால் அலர்ஜி ஓயாத வறட்டு இருமலை வரும்.\nஇப்படி வருகிற இருமலுக்கு அவஸ்த்தைப்பட்டுகிட்டு இருக்காம ஒரே நாளில் சரி பண்ணிடலாம். முதலில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிச்சு, அந்த கிருமிகளை அழிக்க வேண்டும். அதெல்லாம் ஒரே நாளில் நடப்பதில்லை என்பதால் தான், அலறியடிச்சு மருத்துவர்கிட்டே போய் ஆன்டிபயாடிக் சிரப்களை அள்ளி அள்ளி குடிக்கிறோம். அதனால என்ன பக்கவிளைவுகள்னு எல்லாம் யாருக்குமே தெரியாது. சாதாரணமா நம்ம வீட்டில் இருக்கும் பாலைக் குடிச்சாலே இந்த இருமலை ஒரே நாளில் விரட்டிவிடலாம். ஆனா பால் குடிக்கும் போது, இப்படி செய்து குடிச்சு பாருங்க\nஒரு டம்ளர் பாலை எடுத்துக் கொண்டு நன்றாக பொங்கி வரும் வரையில் சூடு பண்ணுங்க. அப்படி பால் பொங்கும் போது அந்த டம்ளர் பாலில் அப்படியே ஒரு முட்டையோட மஞ்சள் கருவை மட்டும் எடுத்து போட்டு கலக்கி விடுங்க. இப்போ அந்த கலவை நல்லா கலந்தவுடன் அடுப்பை அணைச்சுடுங்க.. குடிக்கிற அளவுக்கு வெதுவெதுப்பான சூட்டிற்கு வரும் வரையில் பொறுமையா காத்திருங்க.. வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அந்த கலவையோட ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள். இப்படி குடிச்சா ஒரே நாள்ல இருமல் இருந்த இடம் தெரியாம போயிடும்\nPrev Articleஒரு லாரிக்கு ரெண்டு டீசல் டேங்க்\nNext Article'பிகில்' கதை திருட்டு வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்\nபல் சொத்தையை சரிசெய்யும் இயற்கை வைத்தியம்\nசளி, இருமலை நீக்கும் 20 எளிய வைத்தியங்கள்\nவறட்டு இருமலை நிமிஷத்துல சரியாக்கிடும் வீட்டு வைத்தியம்\nமத்தியப் பிரதேசத்தில் 14 வயது பழங்குடிப் பெண் தீக்குளித்து தற்கொலை – கூட்டு பாலியல் வன்கொடுமை காரணம்\nமருந்து வாங்கிய பெண்ணை.. விருந்து வைத்த வாலிபர்கள் -பட்டப்பகலில், வெட்ட வெளியில்... முகமூடியணிந்து....\n'இறந்த நபருக்கு சிறந்த எதிர்காலம் 'என சான்றிதழ் -அரசு அதிகாரியின் அலட்சியம் ....\nபரனூர் சுங்கச்சாவடி விவகாரம்.. திறக்கப்படும் தேதி ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10457-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/?do=email&comment=181372", "date_download": "2020-02-26T07:14:12Z", "digest": "sha1:BEB3UR7AOPAXNQ2XSG44RVS3BAUORAND", "length": 15096, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வவுனியாவில் தாக்குதல் 4 ராணுவம் பலி ) - கருத்துக்களம்", "raw_content": "\nவவுனியாவில் தாக்குதல் 4 ரா���ுவம் பலி\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nகோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nஉடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானம்\nகடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன் அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nசர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர்.\nகோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு\nகும்ஸ், ரென்சன் வேண்டாம். உங்களுக்கு வயது 30க்குள்ளே என்பதால் பயப்படத் தேவையில்லை. எதற்கும் இந்த அட்டவணையைப் பார்த்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை\nஓம் இது ஒரு பெரிய பிரச்சனை இலங்கையில்.எங்களை மாதிரி இளசுகளை எல்லாம் முதியோர் பட்டியலில் சேத்துப்போட்டாங்கள் பாவிகள்.\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ள போகிறது.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 40 minutes ago\nஇலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் . இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/\nவவுனியாவில் தாக்குதல் 4 ராணுவம் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-02-26T07:22:39Z", "digest": "sha1:XVORHSX2SH6M77K4XCEDQG375JOK2SU6", "length": 9371, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரில் ஐஸ் போதைப் பொருள் கண்டெடுப்பு! | Athavan News", "raw_content": "\nசம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி யாழில் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்\nமுஷ்பிகுர் ரஹீம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: நஸ்முல் ஹசன் வலியுறுத்தல்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nமன்னாரில் ஐஸ் போதைப் பொருள் கண்டெடுப்பு\nமன்னாரில் ஐஸ் போதைப் பொருள் கண்டெடுப்பு\nதலை மன்னார் – ஊருமலை பகுதியில் ஐஸ் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போதே குறித்த போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த ஐஸ் போதைப் பொருள் 1.05 கிலோ கிராம் நிறை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போதைப் பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி யாழில் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்\nசம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் யாழில்\nமுஷ்பிகுர் ரஹீம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: நஸ்முல் ஹசன் வலியுறுத்தல்\nசிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என பங\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்கள் இன்று காலை முதல் இடம்பெற்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் இடம்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட்டுக்கள் வித்த\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nடைனோசர்களை தத்ரூபமாக கண்முன்னே காட்டிய படம் தான் தி ஜுராசிக் பார்க் . 1993இல் வெளியான இந்த படத்தை St\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்ப\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளத\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nமட்டக்களப்பில் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படும்\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Barisan Nasional\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின\nசம்பள முரண்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி யாழில் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்\nமுஷ்பிகுர் ரஹீம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: நஸ்முல் ஹசன் வலியுறுத்தல்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-02-26T07:12:35Z", "digest": "sha1:SXE47WPQQLF455NQFVKEY72ZS5COTFYR", "length": 10192, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "துறை |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nநாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது\nநாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகுறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ......[Read More…]\nMarch,6,16, —\t—\tதுறை, நிலக்கரி, மின் வசதி\nடீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும்\nடீசல் மற்றும் சமையல் எரிவாயுக் கட்டணங்களின் கிடுகிடு உயர்வு அறிவிப்பு விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் வேளாண்மைத் துறை, டீசல் விலை உயர்வால் மேலும் ......[Read More…]\nSeptember,16,12, —\t—\tஉயர்வால், டீசல், துறை, விலைL, வேளாண்மைத்\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\n2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் ......[Read More…]\nMay,15,12, —\t—\tஅமைச்சர், ஜாமீன், துறை, தொலை தொடர்பு, முன்னாள்\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nகோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நேற்று சென்னையில் திடீர் என கைது செய்யபட்டார்.சேலம் மாநகர காவல் துறை ஆணையரின் உத்தரவுபடி நிலமோசடி புகாரில் மதியம் கைது செய்யபட்ட அவர், மாலை ......[Read More…]\nAugust,14,11, —\t—\tஅதிபர், ஆணையரின், உத்தரவுபடி, காவல், கோவையை, சேர்ந்த, துறை, மார்ட்டின், லாட்டரி\nதணிக்கை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொது கணக்கு குழு கேள்வி\n2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் எப்படி ஏற்பட்டது என, மத்திய-தணிக்கை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொது கணக்கு குழுவின் எம்.பி.கள் கேள்வி எழுப்பினர, பார்லிமென்ட் பொது கணக்கு குழு ......[Read More…]\nDecember,28,10, —\t—\tகுழு, துறை, பார்லிமென்ட் பொது கணக்கு குழு, மத்திய தணிக்கை, மத்திய தணிக���கை அதிகாரி\nராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சிபிஐ முன்பு இன்று ஆஜரானார். ...[Read More…]\nDecember,24,10, —\t—\t2ஜி அலைக்கற்றை, அமைச்சர், ஆஜரானார், இன்று, ஊழல், ஒதுக்கீடு, சிபிஐ முன்பு, துறை, தொடர்பான, தொடர்பு, தொலை, மத்திய, முன்னாள், ராசா, விசாரணைக்கு\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nவர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்கள ...\n200 நாட்களில் 5,279 கிராமங்களுக்கு மின் வசத� ...\nகாமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதித� ...\nநிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று ...\nடீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மே� ...\nநிலக்கரி சுரங்க உரிமங் களை ரத்துசெய்ய � ...\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:17:11Z", "digest": "sha1:XAPD5EEHPKTQRQ3GX4BQ5KS5XH5OQ5WK", "length": 3091, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "இலங்கை அரசியலமைப்பும் தேர்தல்முறைசார் சீர்திருத்தங்களும்: ஓர் முஸ்லிம் கண்ணோட்டம் - நூலகம்", "raw_content": "\nஇலங்கை அரசியலமைப்பும் தேர்தல்முறைசார் சீர்திருத்தங்களும்: ஓர் முஸ்லிம் கண்ணோட்டம்\nஇலங்கை அரசியலமைப்பும் தேர்தல்முறைசார் சீர்திருத்தங்களும்: ஓர் முஸ்லிம் கண்ணோட்டம்\nAuthor மொஹிதீன், எம். ஐ. எம்.\nPublisher எம். ஐ. எம். எம். பதிப்பகம்\nஇலங்கை அரசியலமைப்பும் தேர்தல்முறைசார் சீர்திருத்தங்களும்: ஓர் முஸ்லிம் கண்ணோட்டம் (27.2 MB) (PDF Format) - Please download to read - Help\nஇலங்கை அரசியலமைப்பும் தேர்தல்முறைசார் சீர்திருத்தங்களும்: ஓர் முஸ்லிம் கண்ணோட்டம் (எழுத்துணரியாக்கம்)\nமொஹிதீன், எம். ஐ. எம்.\nஎம். ஐ. எம். எம். பதிப்பகம்\n1997 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2020-02-26T06:01:11Z", "digest": "sha1:CKPUAQODKC4PKJEFTEAF7CSTLMQMMYMP", "length": 5278, "nlines": 45, "source_domain": "analaiexpress.ca", "title": "வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்! |", "raw_content": "\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nஇன்றைய காலகாட்டத்தில் முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது.\nமுடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை என முடி பிரச்சினை இப்படி வரிசை கட்டி கொண்டே போகிறது.\nஅதுவும் இன்றைய நவீன உலகில் இதன் தாக்கம் இன்னும் கூடவே உள்ளது. அதை விட மோசமானது, கண்ட வேதி பொருட்களையெல்லாம் தலைக்கு தடவுதல் தான். இது மேலும் பாதிப்பை அதிகமாக்குமே தவிர குறைக்காது.\nஉங்களின் முடி பிரச்சினை அனைத்திற்கும் விரைவிலே தீர்வை தர பப்பாளி உள்ளது. இதை இந்த பதிவில் கூறுவது போல பயன்படுத்தினால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும்.\nஉங்களுக்கு ஏற்படுகின்ற முடி பாதிப்பை தடுக்க மிக எளிய வழி உள்ளது.\nதேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்\nஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்\nமுதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தலைக்கு தடவவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த குறிப்பு அருமையாக உதவும்.\nபப்பாளி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் யோகர்ட் கலந்து தலையின் ஒவ்வொரு பகுதியிலும் தடவவும்.\n20 நிமிடம் ஊற வாய்த்த பின்னர் தலையை அலசவும். முடியை சீக்கிரத்திலே வளர வைக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2600470", "date_download": "2020-02-26T07:28:08Z", "digest": "sha1:M4RNQ5AQJYDQTUJOH6MZCLAFCZJIHTFL", "length": 2768, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ் இணையக் கல்விக்கழகம் (தொகு)\n10:14, 13 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n09:02, 23 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTVA ARUN (பேச்சு | பங்களிப்புகள்)\n10:14, 13 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTVA ARUN (பேச்சு | பங்களிப்புகள்)\n* [http://www.tamilvu.org தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-26T07:05:37Z", "digest": "sha1:OZY2NW3JZ2VAD4XMMXW6K4SNGSL7EZRX", "length": 8717, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமன் தியூ மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமன் தியூ மக்களவைத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமன் தியூ மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]\n1 தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்\nதமனும் தியூவும் (ஒன்றியப் பகுதி முழுவதும்)[1]\nடாமன் மற்றும் டையூவிலுள்ள 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பட்டியல்\nபதினைந்தாவது மக்களவை (2009 முதல் 2014 வரை): லாலுபாய் பட்டேல் (பாரதிய ஜனதா கட்சி)\nபதினாறாவது மக்களவை (2014 முதல் இன்று வரை): லாலுபாய் பட்டேல் (பாரதிய ஜனதா கட்சி)\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளு���் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் · ஆந்திரப்பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சண்டிகர் · சட்டீஸ்கர் · தாதர் மற்றும் நாகர் ஹவேலி · டாமன் மற்றும் டையூ · கோவா ·குஜராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · ஜம்மு காஷ்மீர் · ஜார்க்கண்ட் · கர்நாடகா · கேரளா · இலட்சத்தீவு · மத்தியப் பிரதேசம் · மகாராஷ்டிரா · மணிப்பூர்· மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · தில்லி · ஒரிசா · புதுச்சேரி · பஞ்சாப் · இராஜஸ்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம்\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476960", "date_download": "2020-02-26T08:15:20Z", "digest": "sha1:NRLDHL7XDNMJU5DBKIDAFPME7LD27YJD", "length": 16363, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு| Dinamalar", "raw_content": "\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது 1\n'தினமலர்' செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு\nதேவதானப்பட்டி:ஒத்த வீடு அருகே உடைந்திருந்த 57 கிராம குடிநீர் திட்ட குழாய் தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.\nபெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி ஊராட்சிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்க 57 கிராமத் திட்டம் மூலம் வைகை அணையில் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீராக வழங்கப்\nபடுகிறது. இதற்காக ஒத்தவீடு அருகே தரைமட்டத் தொட்டி அமைத்து அங்கிருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது.\nஇந் நிலையில் ஜெயமலங்கலம் - தேவதானப்பட்டி செல்லும் ரோட்டில் ஒத்தவீடு அருகே குடிநீர் குழாய் உடைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒத்த வீடு அருகே உடைந்திருந்த குடிநீர் குழாயை சீரமைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n500 ஏழை குடும்பங்களுக்கு நல உதவிகள்\nபெற்றோர் கொலை: கல்நெஞ்சக்கார மகன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையி��் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n500 ஏழை குடும்பங்களுக்கு நல உதவிகள்\nபெற்றோர் கொலை: கல்நெஞ்சக்கார மகன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-26T06:40:04Z", "digest": "sha1:54VWBXGFSA5LHJLLTO7XOXJHGHUY437V", "length": 9561, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சேறுநிறைந்த கிணற்றில் விழுந்த யானை", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - சேறுநிறைந்த கிணற்றில் விழுந்த யானை\nகிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு\nகிணற்றில் தவறி விழுந்த குட்டியை கூட்டத்தில் சேர்க்க மறுக்கும் யானைகள்: மீண்டும் கிராமத்திற்கு...\nகிணற்றில் தவறி விழுந்த யானையை மீட்க வனத் துறையினர் தீவிர முயற்சி\nகடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிணற்றில் விழுந்த 3 யானைகளை மீட்டது வனத்துறை\nகிணற்றில் விழுந்த யானைக் குட்டி மீட்பு\nகிணற்றில�� இருந்து மீட்கப்பட்ட குட்டியை பாசத்துடன் அழைத்துச் சென்ற யானைக் கூட்டம்\n80 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள்: வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள்...\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி\n75 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு\nபாழடைந்த கிணற்றில் விழுந்த 2 புள்ளிமான்கள் பலி\nஉ.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/90757-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-26T07:48:41Z", "digest": "sha1:IR65DHQZIXWFDLZBWW6SEEGPIOLK2T5W", "length": 6429, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு.. ​​", "raw_content": "\nஇந்தியாவின் ஜிடிபி டேட்டா வெளியாவதற்கு முன்பே, அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை சரிவடைந்தது. இறுதியில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரத்து 793 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுற்றது.\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து 56 புள்ளிகளில் நிலை கொண்டது. ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா - சீனா இடையிலான மோதல் போக்கு போன்ற காரணங்களும் சந்தை சரிவடைய காரணமாக கூறப்படுகிறது.\nசென்செக்ஸ் நிப்டி ஜிடிபி டேட்டா பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுsensexNiftyGDP DataStock Market\nஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் ரத்து\nஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் ரத்து\n10 ரூபாய் நோட்டை எடுக்கப்போய் ரூ.1.5 லட்சத்தை பறிக்கொடுத்த முதியவர்\n10 ரூபாய் நோட்டை எடுக்கப்போய் ரூ.1.5 லட்சத்தை பறிக்கொடுத்த முதியவர்\nஇந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nவிஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்களுக்கு சிறை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23659&page=508&str=5070", "date_download": "2020-02-26T06:25:33Z", "digest": "sha1:PTFSDP3ULC37SGCQHJTFCCXJSH6QJD2O", "length": 7912, "nlines": 136, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நிதி தடையில்லை: நிடி ஆயோக்\nபுதுடில்லி: 'நாடு முழுவதும், 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி தடையாக இருக்காது' என, 'நிடி ஆயோக்' கூறியுள்ளது.\n'நாடு முழுவதும், 10 கோடி ஏழை எளிய குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை பெறும், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 கோடி பேர்பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆனால், இந்த திட்டம் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 'இந்த திட்டத்துக்கு, 2018 - 19 பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்' என, பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n'நிதியே ஒதுக்காமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்று அறிவிப்பு' என, காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம்கூறியிருந்தார்.\nஇந்த ���ிட்டம் குறித்து, நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், ராஜிவ் குமார் கூறியதாவது:\nமருத்துவ சேவையில் மிகப் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும். ஆனால், பொய்யான தகவல்கள், சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி ஒரு தடையாக இருக்காது.\nபட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉயர் கல்வி நிதி அமைப்பு மூலம், வருவாய் திரட்டவும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 1 சதவீதம் கல்வி மற்றும் சுகாதார வரி மூலம், ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய் கிடைக்கும்.\nஅதனால், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. மேலும், மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-02-26T07:02:50Z", "digest": "sha1:S56DLL3FTLZWLIQNTMVPZFZE7ALEFSRP", "length": 10602, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "போலி ஆவணம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி | Athavan News", "raw_content": "\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nபோலி ஆவணம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி\nபோலி ஆவணம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி\nமதுரை மருத்துவக் கல்லூரியில் போலியான ஆவணம் மூலம் சேர முயன்ற 2 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை மருத்துவக் கல்லூரி இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் நேற்று மதியம் ஆந்திராவை சேர்ந்த பன்னுவா ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த நிதிவரதன் ஆகிய இருவரும் இக்கல்லூரியில் சேருவதற்கான உத்தரவை எடுத்த�� வந்திருந்தனர்.\nஇதனை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகத்தினர் இந்த உத்தரவு போலியாக கொடுக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து உடனடியாக தல்லாகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.\nஅங்கு வந்த பொலிஸார் ஆவணங்களை கொண்டு வந்த இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டெல்லியை சேர்ந்த ஒருவர் 16 இலட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு போலியான உத்தரவை தங்களுக்கு அளித்து ஏமாற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மோசடி குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்கள் இன்று காலை முதல் இடம்பெற்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் இடம்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட்டுக்கள் வித்த\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nடைனோசர்களை தத்ரூபமாக கண்முன்னே காட்டிய படம் தான் தி ஜுராசிக் பார்க் . 1993இல் வெளியான இந்த படத்தை St\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்ப\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளத\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nமட்டக்களப்பில் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படும்\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Barisan Nasional\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர��கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆ\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி 5வது இடத்தை பெற்றுள்ளது. ‘உலக காற்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=12498", "date_download": "2020-02-26T06:57:40Z", "digest": "sha1:ZGFPVTVDQN32C5ZYZRCKPNNOGSXMOYNZ", "length": 12986, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 209, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:21\nமறைவு 18:28 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபசுமையான பள்ளிப் பருவ நினைவுகள்\nposted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [29 October 2011]\nஉங்களில் சிறந்தவர் யாரெனில் \"தானும் கற்று அதனை பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே (ஆசிரியர்)\" என்ற வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத பொன்மொழிக்கேற்ப சிறப்பான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் ஆசிரியர் திரு. தேவராஜ் மற்றும் என் பால்ய அன்பு நண்பன் முஹம்மது அபூபக்கரின் தந்தை மதிப்பிற்குரிய புஹாரி சார் ஆகியோர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nஇவர்களைப் பற்றி நினைக்கும் பொழுது என் மனம், அந்த பசுமையான மேல்நிலை பள்ளிப் பருவ நாட்களை எண்ணி அசைபோட 19 ஆண்டுகள் பின்னோக்கி செல்கின்றது.\nதேவராஜ் சார் அவர்கள் - எவ்வித தங்கு தடையின்றி தெளிவான உச்சரிப்புடன் மிக சரளமாக ஆங்கில பாடம் நடத்தும் நேர்த்தியே தனி அழகு தான். புஹாரி சார் அவர்கள் - இன்முகத்துக்கு சொந்தக்காரர், இன்று வரை எப்போது சந்தித்தாலும் மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பன்முக ஆற்றல் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரின் கல்விப் பணி மென்மேலும் சிறப்புற்று விளங்கி நமதூருக்கு சிறந்த கல்விச் சேவையாற்றிட, அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் கொடுக்க மனமுவந்து துவா செய்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/54828-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-14.html", "date_download": "2020-02-26T06:20:39Z", "digest": "sha1:P7KA2NPG6FWM5TRIHXMHSE5EMMQ7YT5W", "length": 39329, "nlines": 390, "source_domain": "dhinasari.com", "title": "காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை?! - தமிழ் தினசரி", "raw_content": "\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஅரசியல் காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு...\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை\nநாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nகாந்தி மீதும் அவர் பேச்சை மறுதலிக்காமல் தலையாட்டிக் கொண்டிருந்த தலைவர்கள் மீதும் மானம் இழந்து, அல்லல்பட்டு நாடு திரும்பியவர்களுக்குக் கடும் கோபம் உண்டானது.\nடெல்லி நகர வீதிகளிலே உணவிற்காகவும் இருப்பிடத்திற்காகவும் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தவர்களுக்கு கண் முன்னே கண்ட காட்சிகள் கொதிப்படையச் செய்தன.\nஅந்த பண்டைய நகரத்தில், தேசத்தின் பெருமை மிகு தலைநகரத்தில் ஏதோ இந்த நாடு தங்களுக்கே உரிமையானது போல ஏராளமான முஸ்லீம்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.\nஅரசாங்கத்திலே செல்வாக்கு பெற்ற முஸ்லீம்கள், தொழிலிலே, வணிகத்திலே கொடி கட்டிப் பறந்த கொண்டிருந்த முஸ்லீம்கள்… நகரத்தின் மையப்பகுதியிலே முஸ்லீம்களுக்கென பிரத்யேகமாக எல்லா வசதிகளும் நிறைந்த காலனிகள்..\nஇந்தக் காட்சிகள் குருதியைக் கொப்பளிக்கச் செய்தது.\nபோதாக்குறைக்கு.. காந்தியோ…. அகதிகள் முகாமிற்கு வருகை தந்தார்…\nஅகதிகளால் முஸ��லீம்களுக்கு எந்த பிரச்னைகளும் வந்து விடக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக… முஸ்லீம்கள் ஆங்காங்கே அவர்கள் தங்கி இருந்த பகுதிகளிலேயே இருக்க வேண்டும்… எங்கும் போய் விடக் கூடாது என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.\nஹிந்துக்களிடமும், சீக்கியர்களிடமும் ஆயுதங்கள் இருந்தால் உடனே அவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று நேருவிடமும், பட்டேலிடமும் காந்தி வலியுறுத்தினார்.\nமுஸ்லீம்கள் எவ்வித பயமுமின்றி வாழ வகை செய்ய வேண்டும் என்று கூறினார். காந்தியின் இந்த செயல்களையெல்லாம் கண்ட அகதிகள் முகம் சுளித்தனர். காந்தியின் இந்த செயல்களெல்லாம் அவர்களுக்கு வக்கிரத்தனமாகத் தோன்றியது.\nமுதுகெலும்பில்லாத தங்கள் தலைவர்களைக் கண்டு மனம் வெதும்பினர். பாகிஸ்தான் தங்களை இப்படி நடத்தவில்லையே \nஇவர்கள் மட்டும் ஏன் இப்படி.. கட்டுக்கடங்கா கடும் கோபத்துடன் முஸ்லீம்கள் மீது பாய்ந்தார்கள்… பாரதத்தில் வாழ் முஸ்லீம்கள், வேறு முஸ்லீம்கள் எனும் பாகு பாடெல்லாம் அவர்களுக்குத் தோன்றவில்லை.\nஎல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.. எனும் எண்ணமே மேலோங்கியது… அவர்கள் கண்களுக்கு எல்லா முஸ்லீம்களுமே எதிரிகளாகத் தோன்றினார்கள்..\nநாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.\nமுஸ்லீம்களுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினார்கள். பல்வேறு குழுக்களாக தங்களை பிரித்துக் கொண்டு, என்னவெல்லாம் ஆயுதங்கள் தங்கள் கைகளுக்கு கிடைத்ததோ, அவற்றையெல்லாம் திரட்டிக் கொண்டு முஸ்லீம்களை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டி அடித்தார்கள்.\nடெல்லியிலிருந்த அனைத்து முஸ்லீம்களின் மசூதிகள் மற்றும் வழிபாடு இடங்களையும் கைப்பற்றினார்கள். வந்து கொண்டிருந்த குளிர்காலத்தை எதிர்கொள்ள தங்களுக்குத் தேவைப்பட்ட வசிப்பிடங்களை அவர்களே தேடிக் கொண்டார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் குறைந்து ரூ.72.88ஆக சரிந்தது\nNext articleகவுன்டி கிளப் போட்டியில் விலகுவதாக அஷ்வின் அறிவிப்பு\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nஆட்டோ டிரைவரான இவர் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF/", "date_download": "2020-02-26T08:07:16Z", "digest": "sha1:QYHQSXP27JSL6GN6CSXBL4IJ3AO7MUXD", "length": 7641, "nlines": 61, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஆப்கனில் ஜூலையில் அமெரிக்க படைகள் வெளியேறும்: தூதர் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஆப்கனில் ஜூலையில் அமெரிக்�� படைகள் வெளியேறும்: தூதர்\nஆப்கனில் ஜூலையில் அமெரிக்க படைகள் வெளியேறும்: தூதர்\nஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் அடுத்தாண்டு (2011) ஜூலை மாதத்திற்குள் விலக்கிக்கொள்ளப்படும் என பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்டு ஹால்புரூக் தெரிவித்தார். இஸ்லாமாபாத் வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பயங்கரவாத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாயை நீக்க வேண்டும் என்ற தலிபான்கள் கோரிக்கையை ஏற்கமுடியாது. பாகி்ஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவமும்,அரசும் தான் புதிய யுக்தியை கையாள வேண்டும் இதற்கு நேட்டோ உதவி செய்யும். அடுத்தாண்டு (2011) ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ‌அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்படும். இதற்காக நேட்‌டோ நாடுகளில் மாநாடு அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் நடக்கவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு்ள்ளது. அப்போது படைகளை திரும்பப்பெறுவது குறி்த்து விவாதிக்கப்படும் .பிறகு ஆப்கானிஸதானில் பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்கள் கையில் தான். இவ்வாறு அவர் கூறினார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476268", "date_download": "2020-02-26T07:50:49Z", "digest": "sha1:MNMN3IRSOJ2XOR2TKBU22QVHTRBL7MP5", "length": 14957, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "புகையிலை விற்றவர்கள் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது 1\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 30\nபுகையிலை விற்றவர்கள் மீது வழக்கு\nஇளையான்குடி:இளையான்குடி கண்மாய்கரையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் செய்யது 30,மற்றும் கீழாயூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் ரவி46,ஆகியோர் அரசால் தடை\nசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக இளையான்குடி போலீசாருக்கு கிடைத்த\nதகவலை அடுத்து அங்கு சென்று செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மேற்கண்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமஞ்சுவிரட்டு: 36 பேர் காயம்\nமொய் பணம் திருடியவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ��ருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஞ்சுவிரட்டு: 36 பேர் காயம்\nமொய் பணம் திருடியவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parachuteadvansed.com/complete-care/ta/real-stories-details/740", "date_download": "2020-02-26T07:29:14Z", "digest": "sha1:IPH6WFLSPGT4HEEZY57M6FGR4L3VDI63", "length": 4325, "nlines": 60, "source_domain": "www.parachuteadvansed.com", "title": "Real Story Details | ட்ரூபால்", "raw_content": "\nநகரில் வெப்பமான பருவநிலை காரணமாக கடந்த 6 மாதங்களாக நான் நிறைய முடி கொட்டியதை அனுபவித்தேன். முடி கொட்டுவது மட்டுமின்றி, கூடவே பொடுகு தொல்லை மற்றும் முடி முனை பிளவுப்படுவதும் ஏற்பட்டது. எனது தலைமுடியை சரிசெய்ய, ஆயில் மசாஜ்கள் உடன் சேர்த்து நான் பல்வேறு விஷயங்களை முயற்சித்துப் பார்த்தேன். அதனால் பெரிய பலன் எதுவுமில்லை என்பதால், வேறு ஆப்ஷன்களை நான் தேடத் தொடங்கினேன். எனது தோழி பாராசூட் ஆயுர்வேதிக் ஆயிலை எனக்கு சிபாரிசு செய்தார். இதனை ஒரு வாரத்துக்கு இரு தடவை நான் தேய்த்து வர, நானே ஆச்சரியப்படும் விதமாக ஒரு சில மாதங்களிலேயே மாற்றங்களை கண்கூடாக பார்த்தேன். இப்போது தரையில் அல்லது எனது சீப்பில் முடி மிக குறைவாகவே இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த ஆயிலின் இனிமையான நறுமணத்தையும் நான் விரும்புகிறேன், இதன் பல்வேறு பயன்கள் காரணமாக இந்த தயாரிப்பை நான் நிச்சயம் தொடர்ந்து பயன்படுத்தி வருவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/download-video-youtube-google-account-bochu-user-stories", "date_download": "2020-02-26T07:00:37Z", "digest": "sha1:2FSW7ABHXT3R3CIFEH2U463MJB6UOGZ3", "length": 8494, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "யூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nயூடியூபில் வீடியோ டவுன்லோட் செய்தேன்.. கூகிள் அக்கௌன்ட் போச்சு.. பயனாளர் கதறல்\nஇன்றைய ஆண்ட்ராய்டு மொபைல் உலகில் வீடியோ பார்ப்பதற்கும் டவுன்லோட் செய்வதற்கும் பல தளங்கள் இருந்தாலும் வீடியோ என்றால் யூடுப் என்றாகிவிட்டது.\nயூடியூபில் 18+ விடீயோக்களை தவிர மற்ற விடீயோக்களை பார்ப்பதற்கு டெஸ்க்டாப் மற்றும் மொபைல் போன்களில் எந்த கூகிள் அக்கௌன்ட் லாகினும் செய்யவேண்டியதில்லை.\nஆனால் பெரும்பாலானவர்கள் மொபைல் போன் பயன்படுத்தும் போது காண்டாக்ட் லிஸ்ட் அப்டேட் செய்வதற்கும் பிளே ஸ்டோரில் ஆப்ஸ் டவுன்லோட் செய்வதற்கும் தங்களுடைய கூகிள் அக்கௌன்ட்டை இணைத்தே பயன்படுத்துகின்றனர்.\nயூடுப் ஆப்பை பயன்படுத்தி விடீயோக்களை பார்ப்பதற்கு யூடுப் எந்த வித கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. ஆனாலும் சிலர் சில விடீயோக்களை அடிக்கடி பார்க்க ஆசைப்பட���டு அதனை பிற வெப்சைட்களை பயன்படுத்தியோ அல்லது பிற ஆப்களை பயன்படுத்தியோ விடீயோக்களை டவுன்லோட் செய்கின்றனர்.\nஅப்படியான பயனாளர் ஒருவர் நான் 'நியூபைப்' எனும் ஆப்பை பயன்படுத்தி யூடுப் விடீயோக்களை டவுன்லோட் செய்ததால் என்னோடைய கூகிள் அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டது என பதிவு செய்துள்ளார்.\n\"எனது கூகிள் கணக்கு நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டது. முதலில் எனக்கு 'பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து 3 வது தரப்பு ஆப்களை பயன்படுத்துவதால் எனது கூகிள் அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது' எனும் மெயில் கூகிளில் இருந்து வந்தது. எனது கூகிள் அக்கௌன்ட் லாக் செய்யப்பட்டு விட்டது. பின்னர் நான் வேறு வழி இல்லாமல் எனது மொபைலில் 'பேக்டரி ரீசெட்' செய்து புதிய கூகிள் அக்கௌன்ட் உருவாக்கி பயன்படுத்துகிறேன்.\nபிளே ஸ்டோருக்கு வெளியே நான் பதிவிறக்கிய ஒரே பயன்பாடு 'நியூபைப்' தான், எனவே தோழர்களே ஜாக்கிரதை.\nஎந்தவொரு கூகிள் கணக்கு தகவலையும் கூட 'நியூபைப்' பயன்படுத்தவில்லை, ஆனாலும் அவர்கள் எனது கணக்கை எவ்வாறு இடைநிறுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.\" என பதிவு செய்துள்ளார்.\nPrev Articleதர்பாரில் ரஜினியின் பெயர் இதுதான் அப்டேட்டை தட்டிவிட்ட ரஜினி மகள்\nNext Article குழந்தையை கொஞ்சி மகிழும் எமி ஜாக்சன்: வைரல் வீடியோ\nசின்ன சின்ன சேனல்களுக்கு கெட்அவுட்... யூட்யூப் கொடுத்த அதிர்ச்சி\nசமையல் கில்லாடியும், யூடியூப் ஸ்டாருமான நாராயணா ரெட்டி உயிரிழப்பு\nயூ-ட்யூப் ல லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்\n“மோடி இந்திய பிரதமராக உள்ளவரை அது நடக்க வாய்ப்பில்லை” – ஷாகித் அப்ரிடி அதிரடி பேச்சு\nமாணவிகளிடம் ஆபாச படம் காட்டி சீண்டல்.. நல்லாசிரியர் விருது பெற்ற நபருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசமர்த்தா சமாளிக்கும் சமந்தா- தமிழில் வெற்றிபெற்ற 96-தெலுங்கில் தோல்வியடைந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/why-not-cut-nail-friday", "date_download": "2020-02-26T06:59:23Z", "digest": "sha1:O5JM4XOAPVOGYILE6XXGP4T4CFVYUT5F", "length": 6792, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஏ���் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nவார நாட்களில் வெள்ளிக்கிழமை ஒரு அற்புத நாளாகும். எல்லா மதத்தவர்க்கும் வெள்ளிக்கிழமை விசேஷ நாட்களாக இருக்கிறது. புனித வெள்ளி என்று கிறிஸ்துவர்கள் விரதமிருக்கிறார்கள். இந்துக்கள் வெள்ளிக்கிழமையை அம்மனுக்கு உகந்த தினமாக வழிபடுகிறார்கள். தினந்தோறும் தவறாமல் தொழுகை வைத்தாலும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மசூதிக்கு செல்வதைக் கடமையாகவே இஸ்லாமிய சகோதரர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினருக்குமே வெள்ளிக்கிழமையை சிறப்பான நாளாக முன்னோர்கள் வைத்துச் சென்றிருக்கிறார்கள்.\nநல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை. அற்புதம் நிறைந்த இந்த நாளில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா நகம் வெட்டுவதற்கு நாள் என்ன, கிழமை என்ன என்று பலரும் சொல்வர். ஆனால், யாரும் இது பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்வதுமில்லை. பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக்கிழமையை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு. மகாலட்சுமிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது ஐதீகம். நகம், முடி இரண்டுமே வெட்டினால் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஓர் அங்கமாகும். பொருளை இழப்பதே தவறு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகப்படியான தவறு அல்லவா நகம் வெட்டுவதற்கு நாள் என்ன, கிழமை என்ன என்று பலரும் சொல்வர். ஆனால், யாரும் இது பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்வதுமில்லை. பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக்கிழமையை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு. மகாலட்சுமிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது ஐதீகம். நகம், முடி இரண்டுமே வெட்டினால் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஓர் அங்கமாகும். பொருளை இழப்பதே தவறு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகப்படியான தவறு அல்லவா அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்று கூறுகிறார்கள்.\nPrev Articleஹெல்மெட்டுக்காக தீக்குளிக்க முயன்ற வாலிபர்...\nNext Articleதங்க விலை உயர்வு...\nசகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இந்த வெள்ளிக்���ிழமையை மிஸ் பண்ணாதீங்க...\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்\n“மோடி இந்திய பிரதமராக உள்ளவரை அது நடக்க வாய்ப்பில்லை” – ஷாகித் அப்ரிடி அதிரடி பேச்சு\nமாணவிகளிடம் ஆபாச படம் காட்டி சீண்டல்.. நல்லாசிரியர் விருது பெற்ற நபருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசமர்த்தா சமாளிக்கும் சமந்தா- தமிழில் வெற்றிபெற்ற 96-தெலுங்கில் தோல்வியடைந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=420", "date_download": "2020-02-26T06:26:25Z", "digest": "sha1:GRS5VCZ5YZZAHHZVUMYYIQ6XVGFSGZHQ", "length": 2361, "nlines": 36, "source_domain": "viruba.com", "title": "முத்துமாணிக்கம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதொடர்பு எண் : 6562870486\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பு ஆண்டு : 2000\nபதிப்பு : முதற்பதிப்பு (2000)\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nதெய்வத் தமிழ் இசை விருந்து\nபதிப்பு ஆண்டு : 1987\nபதிப்பு : முதற் பதிப்பு (1987)\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/8733-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2020-02-26T06:08:06Z", "digest": "sha1:6DR4YELVDGC2XOOQLJVGDNWLMNZIER72", "length": 41948, "nlines": 408, "source_domain": "dhinasari.com", "title": "சமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே? என்னமா நீங்க இப்படி பன்னறீங்களே மா.? - தமிழ் தினசரி", "raw_content": "\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nபாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு\nசாகித்ய அகாடமி விருது: கே வி ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்பாளர் விருது\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nவைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nமுதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி: செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ்., பள்ளி முதலிடம்\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nசிவராத்திரிக்கு மட்டுமே தரிசனம் தரும் மூலவர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசற்றுமுன் சமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே\nசமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே என்னமா நீங்க இப்படி பன்னறீங்களே மா.\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம் ரம்யா ஸ்ரீ - 23/02/2020 3:36 PM 0\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்\n2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து \nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட���டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல.. கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து நீக்கிட்டாய்ங்கன்னாலும்..\nஇந்த ஐந்து கிழட்டு ஓநாய்களும் அங்குள்ள இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அழைத்து தினசரி முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் கடந்த மூன்று மாதமாக\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி திருப்பம்\nஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந்தார்கள்.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிட்டு படு மோசமான தோல்வியை தழுவியுள்ளது.\nஇந்த நிலையில், வைகோவை சகுனியாக தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சமூகவலை தளங்களை பயன்படுத்திய பயன்பாட்டாளார்களை சகுனி வாசிகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆதரவாளார் எவரோ ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமேலும் வைகோவை சகுனியாக தவறாக பதிவிட்வர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அந்த பதிவை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளார்.\nவைரலாக பரவிவரும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :-\nஇரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் அரசியல் திருவிழா பல்வேறு கேள்விக்கனைகளுடன் முடிவுகளை தந்து இருக்கிறது.\nநாங்கள் அமைத்த மாற்று அரசியல் கூட்டணி படுதோல்வியை சந்தித்து உள்ளது.\nமக்களின் முடிவுகளை மனதார ஏற்றுக்கொள்கிறோம்.\nஇனி மேல்தொடங்கப்போவது கள அரசியல் . இன்று சமூக வலைத்தளங்களில் வைகோ அவர்களை தேர்தல் சகுனியாக சித்திரிக்கும் வலைதள வாசிகளே, இளைய தலைமுறையினரே அவரல்ல. இந்த தேர்தலின் சகுனி. நீங்கள் தான் இந்த அத்தியாயத்தின் சகுனியாக இருக்கிறீர்கள்.\nவிஜயகாந்த் மீது இன்று அனுதாபம் தெரிவிக்கும் நீங்கள் தான் தேர்தலுக்கு முன்னர் அவரை கோமாளியாக சித்தரித்தீர்கள். விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்து வெற்றி பெற்று இருந்தால் ஊழல் கட்சியுடன் கூட்டணி என்பீர்கள்.\nஉங்களுக்கு தேவை மாற்று அரசியல் அல்ல. இன்று இணையதளத்தில் பொழுது போக்க ஏதாவது ஒரு விஷயம். லைக் வருமா வராத. சேர் பண்ணுவாங்களா மாட்டாங்களா\nமுல்லைப் பெரியாறு அணையை காக்க போராடும் போது நீங்கள் யாரோடு போரடித்து கொண்டு இருந்தீர்கள்\nமீத்தேனை விரட்டி அடித்த போது நீங்கள் யாரை விரட்டிக் கொண்டு இருந்தீர்கள்\nசீமை கருவேலையயை அழிக்க சட்ட போராட்ட���ம் நடத்திய போது எதை புடிங்கி கொண்டு இருந்தீர்கள்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை பாதுகாத்து போது நீங்கள் யாரை பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்\nஸ்டெர்லை ஆலையை மூட சட்ட போராட்டாம் நடத்தும் போது‌ம் நீங்கள் எதை மூடிக் கொண்டு இருந்தீர்கள்\nதமிழகத்தின் அனைத்து ஏரிகளும், குளங்களும் தூர்வார பட வேண்டும் என ஆனை பெற்ற போது யாருடன் நீங்கள் யாருடன் தூர்வாரிக் கொண்டு இருந்தீர்கள்\nமூவர் தூக்கு தண்டனையை அறுத்த போது நீங்கள் யாருடன்அற கதை அளந்து கொண்டு இருந்தீர்கள்\nமது விலக்கை அமல்படுத்த நடைபயணமாக மக்களை சந்தித்து போது நீங்கள் எந்த பாரில் சரக்கு அடித்து கொண்டு இருந்தீர்கள்.\nவிடுதலை புலிகளை இன்றும் ஆதரிப்பேன் நாளையும்ஆதரிப்பேன் என்று கூறியதற்காக இரண்டரை வருடங்கள் சிறை வாசம் அனுபவித்தாரே, நீங்கள் யாரை சிறை படுத்தி கொண்டுஇருந்தீர்கள்.\nஅந்த மனிதனின் 50 ஆண்டு கால வாழ்க்கையில் ஏதேனும் குற்றம் சொல்ல முடியுமா\nதன் வாழ் நாள் முழுவதும் கள போராட்டங்களிலே வாழ்க்கையை இழந்தவர். கட்சி கொடி காட்டாமல். ஏதேனும் அரசியல் தலைமை உண்டா இந்த தமிழகத்தில்..\nஇத்தனை போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட தலைமை இந்த தமிழகத்தில் உண்டா. இந்த மனிதனின் மீது என்றாவது நீங்கள் அனுதாப பட்டது உண்டா… ஆதரவுக்கரம் நீட்டியதுதான் உண்டா\nபணம் வாங்கினார் கதை அளக்கும் நீங்கள் பல தொழில் அதிபர்களின் பகையை சம்பாதித்து வைத்து உள்ளாரே.. இணங்கி போய் சம்பாதிக்க தெரியாதா\n2ஜீயையும், நில அபகரிப்புகளையும், சொத்துத்குவிப்புகளையும் மறந்த உங்களிடம் மாற்று அரசியல் பேசி பயனில்லை.\nநீங்கள் எவ்வளவு தூற்றினாலும் அந்த மனிதன் தான் முதல் ஆளாக களத்தில் நிற்பார். மற்றவர்களை போல் அறிக்கை விட்டு கொண்டு இருக்க மாட்டார்.\nஅந்த மனிதன் நிறுத்திய 29 வேட்பாளர் களின் குறிப்புகளை அலசி ஆராய்ங்கள். ஒருவர் மீதும் விரல்நீட்டி குற்றம்சொல்ல முடியுமா உங்களால்\nமக்களுக்காகவே 70 ஆண்டுகள் போராடும் கம்யூனிஸ்ட் களையே ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் யாருக்கு பஜனை பாட போகிறீர்கள்\nதாழ்த்தப்பட்ட இனத்தின் விடியாலை வந்த திருமாவளவனையே அரவணைக்க தெரியாத நீங்கள் யாரோடு உறவாட போகிறீர்கள்\nஇதை விட தொலைநோக்கான தேர்தல் அறிக்கையை எவராலும் சொல்ல முடியாது. இதை விட மாற்றுக் களம் இந்த தமிழகம் சந்தித்து இருக்காது..\nமாற்று அரசியல் களத்தில் தோற்றது நாங்கள் அல்ல. நீங்கள் தான்.\nஆனால் எங்கள் மாற்று அரசியல் தொடரு‌ம்……\nஎன்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது \nNext articleF.I.R பதிவு செய்வது எப்படி\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் ச��ன்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-18/", "date_download": "2020-02-26T07:11:08Z", "digest": "sha1:3YCN5UNECXUZLMO7CI37SMTFZXKD4UDQ", "length": 16891, "nlines": 301, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/12/2019) | Today Tamil Panchangam", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/12/2019)\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/12/2019)\nபஞ்சமி இரவு 9.23 மணி வரை. பின் சஷ்டி\nஉத்ராடம் பகல் 12.17 மணி வரை பின் திருவோணம்\nவிருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.56\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன்\nகோவில் ஸ்ரீனிவாஸப் பெருமாள் புறப்பாடு.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/12/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nத்ிருதியை மறு நாள் காலை மணி 3.25 பின்னர் சதுர்த்தி\nஉத்திரட்டாதி இரவு மணி 9.33 பின்னர் ரேவதி\nகும்ப லக்ன இருப்பு: 2.24\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nஇன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nத்விதியை இரவு மணி 1.20 பின்னர் திருதியை\nபூரட்டாதி இரவு மணி 7.00 பின்னர் உத்திரட்டாதி\nகும்ப லக்ன இருப்பு: 2.33\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம் ஸ்ரீசிவபெருமான் கிரி பிரதடசனம்.\nஸ்ரீகோணியம்மன், நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபிரதமை இரவு மணி 11.16 பின்னர் த்விதியை\nசதயம் மாலை மணி 4.30 பின்னர் பூரட்டாதி\nகும்ப லக்ன இருப்பு: 2.41\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.\nகாளஹஸ்தி ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.\nஅதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபர்சனல் ஃபினாஸ்15 hours ago\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..\nபங்கு சந்தை16 hours ago\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nதங்கம் விலை இன்று (25/02/2020) சரிவு\nஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி\nவேலை வாய்ப்பு20 hours ago\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nவேலை வாய்ப்பு21 hours ago\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nவீடியோ செய்திகள்21 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்21 hours ago\nஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு\nவீடியோ செய்திகள்21 hours ago\nநித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி… கண்களை கட்டி கலக்கும் மாணவி\nவீடியோ செய்திகள்22 hours ago\nகட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு\nவீடியோ செய்திகள்22 hours ago\nடான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nவீடியோ செய்திகள்22 hours ago\n இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்\nவீடியோ செய்திகள்22 hours ago\nவாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு\nவீடியோ செய்திகள்22 hours ago\nடிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி\nவீடியோ செய்திகள்23 hours ago\nகொஞ்சம் காதலன் , கொஞ்சம் காதலி மொத்தம் கௌதம் மேனன்\nவீடியோ செய்திகள்23 hours ago\nமெலனியாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அரசுப்பள்ளி சிறுமிகள்\nவீடியோ செய்திகள்22 hours ago\nமாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..\nசினிமா செய்திகள்1 day ago\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த ட்ரம்ப், மோடி | Trump in In\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tax-of-nation-003337.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T06:57:24Z", "digest": "sha1:WAYGEHYU6CMOET374HY2ZFUJEFB777IB", "length": 21596, "nlines": 161, "source_domain": "tamil.careerindia.com", "title": "வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம் | Taxes of nation - Tamil Careerindia", "raw_content": "\n» வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம்\nவரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம்\nமத்திய மாநில்அரசின் வருவாய்கள் எவை எவையென அறிந்து கொள்வது அவசியமகும் . இது அனைத்து துறைகளையும் வளப்படுத்தும் ஒன்றாகும் ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் வளர்சிக்கு உதவும் ஒன்றாகும்.\nவரிகள் வசூலிக்கும் உரிமை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.\nசில வரிகள் மத்திய அரசு விதித்தும் மாநில அரசு பெற்று வருகின்றது.\nஒருசில வரிகளை மாநில அரசு விதித்து வசூலிக்கின்றது\nமத்திய மாநில அரசுகளுக்கிடையே இசைவான நல்லிணக்க நிதித் தொடர்பை ஏற்படுத்த நிதிக்குழு அமைக்கப்படுகின்றது.\nஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்திடும் மற்றும் செலுத்த வேண்டிய தொகை வரி எனப்படும். வரி செலுத்துபவருக்கு வருமான இழப்பாகும். ஆனால் ஒரு குடிமகன் செலுத்தும் வரியானது பொது சொத்துக்களை பராமரிக்கவும். பொது இடத்தில் தேவையன அடிப்படை வசதிகளை கொண்டு செயல்படும்.\nவரிகள் நேர்முக வரி, மறைமுக வரிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் வழக்கத்திலுள்ள வரிவிதிப்பு முறைகள் ஆகும். விகித முறை வரிகள், வளர்விகித வரிகள், தேய்வு வித வரிகள், ம��தவளர் வீத வரிகள் ஆகும்.\nதனிநபர்கள் வருமானம் சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும். வருமான வரி, நிறுவன வரி, பண்ணை வரி, செலவு வரி போன்ற வரிகள் நாட்டில் உள்ளன.\nதனிநபர்கள் வருமானம் சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும். வருமான வரி, நிறுவன வரி, பண்ணை வரி, செலவு வரி போன்ற வரிகள் நாட்டில் உள்ளன.\nபண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்படும் வரிகள் மறைமுக வரிகளாகும்.\nகேளிக்கை வரி, சுங்க தீர்வைகள், மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி, பணிகள் வரி, ரயில் பேருந்து கட்டணங்கள் மீதான வரி போன்றவை அடங்கும்.\nவிற்பனையார்கள் தான் விற்கும் பண்டங்கள் விலை மதிப்பின் அடிப்படையில் விற்பனை வரிகளை செலுத்துகிறார்.\nதான் விற்கும் பண்டங்களின் விலையின் மீது இந்த வரிச்சுமையை கூட்டி விற்று விருகிறார். பண்டங்கள் வாங்குவோர் மீது விதிக்கப்படும் வரி மறைமுக வரிகள் எனப்படுகின்றன.\nவிகித வரி விதிப்புமுறை :\nஒருவரின் வருமானத்தின் அளவு எவ்வளவு அதிகமானாலும் , குறைந்தாலும் அந்த நபர் மீது விதிக்கப்பட்ட வரிவிதிப்பு முறை மாறாமல் விதிக்கப்படுவது விகிதவரி விதிப்பு முறையாகும்.\nஒருவரின் வருமானம் அல்லது சொத்து மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க வரியின் அவர்மீது விதிக்கப்படும் வரியின் வீதமும் அதிகப்படும். நம்நாட்டில் விதிக்கப்படும் வருமான வரி வளர்வீத வரிவிதிப்பு முறையைச் சார்ந்தது.\nவருமானம் உயரும் போது செலுத்த வேண்டிய வரிவீதம் குறைந்தால் அது தேய்வு வரிவிதிப்பு முறை எனப்படும். இம்முறையில் செல்வந்தர்களை விட ஏழைகள் மீது அதிக வரிச்சுமை விழுகிறது. இதனால் ஏழைகளின் உண்மை வருவாய் குறைகின்றது.\nமிதவளர் வீத வரிவிதிப்பு முறை:\nவிகித முறை வரிவிதிப்பு வளர்வீத வரிவிதிப்பு முறைகள் ஆகிய இரண்டும் சேந்ததே மித வளர்வீத வரிவிதிப்பு முறையாகும். இவற்றில் வருமானம் அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த்ப் பின் சீரான நிலையை அடைகின்றது. இந்த நிலையில் வருமானம் உயர்ந்தாலும் வரிவீதம் உயர்வதில்லை. பேரூந்து கட்டணம் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.\nவேளாண்மை வருமானம் தவிர்த்து மற்ற வருமானங்களின் மீதான வருமான வரிகள். ஏற்றுமதி உள்ளிட்ட வரிகள். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படட் புக��யிலை, மது வகைகள், இதர பண்டங்கள், ஆகியவற்றின் மீது விதிக்கப்படும். வரிகள் நிறுவனங்களின் மீதான வருமான வரிகள், மூலதன வரிகள், பண்னை வரிகள், இருப்பாதை, கடல்வழி வான்வழி மீது கொண்டு செல்லும் சரக்குகள் மீதான வரிகள், பங்கு வியாபாரத்தின் மீது விதிக்கப்படும் வரிகள் அத்துடன் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தக வரிகள்.\nநில வருவாய் , வேளாண்மை வருவாய், வேளாண்மை வருவாய் மீது விதிக்கப்படும் வரிகள், வேளாண்மை சொத்துக்கள் , வரிகள், வேளாண்மை சொத்துக்கள் வாரிசுகளுக்கு மாறும் போதும் விதிக்கப்படும் வரிகள், பண்டங்கள் மீதான விற்பனை வரிகள், மது வகைகளின் மீதான வரிகள், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பண்டங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது வரிகள், ஊர்திகள் மீது விதிக்கப்படும் வரிகள் போன்ற வரிகள் மாநிலத்தின் விதிக்கப்படும் வரிகளாகும்.\nவரிகள் மற்றும் அவைகளின் வகைகள் அத்துடன் வரிகள் சார்ந்த அனைத்தும் அறிந்தோம். வரிப் பகுதிகளிலிருந்து கேட்படும் வரிகள் நேர்முகவரிகள்.\n1. நேர்முக வரி என்றால் என்ன\n2 மறை முகவரி என்றால் என்ன\n3 இந்தியாவில் பின்ப்பற்றப்படும் வரிமுறை யாது\n4 வரிகளின் வகைகள் யாவை\n5 மத்திய மாநில அரசினால் விதிக்கப்படும் வரிகள் யாவை\nமேக் இன் இந்தியா திட்டம் அறிவோம் நிறைய மார்க்குகள் மேக் செய்வோம்\nவறுமை ஒழிப்பு திட்டங்களும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும்\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nUPSC IFS 2020: மத்திய அரசு வன அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSSC Recruitment 2020: 1300-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு\n10th Exam 2020: 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு நாளை வெளியாகும்\nதிருவள்ளூர் கூட்டுறவு சங்க வேலையில் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்ணப்ப தேதியும் மாற்றம்\nGATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\nTNPSC Exam 2020: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nமத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nAICTE: பி.இ படிக்க இனி கெமிஸ்டரி தேவையில்லை- ஏஐசிடிஇ அதிரடி முடிவு\nGATE Answer Key 2020: கேட் தேர்வு ��ிடைக்குறிப்பு எப்போது வெளியாகும் தெரியுமா\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n37 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n20 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n23 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/11/holland-netherlands.html", "date_download": "2020-02-26T06:11:27Z", "digest": "sha1:QHR6GF2WZDGS5XOHCO7TJKAL2P5KA2XQ", "length": 34121, "nlines": 359, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: சாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (Holland – Netherlands) சோழர் செப்பேடுகள் !", "raw_content": "\nசாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (Holland – Netherlands) சோழர் செப்பேடுகள் \nசென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பை பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களை கவனிக்க வேண்டும் \nநாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணி நேர இரயில் பயணத்��ில் வரும் நகரம் குரோனிங்கென், இந்த நகரம் தான் தங்கி பணிபுரிய வேண்டிய ஊர் சற்றே அரைமணிநேரம் பயணித்தால் ஜெர்மனியின் எல்லையை தொட்டுவிடலாம், ஆம்ஸ்டர்டாம் போன்றே கால்வாய்கள் நிறைந்த ஊர் \nஐரோப்பா என்றதும் கண் முன் நிழலாடியது மத்திய கால மறுமலர்ச்சியும், பெர்லின் சுவரும், மோனாலிசாவும், டாவின்சியும், இரோமாபுரியும் வத்திக்கானும் \nதாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளை புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளை பற்றி படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் ஹாலந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி செய்திகளாகவும், இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு \nஅந்த செப்பேடுகளை நேரில் காண அமைந்த பொன்னான வாய்ப்பென கருதி அதனை காண சிறு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தேன் \nஆசிய ஆண்டு கொண்டாட்டங்கள் – லெய்டன் என்ற செய்தி இணையத்தில் வந்தது, அதனை பின்தொடர்ந்து இணையத்தில் தேடிப்பார்த்ததில் லெய்டன் பெரிய செப்பேடு அந்த கொண்டாட்டத்தின் பாகமாய் கண்காட்சியில் வைக்கப்படுவதாக அறிந்தேன், ஆனால் அந்த கொண்டாட்டங்கள் வாரநாட்களில் அமைந்ததால் செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது \nலெய்டன் நகரம் நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்று மணி நேரம் இரயில் பயணம் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து நாற்பது நிமிடங்கள்\nலெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் இணையத்தில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, அந்த இணையத்தில் “நூலகரை கேளுங்கள் (Ask your Librarian) என்ற மின்னஞ்சல் மூலம் முதல் மின்னஞ்சல் அனுப்பினேன்.\nசெப்டம்பர் 4 2017: உங்கள் நூலகத்தில் சோழர் செப்பேடுகள் இருப்பதாய் அறிகிறேன், அதனை காண வழிமுறைகள் /நேரம் கட்டணம் இவற்றை பற்றி தெரியப்படுத்தவும் \nபதில் : நீங்கள் காணவிரும்பும் செப்பேடுகளில் ஒன்று கண்காட்சியில் உள்ளதால் அதனை காண செப்டம்பர் 23 வரை காத்திருக்க வேண்டும், மற்றொன்றை காணலாம். காண்பதற்கு நூலக உறுப்பினர் அட்டையோ ஒரு நாள் அனுமதி சீட்டோ அவசியம், காணவிரும்பும் பொருளின் விவரத்தையும் வரும் நாளையும் ஒரு வாரம் முன்பே தெரிவிக்க வேண்டும்.\nசெப்டம்பர் 11 2017: Or. 1687 and Or. 1688 (Leiden Plates) இதனை காண வரும் 23 சனிக்கிழமை திட்டமிட்டுள்ளேன், வரும்போது ஏதே��ும் ஆவணங்கள் எடுத்து வரவேண்டுமா\nபதில் : மன்னிக்கவும், லெய்டன் நூலக சிறப்பு பிரிவை வாரநாட்களில் காலை ஒன்பது முதல் மாலை ஐந்தரை வரை மட்டுமே காண முடியும், வரும்போது நெதர்லாந்து அடையாள அட்டையையும், முகவரியையும் கொண்டு வரவும் \nஇரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆம்ஸ்டர்டாமில் இருந்து பணிபுரிய வேண்டும், அங்கிருந்து நாற்பது நிமிடம் தான் லெய்டன் அதனால் அந்த நாளுக்கு அனுமதி கேட்டேன் செப்டம்பர் 12 2017: அடுத்த வியாழன் 21 செப்டம்பர் செப்பேடுகளை காண அனுமதி வேண்டும், சுமார் நான்கு மணி அளவில் மாலை\nபதில் : நீங்கள் வரும் நேரத்தில் செப்பிடுகள் பார்வைக்கு வைக்கப்படும், திங்கட்கிழமை அதிகாரிகளிடம் நினைவுபடுத்திவிடுகிறேன், நான்கு மணிக்கு முன் வர முயற்சி செய்யவும் ஏனெனில் அனுமதி அட்டை வாங்க நேரம் எடுக்கலாம்\nசெப்டம்பர் இருபத்தி ஒன்று வியாழக்கிழமை, அன்று ஆம்ஸ்டெர்டாமிலிருந்து பணிபுரிய வேண்டும், அவசர அவசரமாய் வேலைகளை முடித்துவிட்டு வண்டியை பிடிக்கவும் நேரம் மூன்றரை அடிக்கவும் சரியாய் இருந்தது, அடித்து பிடித்து லெய்டன் சென்று அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்துக்கொண்டு சேரும்போது நூலக வாசலில் நான்கு முப்பது…10 யூரோக்கள் கொடுத்து படிகளிலூடே ஏறிச்சென்றால் நான்கு நாற்பது, கையில் இருந்த அனுமதி சீட்டை காட்டி நூல்கரிடம் அனுமதி கேட்க, அவரோ அருகிலிருந்த அறிவிப்பு பலகையை காட்டினார்.\n” நான்கு மணிக்குமேல் சிறப்பு பிரிவில் எந்த பொருளும் காட்சிக்கு வைக்கப்படமாட்டாது, பார்வையிட விரும்பும் பொருளை ஒரு மணி நேரம் முன்னரே வந்து விவரங்கள் தரவேண்டும்.\n” சற்றே வருத்தம், அந்த வயதான நூலகரிடம் நான் வடக்கே குரோனிங்கென் வெகுதூரத்திலிருந்து வருகிறேன் ஒரு பத்து நிமிடம் காண அனுமதி கேட்டேன், நல்ல உள்ளம் கொண்ட அவர் என்னை அமரவைத்து விட்டு முயற்ச்சிப்பதாய் சொன்னார்.\nஉள்ளே தண்ணீர் பாட்டில்கள், பேனாக்கள் அனுமதி கிடையாது, சற்று நேரத்தில் அந்த நூலகர் ஒரு சிறு வண்டியில் இரண்டு செப்பேடுகளையும் வைத்து எடுத்து வந்தார், காணும் போதே கண்களில் ஆனந்தம், சிறுபுன்னகையுடன் கையில் கொடுத்தார்…நேரம் குறைவாக இருக்கிறது சீக்கிரம் பார்த்து செல்லுங்கள் என்றார்.\nஅழகு தமிழ் ஏடுகள் பொன்போல் பாதுகாக்கப்படுகின்றன, கையில் கையுறைகள் மாட்டிக் கொண்டே ஏடுகளை புரட்டி பார்க்கலாம், அதன் அருகே அதன் விளக்கமும் வைக்கப்பட்டுள்ளது.\nபெரிய செப்பேடு இராசராசன் ஆணையை இராஜேந்திரன் உறுதிப்படுத்தியது, முப்பத்தி ஒரு இதழ்கள் தமிழும் வடமொழியும், சிறிய செப்பேடு முதலாம் குலோத்துங்கன் அதனை உறுதி படுத்தியதை சொல்வது \nமனதில் ஒரு பெரிய மகிழ்ச்சி, புகைப்படங்கள் சில எடுத்துக்கொண்டேன், அருகில் இருந்து போர்த்துகீசிய மாணவர்இதனை பற்றி என்னிடம் ஆர்வமாய் கேட்டு அறிந்து கொண்டார், புகைப்படமும் எடுத்து கொடுத்தார் செப்பேட்டு விவரங்களை அடுத்த பதிவில் விவரமாய் எழுதுகிறேன்\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு விமலசிங் தில்லையம்பலம் மரண அறிவித்தல்\nதிருமணத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவது ஏன்\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஸ்பைடர் பட பாணியில் தற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கின்...\nஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத...\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க\nநான்கு வயது சிறுவனின் அபார திறமை\nஇந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யக் கூடா...\nஇந்துமதம் சொன்ன பாதைதான் ஜனநாயகமா\nசுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12...\nகுழந்தைகளுக்கு கேட்கும் படி பெற்றோர் பேசக் கூடாத 6...\nஆண்கள் 60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும...\nவெட்டி வீசுங்கள்: கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்பட...\nபுராணக் கதைகளில் நம்மோடு போட்டி போடுபவர்கள் கிரேக...\nஆண்மை குறைபாட்டை நீக்க இதனை செய்திடுங்கள்\nஉங்க மனைவி உயரத்தில் உங்களைவிட கம்மியா\nஉங்களது ராசியின் பலன் இது தான்... கட்டாயம் தெரிஞ்ச...\nதேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு ...\nநிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாகும் அதிர்ஷ்ட...\nவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது இதற்குதான்\nநான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சி���ுநீரில் விட்...\nபுத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு\nஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பி...\nசுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசி...\nசெல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n17 வகையான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி\n... அணியும் முறை த...\nமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியும...\nபருவமடைந்த பெண்களே இவை உங்களுக்கே\n 10 ரூபாயில் புற்று நோயை குணப்...\nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே உங்கள...\nஉங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா\nகுபேர பொம்மை இந்த இடத்தில் வையுங்கள்... அதிர்ஷ்ட க...\nகண் திருஷ்டியைப் போக்க சிறந்த வழி… உடனே செய்யுங்கள...\nஅகத்தியரின் மர்மம் நிறைந்த பொக்கிஷ மலை\nசனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை...\nதமிழே தாய்லாந்து மொழிக்குத் தாய்.\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதா\n19-ம் நூற்றாண்டில் ஆப்பிள் போன் இருந்ததா: வியப்பை ...\nஇந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வியக்கும் அதிசயம...\nஉங்கள் பிறந்த திகதி இதுவா \nநீங்கள் பிறந்த மாதம் இதுவா... இந்த ஆபத்து உங்களு...\nஉலகையே கடலால் இணைத்த தமிழன்\nபண்டைய தமிழனின் பெருமையும் தமிழின் மகத்துவமும்\nசாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (...\nநெதர்லாந்து தேசத்தில் ஒரு விண்ணுயர் பெரியகோயில்\nசுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்... படிச்சு பாருங்க இன...\nவெளிநாடுகளில் இனத்துக்கு உயர்வுகொடுக்கும் தமிழ்ப்...\nஇதை படித்தால் இனிமே இஞ்சி டீயை நீங்க குடிக்காமல் ...\nகின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய வீரத்தமிழன் ஆழிக்கும...\nஉடலில் ஏற்பட்ட நோய்: நாக்கை வைத்து தெரிந்து கொள்ளல...\nஅடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா\nதேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள்: எ...\nதப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்\nஉங்க ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியு...\n'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா\nஉங்க வீட்டுல் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டியிருக...\nபோதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒ...\nவெந்தயத்தின் ரகசியம்... முக்கியமா ஆண்கள் கட்டாயம் ...\n இலங்கையில் இப்படியொரு அதிசய ...\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இது...\nதிருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மா...\nஉங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்\nமரணப்படுக்கையில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது ஏ...\nஉங்களின் உதடுகள் இப்படி உள்ளதா\nஅனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் ...\nஒருவரது அகால மரணத்தை அவர் பிறக்கும்போதே தெரிந்து க...\nகணவனின் காலை பிடித்தால் வீட்டில் இந்த அதிசயம் நடக்...\nபத்தே நிமிடங்களில் நரைமுடியை கருமையாக்கும் வித்தை....\n உங்க கைரேகையை பாருங்க இரு...\nஇடுப்பிற்கு பின் இரண்டு வட்டமா\nவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் எங்குள்ளது என்று தெரி...\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்க...\nஉலகளாவிய ரீதியில் சாதனை படைத்த 11 வயது சிறுமி Gita...\nஇந்த ராசிக்காரங்ககிட்ட இப்படி பேசுங்க... காரியத்தை...\nநீங்க பிறந்த திகதி படி இந்த பொருள் உங்களுக்கு ரொம்...\nசுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்\nகெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங...\n ரகசியத்தை கண்டறிய புது ...\nநிமிடத்தில் உயிரை பறிக்கக்கூடிய உலகின் கொடிய விஷங்...\nஆமை புகுந்த வீடு விளங்காது..\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவே...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/5182-gamegain-4352018.html", "date_download": "2020-02-26T06:46:17Z", "digest": "sha1:QDO6LA5I4I2YUW76FPWLZU3PGIGXFO2G", "length": 26203, "nlines": 123, "source_domain": "ta.termotools.com", "title": "விளையாட்டுஹெய்ம் 4.3.5.2018 பதிவிறக்கவும் - திட்டம் விமர்சனங்கள் - 2020", "raw_content": "\nஅட்டவணையில் பணிபுரியும் போது, ​​ஒரு குறிப���பிட்ட பெயருக்கான மொத்த எண்ணிக்கையை பொதுமையாக்குவது அவசியம். இந்த பெயர், எண்ணை, ஊழியரின் கடைசி பெயர், துறை எண், தேதி, முதலியன. பெரும்பாலும், இந்த பெயர்கள் சரங்களின் தலைப்பகுதிகள் ஆகும், ஆகையால், ஒவ்வொரு உறுப்புக்கும் மொத்த மதிப்பை கணக்கிடுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வரிசையின் கலங்களின் உள்ளடக்கங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். சில நேரங்களில் பிற நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட வரிசைகளில் தரவு கூடுதலாக உள்ளது. இந்த எக்செல் எப்படி செய்ய முடியும் என்பதை பல்வேறு வழிகளில் பாருங்கள்.\nமேலும் காண்க: எக்செல் அளவு கணக்கிட எப்படி\nஒரு சரத்தில் உள்ள மதிப்பீடுகளை சுருக்கவும்\nஎக்செல் ஒரு வரியில் உள்ள மதிப்புகள் மூன்று பிரதான வழிகளில் சுருக்கமாக இருக்க முடியும்: ஒரு கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மற்றும் கார் தொகை பயன்படுத்தி. இந்த வழக்கில், இந்த முறைகள் பல குறிப்பிட்ட விருப்பங்களை பிரிக்கலாம்.\nமுறை 1: எண்கணித சூத்திரம்\nமுதலாவதாக, ஒரு எண்கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி, ஒரு வரியில் அளவை கணக்கிடலாம். இந்த முறை ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.\nநாளொன்றுக்கு ஐந்து அங்காடிகளின் வருவாயைக் காட்டும் அட்டவணையைக் கொண்டிருக்கிறோம். ஸ்டோர் பெயர்கள் வரிசை பெயர்கள் மற்றும் தேதிகள் பெயர்கள் உள்ளன. முழு காலத்திற்கான முதல் கடையின் வருவாயின் மொத்த அளவை நாம் கணக்கிட வேண்டும். இதை செய்ய, நாம் இந்த கடையை குறிக்கும் வரி, அனைத்து செல்கள் கூடுதலாக செய்ய வேண்டும்.\nமொத்த எண்ணிக்கையை முடிக்க முடிந்த முடிவுகளை காண்பிக்கும் கலத்தைத் தேர்ந்தெடுக்கவும். அங்கே ஒரு அறிகுறி வைக்கிறோம் \"=\". இந்த வரிசையில் உள்ள முதல் கலத்தில் நாம் இடது கிளிக் செய்து, எண் மதிப்புகளைக் கொண்டிருக்கும். நீங்கள் பார்க்க முடியும் என, அதன் முகவரியை உடனடியாக உருப்படியை காண்பிக்க காட்டப்பட்டுள்ளது. நாம் ஒரு அடையாளம் வைக்கிறோம் \"+\". பின்னர் வரிசையில் அடுத்த கலத்தில் சொடுக்கவும். இந்த வழியில் நாம் அடையாளம் மாற்றுகிறோம் \"+\" முதல் ஸ்டோருக்குச் சொந்தமான வரிகளின் கலங்களின் முகவரிகளுடன்.\nஇதன் விளைவாக, எங்கள் குறிப்பிட்ட வழக்கில், பின்வரும் சூத்திரத்தை பெற்றுக்கொள்கிறோம்:\nஇயற்கையாகவே, ���ற்ற அட்டவணையைப் பயன்படுத்தும் போது, ​​அதன் தோற்றம் வித்தியாசமாக இருக்கும்.\nபொத்தானை முதல் கடையின் கிளிக் மொத்த வருவாய் பெற உள்ளிடவும் விசைப்பலகை மீது. இதன் விளைவாக சூத்திரத்தை அமைத்திருக்கும் கலத்தில் காட்டப்படுகிறது.\nநீங்கள் பார்க்க முடியும் என, இந்த முறை மிகவும் எளிமையான மற்றும் உள்ளுணர்வு, ஆனால் அது ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது. அதன் செயல்படுத்தலில், நாங்கள் கீழே கருதுகின்ற அந்த விருப்பங்களுடன் ஒப்பிடும் போது நிறைய நேரம் செலவிட வேண்டும். அட்டவணையில் நிறைய நெடுவரிசைகள் இருந்தால், நேரம் செலவுகள் இன்னும் அதிகரிக்கும்.\nமுறை 2: ஆட்டோ தொகை\nஒரு வரிக்கு தரவு சேர்க்க மிகவும் விரைவான வழி ஒரு ஆட்டோ தொகை பயன்படுத்த வேண்டும்.\nமுதல் வரிசையின் எண் மதிப்புகளுடன் அனைத்து கலங்களையும் தேர்ந்தெடுக்கவும். இடது சுட்டி பொத்தான் வைத்திருப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. தாவலுக்கு செல்கிறது \"வீடு\"ஐகானை கிளிக் செய்யவும் \"AutoSum\"இது கருவிகள் தொகுதி உள்ள டேப்பில் அமைந்துள்ளது \"படத்தொகுப்பு\".\nகார் தொகைக்கு அழைக்க மற்றொரு விருப்பம் தாவலுக்குச் செல்வதாகும். \"ஃபார்முலா\". கருவிகள் ஒரு தொகுதி உள்ளது \"செயல்பாடு நூலகம்\" பொத்தானை கிளிக் செய்யவும் \"AutoSum\".\nநீங்கள் தாவல்கள் வழியாக செல்ல விரும்பவில்லை என்றால், வரி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நீங்கள் வெறுமனே ஹாட் சாஸ் Alt + =.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புகளிலிருந்து எதை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்பின் வலதுபுறத்தில் ஒரு எண் காண்பிக்கப்படும். இது சரத்தின் மதிப்புகள் தொகை.\nநீங்கள் பார்க்க முடியும் என, இந்த முறை முந்தைய பதிப்பு விட வேகமாக ஒரு வரிசையில் அளவு கணக்கிட அனுமதிக்கிறது. ஆனால் அவர் ஒரு குறைபாடு உள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட கிடைமட்ட வரம்பின் வலதுபுறத்தில் மட்டுமே காண்பிக்கப்படும், மேலும் பயனர் விரும்பும் இடத்தில் அல்ல.\nமுறை 3: SUM செயல்பாடு\nமேலே விவரிக்கப்பட்ட இரண்டு முறைகள் குறைபாடுகளை கடக்க, உள்ளமைக்கப்பட்ட எக்செல் செயல்பாடு பயன்படுத்தி விருப்பத்தை கூடுதல்.\nஆபரேட்டர் கூடுதல் எக்செல் கணித செயல்பாடுகளை குழு சொந்தமானது. அவரது பணி எண்களை சேர்க்க வேண்டும். இந்த செயல்பாடு தொடர���யல் பின்வருமாறு:\nநீங்கள் பார்க்க முடியும் என, இந்த ஆபரேட்டர் வாதங்கள் அவர்கள் அமைந்துள்ள செல்கள் எண்கள் அல்லது முகவரிகள். அவர்களின் எண்ணிக்கை 255 வரை இருக்கும்.\nஇந்த அட்டவணையைப் பயன்படுத்தி இந்த ஆபரேட்டரைப் பயன்படுத்தி ஒரு வரிசையில் உள்ள கூறுகளை எவ்வாறு கூட்டுவது என்பதை பார்க்கலாம்.\nதாளில் எந்த காலி காலிவையும் தேர்ந்தெடுக்கவும், கணக்கீட்டின் விளைவைக் காண்பிப்போம் என நினைப்போம். நீங்கள் விரும்பினால், நீங்கள் புத்தகத்தின் மற்றொரு தாளை கூட அதை தேர்வு செய்யலாம். ஆனால் இது அரிதாகவே வழக்கில் உள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாரம்பரியமாக கணக்கிடப்பட்ட தரவு அதே வரிசையில் மொத்த காட்ட ஒரு செல் வைக்க இன்னும் வசதியாக உள்ளது. தேர்வு செய்யப்பட்டது பிறகு, ஐகானை கிளிக் செய்யவும் \"சேர்க்கும் செயல்பாடு\" சூத்திரம் பட்டையின் இடது பக்கம்.\nபெயரைக் கொண்டிருக்கும் கருவியை இயக்குகிறது செயல்பாட்டு வழிகாட்டி. நாங்கள் அந்த பிரிவில் சென்றுள்ளோம் \"கணித\" மற்றும் திறக்கும் ஆபரேட்டர்கள் பட்டியலில் இருந்து, பெயர் தேர்வு \"கூடுதல்\". பின்னர் பொத்தானை கிளிக் செய்யவும். \"சரி\" சாளரத்தின் கீழே செயல்பாடு முதுநிலை.\nஆபரேட்டர் வாதம் சாளரத்தை செயல்படுத்துகிறது கூடுதல். 255 புலங்கள் வரை இந்த சாளரத்தில் அமைந்திருக்கலாம், ஆனால் எங்கள் பிரச்சனையை தீர்க்க ஒரே ஒரு புலம் தேவை - \"எண் 1\". அதில் நீங்கள் கோட்டின் ஒருங்கிணைப்புகளை சேர்க்க வேண்டும், இதில் மதிப்புகள் சேர்க்கப்பட வேண்டும். இதை செய்ய, நாம் கர்சரை குறிப்பிட்ட புலத்தில் வைத்து, பின்னர், இடது சுட்டி பொத்தானை clamped செய்து, நாம் கர்சரைக் கொண்டு தேவையான முழு எண்ணின் அளவை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பார்க்க முடியும் எனில், இந்த வரம்பின் முகவரி உடனடியாக வாதம் சாளரத்தின் புலத்தில் காண்பிக்கப்படும். பின்னர் பொத்தானை கிளிக் செய்யவும். \"சரி\".\nகுறிப்பிட்ட செயலைச் செய்தபின், வரிசையின் மதிப்புகளின் தொகை உடனடியாக இந்த வழியில் சிக்கலை தீர்க்கும் முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலத்தில் தோன்றும்.\nநீங்கள் பார்க்க முடியும் என, இந்த முறை மிகவும் நெகிழ்வான மற்றும் ஒப்பீட்டளவில் வேகமாக உள்ளது. உண்மை, அனைத்து பயனர்களுக்கும் அல்ல, அது உள்ளுணர்வு. எனவே, பல்வேறு ஆதாரங்களில் இருந்து அதன் இருப்பு பற்றி தெரியாதவர்கள் அரிதாக எக்செல் இடைமுகம் தங்களை அதை கண்டுபிடிக்க.\nபாடம்: எக்செல் உள்ள பணிகள் மாஸ்டர்\nமுறை 4: வரிசைகளில் வெகுஜன சுருக்க மதிப்புகள்\nஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒன்றும் இல்லை இரண்டு கோடுகள் அல்ல, ஆனால், 10, 100 அல்லது 1000 என்று சொல்லுங்கள் ஒவ்வொரு வரியும் மேலே உள்ள படிகளைப் பயன்படுத்துவதற்கு உண்மையில் அவசியமா ஒவ்வொரு வரியும் மேலே உள்ள படிகளைப் பயன்படுத்துவதற்கு உண்மையில் அவசியமா அது மாறிவிடும், அவசியம் இல்லை. இதை செய்ய, மீதமுள்ள சூத்திரங்களை மற்ற செல்களை நகலெடுக்கவும். நிரப்பு மார்க்கரின் பெயரைக் கொண்டிருக்கும் கருவியைப் பயன்படுத்தி இதை செய்யலாம்.\nமுன்னதாக விவரிக்கப்பட்ட வழிகளில் எந்த அட்டவணையில் முதல் வரிசையில் மதிப்புகளை கூடுதலாகச் சேர்ப்போம். பயன்படும் சூத்திரத்தின் செயல்பாடு அல்லது செயல்பாடு காட்டப்படும் கலத்தின் கீழ் வலது மூலையில் கர்சரை வைக்கவும். இந்த வழக்கில், கர்சர் அதன் தோற்றத்தை மாற்ற வேண்டும் மற்றும் ஒரு சிறிய குறுக்கு போல் தோன்றுகிறது, நிரப்பு மார்க்கருடன் மாற்றப்பட வேண்டும். பின்னர் இடது சுட்டி பொத்தானை அழுத்தவும், கர்சரை கீழே இழுக்கவும், கலங்களின் பெயர்களோடு இணைக்கப்படும்.\nநீங்கள் பார்க்க முடியும் என, அனைத்து செல்கள் தரவு நிரப்பப்பட்ட. இது வரிசைகளில் தனித்தனியாக மதிப்புகள் தொகை. இந்த முடிவு பெறப்பட்டது, ஏனெனில், இயல்புநிலையில், எக்செல் உள்ள அனைத்து இணைப்புகள் உறவினர் அல்ல, முழுமையானவை அல்ல, நகலெடுக்கும்போது அவற்றின் ஆய அச்சுக்களை மாற்றுகின்றன.\nபாடம்: எக்செல் இல் தானாகவே முடிக்க எப்படி\nநீங்கள் பார்க்க முடியும் என, எக்செல் உள்ள வரிகளை மதிப்புகள் தொகை கணக்கிட மூன்று முக்கிய வழிகள் உள்ளன: எண்கணித சூத்திரம், கார் தொகை மற்றும் SUM செயல்பாடு. இந்த விருப்பங்கள் ஒவ்வொரு அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. மிகவும் எளிமையான எளிய வழி ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துவதாகும், வேகமான விருப்பம் தானே மொத்தமாகும், மற்றும் பெரும்பாலான உலகளாவிய ஒரு SUM ஆபரேஷனைப் பயன்படுத்துகிறது. கூடுதலாக, நிரப்பு மார்க்கரைப் பயன்படுத்தி, மேலே பட்டியலிடப்பட்டுள்ள மூன்று வழிகளில் ஒன்றை நிகழ்த்தும் வரிசைகளில் ஒரு பெரிய கூட்டுத��தொகைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.\nநாம் சுவர் VKontakte அழிக்க\nஅண்ட்ராய்டு, மேக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் மற்றும் iOS இல் வைரஸ்கள் உள்ளனவா\nWhatsApp அம்சங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது, உடனடி தூதுவர் மூலமாக அனுப்பப்படும் செய்திகளின் உடலில் உடனடியாக தோன்றும் சோதனை குறிகளின் பொருள் பற்றி பயனர்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். இவ்விஷயத்தில் அனுப்பியவரின் சேவை சமிக்ஞைகள் என்ன என்பதை பார்ப்போம். இண்டர்நெட் ஊடாக தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான மிகவும் பிரபலமான வழிவகையில் ஒவ்வொரு கப்பலில் அனுப்பப்படும் நிலைமை நடைமுறை நன்மை என்ன, மேலும் உங்கள் உரையாடல்களுக்கு செய்திகளை வாசிப்பதில் அறிக்கைகளை அனுப்பாத சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் படிக்க\nMail.ru இலிருந்து ஆன்லைனில் கடவுச்சொல் ஜெனரேட்டர்\nHamachi ஐப் பயன்படுத்துவது எப்படி\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/line", "date_download": "2020-02-26T06:57:14Z", "digest": "sha1:BJNGXUW327RDMS5NC6AVSP5UJAXYBAP3", "length": 9113, "nlines": 133, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Line 5.21.3.2086 – Windows – Vessoft", "raw_content": "\nவரி – உலகம் முழுவதும் பயனர்கள் இடையே தொடர்பு ஒரு பிரபலமான மென்பொருள். மென்பொருள் நீங்கள் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், உடனடி செய்தி அல்லது கோப்புகளை செய்ய மற்றும் உங்கள் தற்போதைய இடம் பற்றிய தகவல்களை கொள்பவர் வழங்க அனுமதிக்கிறது. வரி நீங்கள் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய நிலையான மற்றும் அனிமேஷன் சிரித்து, ஒரு பெரிய செட் கொண்டிருக்கிறது. மென்பொருள் பிடித்த கலைஞர், பிரபல பிராண்ட் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியான பதிவு மற்றும் வரி செய்த பிரத்தியேகமாக வழங்கிய செய்திகளை பெற உதவுகிறது.\nகுரல் மற்றும் வீடியோ அழைப்புகளை, உடனடி செய்தி அல்லது கோப்பு செய்ய திறன்\nசெயல்பாடு உங்கள் தற்போ���ைய இடம் பற்றி கொள்பவர் தகவல்களை\nபுன்னகையால் ஒரு பெரிய செட்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇந்த மென்பொருளை நீங்கள் மொபைல் போனில் பதிவு செய்ய வேண்டும்\nஇணையத்தில் உடனடி செய்தி கருவி. மென்பொருள் பயனுள்ள செயல்பாடுகளை கொண்டிருக்கிறது பயனர் பாதுகாப்பான தகவல் அனுமதிக்கிறது.\nமிகவும் பிரபலமான மென்பொருளாகும் உலகத்திலுள்ள நண்பர்கள் என்பதாகும். மென்பொருள், குரல் மற்றும் வீடியோ தகவல் தொடர்பு ஒரு உயர் தரம், மற்றும் உரை செய்திகளை ஒரு வசதியான பரிமாற்றம் உறுதி.\nமென்பொருள் குரல் அல்லது வீடியோ அழைப்புகளை உரை செய்திகளை அனுப்ப. பயனர் சாதனம் ஒரு தானியங்கி தொடர்பு ஒத்திசைவு உள்ளது.\neViacam – ஒரு வெப்கேம் மூலம் மவுஸ் பாயிண்டரை நிர்வகிக்க ஒரு துணை மென்பொருள், இது கர்சரை திரையின் விரும்பிய பகுதிக்கு நகர்த்த அனுமதிக்கும் தலை அசைவுகளைக் கண்காணிக்கும்.\n4 பகிரப்பட்ட டெஸ்க்டாப் – கோப்பு பகிர்வு சேவைக்கு கோப்புகளை பதிவிறக்கம் செய்து பதிவேற்றுவதற்கான ஒரு மென்பொருள். மேலும், கிளவுட் சேமிப்பகத்தின் கோப்புகளை எளிதாக நிர்வகிக்க பயன்பாடு உதவுகிறது.\nமுடுக்கி பிளஸைப் பதிவிறக்குங்கள் – இணையத்திலிருந்து கோப்புகளைப் பதிவிறக்குவதற்கான எளிமையான மற்றும் விரைவான செயல்முறைக்கான கருவி. பிரபலமான சேவைகளிலிருந்து இசை அல்லது வீடியோவைப் பதிவிறக்க மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nஎம்.ஜே. ரெஜிஸ்ட்ரி வாட்சர் – விசைகள், பதிவேட்டில் மதிப்புகள், தொடக்க கோப்புகள் மற்றும் பிற பதிவேட்டில் உள்ள இடங்கள் அல்லது கணினி கோப்புகளில் ட்ரோஜான்கள் இருப்பதைக் கண்காணித்து அறிக்கையிடும் மென்பொருள்.\nமென்பொருள் பல்வேறு வகைகள் இசை வேலை. மென்பொருள் பல கருவிகள் மற்றும் தொழில்முறை இசை உருவாக்க விளைவுகள் உண்டு.\nஏ.வி.ஜி ஆன்டிவைரஸ் ஃப்ரீ – பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிரான அடிப்படை பிசி பாதுகாப்பு மற்றும் புதிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணையத்தில் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கான பிரபலமான வைரஸ் தடுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3356174.html", "date_download": "2020-02-26T07:13:51Z", "digest": "sha1:VIUYYLTQC525JDART5Z3P3VD4IK44CMM", "length": 13166, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வருமான வரி பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nவருமான வரி பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nBy DIN | Published on : 13th February 2020 02:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்.\nவருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.\nநேரடி வரிகள் தொடா்பான வழக்குகளில் விரைந்து தீா்வு காணும் நோக்கில் ‘சா்ச்சையில் இருந்து நம்பிக்கை (விவாத் சே விஸ்வாஸ்)’ என்ற பெயரிலான மசோதாவை பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்திருந்தது. இந்த மசோதாவில் வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காணும் நோக்கில் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன.\nஇந்நிலையில், கடன் மீட்புத் தீா்ப்பாயங்களில் நேரடி வரிகள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மசோதாவில் மேற்கொள்ளப்பட்��� திருத்தங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nஇது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான நேரடி வரிகளை வசூல் செய்வது தொடா்பாகப் பல்வேறு வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.\nஇந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், நேரடி வரிகள் தொடா்பாக வழக்கு தொடுத்துள்ளோா் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றின் மீது தீா்வு காண வழிவகை ஏற்படும். நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தீா்வு காணத் தவறுபவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்றாா்.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி:\nஅரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் (ஓஐசிஎல்), தேசிய காப்பீட்டு நிறுவனம் (என்ஐசிஎல்), யுனைட்டட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசிஎல்) ஆகியவற்றுக்கு ரூ.2,500 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nஇது தொடா்பாக, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களில் நிதி நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,500 கோடி மூலதனத்தை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நிதி உடனடியாக வழங்கப்பட உள்ளது’’ என்றாா்.\nதாமதமடையும் ஒருங்கிணைப்பு நடவடிக்கை: மேற்கண்ட மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படும் என்று கடந்த 2018-19 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அப்போதைய மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி அறிவித்தாா். எனினும், நிதிப் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைப்பது தாமதமடைந்து வந்தது.\nவரும் மாா்ச் மாத இறுதிக்குள் 3 காப்பீட்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. இந்நிலையில், 3 நிறுவனங்களுக்கும் ரூ.2,500 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parachuteadvansed.com/complete-care/ta/real-stories-details/741", "date_download": "2020-02-26T07:59:56Z", "digest": "sha1:MVQVW5RI7HDCPGZYYDCKCNY2WP36YWAX", "length": 4391, "nlines": 60, "source_domain": "www.parachuteadvansed.com", "title": "Real Story Details | ட்ரூபால்", "raw_content": "\nநான் வளரும் போது எனக்கு தலைமுடி அடர்த்தியாக, நீளமாக இருந்தது. பருவநிலைகள் மாற்றத்தின் போது முடி கொட்டுவதுடன் எனது தலைமுடி பிரச்சனைகள் தொடங்கியது, ஆனால் அதிகமாக எதுவுமில்லை. பின்னர் எனக்கு பிரச்சனைகள் அதிகரித்து செம்பட்டை விழுந்து, முனைகள் பிளவுபட்டு மற்றும் பொடுகு தொல்லையும் வந்தது. இந்த நிலையில் ஒரு நாள் என்னை சந்தித்த எனது தோழிகளில் ஒருத்தி பாராசூட் ஆயுர்வேதிக் ஆயிலை எனக்கு பரிந்துரைத்தாள். அவ்வளவு தான், அதனை பயன்படுத்திப் பார்க்க நான் முடிவு செய்தேன். இந்த ஆயிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வாரத்துக்கு இரு தடவை என நான் தேய்த்து வருகிறேன். இதன் பலன்களால் நான் மொத்தத்தில் திருப்தி அடைந்தேன். வெறும் ஒரு சில மாதங்களுக்கு பிறகு எனது தலைமுடியில் மாற்றங்களை நான் கண்கூடாக கவனித்தேன். நானாகவே இதை பயன்படுத்தி நல்ல பலன் கிடைத்ததால், இந்த ஆயிலை எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நான் சிபாரிசு செய்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-26T07:24:15Z", "digest": "sha1:BWLHRHZECOLZKJOR3JVNSSHQTR6I5XIN", "length": 26166, "nlines": 443, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுவாமி அகமுகநாதர் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுவாமி அகமுகநாதர்\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : சுவாமி அகமுகநாதர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : சுவாமி அகமுகநாதர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : சுவாமி அகமுகநாதர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர்களின் மந்திர தந்திர யந்திர மாந்திரீகக் கலை\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : சுவாமி அகமுகநாதர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : சுவாமி அகமுகநாதர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nK.M. சிவசுவாமி - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅகமுகநாதர் குருஜி - - (2)\nஅண்ணமார்சுவாமி ப.கிருஷ்ணசாமி - - (1)\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஅரிமா சுவாமிகள் - - (3)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் - - (9)\nஆனந்த குமாரசுவாமி - - (1)\nஆர்சி. சுவாமி - - (1)\nஇ.க. கந்தசுவாமி - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nஇராமு. குருநாதன்,ப. முத்துக்குமாரசுவாமி - - (1)\nக.ஏ.குமாரஸ்சுவாமி ஆச்சாரியார் - - (4)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி - - (1)\nசத்குரு ஹர்தேவ்ஜி சுவாமிகள் - - (1)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுப்பரமணியம் சுவாமி - - (1)\nசுவாமி - - (4)\nசுவாமி அகண்டானந்தர் - - (1)\nசுவாமி அகமுகநாதர் - - (5)\nசுவாமி அசோகானந்தா - - (5)\nசுவாமி அதிஷ்வரானந்தா - - (2)\nசுவாமி அருளானந்தா - - (13)\nசுவாமி ஆசுதோஷானந்தர் - - (7)\nசுவாமி ஆத்மானந்தா - - (1)\nசுவாமி கமலாத்மானந்தர் - - (2)\nசுவாமி கம்பிரானந்தா - - (5)\nசுவாமி கோகுலானந்தா - - (2)\nசுவாமி சச்சிதானந்தா - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசுவாமி சத்பிரகாஷானந்தா - - (3)\nசுவாமி சரவணபவானந்தர் - - (1)\nசுவாமி சர்வகத்தானந்தா - - (2)\nசுவாமி சர்வாகனந்தா - - (5)\nசுவாமி சாரதானந்தர் - - (5)\nசுவாமி சாரதானந்தா - - (3)\nசுவாமி சாரதேஷனந்தா - - (1)\nசுவாமி சித்தேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி சித்பவானந்தர் - - (8)\nசுவாமி சிவமயானந்தர் - - (1)\nசுவாமி சிவராம்ஜி - - (1)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி - - (2)\nசுவாமி சிவானந்தா - - (1)\nசுவாமி சீதானந்தா - - (1)\nசுவாமி சுகபோதானந்தா - - (4)\nசுவாமி சுத்தானந்தா - - (1)\nசுவாமி ஜகதாத்மானந்தர் - - (1)\nசு��ாமி ஜித்தாத்மனந்தா - - (3)\nசுவாமி ஜீவன் பிராமத் - - (1)\nசுவாமி ஞானேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி ததகாதனந்தா - - (1)\nசுவாமி ததாகதானந்தர் - - (2)\nசுவாமி தன்மாயனந்தா - - (2)\nசுவாமி தபஸ்யானந்தர் - - (5)\nசுவாமி தயானந்த ஸரஸ்வதி - - (3)\nசுவாமி தியாகிசானந்தா - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசுவாமி நிக்கிலானந்தா - - (3)\nசுவாமி நித்யஸ்வப்பானந்தா - - (1)\nசுவாமி பஜனானந்தர் - - (11)\nசுவாமி பஜனானந்தா - - (1)\nசுவாமி பரமானந்தா - - (12)\nசுவாமி பஷயானந்தா - - (1)\nசுவாமி பாஷ்கரனந்தா - - (2)\nசுவாமி பிரபவானந்தா - - (1)\nசுவாமி பிரபானன்தா - - (4)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசுவாமி பிரேமேஷானந்தர் - - (1)\nசுவாமி புதானந்தர் - - (1)\nசுவாமி புத்தானந்தா - - (4)\nசுவாமி புருஷோத்தமானந்தர் - - (4)\nசுவாமி பூதேஷனந்தா - - (4)\nசுவாமி மாதவானந்தா - - (1)\nசுவாமி யதிஷ்வரானந்தா - - (3)\nசுவாமி ரகவேஸானந்தா - - (1)\nசுவாமி ரங்கநாதானந்தர் - - (10)\nசுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேஷானந்தர் - - (5)\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் - - (11)\nசுவாமி ராமா - - (4)\nசுவாமி ரிதாஜானந்தா - - (1)\nசுவாமி லோகேஷ்வரானந்தா - - (1)\nசுவாமி லோகேஸ்ஸானந்தா - - (3)\nசுவாமி விஜணானந்தா - - (1)\nசுவாமி விமலாத்மனன்தா - - (1)\nசுவாமி விமலானந்தா - - (1)\nசுவாமி விமுர்தானந்தர் - - (2)\nசுவாமி விராஜானந்தா - - (2)\nசுவாமி வீரேஷ்வரனந்தா - - (2)\nசுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஶ்ரீராகவேந்திரதீர்த்த ஶ்ரீஹரி - Pathippaga Veliyeedu - (1)\nசுவாமி ஷரதானந்தா - - (1)\nசுவாமி ஸ்மரணானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீகாந்தானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஸ்ரீராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி - - (2)\nசுவாமி ஸ்வாஹானந்தா - - (2)\nசுவாமி ஹர்சானந்தா - - (6)\nசுவாமிஜி இறையன்பன் - - (1)\nசெண்பகராமசுவாமி - - (1)\nஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் - - (1)\nஜி.ஆர். சுவாமி - - (1)\nஞானதேவ பாரதி சுவாமிகள் - - (3)\nஞானதேவபாரதி சுவாமிகள் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர் பாலஜோசியர் சுவாமி - - (6)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி - - (2)\nதர்மதீர சுவாமிகள் - - (1)\nதவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் - - (3)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nநன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் - - (1)\nநா. இரவிரங்கசுவாமி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nப. இராமசுவாமி - - (1)\nப. முத்துக்குமாரசுவாமி - - (5)\nப.முத்துக்குமாரசுவாமி - - (3)\nபரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஷ்ரீபரத்வான் சுவாமிகள் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nமாணிக்கவாசக சுவாமிகள் - - (1)\nமி. சுவாமிநாதன் - - (1)\nமு. அழகர்சுவாமி - - (1)\nமு. இராமசுவாமி - - (2)\nமுத்துக்குமாரசுவாமி - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் ப. பெரியசுவாமி - - (1)\nமுனைவர் மு. துரைசுவாமி - - (2)\nரஞ்சன் சுவாமிதாஸ் - - (1)\nரம்யா சுவாமிநாத் - - (2)\nவி. கிருஷ்ணசுவாமி - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவி.என். குமாரசுவாமி - - (1)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nஶ்ரீ இன்ஜினியர் சுவாமிகள் - - (1)\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - - (7)\nஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (8)\nஸ்ரீமத் சுவாமி - - (1)\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - - (8)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசங்கிலிய, தமிழர் நாகரிகம் பண்பாடு, உலக தத்துவம், தாவர பெயர், சமவெளி, அகாடமி, கீரனூர், ஜீவராஜன், விஷ்ணு கதைகள், தமிழ் தமிழ் ஆங்கில அகராதி, பாரம்பரிய உணவுகளை, சூரிய ஒளி, birds, TAmil magazines, மறவர்\nகுஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil\nபில் கேட்ஸ் - Bill Gates\nநல்லதம்பியின் நன்னெறிக் கதைகள் -\nநம்மைச் சுற்றி காட்டுயிர் -\nமருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham\nஒரு பனங்காட்டுக் கிராமம் - Oru Panangkaddu Kiramam\nகுழந்தைகளின் மன நலம் காக்க ஒரு உளவியல் நூல் பெற்றோர்களுக்கான கையேடு - Kuzhandaigalin Mananalam Kakka Orr Ulavial Nool: Petrorgalukkaana Kaiyedu\nஉலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100 -\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 7 ஆம் திருமுறை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/android-oreo-the-list-phones-that-will-get-8-0-update-check-if-yours-is-here-015052.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T08:06:14Z", "digest": "sha1:SBOWEIK5GFCZVEMRYSYWZ6FCYHVP46HG", "length": 23366, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android Oreo The list of phones that will get 8 0 update check if yours is here - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n15 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nNews நீங்கதான் இன்சார்ஜ்.. டெல்லியை கட்டுக்குள் கொண்டு வாங்க.. அஜித் தோவலை அனுப்பிய மோடி.. அடுத்து என்ன\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கும்.\nஉலகமே விரும்பும் ஒரு பிஸ்கட்டின் பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இறுதியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த இயங்குதளம் சார்ந்து வெளியான அனைத்து வதந்திகளும் உண்மையாகிவிட்ட நிலைப்பாட்டில் எல்லோருடைய மனதிலும் எழும் ஒரு மிகப்பெரிய கேள்வி - எப்போது எங்கள் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்கும்.\nலாலிபாப் மற்றும் மார்ஷ்மெல்லோ இன்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்பதை பற்றிய விவரங்கள் இதோ.\nகூகுள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல��, நெக்சஸ் 5எக்ஸ், நெக்சஸ் 6பி, நெக்ஸஸ் பிளேயர் மற்றும் பிக்சல் சி டேப்ளெட் ஆகிய கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஓ பப்ளிக் பீட்டா திட்டத்தில் இணைவதின் மூலம் அல்லது ஆண்ட்ராய்டு வலைத்தளத்திலிருந்து இமேஜ் பைல்-தனை பதிவிறக்கம் செய்வதின் மூலமாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் பெறலாம்.\nசமீபத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 8 ஆண்ட்ராய்டு 8.0 புதுப்பிப்பைப் பெறும் என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 5-ல் வருங்காலத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3டி கருவிகளுக்கும் இந்த அப்டேட் இறங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.\nகூல்பேட் கூல் ப்ளே 6\nகூல்பேட் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான கூல் ப்ளே 6 சாதனத்தில் டிசம்பர் 2017 வாக்கில் ஆண்ட்ராய்டு ஓ அப்டேட் கிடைக்கும். கூல்பேட் நிறுவனம் அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 அப்டேட் செலுத்துமா என்பது பற்றிய விவரங்கள் இல்லை.\nஆண்டி ரூபின், ஆண்ட்ராய்டு இணை நிறுவனர் - ஒரு சில மாதங்களுக்கு முன் எசென்ஷியல் பிஎச்-1 ஸ்மார்ட்போனை அறிவித்தார். கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 8.0 வலைப்பதிவு இடுகையானது ஓரியோ மேம்பாடு சார்ந்து கூகுள் இந்த இணைந்து பணியாற்றும் நிறுவனங்களில் எஎசென்ஷியலும் ஒன்று என்று அறிவித்துள்ளதின் மூலம் இக்கருவியில் ஓரியோ அப்டேட் கிடைக்கும் என்பதை அறியமுடிகிறது\nஎச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் ஆனது ஓரியோ அப்டேட் பெறும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட எச்டிசி யூ அல்டரா மற்றும் யூ பிளே ஆகியவைகளும் ஓரியோ அப்டேட் பெரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. சில வதந்திகள் எச்டிசி 10, எச்டிசி10 இவோ, எச்டிசி டிசயர் 10 ப்ரோ மற்றும் எச்டிசி டிசயர் 10 லைஃப் ஸ்டைல் ஆகிய கருவிகளும் அப்டேட் பெறும் என்று கூறுகின்றன.\nசென்போன் 4 4 தொடர் ஸ்மார்ட்போன்கள் துவக்கப்படும் போது, ஆஸஸ் அதன் தற்போ��ைய வரிசை-சாதனங்களில் ஆண்ட்ராய்டு 8.0 அப்டேட் கொண்டுவரப்படுமென அறிவித்தது. அதாவது சென்போன் 4, சென்போன் 4 ப்ரோ, சென்போன் 4 மேக்ஸ், சென்போன் 3, சென்போன் 3 டீலக்ஸ், சென்போன் 3 மேக்ஸ் மற்றும் சென்போன் 3 லேசர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அடங்கும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8+, கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி எஸ்7 எட்ஜ், கேலக்ஸி நோட் 7 பேன் எடிஷன், கேலக்ஸி டேப் எஸ்3 மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி நோட் 8 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறும். ஆனால் 2017 ஏ மற்றும் ஜே தொடர் கருவிகளில் மேம்படுத்தல் இருக்குமா என்பதில் உறுதி இல்லை.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம், எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ், எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட், எக்ஸ்பீரியா எக்ஸ் காம்பாக்ட், எக்ஸ்பீரியா எக்ஸ் பெர்பார்மன்ஸ் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ 1 அல்ட்ரா ஆகிய சாதனங்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nலெனோவா சமீபத்தில் வெளியிடப்பட்ட கே8 நோட் சாதனத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இருக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், லெனோவா சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ஹாப் தொடர் ஸ்மார்ட்போன்களில் நௌவ்கட் அப்டேட் கிடைக்குமென அறிவித்துள்ளது.\nஎல்ஜி ஜி 6 மற்றும் எல்ஜி க்யூ6 போன்ற எல்ஜி நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் ஓரியோ அப்டேட்தனை நிச்சயம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக, எல்ஜி ஜி 5 மற்றும் எல்ஜி வி 20 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஓரியோவுக்கு புதுப்பிக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் நோக்கியா 1.3\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nNokia 1.3: விரைவில்: 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 1.3.\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெ���்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nநோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\nபூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/1771?replytocom=40428", "date_download": "2020-02-26T06:13:15Z", "digest": "sha1:ZQEXUVFHZBCM67PMRWGR2RIDXQ5RP37B", "length": 7943, "nlines": 83, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! – Tamil Ayurvedic", "raw_content": "\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஉடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.\nசிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.\nஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nபெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.\nகற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.\nசிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ண���ாம்.\nகால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.\nஅரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.\nசரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.\nசெண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.\nகைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.\nசதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.\nதுத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.\nஅரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.\nதிராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.\nதுவர்ப்பு மற்றும் கார உணவுகள்.\nவயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி\nஇரைப்பு, இருமல் பிரச்னைகள் தீர இதை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்…\nசித்தர்கள் சொன்ன சில மருத்துவக் குறிப்புக்கள்..\nசிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் துளசி\nசிலருக்கு தோல் நோய் வந்து உயிரை எடுக்கும்… மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதோ, உடனடி தீர்வு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/15011758/Covered-by-crores.vpf", "date_download": "2020-02-26T06:36:49Z", "digest": "sha1:62XCOLG34IBDC5WAROLO6NCAQOTMVTIY", "length": 13956, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Covered by crores || ஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு + \"||\" + Covered by crores\nஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு\nஆளுங்கட்சியினர் கோடி, கோடியாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாகவும், ஆனால் தேர்தல் ஆணைய��் எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை நடத்துவதாகவும் கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு, வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் எழுதிய கடிதத்தில் 2016-ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.650 கோடி பணம் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் மூலம் அந்த பணம் அளிக் கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் முதல் கட்ட விசாரணையை மட்டுமே நடத்திவிட்டு, கிடப்பில் போட்டுவிட்டன.\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்று நரேந்திர மோடி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நேரு காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்வதில்லை. எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு குடும்பம் நாட்டை ஆளுகிறது என்று மோடி சொல்கிறார். அந்த ஒரு குடும்பம் நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறது. அவர்களை விட தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்க முடியுமா\nமோடி ஆட்சியில் இந்தியாவை விடவும், எடப்பாடி பழனிசாமி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ள மொத்த பணத்தில் 90 சதவீதம் பொதுமக்களுக்கு உரியது. ஆளுங்கட்சியின் பணம் கோடி, கோடியாக தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை இன்னும் பிடிக்கவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து சோதனை நடத்துகிறது. தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் மோடிக்கு கைக்கட்டி நிற்கிறது.\nஇதனால் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் மேடைகளில் தனிநபரை விமர்சனம் செய்வது இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி நிச்சயம் பெறுவோம். ராகுல்காந்தி பேசியதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததில் எந்த தவறும் இல்லை.\nமுன்னதாக டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி உள்பட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n2. ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் 12 கிலோ நகை கொள்ளை; ரூ.19 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர்\n3. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்\n4. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\n5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்பட பல தொழில்களுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/SyeRaa-Narasimha-Reddy", "date_download": "2020-02-26T06:32:10Z", "digest": "sha1:GB6CFCP5U2GWJDQVZWSFQYORXXMP45PO", "length": 10104, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சைரா நரசிம்மா ரெட்டி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசைரா நரசிம்மா ரெட்டி செய்திகள்\nசைரா நரசிம்மா ரெட்டி படத்தை பாராட்டிய தமிழிசை சௌந்தரராஜன்\nசிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தை பார்த்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.\nஆங்கிலேயரை எதிர்த்த குறுநில மன்னரின் கதை- சைரா நரசிம்மா ரெட்டி விமர்சனம்\nசிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா ��டிப்பில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் விமர்சனம்.\nசைரா வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது- சிரஞ்சீவி\nசைரா நரசிம்ம ரெட்டியின் வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2019 16:30\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கமல்ஹாசன்\nபிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் கமல்ஹாசனும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2019 15:34\nமுதலில் என்னுடன், இப்போது அப்பாவுடன் - ராம் சரண்\nவரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராம் சரண், சிரஞ்சீவி பற்றி சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.\nசெப்டம்பர் 28, 2019 18:02\nசிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் முன்னோட்டம்.\nசெப்டம்பர் 28, 2019 17:03\nவிஜய்சேதுபதி, நயன்தாரா படத்துக்கு சிக்கல்\nசிரஞ்சீவி, விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்கிற வரலாற்று படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 24, 2019 07:37\nரசிகர்களை கவர்ந்த சைரா நரசிம்மா ரெட்டி டிரைலர்\nசிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nசெப்டம்பர் 18, 2019 18:28\nசைரா படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை பிரபல நிறுவனம் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது.\nசெப்டம்பர் 17, 2019 20:31\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம்\nடெல்லியில் வன்முறை தணிந்தது- மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு\nமேகதாது அணை கட்டும் அனுமதிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு\nரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டு- 166 வருடங்களில் இல்லாத சாதனை\nவிராட் கோலி, ரோகித் சர்மா விக்கெட்டுதான் குறி: டாம் கர்ரன் சொல்கிறார்\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை\nஅமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் - இந்திய முதலீட்டாளர்களுக்கு டிரம்ப் அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-02-26T07:35:25Z", "digest": "sha1:YI5VUEO6ZRMSLMT4HPTGZV24MNDXKQDV", "length": 5546, "nlines": 59, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nவிஜயுடன் மட்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு...\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வெப் தொடரின் தலைப்பு இதுதான்\nமாதவன் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி தமிழில் வெப் தொடர் ஒன்றினை இயக்கவுள்ளனர். இந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி...\nAishwarya RajeshWeb Seriesஐஸ்வர்யா ராஜேஷ்வெப் தொடர்\nசிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ களநிலவரம் என்ன – திரையரங்கு உரிமையாளரின் பதிவு இதோ\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஊடகங்களில் கலவையான விமர்சனங்களை...\nAishwarya RajeshBox OfficeNamma Veettu PillaiSivakarthikeyanஐஸ்வர்யா ராஜேஷ்சிவகார்த்திகேயன்நம்ம வீட்டு பிள்ளை\nநம்ம வீட்டு பிள்ளை தமிழக வசூல் நிலவரம்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘நம்ம வ���ட்டு பிள்ளை’ திரைப்படம் இதுவரை தமிழகத்தில் முதல் நாள் ரூ...\nAishwarya RajeshAnu EmmanuelNamma Veettu PillaiSivakarthikeyanஅனு இம்மானுவேல்ஐஸ்வர்யா ராஜேஷ்சிவகார்த்திகேயன்நம்ம வீட்டு பிள்ளை\nபிரம்மாண்ட வாய்ப்பை தவறவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு நாட்கள் தூங்கவில்லையாம்\nதமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ள கதாநாயாகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சிவகார்திகேயனுக்கு தங்கையாக நடித்த நம்ம வீட்டு பிள்ளை படம் இந்த வாரம் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்...\nAishwarya RajeshKamal Haasanஇந்தியன் 2ஐஸ்வர்யா ராஜேஷ்கமல்கமல்ஹாசன்ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2019/08/blog-post_60.html", "date_download": "2020-02-26T05:50:57Z", "digest": "sha1:J5MAGWMCK7XWX2XUDLFZAEDNC2PMIDCF", "length": 15413, "nlines": 107, "source_domain": "www.tamillive.news", "title": "அகர்வால் கண் மருத்துவமனை நடத்திய கல்வி பயிலரங்கு! | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nEnglish News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome சென்னை அகர்வால் கண் மருத்துவமனை நடத்திய கல்வி பயிலரங்கு\nஅகர்வால் கண் மருத்துவமனை நடத்திய கல்வி பயிலரங்கு\nஅகர்வால் கண் மருத்துவமனை நடத்திய கல்வி பயிலரங்கு\n\"கல்பவிருக்ஸா\" 19 என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வான 13-வது வருடாந்திர தொடர் மருத்துவ கல்வி திட்டம் (CME) நாடெங்கிலுமிருந்து கண் மருத்துவவியல் மாணவர்களை ஒன்றாக இணைத்தது.\nடாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதன் ஆராய்ச்சி மற்றும் கல்வி செயல் பிரிவான கண் ஆராய்ச்சி மையம் இணைந்து, கண் மருத்துவவியல் மாணவர்களுக்காக தேசிய அளவில் மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இந்த கல்விசார் பயிலரங்கை ஏற்பாடு செய்தது.\nஇந்த நிகழ்வை, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆர்.பி மையத்தைச் சேர்ந்த டாக்டர். நம்ரதா ஷர்மா அவர்கள் தொடங்கிவைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்விற்கு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் தலைமை வகித்தார்.\nசெய்முறை பயிற்சி அமர்வில், மாறுகண் போன்ற மிக சிரமமான பிரச்சனைகளை எப்படி பரிசோதிப்பது அல்லது ரெட்டினோஸ்கோப்பி / கோனியோஸ்கோப்பி என்ற நோயறிதல் செயல்முறைகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது.\nஇந்நாட்டில் வெகுசில முன்னணி கண் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்ற சமீபத்திய உயர்தொழில்நுட்ப பயோமெடிக்கல் சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய அறிமுக விளக்கத்தையும் அனைத்து பங்கேற்பாளர்களும் பெற்றனர்.\nதேர்வு தொடர்புடைய அனைத்து முக்கியமான தலைப்புகளும் மற்றும் செய்முறை தேர்வில் தேர்வு விளக்கக்காட்சியும் இப்பயிலரங்கில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது .\nகல்பவிருக்ஸா 19 நிகழ்வின்போது தேர்ச்சி பெற்ற மிகச்சிறந்த மாணவர்களுக்கான டாக்டர். ஜே. அகர்வால் முன்மாதிரி விருது,டாக்டர். வி. வேலாயுதம் நிலையான செயல்திறன் மாணவர் விருது ஆகியவை வழங்கப்பட்டன.\nஅத்துடன் இந்த நிகழ்வின்போது அதிக ஆர்வமூட்டும் தேர்வை விளக்கக்காட்சியாக சமர்ப்பித்த சிறந்த மாணவருக்கு டாக்டர். (திருமதி) T. அகர்வால் விருதும் வழங்கப்பட்டது.\nடாக்டர்.நம்ரதா ஷர்மா ( எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆர்.பி மையம்) பேசுகையில்:\n“கல்பவிருக்ஸா என்ற இந்நிகழ்வை தொடங்கி வைப்பது உண்மையிலேயே எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அறிவையும், திறனையும் நிகழ்நிலைப்படுத்திக் கொள்வதற்காக சமீபத்திய சிகிச்சை செயல்முறைகள் குறித்து அறிமுகத்தையும், பரிச்சயத்தையும் கண் மருத்துவ மாணவர்களுக்கு வழங்குவதில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இச்சிறப்பான பணியையும், பங்களிப்பையும் நான் மனமார பாராட்டுகிறேன்,”\nடாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் பேசுகையில்:\n“13-வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்த கல்பவிருக்ஸா செயல்திட்டமானது, மருத்துவ நேர்வுகளின் விளக்கக்காட்சி மீது அனுபவம் மிக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து நேரடியான ஆலோசனை குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின்போது நடக்கவிருக்கும் விரிவான விவாதங்களும், கலந்துரையாடலும் பெரிதும் பயனளிப்பவையாக இருக்கும். இச்செயல்திட்டமானது, சிறப்பான திறன்களைப் பெறுவதற்கு கண் மருத்துவவியலாளர்களுக்கு உதவுவதோடு, நாம் சேவையாற்ற விழைகின்ற நோயாளிகளை உள்ளடக்கிய பொது சமூகத்திற்கும் அதிக பயனளிப்பதாக இருக்கும்,”\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\nபாப்புலர் ஃப்ரண்ட் நிதி உதவி என்ற குற்றச்சாட்டுகள் போலியானது- எம். முஹம்மது அலி ஜின்னா\nபாப்புலர் ஃப்ரண்ட் நிதி உதவி என்ற குற்றச்சாட்டுகள் போலியானது- எம். முஹம்மது அலி ஜின்னா அறிக்கையில்: CAA போராட்டத்தை தூண்டுவ...\nபுதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்\nபுதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்: தென...\nஹீரோ கொடுத்த முத்தம்: இயக்குனர் அதிர்ச்சி\nஹீரோ கொடுத்த முத்தம்: இயக்குனர் அதிர்ச்சி சாட் சினிமாஸ் – தயாரித்து இம்மாதம் 31- தேதி வர இருக்கும் திரைப்படம் உற்றான். இப்படத்...\nகொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா\nகொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா கொடுங்கையூர்: ஸ்ரீ விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 3 வது ஆண்டு மழலையர் பட்ட...\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சை...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/makkalai-valinaduthum-thalaimai-uruvaagum-solvaliyae-viriyum-vaalkai.htm", "date_download": "2020-02-26T06:50:50Z", "digest": "sha1:AVRR3RCRJIKUWZYR4QCU64Y64LC2V6MS", "length": 6258, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "மக்களை வழிநடுத்தும் தலைமை உருவாகும் (சொல்வழியே விரியும் வாழ்க்கை) - மணா, Buy tamil book Makkalai Valinaduthum Thalaimai Uruvaagum (solvaliyae Viriyum Vaalkai) online, மணா Books, அரசியல்", "raw_content": "\nமக்களை வழிநடுத்தும் தலைமை உருவாகும் (சொல்வழியே விரியும் வாழ்க்கை)\nமக்களை வழிநடுத்தும் தலைமை உருவாகும் (சொல்வழியே விரியும் வாழ்க்கை)\nமக்களை வழிநடுத்தும் தலைமை உருவாகும் (சொல்வழியே விரியும் வாழ்க்க��)\nதமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணலின் பெரும்பகுதி புதிய பார்வையின் இரு இதழ்களில் தொடர்ந்து வெளியானது. அதையடுத்து மேலும் அவருடன் தனி அமர்வாக எடுக்கப்பட்ட நேர்காணலும் இணைந்துஇத்தொகுப்பில் முழுமையாக தரப்பட்டிருக்கிறது.\nகுஜராத் கோப்புகள் : மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்\nகர்மவீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும்\nயார் பெறுவார் இந்த அரியாசனம்\nதமிழினை உயர்த்திய தலைமகன் உரைகள்\nசூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் பகுதி-3\nபாட்டுக் கலந்திடவே (பாகம் 1)\nஶ்ரீ நாராயணீய பாராயண க்ரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=42%3A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&id=5554%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%2C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=66", "date_download": "2020-02-26T07:08:15Z", "digest": "sha1:LSHY4YARG37V4IHLPP5M5D4F4WXP2NVI", "length": 11874, "nlines": 24, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!", "raw_content": "முஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்\nமுஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்\nபெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.\nஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.\nஇந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.\nஇதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை ப��சைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.\nபொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.\nஅதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.\nஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீடகள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.\nஇப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.\nஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.\nபிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.\nஇதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.\nஅடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்���ு கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.\nஇந்த ஆண்டு மருத்தவம், பல் மருத்துவம், பொறியியக்ம் வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் படிப்பு கட்டணச் செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரரின் தாய், தந்தை, பெற்றோரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் இந்தச் சலுகை கிடைக்கும்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பலகலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் அரசு செலுத்தி விடும்.\nஇந்த சலுகையை பெற வேண்டுமெனில் தங்கள் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இல்லை என்ற சான்றிதழை தங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு குறையாத அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.\nபெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கட்டணச் சலுகை முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு பலன் தரும் என்பதே உண்மை. இந்தச் சலுகையை முஸ்லிம் மாணவ, மாணவியர் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nஒரு வேளை இச்செய்தி இப்போதைக்கு உங்களுக்கு பயன் தராவிட்டாலும், சமுதாய சொந்தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பயன் தரலாம். எனவே கால தாமதம் செய்யாமல் விரைவாக தேவையானவர்களுக்கு கிடைக்கும்\nShare செய்யுங்கள்.ஜசகல்லாஹ் கைர் : A. Jahir Hussain & பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vj-ramya-applied-for-divorce/", "date_download": "2020-02-26T07:33:12Z", "digest": "sha1:WJMLVVICFENWYQN4ONUIB32SEDVJ6VPI", "length": 7030, "nlines": 88, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Is VJ Ramya applied for Divorce | டிவி தொகுப்பாளர் ரம்யா விவாகரத்து பெறப் போகிறாரா?", "raw_content": "\nHome » செய்திகள் »\nடிவி தொகுப்பாளர் ரம்யா விவாகரத்து பெறப் போகிறாரா\nடிவி தொகுப்பாளர் ரம்யா விவாகரத்து பெறப் போகிறாரா\nவிஜய் டிவி டூ தமிழ் சினிமா – இந்த ரூட்ல ஏதாவது மேம்பாலம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சந்தானம், ஜெகன், சிவகார்த்திகேயன், க��பிநாத், மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரை தொடர்ந்து தொகுப்பாளினி ரம்யாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்.\nதொலைக்காட்சி தவிர்த்து நிறைய சினிமா சார்ந்த விழாக்களை தொகுத்து வருகிறார் இவர். இந்நிலையில் கடந்த ஆண்டு அப்ரஜித் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பு வரை சினிமா வாய்ப்புகளை மறுத்து வந்த இவர் அண்மையில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.\nஇப்படம் குறித்த சமீபத்திய பேட்டியில்… “சினிமா பயணம் ஒரு வித்தியாசமான பயணம். அதில் தொடர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை” என்று தெரிவித்திருந்தார்.\nதற்போது ரம்யா தன் அம்மா வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் கணவருடன் வாழ பிடிக்கவில்லை. விவாகரத்து பெற்றுத் தர வேண்டி பெற்றோரிடம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉத்தமவில்லன் காட்சிகள் ரத்து; கமல் ரசிகர்கள் ஏமாற்றம்\n’என்னை 'நந்திதா'ன்னு கூப்பிடாதீங்க ப்ளீஸ்’ - நந்திதா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஷங்கருக்காக காத்திருக்கும் ஓகே கண்மணி ரம்யா\nமுட்டாளுக்கு புரியாது; துல்கரிடம் மன்னிப்பு கேட்ட ராம்கோபால்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/234404/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-04-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T07:12:42Z", "digest": "sha1:W2CF3GXWLPHC6YNEIHJ5FWLJSG3R4X5N", "length": 8007, "nlines": 164, "source_domain": "www.hirunews.lk", "title": "சந்தேக நபர்கள் 04 பேர் கைது...!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசந்தேக நபர்கள் 04 பேர் கைது...\nகந்தலாய்-தம்பலகமுவ பகுதியில் சந்தேகத்துக்கிடமான சிற்றுந்து ஒன்றினை வைத்திருந்த 4 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nகுறித்த சந்தேகநபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபாண் விலை 5 ரூபாவால் குறைப்பு\nகொரோனாவில் இருந்து தானாக குணமான பிறந்து 17 நாட்களே ஆன குழந்தை- அதிர்ச்சியில் மருத்துவர்கள்\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில்...\nபோர்க் களமான தலைநகரம் - என்ன நடக்கிறது..\nகாட்டை காக்க மரணம் வரை போராடும் அமேசான் ஆதிக்குடி பெண்கள்\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக்...\nமற்றுமொரு மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா- மருந்து இன்றி தடுமாறும் மருத்துவர்கள்\nசீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரசுக்கு...\nகிழக்கில் பெருமளவான நெல் கொள்வனவு..\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் தொடர்பில் விசேட அவதானம்\nபெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\nதவறி விழவில்லை - மரணத்தில் திருப்பம் - கொழும்பில் சம்பவம்\nமத்திய வங்கி தற்கொலை சம்பவம்- பலியான நபர் சர்வதேச பாடசாலையின் மாணவர்\nநாளை பாதிப்புக்கு உள்ளாகும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை..\nமுதலாம் தவணை பரீட்சையை நடத்தாதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்\nராஜகிரிய பகுதியில் தீ விபத்து...\nபங்களாதேஷ் அணி ஒற்றை டெஸ்ட் போட்டியில் வெற்றி..\nநியூசிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு- பலமான நிலையில் பங்களாதேஷ் அணி\nஅவுஸ்திரேலிய அணியிடம் போராடித் தோற்ற இலங்கை மகளிர் அணி\nட்ரம்பின் இரவு விருந்தில் இணைந்துக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான்\nதூங்கி எழும்பி மூஞ்சு கூட கழுவாமல் போஸ் கொடுத்த அமலாபால்\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான வழக்கு....\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “அட்டு” திரைப்படம்... காணத்தவறாதீர்கள்\nஇந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில் “ரங்கூன்” திரைப்படம்\nஅருண் விஜய்யின் அதிரடி நடிப்பில் மாபியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28178", "date_download": "2020-02-26T07:16:41Z", "digest": "sha1:IRTJ6JUPYOD24FVI3DVTRMYFE7VVFQHJ", "length": 6890, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு) » Buy tamil book அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு) online", "raw_content": "\nஅசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : சி.ஜெ. ராஜ்குமார்\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nPride of Tamil Cinema 1931 - 2013 கூவி அழைக்குது காகம் - அரும்பு மொட்டு மலர் (3 பாகங்கள் கொண்ட 1 புத்தகம்)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு), சி.ஜெ. ராஜ்குமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.ஜெ. ராஜ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்) - Pixel ( Digital Olipathivu Nool)\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nபாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1\nஇந்திய திரைப்பட மேதைகள் - India Thiraipada Medhaikal\nரஜினி 1 லிருந்து 100 வரை அனைத்து வயதினரையும் கவர்ந்த ரஜினி திரைப்படங்களின் விமர்சனம் - Rajini (Periyathu)\nஇயக்குநர் ஸ்ரீதர் நினைவலைகள் ஞாபகம் வருதே\nசூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் - Super Star Sonna Super Kathaigal\nசினிமா சிற்பிகள் - Cinema Sirpigal\nசுட்டபடங்கள் - Sutta Padangal\nநடிகைகளின் காதல் சடுகுடு - Nadikaikalin Kadhal Sadukudu\nசாகச ஸ்டார் ஜாக்கிசான் - Shagasa Star Jackeyjohn\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகூவி அழைக்குது காகம் - மொட்டு\nகூவி அழைக்குது காகம் - மலர்\nகூவி அழைக்குது காகம் - அரும்பு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/memories/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-02-26T07:00:13Z", "digest": "sha1:BT2IQMZ37OV76UZNLQFCX2ITCLIKHT3R", "length": 5021, "nlines": 73, "source_domain": "analaiexpress.ca", "title": "திருமதி கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம் |", "raw_content": "\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அ��்பு மருமகளும்,\nயோகேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nநிசாந்தன், பிறேம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nவாமதேவன், சறோஜினிதேவி(Annapoorna Takeout & Catering- Mississauga), காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nநேசரதி, கனகலிங்கம்(Annapoorna Takeout & Catering- Mississauga), கேதீஸ்வரன், அனுசா, சுதர்சனா, பேபி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை 01/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிங்கட்கிழமை 02/07/2018, 01:30 பி.ப\nக. செல்லம்மா — கனடா\nக. வாமதேவன் — கனடா\nக. கிருபாகரன் — கனடா\nக. கோபாலன் — கனடா\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/46550-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2020-02-26T06:57:44Z", "digest": "sha1:OOBYF7O2BJ7GACA3DDFCBMH5UF5PB4O3", "length": 35161, "nlines": 382, "source_domain": "dhinasari.com", "title": "இந்தியாவில் என்னை சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள்: விஜய் மல்லையா - தமிழ் தினசரி", "raw_content": "\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nரத்தன்லால் உயிரிழப்பை கண்டிக்காதவன் குடிமகனே இல்லை\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nகுடியுரிமைச் சட்டத்தை விளக்கி… புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பொதுக்கூட்டம்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஉலகம் இந்தியாவில் என்னை சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள்: விஜய் மல்லையா\nஇந்தியாவில் என்னை சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள்: விஜய் மல்லையா\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nப���்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\n8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 5:30 PM 0\nமீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் தற்போது லண்டனில் இருந்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில் சமீபத்தில் அவரின் ரூ.393 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏலம் விட லண்டன் கோர்ட் அனுமதி அளித்தது. மல்லையா வழக்கில் இறுதி வாதங்கள் வரும் ஜூலை 31 உடன் நிறைவடைகிறது.\nஇதனால் அவர் மீதான வழக்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் லண்டனில் பேட்டி அளித்துள்ள மல்லையா, “தனது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளேன் என்றும், தன் பெயரில் உள்ள சொத்துக்கள், வீடுகளை பறிமுதல் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் லண்டனில் எனது குழந்தைகள் மற்றும் தாய் பெயரில் இருக்கும் சொத்துக்களை எவ்வாறு இவர்கள் பறிமுதல் செய்ய முடியும்.\nதான் எப்போதும் இங்கிலாந்து பிரஜை தான் என்றும் இந்திய குடிமகன் அல்ல. அதனால் எதற்காக நான் இந்தியா வர வேண்டும் நான் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுவது எப்படி சரியாகும் நான் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுவது எப்படி சரியாகும்\nமேலும், இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. இது இந்தியாவில் தேர்தல் நடக்கும் ஆண்டு. அதனால் அதிக ஓட்டுக்களை பெறுவதற்காக என்னை இந்தியா அழைத்து சென்று, சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள் என நினைக்கிறேன் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசென்னையில் கனவு விருது முதலமைச்சர் வழங்கினார்\nNext articleதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி ��லவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-travel-with-drone-to-a-new-country-all-you-need-to-know-022408.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T08:11:05Z", "digest": "sha1:4CHW2D2ELTJ74QKZLDUUYCYORG43YCC7", "length": 21928, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள் | How To Travel With Drone To A New Country All You Need To Know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n20 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n2 hrs ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்��் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nNews நீங்கதான் இன்சார்ஜ்.. டெல்லியை கட்டுக்குள் கொண்டு வாங்க.. அஜித் தோவலை அனுப்பிய மோடி.. அடுத்து என்ன\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nபயணம் மேற்கொள்ளும் போது டிரோன்களை உடன் எடுத்துச் செல்வது அதிக ஆபத்தான விஷயமாகும். அதுவும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது டிரோன்களை எடுத்துச் செல்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும் டிரோன் பயன்பாட்டிற்கான விதிகள் மாறுபடும்.\nபுகைப்பட கலைஞர்கள், பயண விரும்பிகள் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கு டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. டிரோன்களை பயன்படுத்தி வீடியோக்களை மிக அழகாகவும், வித்தியாசமாகவும் படம்பிடிக்க முடியும். இதுதவிர இதனை இயக்குவதும் எளிமையான ஒன்று தான்.\nடிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன\nகாடுகள், நெடுஞ்சாலை மற்றும் பாலைவனம் போன்ற பகுதிகளில் பயணிக்கும் போது டிரோன்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கிறது. டிரோன் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கும் நிலையிலும் சில நாடுகளில் டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் மட்டும் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடிரோன் பயன்பாட்டிற்கு முன் முறையான அனுமதி\nஅந்த வகையில் டிரோன் வைத்��ிருப்பவர் என்ற அடிப்படையில், டிரோனை பறக்க விடும் முன் டிரோன்களுக்கு தடை எனக் கோரும் பதாகைகளை உற்று நோக்க வேண்டும். இதுதவிர டிரோன் பயன்பாட்டிற்கு முன் முறையான அனுமதி பெறுவதும் அவசியமாகும். உள்நாட்டில் இப்படியிருக்க வெளிநாடுகளுக்கு டிரோன்களை எடுத்துச் செல்லும் போது இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.\n3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.\nஉலகம் முழுக்க டிரோன்கள் அதிக பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் புது நாடு ஒன்றிற்கு டிரோன் கொண்டு சென்று பயன்படுத்த திட்டமிட்டால், அந்நாட்டு டிரோன் விதிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புதிய நாடுகளுக்கு பயணப்படும் போது அந்நாட்டு அதிகாரிகளிடம் டிரோன் பயன்படுத்த தேவையான அனுமதி பெற வேண்டியதும் அவசியமாகும். டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றை இயக்குவது குற்றமாகும்.\nபயணங்களின் போது டிரோன்களை எப்போதும் செக்-இன் லக்கேஜில் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வாறு எடுத்துச் செல்லும் முன் டிரோன்களில் பேட்டரி எடுக்கப்பட்டு விட்டதா என்றும் சரிபார்க்க வேண்டும். விதிகளை பின்பற்றும் போது, லித்தியம் பாலிமர் பேட்டரிகளை கேபின் பேக்கஜில் வைத்துக் கொள்ளவும். கூடுதல் பாதுகாப்பிற்கு தீப்பிடிக்காத சார்ஜிங் பேக் கொண்டு செல்லலாம்.\nபப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.\nபயணங்களின் போது பெரிய டிரோன்களை கொண்டு செல்வது சிரமமான காரியமாகும். இதனால் போர்ட்டபிள் டிரோன் கொண்டு செல்வது சவுகரிய பயணத்திற்கு வழிவகை செய்யும். பெரிய டிரோன்களுக்கென கூடுதல் உபகரணங்கள் இருக்கும் என்பதால், அவற்றை சுமக்க அதிக பைகளை சுமக்க வேண்டியிருக்கும்.\nடிரோன் பேட்டரிகள் குறைந்த அளவு பேக்கப் கொடுக்கும் என்பதால், கூடுதல் பேட்டரிகளை கொண்டு செல்லலாம். இவை அதிக நேரம் டிரோன் பயன்படுத்த வழி செய்யும்.\nடிரோன்களை அதிக கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் பயன்படுத்துவதை தவிரிக்க வேண்டும். குறைந்தளவு மக்கள் இருக்கும் பகுதிகளில் டிரோன் பயன்படுத்துவது நல்லது. மேலும் டிரோன் பயன்படுத்தும் போது அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.\nவெளிநாடுளுக்கு டிரோன் கொண்டு செல்லும் போது மேலே கொடுக்க��்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் பயணம் சிறப்பாக அமையும். இந்தியாவில் டிரோன் பயன்பாடு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. பயனர்கள் முன்கூட்டியே முறையான அனுமதி பெற்ற டிரோன்களை பயன்படுத்தலாம்.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nஆயுதம் ஏந்திய ட்ரோன்களை பெறும் துருக்கி இராணுவம்.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nதிடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\nட்ரோன் மூலம் இரத்த மாதிரிகளை வெறும் 18 நிமிடத்தில் அனுப்பி இந்திய மருத்துவர்கள் சாதனை\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nஇந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\nஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் ஃபோல்டர் உருவாக்குவது, டெலீட் மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476964", "date_download": "2020-02-26T07:31:10Z", "digest": "sha1:TKN3AOM5NCOTGYL6OUTDNYUSQ42UIDST", "length": 18558, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோடு சேதம்| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ...\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 1\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 4\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்ட���ம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 42\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 20\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\nஆண்டிபட்டியில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் வழியாக முதலக்கம்பட்டி செல்லும் ரோடு பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜம்புலிபுத்துார் பின்புறம் வைகை அணை செல்லும் ரோட்டை இரவில் சிலர் திறந்த வெளிக்கழிப்படமாக்குவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.இங்கு பொதுக்கழிப்பிட வசதியை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபோடி அருகே சிலமலை டி.எஸ்.பி., காலனியில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதியின்றி உள்ளது. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மக்கள் வீடுகளுக்கு முன் குழிகள் தோண்டி நிரப்பி வருகின்றனர். வாரத்திற்கு ஒருநாள் அவர்களே அப்புறப்படுத்தி சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக சுகாதாரகேடு ஏற்படுகிறது. சாக்கடை வசதி செய்து தர சிலமலை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆண்டிபட்டி நகர் பகுதியில் ரோட்டின் ஓரங்களில் நடைபாதை கடைகள் பெருகி வருகிறது. இக்கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் தனியாக இடம் ஒதுக்கி போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வேண்டும்.\nஆண்டிபட்டியில் ஆர்.ஐ.,அலுவலக வளாகத்தில் குடிநீர் கேட்வால்வு உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபோடி அருகே ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மயான சுற்றுச்சுவர் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. அருகே கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நடந்து செல்வோர் சுகாதாரக்கேடால் அவதிப் படுகின்றனர். சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைப்பதோடு, குப்பையை அகற்ற ராசிங்காபும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'சென்டைஸ்' கூடைப்பந்து பி.எஸ்.ஜி., அணி வெற்றி\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சென்டைஸ்' கூடைப்பந்து பி.எஸ்.ஜி., அணி வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தம���ழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/100-malayalam-baby-girl-names", "date_download": "2020-02-26T06:35:50Z", "digest": "sha1:6W6WLKUBJDMTKZRGOKOY3MYEHGBFOJMN", "length": 17737, "nlines": 299, "source_domain": "babynames.tamilgod.org", "title": " 100 Malayalam baby girl names with An | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅன���ஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355877.html", "date_download": "2020-02-26T07:36:38Z", "digest": "sha1:7IXVWXEQIVKYS6F4UISYJB3ISAX2I5ZN", "length": 13913, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு..\nஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு..\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர துணை தூதர் கே.நாகராஜ் நாயுடு கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:-\nபாகிஸ்தான் போர்க்குணத்துக்கும், பழிவாங்கும் வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சாதாரண உறவுகளை மீட்டெடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அந்த நாடு, சர்வதேச சமூகங்களிடம் இருந்து உண்மையை மறைப்பதற்காக குழப்பத்தில் ஈடுபடுகிறது.\nமீன் தண்ணீருக்கே மீண்டும் செல்வதைப் போல ஒரு தூதுக்குழுவும் (பாகிஸ்தான் தூதுக்குழு) மீண்டும் வெறுக்கத்தக்க விதத்திலேயே பேசி வருகிறது.\nஇந்த தூதுக்குழு ஒவ்வொரு முறையும் வி‌‌ஷத்தையே கக்குகிறது. தவறான கதைகளை திரித்துப் பேசுகிறது.\nசிறுபான்மையினரை முற்றிலும் அழித்த ஒரு நாடு, சிறுபான்மையினரை பாதுகாப்பது பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.\nபாகிஸ்தான் தனது தவறான சொல்லாட்சி கலையை கேட்க இங்கு எவரும் இல்லை என்பதை பிரதிபலிக்க வேண்டும். இயல்பான தூதரக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.\nகடந்த வாரம் ஐ.நா. சபையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் சையத் அக்பருதீன் பேசினார். அப்போது அவர், ‘‘ பாகிஸ்தான் பிரதிநிதிகளால் கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இன்று ஐ.நா.சபையில் நம்பத்தகுந்தவை அல்ல என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என கூறினார்.\nமேலும், ‘‘பாகிஸ்தானின் முயற்சி கவனத்தை திசை திருப்பும் முயற்சி ஆகும். இந்தியா உடனான உறவுகளில் எழக்கூடிய பிரச்சினைகளை எழுப்பவும், தீர்த்துக்கொள்ளவும் இரு தரப்பு வழிமுறைகள் உள்ளன என்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ எனவும் குறிப்பிட்டார்.\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர் வருத்தம்..\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர்…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலு��்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/easy-vastu-shastra-tips-for-your-kitchen-025811.html", "date_download": "2020-02-26T06:27:00Z", "digest": "sha1:ZI7LUDPULQDORAQ66IZT5EGIBNOQIXZN", "length": 20075, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாஸ்துவின் படி சமையலறையில் இந்த திசையில் ப்ரிட்ஜை வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...! | easy Vastu Shastra tips for your kitchen - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 min ago உங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்…\n1 hr ago உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\n5 hrs ago சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...\n18 hrs ago இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nNews குழந்தைக்கு உணவு வாங்க போனேன்.. சுற்றி நின்று தாக்கினார்கள்.. வைரல் போட்டோவிற்கு பின்னுள்ள திக் கதை\nTechnology Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nMovies மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்\nAutomobiles அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஸ்துவின் படி சமையலறையில் இந்த திசையில் ப்ரிட்ஜை வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nவீடு என்றால் அதில் சமையலறை இருக்க வேண்டியது அவசியமாகும். சமையலறை என்பது உங்களின் உணவு தேவைக்கு மட்டுமின்றி உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை அழைத்து வரும் இடமாகவும் இருக்கிறது. எனவே அதனை சரியான முறையில் அமைத்து கொள்வதுதான் உங்களின் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.\nநமது முன்னோர்கள் இயற்றிய வாஸ்து சாஸ்திரம் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதுடன் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கூறுகிறது. ஒரு வீட்டின் சமையலறை எப்படி இருக்க வேண்டும், எந்த திசையில் இருக்க வேண்டும் என்பது பற்றிய அனைத்து குறிப்புகளும் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ளது. இந்த பதிவில் சமையலறை பற்றி வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடுப்பு வைக்க வேண்டிய திசை\nஅடுப்பு எப்பொழுதும் சமையலறையின் தென்கிழக்கு திசையில்தான் வைக்கப்பட வேண்டும். நெருப்பை உற்பத்தி செய்யும் அடுப்பானது அக்னிபகவான் வாழும் தென்கிழக்கு திசையில்தான் வைக்கப்படவேண்டும். சமைக்கும் போது எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி பார்க்க வேண்டும். ஏனெனில் தெற்கு திசை பார்த்து சமைக்கும் போது அது உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டங்களை உண்டாக்கும். அதேசமயம் அடுப்பிற்கு மேலே மூடிய எந்த அலமாரியும் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.\nவாஸ்து சாஸ்திரத்தின் படி அக்னி பகவான் ஒவ்வொரு வீட்டின் தென்கிழக்கு மூலையில்தான் வசிக்கிறார். எனவே அங்குதான் சமையலறை இருக்க வேண்டும். ஒருவேளை தென்கிழக்கு மூலையில் வைக்க இயலவில்லை என்றால் வடகிழக்கு திசையில் சமையலறையை வைக்கலாம்.\nகுளிர்சாதன பெட்டியை பொறுத்தவரை அதனை மொத்தம் நான்கு திசைகளில் வைக்கலாம். அது தென்கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகும். ஆனால் வடகிழக்கு திசையில் மட்டும் ஒருபோதும் வைக்கக்கூடாது. ஒருவேளை தென்மேற்கு திசையில் உங்களுக்கு இடம் கிடைத்தால் மூலையில் வைக்காமல் சிறிது தள்ளி வைக்கவும். இது உங்கள் இல்லத்திற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nவாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் சமையலறையில் ஒன்று அல்லது இரண்டு ஜன்னலாவது இருக்க வேண்டும். சிறிய ஜன்னலோ அல்லது பெரிய ஜன்னலோ ஆனால் அது கிழக்கு திசையை பார்த்து இருக்க வேண்டும். வாஸ்துவின் படி உங்கள் சமையலறையில் எவ்வளவு காற்றோட்டம் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.\nசமையலறையில் சேமிப்பு ஒரு முக்கிய பகுதியாகும், ஏனெனில் உணவு, தானியங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை எந்த குழப்பத்தையும் உருவாக்காமல் சேமிக்க வேண்டும். சேமிப்பு அலமாரிகள் சமையலறையின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் இருப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையில் இல்லாமல் இருப்பது சிறந்தது. சமையலறையை முடிந்தளவு ஒழுங்காகவும், சீராகவும் வைதித்திருக்க வேண்டியது அவசியமாகும்.\nசமையலறையில் தண்ணீர் எவ்வளவு முக்கியமான பொருள் என்பது நாம் அறிந்ததுதான். தண்ணீர் சம்பந்தப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் அது சமையலறையின் வடகிழக்கு திசையில் இருப்பதுதான் நல்லது.\nMOST READ: லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nசமையலறையின் சுவருக்கு வரும்போது துடிப்பான வண்ணங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. பிங்க், மஞ்சள், பச்சை, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் சமையலறைக்கு அடிப்பது நல்லது. இது உங்கள் வீட்டிற்குள் எப்பொழுதும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்துசாஸ்திரத்தின் படி நீங்கள் பர்ஸில் வைக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு தீரா வறுமையை ஏற்படுத்தும்\nசாஸ்திரத்தின் படி இந்த பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் பர்ஸில் இருந்தால் பணம் உங்களை தேடி வருமாம்...\nவாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nஉங்களை செல்வந்தராக மாற்ற உங்க வீட்டுல இந்த சின்ன மாற்றங்களை பண்ணுனா போதுமாம்...\nஉங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nநீங்கள் கிச்சனில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nஉங்க வீட்டுல இருக்கிற அனைத்து வாஸ்து பிரச்சினையையும் தீர்க்க இந்த விஷயத்தை பண்ணுனா போதும்...\nஉங்களின் இந்த சிறிய வாஸ்து தவறுகள் உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை கெடுக்குமாம் தெரியுமா\nவாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும் வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா\nஇந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டை விட்டு வறுமை எப்போதும் செல்லதாம் தெரியுமா\nஇந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nJul 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா அப்ப நித்திரை யோகா செய்யுங்க...\nமகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளையும் சிவனுக்கு யார் செய்வார்கள் தெரியுமா\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடி வருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-deal-with-the-most-uncomfortable-work-situations-004028.html", "date_download": "2020-02-26T07:14:30Z", "digest": "sha1:EJF6FEIURRRF2S24NKWTKNWEQ2MHOUIX", "length": 16410, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "அலுவலகத்தில் ஒரே டார்ச்சரா இருக்கா ? இனிமேல் இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க.!! | How To Deal With The Most Uncomfortable Work Situations - Tamil Careerindia", "raw_content": "\n» அலுவலகத்தில் ஒரே டார்ச்சரா இருக்கா இனிமேல் இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க.\nஅலுவலகத்தில் ஒரே டார்ச்சரா இருக்கா இனிமேல் இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க.\nஅலுவலகச் சூழலில் பிறரிடம் இருந்து தொந்தரவுகள் அதிகரிப்பது என்பது தவிர்க்க முடியாத விசயம் தான். என்னதான் நாம் உண்டு, நம் வேலை உண்டு எ�� செயல்பட்டாலும் சில நேரங்களில் உங்கள் உடனிருப்போரே சில செயல்களின் மூலம் உங்களது வேலையை பாதித்துவிடுவார்.\nஅலுவலகத்தில் ஒரே டார்ச்சரா இருக்கா இனிமேல் இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க.\nஒருவேலை நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இன்னும் கூடுதலாகவே பிரச்சனைகளும் உங்களைத் தேடி வரும். அந்தமாதிரியான சூழலில் உங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் தெரியுமா \nஅலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது நீங்கள் கையாளவேண்டி முதல் அம்சமே இதுதான். எந்த சூழ்நிலையிலும் உங்களது பலவீனத்தை வெளியில் காட்டாதீர்கள். ஒருவேலை நீங்கள் தொந்தரவுகளுக்கு அஞ்சி விட்டீர்கள் என்றால் அது உங்களது வேலையையும் பாதிக்கும். உங்கள் மீதான மதிப்பையும் கெடுத்துவிடும்.\nபிரச்சனைகளைக் கண்டு துவண்டுவிடால் இன்னும் கூடுதலாக பணியாற்றுங்கள். உங்களது இலக்கை மட்டும் நோக்கிச் செயல்படுங்கள். விரைவாக இலக்கினை அடைந்துவிடுங்கள். உங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோரையே இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும்.\nஇதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே மிக முக்கியமானதாகும். எந்த முடிவு எடுத்தாலும் பல முறை சிந்தித்து செயல்படுங்கள். சிறிய தவறு கூட உங்களைக் கீழ் இறக்கிவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nநம்பிக்கைக்கு உரிய ஒரு பணியாளரை, நண்பரைத் தேர்வு செய்யுங்கள். அவர் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திலேயே கூடுதல் பொறுப்புள்ளவராக இருந்தால் மிகவும் நன்று. அன்றாடம் உங்களுக்கு வரும் பிரச்சனைகளை அவரிடம் தெரிவித்து விடுங்கள். ஏனெனில் உங்கள் மீது தவறான புகார் வரும் போது அவரே உங்களுக்குக் கைகொடுப்பார்.\nஉங்களது அணித் தலைவர்தான் உங்களுக்குக் கடுமையான தொந்தரவுகள் தருபவராக இருந்தாலும் அவர் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களுக்கு என ஒதுக்கும் பணியை சிறப்பாகச் செய்து காட்டுங்கள்.\nஏதேனும் ஒன்றை எதிர்பார்த்துத்தான் உங்களுக்கு இடையூறுகளே ஏற்படுத்தப்படும். அது என்னவென்று அறிந்து செயல்படுங்கள். முடிந்தால் அவர்களது தேவையை பூர்த்தி செய்து கொடுங்கள்.\nஉங்களுக்கு என மூத்த அதிகாரி ஒதுக்கிய பணியை எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்கு விட்டுக் கொடுக்க��தீர்கள். மேலும், நீங்கள் செய்யும் வேலையில் தொடர்பற்ற குறைகள் உள்ளன போன்ற தேவையற்ற குறைகள் உங்கள் மீது சுமத்தப்பட்டாலும் உங்களது பணியை விட்டுக் கொடுக்காதீர்கள். அது உங்களுடைய சுயமரியாதையையே விட்டுக்கொடுப்பதற்குச் சமமாகும்.\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\nநெவர்... எவர்... கிவ் அப்\nஇத டிரை பண்ணி பாருங்க, எந்த வேலையும் ஈசியா கிடைச்சுடும்..\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \\\"ஆப்பு\\\" தான்..\nஇன்டெர்வியூல இப்படி எல்லாம் நடந்தா என்ன பண்ணுவீங்க \n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n54 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n20 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nMovies கௌதம் மேனனின் ஜோஸுவா இமை போல் காக்க.. 29-ம் தேதி ரிலீஸ்.. படக்குழு அறிவிப்பு\nNews Delhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-rajendra-balaji-says-that-mk-alagiri-would-have-become-dmk-president-349328.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-02-26T07:05:36Z", "digest": "sha1:JPMJ6DBDYHBTHNEHKOCH5KJD5XQVJMWE", "length": 17415, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்.. அழகிரிதான் திமுகவின் தலைவர்.. அமைச்சர் | Minister Rajendra Balaji says that MK Alagiri would have become DMK President - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nDelhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nசாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது - ஏப்ரல் 12ல் ஈஸ்டர்\nடெல்லி கலவரம்.. விசாரணை நடத்தப்போகிறோம்.. கமிஷனர் இங்கு இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி\nசட்டப்படி செயல்படலை.. சுதந்திரமாகவும் இயங்கலை.. டெல்லி போலீஸை விளாசிய சுப்ரீம் கோர்ட்\nநிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nநிலைமை ரொம்ப மோசமாகிறது.. டெல்லிக்கு ராணுவத்தை கூப்பிடுங்கள்.. முதல்வர் கெஜ்ரிவால் அபாய குரல்\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nகருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்.. அழகிரிதான் திமுகவின் தலைவர்.. அமைச்சர்\nசென்னை: கருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருந்தால் முக ஸ்டாலினுக்கு பதில் முக அழகிரியை திமுக தலைவராக்கியிருப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மே 23-ஆம் தேதியுடன் ஆட்சி கவிழும் என திமுகவினரை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.\nஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொண்டு சதி செய்கின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் மறைமுகமாக 40 திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஎழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலையாளி அல்ல.. அவர் நிரபராதி.. விடுவித்தது போலீஸ்\nகருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் ஸ்டாலினை நீக்கிவிட்டு திமுக தலைவராக முக அழகிரியை தலைவராக்கியிருப்பார்.\n3ஆவது அணி உருவானால் என்ன, 4-ஆவது அணி உருவானால் என்ன. மோடிதான் பிரதமர்.குழப்பத்தில் உருவானது அமமுக கட்சி. அக்கட்சியினரே அதிமுக கரை வேட்டிகளை வாங்கி வருகின்றனர் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.\nகருணாநிதிக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல ஆரம்பித்தார். இதையடுத்து அமைச்சர்களும் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.\nதேர்தல் முடிந்தவுடன் கருணாநிதி மரணம் குறித்த விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மதுரைக்காக அழகிரியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியாக அழகிரிக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் பேசுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nDelhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்\n11 வயதில் இவ்வளவு திறமைகளா... தமிழக மாணவனை கண்டு இஸ்‌ரோ வியப்பு\nஅதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டுக்கு ஏற்கனவே துண்டு போட்டு வெச்சிருக்கோம்.. வெயிட்டிங்... பிரேமலதா\nடெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்வி\nடெல்லியைப் போலவே.. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும்.. எச். ராஜா எச்சரிக்கிறார்\nடெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம்.. நாட்டிற்கே தலைகுனிவு .. சீமான் கண்டனம்\n41 சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமான விவகாரம்.. டிஜிபிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இரண்டு ஆசிரியர்களுக்கு ஜெயில்.. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nநிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக\nஇருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajendra balaji mk alagiri dmk அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக அழகிரி திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/menaka-gandhi-approaching-supreme-court-jallikattu-ban-is-baseless-272528.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-26T07:03:37Z", "digest": "sha1:HHZMTOOUMDZSOLT2MPGLRKBXZGKSESA3", "length": 16372, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு மேனகா காந்தி வழக்கு தொடரவில்லை.. நிர்மலா சீதாராமன் விளக்கம் | Menaka Gandhi approaching Supreme court for Jallikattu ban is baseless - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகடும் கலவரம்.. டெல்லியில் ஊடரங்கு உத்தரவு\nDelhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nசாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது - ஏப்ரல் 12ல் ஈஸ்டர்\nடெல்லி கலவரம்.. விசாரணை நடத்தப்போகிறோம்.. கமிஷனர் இங்கு இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி\nசட்டப்படி செயல்படலை.. சுதந்திரமாகவும் இயங்கலை.. டெல்லி போலீஸை விளாசிய சுப்ரீம் கோர்ட்\nநிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க ���ுடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nநிலைமை ரொம்ப மோசமாகிறது.. டெல்லிக்கு ராணுவத்தை கூப்பிடுங்கள்.. முதல்வர் கெஜ்ரிவால் அபாய குரல்\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nEducation நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு மேனகா காந்தி வழக்கு தொடரவில்லை.. நிர்மலா சீதாராமன் விளக்கம்\nடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு தடை கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக வெளியான தகவல்கள் வதந்தி என மற்றொரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.\nதமிழர்கள் கலாசாரத்தை மதிப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், அவரது அமைச்சரவை சகாவான மேனகா காந்தி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டதாக நேற்று காலை ஒரு தகவல் பரவி வந்தது.\nஇந்த தகவல் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தப்பான தகவல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேனகா காந்தியிடம் போனில் பேசினேன். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று கூறினார். டிவி சேனல்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nஅதேபோல பீட்டாவும் இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் போனதாக வெளியான தகவலும் மறுக்கப்பட்டுள்ளது. பீட்டா ஒரு அறிக்கையில் இதை மறுந்துள்ளது.\nஅதேநேரம், இதுவரை உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட���டுள்ளன. தங்களது கருத்துக்களை கேட்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பான உத்தரவை பிறப்பிக்க கூடாது என்பது இவர்கள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் menaka gandhi செய்திகள்\nஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா\nஎங்க மாட்ட பாத்துக்க எங்களுக்கு தெரியாதா, நடுவுல நீங்க யாரு.. பீட்டாவுக்கு பாண்டிராஜ் சவுக்கடி\n'நாகா' நாய்கறி பிரியர்களிடம் சிக்கி படாதபாடு படும் அமைச்சர் மேனகா காந்தி\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர்களிடையே மோதல்- மேனகா காந்திக்கு பொன். ராதா கண்டனம்\nஹரம்பி எபஃக்ட்.. இந்தியா முழுக்க மிருக காட்சி சாலைகளை மூட வேண்டும்: மேனகா காந்தி\nமோசடித் திருமணங்களைத் தடுக்க... மேட்ரிமோனியல் சைட்களில் அடையாளச் சான்றை கட்டாயமாக்கும் மத்திய அரசு\nசிறார் தண்டனை திருத்த சட்டம்: குற்றம் செய்த சிறுவனின் மனநிலையை ஆராய சொல்கிறார் மேனகா காந்தி\nவனத்துறை ஊழியரை 'சுளீர்' என அறைந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி- போலீசில் பரபர புகார்\nபாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டமில்லை: மேனகா காந்தி\nஜல்லிக்கட்டு குறித்து உங்களுக்கு என்ன தெரியும்.. மேனகா காந்திக்கு ராமதாஸ் கடும் கண்டனம்\nகுரங்குகளுக்கு உணவு... 10 ஆண்டுகளில் ரூ. 200 கோடி ஊழல் - விசாரணை தேவை: மேனகாகாந்தி\nமேனகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு அதிமுக அரசின் பதில் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmenaka gandhi jallikattu supreme court மேனகா காந்தி ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/social-media/?filter_by=random_posts", "date_download": "2020-02-26T06:27:02Z", "digest": "sha1:DBWDLK5XIZG7P75D3SB3APOCSQKNLMYM", "length": 4361, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "சமூக ஊடகம் Archives - PGurus1", "raw_content": "\nHome வணிகம் சமூக ஊடகம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்\nராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்\nசிதம்பரத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு\nமொகலாயப்பேரரசு மீது இடது சாரி விடுதலை இயலாருக்குள்ள மோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/05/14211403/Campaign-to-change-direction.vpf", "date_download": "2020-02-26T06:15:55Z", "digest": "sha1:3C25BBWJIRK57IFJQIZGIAALEMU3AYD7", "length": 13098, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Campaign to change direction || திசைமாறி போகும் பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n17–வது நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்டம் நெருங்கி விட்டது. இந்த தேர்தல் பிரசாரத்தில் ஆரம்பகாலத்தில் தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல் பிரசாரம் தென்றலாக இருந்தது. ஆனால், இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க எல்லாமே எல்லை மீறி போய்விட்டது.\nதேர்தல் நடத்தை விதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது. கொள்கைப்போர், கருத்து மோதல்கள் என்ற எல்லையெல்லாம் தாண்டி முதலில் தனிப்பட்ட தாக்குதலில் தொடங்கி, இப்போது மதரீதியான கருத்துகள் உலாவர தொடங்கி விட்டன. இப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பேச்சும், காங்கிரஸ் தலைவர் சாம்பிட்ரோடாவின் பேச்சும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளன.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்யும்போது, கமல்ஹாசன், ‘‘இந்து தீவிரவாதிகள் என்று சொல்லி விட்டேன் என்று கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக்கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து தைரியமாக வெளிவந்த குரல் எது என்று இங்கிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தெரியும். அப்போது, பா.ஜ.க. என்பது இளம் கட்சி. அப்போதே நான் அதை எதிர்த்தேன். நான் என் தேசிய கொடியை மதிக்கிறேன். அதில் உள்ள மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஒரு வர்ணமே கொடியை நிரப்பக்கூடாது. அது எந்த வர்ணமாக இருந்தாலும் சரி’’ என்று பேசியது, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசனின் பேச்சு பா.ஜ.க. மத்தியிலும், இந்து அமைப்புகள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு மூத���த வக்கீல், அஸ்வினி குமார் உபாத்யாயா, ‘‘இந்திய தேர்தல் கமி‌ஷனில் கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும், அவர் பேசிய பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் மீறலாக கருதப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.\nமற்றவர்கள் எல்லாம் இதை அரசியல் ரீதியாக நோக்கினாலும் நடிகர் விவேக் ஓபராய் கூறிய கருத்து மட்டும் சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கிறது. ‘‘அன்புள்ள கமல் சார், நீங்கள் ஒரு பெரிய நடிகர். எப்படி கலைக்கு மதம் இல்லையோ, அதுபோல பயங்கரவாதத்துக்கும் மதம் இல்லை. நீங்கள் கோட்சேயை ஒரு பயங்கரவாதி என்று சொல்லலாம். ஏன் இந்து என்று குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இருந்த காரணத்தால் ஓட்டு வாங்குவதற்காக அப்படி சொன்னீர்களா ப்ளீஸ் சார், ஒரு சிறிய நடிகர், பெரிய நடிகருக்கு சொல்வது, இந்த நாட்டை நாம் பிரிக்க வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றுதான். ஜெய்ஹிந்த்’’ என்று கூறியிருக்கிறார். இதுதான் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நல்ல பதிலாக தெரிகிறது. மொத்தத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மிகத்தெளிவாக கூறியிருக்கிறது. மதம் அல்லது சாதி ரீதியாக பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் வகையிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் எந்தவொரு நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிற நிலையில், எல்லோருமே அந்தக்கோட்டைத்தாண்டி செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினரின் ஓட்டுகளை வாங்குவதற்காக மற்றொரு மதத்தை தாக்கினால் தான் முடியும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்\n2. அமைச்சரவையின் பாராட்டத்தக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/184735?ref=archive-feed", "date_download": "2020-02-26T06:41:18Z", "digest": "sha1:SZPZYZUOU5WT3NEIYB5ERDT6VNKQ3QGJ", "length": 11859, "nlines": 200, "source_domain": "www.lankasrinews.com", "title": "தனது மரண செய்தி கேட்டு தானே சிரித்த கருணாநிதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது மரண செய்தி கேட்டு தானே சிரித்த கருணாநிதி\n99 முறை தனது மரண செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவர் என கவிதை எழுதியுள்ளார் மனுஷ்யபுத்திரன்,\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 27-ந் தேதியன்று ரத்த அழுத்தக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அந்த நிலையில் இருந்து சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டார்.\nஇந்நிலையில், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அற்புதம் நிகழ்ந்த இரவு என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.\nஅதில், கடல் பார்த்தவீட்டில் கடைசி நாள்\nகடல் நீராய் பாயும் அறையில்\nகடல் பார்த்த வீட்டின் மாடத்திலிருந்து\nகடல் பார்த்தபடி தேநீர் அருந்துவது\nநேரத்துக்கு நேரம் நிறம் மாறும்\nஎன் வீடு என யாருக்காவது\nகடல் பார்த்தவீட்டிற்கு வந்த பிறகு\nஅது கடல் பார்த்த வீடு நோக்கி வருவதை\nகாண்பேன் என கற்பனை செய்வது\nகடலளவு இன்பங்கள் சில நாட்கள் இருந்தன\nகடலளவு கண்ணீர் சில நாட்கள் இருந்தன\nவிரும்பத்தகாத என் மருத்துவ அறிக்கை ஒன்றை\nஇருளில் கடல் அமைதியாக நின்றுகொண்டிருப்பதை\nஇன்னும் ஒரே ஒரு அட்டைப்பெட்டி இருந்தால்\nஒரு டேப் ஒட்டி விடுவேன்\nஒரு வீட்டை விட்டுச் செல்லும்போது\nஎன் மாம்சத்தின் சிறுபகுதியை அங்கு\nதிரும்பிப் பாராது செல்லவே விரும்புகிறேன்\nநான் ஒரு நாடோடி இல்லை என்பது\nஎனக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது\nஎன தனது கிறுக்கலை கலைஞருக்கு சமர்பித்திருக்கிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇத��� தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/tag/sramakrishnan/", "date_download": "2020-02-26T06:34:44Z", "digest": "sha1:HVL2DAJDOXRNCWD7KCKQYXBKYMPZ4Y6P", "length": 7592, "nlines": 124, "source_domain": "www.mahiznan.com", "title": "sramakrishnan – மகிழ்நன்", "raw_content": "\nமறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே. ஆழமற்ற செறிவற்ற தகவல்கள். அதனால் வரலாற்றினை விரும்பி படிக்கும் ஒருவருக்கும் சலிப்பே தோன்றுகிறது. இருப்பினும் ஒரு விதத்தில் இதன் பயன் என்னவெனில், நமக்குத் தெரியாத ஒரு தகவலினை ஏதாவது ஒரு கட்டுரையில் படிக்கும்பொழுது அவற்றை பற்றித் தெரிந்துகொள்ள முயல ஓர் வாய்ப்பு உண்டு. அதாவது அந்த தகவலினை இப்புத்தகத்தில் தேடாமல் வேறு எங்காவது படிக்கலாம். மற்றொன்று கட்டுரைகளோடு தொடர்புடைய பல்வேறு புத்தகங்களினை கட்டுரைகளின் நடு நடுவே பிரசுரித்திருப்பதனால் அப்புத்தகங்களைப் படிக்கலாம். இது மற்றோர் பயன். மற்றபடி இப்புத்தகத்தில் பிரமாண்டம் என்பது தலைப்பு மட்டுமே.\n (உப்பு வேலி ) – எஸ். ராமகிருஷ்ணன்\nபெர்லின் சுவரைவிட, சீனப் பெருஞ்சுவரைவிட மிகப் பெரிய முள் வேலி ஒன்று இந்தியாவின் குறுக்காக அமைக்கப்பட்ட கதை அறிவீர்களா 4,000 கி.மீ நீளமும் 12 அடி உயரமும் கொண்டது அந்த வேலி. வரலாற்றின் இருட்டுக்குள் புதையுண்டு போயிருந்த இந்தியாவின் நீண்ட முள் வேலி ஒன்று சமீபத்தில் உலகின் கவனத்துக்குள் வந்திருக்கிறது. இது தெரியாது. The Great Hedge of India என்ற, ராய் மார்க்ஸ்ஹாமின் மகத்தான ‘சுங்க வேலி’ எனும் புத்தகம் இந்திய வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்று.\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/kaleeswari-it-raid.html", "date_download": "2020-02-26T06:36:28Z", "digest": "sha1:I566QZ3XXUOXVEBOIZWKAOKFMUNTLFTF", "length": 6026, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை - News2.in", "raw_content": "\nHome / சோதனை / தமிழகம் / தொழிற்சாலைகள் / மாவட்டம் / வணிகம் / வருமான வரித்துறை / காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nகாளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nWednesday, May 17, 2017 சோதனை , தமிழகம் , தொழிற்சாலைகள் , மாவட்டம் , வணிகம் , வருமான வரித்துறை\nதமிழகத்தைச் சேர்ந்த காளீஸ்வரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசென்னை, புதுச்சேரி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 54 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக ‌வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் இடங்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு‌பட்டுள்ளனர். சமீப காலமாக வருமான வரி சோதனைகள் நடைபெறும் இடங்களில் சிஆஎபிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஐ.டி. ரெய்டு நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு‌பட்டுள்ளனர்.\nமுகநூலில��� எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_561.html", "date_download": "2020-02-26T06:34:08Z", "digest": "sha1:FYZQLD357HXLBGNDRQD2TPDGE2JFWPBQ", "length": 12088, "nlines": 66, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கு நிலை அவ்வளவு மோசமாக இல்லை - சிறிலங்கா சட்டம் ஒழுங்கு அமைச்சர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு நிலை அவ்வளவு மோசமாக இல்லை - சிறிலங்கா சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nவடக்கு நிலை அவ்வளவு மோசமாக இல்லை - சிறிலங்கா சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் கூறப்படுவது போன்று, வடக்கில் ஒன்றும் மோசமான நிலை இல்லை என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nகடந்த மாத இறுதியிலும், இந்த மாத தொடங்கத்திலும், யாழ்ப்பாணத்தில் திடீரென குற்றச்செயல்களும், சமூக விரோத செயல்களும் அதிகரித்திருந்த நிலையில், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்றுமுன்தினம் அங்கு சென்றிருந்தார்.\nசிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன், யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து, அரச அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.\nஇதுகுறித்து, கொழும்பு ஊடகம�� ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,\n“தென்னிந்திய தமிழ் திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களாலேயே ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வன்முறைக் காட்சிகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பயமுறுத்துவதற்காக, கொள்ளைகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மக்களை அச்சுறுத்துவதற்கு வாள்களை வீசுகின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள களநிலைமைகள் குறித்து, அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் விளக்கமாக கூறினர்.\nஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும், சித்திரிக்கப்படுவது போல, யாழ்ப்பாணத்தில் ஒன்றும் நிலைமைகள் மோசமாக இல்லை.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, வடக்கில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றைய சந்திப்பின் போது, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் தெரிவித்திருந்தார்.\nஅதனை, சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் ச���ன்ற சம்பவத்தில் 08 சந்தே...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/interview-with-selvakumar-on-next-storm/", "date_download": "2020-02-26T07:00:37Z", "digest": "sha1:V7QKHOCOJE43F2NTNHZUJQG33U4LF7CK", "length": 9509, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” - விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார் - Sathiyam TV", "raw_content": "\n“யாருப்பா இந்த இளம் புயல்” “29 பந்துகளில், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை”\nடெல்லி வன்முறை: “காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்\nஇந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“��ீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Programs Adayalam அடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/china-urges-india-pakistan-join-hands", "date_download": "2020-02-26T06:21:33Z", "digest": "sha1:JFO5CD7RH46LJDJVFGRI52Q7FXC4CKZ2", "length": 10346, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n\"இந்தியா-பாகிஸ்தான் கைகோர்க்க வேண்டும்\" - சீனா வலியுறுத்தல்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நல்ல நட்புறவுடன் கைகோர்க்க வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஆசிய துணை கண்டங்களில் அமைதியையும், நல்ல நட்புறவையும் நிலைநாட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நட்புறவை மேற்கொண்டு கைகோர்க்க வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் சுன் வெயிடங் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருவருக்கும் இடையே நடந்த முறைசாரா பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியாவிற்கான சீன தூதர் கூறுகையில், \"ஆசிய துணை கண்டங்களில் இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் மிகவும் தாக்கம் கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்த, இப்பகுதி நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல நட்புறவை மேற்கொள்ள வேண்டும்\" என்றார்.\nகடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், இந்த ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு கடும் எதிர்ப்பு வெடித்தது. இதில் 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதால் கடும் ஆத்திரமடைந்த இந்தியா, பதில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒப்புக்கொண்டது. இது இந்தியாவை மேலும் தூண்டும் விதமாகவும் குறிப்பிடத்தக்கது.\nஅதன் பிறகு, சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்தது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பல நாட்டு ஆதரவுகளை திரட்ட முயற்சித்த போதும், சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றதால், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிகழ்வும் இந்தியா பாகிஸ்தான் இடையே மேலும் பிரிவை ஏற்படுத்தியது.\nஇதையும் குறிப்பிட்டு பேசிய சீன தூதர் கூறுகையில், \"காஷ்மீரை மீட்டெடுக்க சீனாவிடம் ஆதரவு கோரி கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர்களது ராணுவப் படை தலைவர் இருவரும் சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிகழ்வு சீன அதிபர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக நடைபெற்ற ஒன்று\" என்றார்.\n\"மேலும், சீன அதிபர் வருகைக்குப் பிறகு சீனாவிற்கு இந்தியாவுடனான நட்பு அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா கூட்டுறவு மென்மேலும் தொடர விரும்புகிறேன். அதேபோல் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இருநாட்டு நட்பு உறவு குறித்த பேச்சுவார்த்தையும் நடத்த சீனா முடிவு செய்திருக்கிறது\" என்றார்.\nPrev Article40 கோடி செலவில் பிரம்மாண்ட சண்டை காட்சி: மாஸ் காட்டும் இந்தியன் 2\nNext Articleஆந்திராவில் ஒளிமறைவு இன்றி அரசுப்பணி \n'கோ பேக்' என்று கூறி திருப்பி அனுப்ப கூடாது : கமல் ஹாசன்…\nஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்பத் தடை\nவால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகர் பதவி விலகல்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\n - டெல்லி ரத்தன் லாலுக்காக உருகிய எச்.ராஜா\nஸ்வீட் கடைகளில் புதிய நடைமுறை கொண்டுவந்தது அரசு.. இன்னும் 3 மாத காலத்தில் அமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/jet-li-to-play-villain-role-in-rajinikanth-kabali/", "date_download": "2020-02-26T07:14:51Z", "digest": "sha1:CDRKFCTIJKSYN5JWFWHD5X2CR73MF3WF", "length": 8114, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழில் அறிமுகமாகும் ஜெட் லீ…. ரஜினியுடன் இணைகிறார்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nதமிழில் அறிமுகமாகும் ஜெட் லீ…. ரஜினியுடன் இணைகிறார்..\nதமிழில் அறிமுகமாகும் ஜெட் லீ…. ரஜினியுடன் இணைகிறார்..\nபல வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘கபாலி’ படப்பிடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்துவிட்டு ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇதனைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்கவிருந்த கேரக்டரில் தற்போது ஜான் விஜய் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மற்றொரு வில்லனும் இருப்பதாக கூறப்படுகிறது.\nபடத்தின் கதைப்படி ரஜினி மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு வில்லனால் சில பிரச்சினைகளை சந்திக்கிறாராம். அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க ஜெட் லீ, டோனி லீ, சைமன் யாம், ஜியாங் வென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.\nஇதில் ஜெட் லீ அவர்களுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரின் சம்மதம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்கிறாராம் கபாலி.\nஅர்னால்ட் கால்ஷீட் கிடைக்கல… ஜெட் லீயாவது கொடுப்பாரா பார்க்கலாம்..\nஅர்னால்ட், சைமன் யாம், ஜான் விஜய், ஜியாங் வென், ஜெட் லீ, டோனி யென், பிரகாஷ்ராஜ், ரஜினிகாந்த், ஷங்கர்\nகபாலி சூட்டிங், கபாலி விமர்சனம், ஜான் விஜய், ஜெட் லீ, ரஜினி 2.ஓ, ரஜினி கபாலி, ரஜினி வில்லன்\nபுதிய முயற்சி.. ஆனால் பழைய பாணிக்கே திரும்பும் அஜித்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\n‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..\nகபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது\n‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?p=440", "date_download": "2020-02-26T06:36:26Z", "digest": "sha1:GOWD75H35J5ANCI4ZBK56AMQPZGR2NNV", "length": 21895, "nlines": 54, "source_domain": "www.maamallan.com", "title": "எண்ணிகையற்ற ஏணிகள் · விமலா��ித்த மாமல்லன்", "raw_content": "\nநடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.\nபுத்தகக் கண்காட்சி முடியப்போகிற சமயத்தில், மொறமொற திங்கற கொறகொற எங்கிற என்று மண்டையைக் குடைந்தபடி தெய்வீகமாய்க் கொள்ளையடித்துக்கொண்டிருந்த உணவகம் அருகில் ஒன்பதுமணிவாக்கில் நண்பர்கள் நடுவில், இதுவரைக்கும் காவல்கோட்டம் கிட்டத்தட்ட 6000 காப்பி போயிருக்காம்ப்பா, இந்தக் கண்காட்சிக்காக மட்டுமே 3000 காப்பி அடிச்சானாம் வசந்தகுமார் என்றேன்.\nஅவ்வளவுதான் அதிஷாவும் யுவகிருஷ்ணாவும் பிடித்துக்கொண்டார்கள்.\n இரண்டு வருடத்தில் இவ்வளவு புத்தகம் விற்றிருந்தால் வசந்தகுமார் என்ன கார் வைத்திருக்க வேண்டும்\nயப்பா வசந்தகுமார் பொய் சொல்ல மாட்டாம்பா என்றேன். என் குரல் எனக்கே பரிதாபமாகக் கேட்டது.\nஅப்போதுதான் அறிமுகமான ஒருவர் சார், தூர நிண்ணு கவனிச்சிகிட்டுதான் இருந்தேன், காவல் கோட்டம் வாங்கறவங்களைவிட எடுத்துப் பாத்துட்டுத் திரும்ப வெக்கிறவங்கதான் ஜாஸ்தி என்றார்.\nசார் நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும்மேல வசந்தகுமார் பக்கத்துலையே ஒக்காந்திருந்தேன். எவ்ளோ காப்பி போச்சி தெரியுமா\nஇன்னிக்கி இல்லே நான் ஒக்காந்திருந்தது ஞாயித்துக்கெழமை அண்ணிக்கி.\nஞாயித்துக்கெழமை எல்லா கடைலையும் சரியான சேல்ஸ்தான் சார்.\nபோங்க சார் ஜெயமோகன் காடு நாவலை ஏழு நாள்ல எழுதி கட்டுகட்டாக் கொரியர்ல அனுப்பினதா வசந்தகுமார் சொன்னதாக் கூடத்தான் சொன்னீங்க.\nஅத நம்பறீங்களா அதே மாதிரிதான் இந்த 6000 காப்பியும். யுவகிருஷ்ணாவின் ஏளணச் சிரிப்பை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் திணறவேண்டி இருந்தது.\nகடைசி நாளும் வசந்தகுமார் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந���திருந்தேன். இதுவரை 6000 என்பதை எவனுமே நம்புவதாக இல்லை என்றேன். அடுத்து 5000 காப்பி ஆர்டர் கொடுத்திருக்கிறேன், வரும்போது பார்த்துக்கொள்ளட்டும் என்றான்.\nகண்காட்சியே முடிந்தாலும் அதிஷாவின் ஆறாயிரத்துரத்தல் ஓய்ந்தபாடில்லை. ஏற்கெனவே பத்ரி, புத்தக விற்பனைபற்றிக் கவலை வேண்டாம் சரியான எண்ணிக்கையைத்தான் சொல்லி இருக்கிறேன் என்று எக்ஸைல் பற்றிவேறு அடித்து விட்டிருந்தாரா, எண்ணிக்கை பற்றியோ விற்பனை பற்றியோ என்றுமே கவலைப்படாத நாம் ஏன் இவ்வளவு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சும்மா விட்டுவிட்டேன்.\nஎன்றாலும் 600 X 6000 கணக்கைவிட என்னை உறுத்திக்கொண்டிருந்த விஷயம், முதலீடுதான். பொதுவாக விற்பனை விலை நிர்ணயம் என்பது, அடக்க விலையின் இரண்டரை மடங்கிலிருந்து மூன்று மடங்கு என்பதுதான் நடைமுறை. 30% தயாரிப்பு செலவு 35% விநியோக செலவு 10% ஆசிரியருக்கான ராயல்டி 25% பதிப்பகத்தின் லாபம் (நிகர லாபம் என்று சொல்லவியலாது காரணம் விற்று முடியும் காலம் வரையிலான வட்டியை எவன் கணக்கில் ஏற்றுவது இதுபோக ஓரளவு ஈடுகட்டலாக இருக்கக்கூடியது நூலக ஆணையாகக் கிடைக்கும் மொத்த விற்பனை. நூலக ஆணையே இல்லாத கடந்த மூன்றுவருட வறட்சி முடக்கத்தை எதில் எழுதுவது இதுபோக ஓரளவு ஈடுகட்டலாக இருக்கக்கூடியது நூலக ஆணையாகக் கிடைக்கும் மொத்த விற்பனை. நூலக ஆணையே இல்லாத கடந்த மூன்றுவருட வறட்சி முடக்கத்தை எதில் எழுதுவது) புத்தகத்தின் பிரபலம் நிறுவனச் செலவு தயாரிப்பின் தரம் மற்றும் எண்ணிக்கை காரணமாக பதிப்பகத்திற்குப் பதிப்பகம் அடக்கவிலை நிர்ணயம் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக்கூடும்.\nஆகவே 650 ரூபாய் விலையுள்ள காவல்கோட்டத்தின் அடக்கவிலை 260 என்று வைத்துக்கொள்வது ஓரளவு சரியாக இருக்கக்கூடும்.\n250 X 3000 = 7,50,000/- இவ்வளவு முதலீடு ஒரே ஒரு புத்தகத்திற்கு செய்வதென்றால்…\nபுத்தகக் கண்காட்சியை ஒட்டியே 90% புத்தகங்களைப் பதிப்பகங்கள் அச்சிடுவதன் ரகசியம் கிட்டத்தட்ட முதலீடின்மை என்பதுதான். முன்பணமாகக் கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதியை கண்காட்சியில் ‘விற்று’ கொடுத்துவிடலாம் என்பது பதிப்பக – அச்சக பரஸ்பர வியாபார வசதிக்கான ஒப்பந்தம் என்கிறபோதிலும் ஏழரை லட்சத்திற்கு ‘ரிஸ்க்’ என்பது சற்று உறுத்திக்கொண்டே இருந்தது. டிசம்பர் 22 அன்றே காவல் கோட்டத்திற்கு சாகித்திய அகாத���மி விருது கிடைத்துவிட்டதும் தமிழினிக்குக் கூடுதல் தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதே சமயம் கண்காட்சிக்கு முன்னால் காவல் கோட்டம் 1000 காப்பி அச்சுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டதாக அச்சகத்தின் மேற்பார்வையாளர் சொன்னதாக நம்பத்தகுந்த வட்டாரத்துத் தகவல் வேறு தடுமாற வைத்தது. அச்சக மேற்பார்வையாளருக்கு பொய்சொல்லவேண்டிய அளவிற்கு என்ன இலக்கிய அசூயை\nஅடித்ததே ஆயிரம்தானென்றால் கண்காட்சிக்கு மூவாயிரம் காவல் கோட்டங்கள் எப்படி வந்திருக்க முடியும் இது என்னடா திருவல்லிக்கேணி உத்ராதி மடத்தில் உலவும் ராகவேந்திர சுவாமிகளின் ஆயுளைச் சொன்ன ஜோசியக்காரர்கள் கதை போல இருக்கிறதே என்று திகைத்துவிட்டேன்.\nராகவேந்திர சுவாமிகளின் ஜாதகத்தைப் பார்த்த மூன்று ஜோதிடர்கள் அவரது ஆயுளை மூன்று விதமாக 300, 700, 100 என்று சொன்னார்களாம். கூடி இருந்தோர் நகைக்கத் தொடங்கிவிட்டனராம். சுவாமிகள் சொன்னாராம் மூன்றுமே சரிதான் என்று. பெருசுகள் இப்படி ஏதாவது கொண்டக்க முண்டக்க புதிர் போட்டு எல்லோரையும் திகைக்க வைத்துப் பின்னர் மென்புன்னகை தவழ முடிச்சை அவிழ்த்தால்தானே தத்துவம் கமழ அம்சமாக இருக்கும்.\n300 வருடங்களுக்கு பிருந்தாவனத்திற்குள் பூத உடலுடன் நான் இருப்பேன்.\n700 வருடங்களுக்கு நான் எழுதிய புத்தகங்கள் இந்த பூமியில் இருக்கும். (அப்புறம் புத்தகம் போய் கிண்டில் வந்து அச்சு ஆர்டர் எண்ணிக்கைப் பிரச்சனையே இருக்காது என்று அன்றே சொல்லி இருக்கிறார்)\n1000 வருடங்களுக்கு என் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும். (வரலாற்றைத் தாண்டி என் புகழ் இருக்கும் என்று ஸ்ரீமான் ஜெயமோகனைப்போல அள்ளிவிட முடியாமல் என்ன ஸ்ரீயோ\nமேற்கூறிய ஆன்மீக சமாளிப்பாய் இல்லாமல், பதிப்பாளர் அச்சகம் இருவர் சொல்லும் எண்ணிக்கைகளும் உண்மையாக இருக்க ஒரே சாத்தியம்தான் உண்டு. 3000 பிரதிகளை மூன்று நான்கு அச்சகங்களில் அச்சிட்டிருக்கலாம். இதிலும் பெரிய ஆச்சரியமில்லை. குறைந்த அவகாசத்திற்குள் நிறைய பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்களைத் தயாரிக்க பெரும்பதிப்பகங்கள் சாதாரணமாக செய்கிற காரியம்தான் இது. பெரும்பாலும் இரண்டாவது பதிப்பே வெளியிடாத தமிழினியும் ’எண்ணிக்கை’ யில் பெரிய பதிப்பக வரிசையில் சேர்ந்துவிட்டது போலும்.\nஒரு பதிப்பகத்தின் அம்மையார் 3000 பிரதிக���் இந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்றதாகச் சொல்ல, அதே பதிப்பகத்தின் ஐயாமார் அதே புத்தகம் 400 காப்பிகள் விற்றிருக்கிறது நல்ல சேல்ஸ் என்று மகிழ்ச்சியோடு சொல்வதில் அறம் தேடி என்ன ஆகப்போகிறது\nஇது என்ன கிசுகிசுப்பு பாணி என்கிறீர்களா இது இவ்ளோ பெருசு அது அவ்ளோ பெருசு இது இவ்ளோ போச்சு அது அவ்ளோ போச்சு என்று அவனவனும் அடித்துவிடுவதெல்லாம் கிசுகிசு கிளுகிளுப்பு வியாபாரமில்லாமல் வேறு என்னவாம்\nபதினெட்டாவது அட்சக்கோடு எவ்வளவு வருடத்துக்கு முன்னால் வெளியான நாவல். மெளனி எழுதுவதை நிறுத்தி எவ்வளவு காலங்களுக்குப் பின் இறந்தார். அவர் இயற்கையெய்தியே எவ்வளவு வருடங்களாகிவிட்டன. இருந்தும் பகட்டு ஆரவாரங்கள் ஏதுமின்றி புதிய பதிப்பில் பதினெட்டாவது அட்சக்கோடு 280ம் மெளனி சென்ற வருடம் 300ம் இந்த வருடம் 180ம் ஜி.நாகராஜனின் மொத்த ஆக்கங்கள் ஆங்கிலம் உட்பட 100ம் (இரண்டு நாவல்களும் சிறுகதைகலும் ஏற்கெனவே தனித்தனியாக சந்தையில் இருப்பவை)சிலிர்ப்பு என்கிற தி.ஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் மூன்று பதிப்புகள் விற்பனையாகி (இவை ஏற்கெனவே மொத்த தொகுப்பாய் ஐந்தினையில் வெளியாகியிருந்தும்) நான்காவது பதிப்பாய் வந்திருப்பதென்பது எவ்வளவு பெரிய விஷயம். இவற்றை வெளியிட்டதோ அதிக விலை வைக்கிறதென்பதற்காகக் காசு என கிண்டலடிக்கப்படும் பதிப்பகம். நவீன தமிழ் இலக்கியத்தின் வேரும் விழுதுமான இந்த எழுத்தாளர்களுக்கு இணையத்தின் வாசனையாவது தெரியுமாஇவர்களுக்கு என்று எவ்வளவு விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தனஇவர்களுக்கு என்று எவ்வளவு விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன மெளனிக்கும் ஜி.என்னுக்கும் எந்த அகாதெமி என்ன பரிசு கொடுத்தது மெளனிக்கும் ஜி.என்னுக்கும் எந்த அகாதெமி என்ன பரிசு கொடுத்தது இவர்களை வாங்கியவர்களில் பெரும்பாலோர் குட்டிப் பசங்கள் என்பதில் இருக்கும் செய்தி என்ன\nவிளம்பரமும் விற்பனையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாயிற்றே. உண்மைதான் யார் இல்லை என்றது\nசந்து பொந்துக்குள் வெறும் தட்டியில் பெயர்ப்பலகை வைத்திருக்கும் உணவகங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது எப்படி ஏகோபித்த ஆதரவு வரலாறு காணாத வெற்றி என்று போஸ்டரடித்து சினிமாக்களையே ஓட்ட முடியாதபோது, வெறும் எண்ணிக்கையக் கூட்டி��்சொல்லியா இலக்கியத்தை விற்றுவிட முடியும் ஏகோபித்த ஆதரவு வரலாறு காணாத வெற்றி என்று போஸ்டரடித்து சினிமாக்களையே ஓட்ட முடியாதபோது, வெறும் எண்ணிக்கையக் கூட்டிச்சொல்லியா இலக்கியத்தை விற்றுவிட முடியும் அல்லது விற்பனை எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கக்கூடியதா தரம்\nஇலக்கியம் கூவி விற்பதல்ல, தேடி வாங்குவது. வாசக ருசியால் பரவுவது, வாய்க்கு ருசியாகத் தந்தால் தட்டியில்கூடப் பெயர் தேவையில்லை என்பதே என்றைக்குமான சத்தியம்.\nதமிழில் இலக்கிய வெற்றி என்பது தரத்திலிருந்து நகர்ந்து, எண்ணிக்கையின் ஏணியில் ஏறத்தொடங்கியது எப்போது இதில் இணையத்து நுணிப்புல் மேயலின் பங்கு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p200.html", "date_download": "2020-02-26T07:35:10Z", "digest": "sha1:LD75IBSWXCZNAVRSDQC3RPPPDMADHXXD", "length": 45873, "nlines": 309, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nசமூகப் பொருளாதாரச் சூழலில் நெய்தல் தலைவி\nமுனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட்\nகேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் 695 581.\n‘சமூகப் ருளாதாரச் ழலில் நெய்தல் தலைவி’என்பது இக்கட்டுரையின் தலைப்பாக அமைகிறது. பொருளாதாரச் சூழலில் நெய்தல் நிலம் சார்ந்த தலைவியின் சூழல்கள் அமைந்த திணைப்பாடல்கள், நூல்கள், கட்டுரைகளை இனம் கண்டு தொகுத்துக் கட்டுரை ஆய்வுக்குத் தேவையானவற்றைத் தருவது, இக்கட்டுரையின் பொருளை மேலும் அழகூட்டுவதாகும். கட்டுரைக்கு அடிப்படையாக அமைவது ஆதாரங்களாகும். இலக்கிய வரையறையை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் தமிழ் இலக்கிய வரலாறு போன்ற நூல்கள் முதன்மை ஆதரமாகும். இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் துணைமை ஆதாரங்களாகும். இவ்வாய்வுக் கட்டுரையில் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசங்க செவ்வியல் இலக்கியத்தில் திணைப்பாகுபாடு என்பது இலக்கியம் சார்ந்த ஒன்றாகவேக் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் பாடல்களை முன்வைத்து அதில் ப��ின்று வரும் வாழ்வைப் பாடலின் உள்ளடக்கம் என்னும் வகையில் வகைப்படுத்தியிருக்க வேண்டும். தலைவன் தலைவி ஆகியோருக்கான அடிப்படைத் தகுதிகளையும் வரையுறுத்துள்ளார். ஏவலரும், வினைவலரும் தலைவன், தலைவியாகப் பாடல்களில் சுட்டப்படுவதில்லை - தொல்காப்பியம் இதை அனுமதிக்கவும் இல்லை. ஆனால், ழ்வில் இவர்கள் ஓங்கியிருக்க வேண்டும். எல்லோரையும் போல் வாழ்ந்திருக்கவும் வேண்டும். எனினும், சங்கப்பாடல்களுக்கும் அக்கால வாழ்விற்கும் தொடர்பே இருந்திருக்க இயலாது, எனக் ருதவும் இயலாது. எக்காலத்திலும் கவிஞனுக்கும் வாழ்விற்கும் இடையிலான உறவில்தான் இலக்கியம் உயிர்ப் பெறுகிறது. இந்த உறவு எத்தகையது என்பது கவிதை மீதான ஆழ்ந்த வாசிப்புதான் உணர்த்த முடியும்.\nசங்கப் பாடல்களில் நிலம் என்பது பாடலில் சுட்டப்படும் மனிதர்களின் இயங்குதளத்தைக் குறிக்கிறது. ஆனால் இயங்குதளமான நிலமே வாழ்வின் போக்கை, கலாசாரத்தைத் தீர்மானிக்கிறது. தொல்காப்பியரைப் பொறுத்தவரையில் பாலை ஒரு நிலமல்ல. இயல்பான வாழ்க்கை பாலையில் நடைபெறுவதில்லை, இயல்பிற்கு மாறான நிலை பொழுது மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. பொழுது அதாவது வேனிற்கால நண்பகல் நேரம் மனிதனை, உயிரினங்களை வதைக்கின்றது. சங்கப்பாடல்கள் இந்த வதைபடும் காட்சியை மீண்டும் மீண்டும் முன்வைத்துள்ளன. ஏனைய நான்கு நிலங்களும் மனித வாழ்விற்கு உகந்ததே. பாதுகாப்பானதும் கூட.\nமக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை நிலம்தான் தீர்மானித்துள்ளது. முல்லையிலும் குறிஞ்சியிலும் மிகுபொருள் உற்பத்தி இல்லை. வாழ்விற்குத் தேவையானப் பொருளை இயற்கையிலிருந்து மனிதன் பெற்றுக் கொள்ளுகிறான். உணவிற்காகவே, உணவு,தானியங்களைப் பயிரிடுகிறான். வேட்டையாடுதல் நிகழ்வுதுண்டு. அதுவும் உணவிற்காகவே வசிப்பிடங்கள் எளிமையான சற்றுக் கூடுதலாகக் கிடைக்கும் பொருட்களைப் பிற நிலங்களில் கொடுத்துத் தேவையானப் பொருள்களைப் பெற்றுக் கொள்வர். இவையனைத்தும் பாடல்கள் முன் வைக்கும் சித்திரங்களே. குறிஞ்சியின் உறுப்பொருளானகூடல். வாழ்விற்கு அடிப்படையானது இயற்கையானது குறிஞ்சித்திணைப் பாடல்கள் மேலோங்கி இருக்கும், காமம் மிக உயர்வானது. உயிரின் அடிப்படை இயல்பு. முல்லையின் உரிப்பொருளான இருத்தல் காமத்தை நெறிப்படுத்துவது. தொல்காப்பியர் இவ���விரு திணைகளையும் முதல் இருதிணைகளாகச் சுட்டுகிறார். சிக்கலான சமூகஅமைப்பை இவ்விரு நிலத்தைச் சுட்டும் பாடல்களில் காண இயலவில்லை. ஏறுதழுவுதலும் அதைச்சார்ந்த கலாச்சாரத்தையும் கலித்தொகைப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். கலித்தொகையும் பரிபாடலும் காலத்தால் பிந்தியவை என்றும் வையாபுரியின் கருத்தினை நினைவில் கொள்ளவேண்டும்.\nமருதமும் நெய்தலும் மிகுபொருள் உற்பத்தி நிகழ்ந்த இடங்கள். இதன் காரணமாக வணிகச்செயல்பாடும் செழித்திருந்தது. பொருளாதாரத்தில் வளத்தை இவ்விரு நிலங்களுமேக் கொண்டிருந்தன. பொருளாதாரத்தை மேலாண்மை செய்ய மனிதன் முற்படும்போது சமூக அமைப்பு சிக்கலாகி விடுகிறது. முல்லையிலும் குறிஞ்சியிலும் உயர்வு தாழ்வு கொண்ட வாழ்வு பாடல்களில் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், மருதத்திலும், நெய்தலிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூக அமைப்பினை எதிர்கொள்ளமுடிகிறது.\nஒரு பசுவிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் நிலையும் உண்டு. அதேசமயம் பெருநில உடைமையாளர்களையும் காணமுடிகிறது. காதலுக்கு இப்பொருளாதார வேறுபாடு தடையாக அமையாது என்றுதான் கவிஞன் உணர்த்த முயல்கிறான். ஆனால் பெரும்பாலும் ஒத்தப் பொருளாதார நிலையைச் சார்ந்த தலைவன் தலைவி மணவாழ்வில் இணைவதையேக் காணமுடிகிறது. உற்பத்தி செய்பவன் மட்டுமே நிலத்திற்கு உரியவன் ஆவான். உற்பத்திக்குப் பாடலில் தலைவன், தலைவியாகும் தகுதியைப் பெறுவதில்லை.\n\"நெய்கனி குறும்பூழ் காய மாக\nஆர்பதம் பெறுக தோழி யத்தை\nநன்றே போலு மென்றுரைத் தோனே” (குறுந்தொகைபாடல் -389 )\nஇப்பாடலில் தலைவன் வரைவு மேற்கொண்டச் செய்தியை வந்துரைக்கும் 'மகன் ' நெய்கலந்த உணவு பெறுவதாக, என்கிறாள் தோழி. இவன் தலைவனை ஏவகனாக இருத்தல்கூடும். இவனுக்கும் வாழ்வில் காதல் அரும்பும். ஆனால் அக்காதல் பாடப்படும் தகுதி படைத்தல் அல்ல. பாடல்களைக் கூர்ந்து வாசிக்கும் போது இவர்களுடைய காதலும் பாடல்களில் தலைதூக்குவதைக் காணமுடியும். குறுந்தொகைப் பாடல் - 392ல் சுட்டப்படும் தலைவி,\nகளை எடுப்பவனின் தங்கை என்றாலும் மருதநிலக் காதல்கள் மருத நிலத்தில் காதல் ஒத்தப் பொருளாதாரச் சூழலில்தான் எழுந்துள்ளது எனக் கூறமுடியும்.\nநெய்தல் நிலம்ஏனைய மூன்று நிலங்களிலிருந்து முற்றிலும் வேறாக அமையும். பொருளாதாரத்தின் சமூகநிலை ஏற்றத்தாழ்வுகள் கொண்டவர்களுக்கிடையில் காதல் எழுகிறது. தலைவி பெரும்பாலும் மீன் வேட்டம் நிகழ்த்துபவர்களின் மகளாக தங்கையாக அமைகிறாள். ஆனால் இவர்களை நாடிவரும் காதலன் கொடி அசையும் தேரில் வந்து இறங்குகிறான். சமூகப் பொருளாதார நிலையில் வேறுபட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இடையே நிகழும் காதல் என்ற உணர்வு கவிஞர்களுக்கு இருந்துள்ளது. நற்றிணை 45-வது பாடலைச் சுட்டவேண்டும்.\nநீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு\nகடுந்தேர்ச் செல்வன் காதல்மகனே ;\nநிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி,\nஇனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ\nஎம்மனோரில் செம்மலும் உடைத்தே” (நற்றிணைபாடல் -45)\nபெயர் அறியாத புலவர் பாடிய பாடல் இது.\nமுதல் ஐந்து வரிகளிலும் தலைவி தலைவனின் சமூகநிலைச் சுட்டப்படுகிறது. தலைவி சிறுகுடியைச் சார்ந்த மீன்ஏறி பரதவர் மகள். தலைவனோ நியமமூதூரிலிருந்து கொடிஅசைய தேரில் வந்து இறங்கும் செல்வம் ஒருவரின் காதல்மகன் பெரும்பாலும் வணிகனாகவோ அதிகாரமையத்தைச் சார்ந்தவனாகவோ இருத்தல்கூடும். அடுத்த மூன்றுவரிகளும் சமூகப் பொருளாதார வேறுபாடு துல்லியமாக முன்வைக்கப்படுகிறது. சுறாவின் கசையை உணக்கமுனையும் தலைவியும் அவளைச் சார்ந்தவர்களுக்கு பறவையை விரட்டுவது அவர்கள் பண்பு ஏறிய வாழ்க்கை, புலவுநாறுதும் ‘செல்நின்றிமோ’ ‘மீன்வாடை வீடும் எங்களிடமிருந்து விலகிச்செல்’ என்கிறார் தோழி.\nபாடலின் அடுத்த வரியிலேயே தங்கள் வாழ்வு குறித்த இழிவை அல்ல பெருமிதமே உள்ளது என்பது பதிவு செய்யப்படுகிறது. 'பெருநீர் விளைவும் எம் சிறு நல்வாழ்க்கை' கவிஞன் இந்த வாழ்வு செல்வனின் மகனோடு பொருந்தாது என்கிறார். கடைசி வரியாக, 'எம்மனோரில் செம்மலும் உடைத்தே' எங்கள் இனத்திலும் தலைவிக்குத் தகுதியானவன் உண்டு என்பது கவிஞனின் பார்வையைத் துலக்கி விடுகிறது. சங்கப்பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களில் மட்டுமே இத்தகையப் பாடல்களைக் காணமுடிகிறது.\nநெய்தல் மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர்களின் நிலம். அதேசமயம் கடல் வணிகம் நிகழ்த்தும் வணிகர்கள் வாழுமிடம் நெய்தலாகத்தான் இருத்தல் வேண்டும். இதனால் சமூகம் பொருளாதார ஏற்றதாழ்வு நெய்தலில் இயல்பாக இடம்பெறுகிறது. நெய்தல் பெண்ணின் வாழ்வை வாழ்வின்மீது இது தாக்கததைச் செலுத்துகிறது. மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர் வீட்டில் பெண்களும் உழைத்தாக வேண்டும். மருதத்தில் இந்நிலை இல்லை. அங்கு இல்லறக் கடமைகள் மட்டுமே பெண்கள் ஆற்றிட வேண்டும்.\nவிழாஅயர்மறுகின்விலை எனப்பகளும்” (அகநானூறுபாடல் - 320)\nமீன்வேட்டத்தில் ஆண்கள் கொண்டு வந்த மீனைத் தேவைப்படும் இடங்களைத் தேடிச்சென்று விற்பனை செய்யும் கடமை பெண்களுடையது. இதனால் இவர்கள் வாழ்வு அல்லல் நிறைந்தது.\nகுறுந்தொகை 269-வது பாடல் நெய்தல்நிலக் குடும்பத்தில் தலைவியின் ஒருநாள் வாழ்வைச் சித்தரித்துள்ளது.\nஉப்புவிளை கழனிச் சென்றனள்\" (குறுந்தொகைபாடல் - 269)\nகணவன் சுறா எரிந்து புண்பட்ட போது அவனையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அவளுடையதாகிறது. புண்பட்ட கணவனுக்குப் பணிவிடை செய்வதோடு உப்பு வித்துக் குடும்பச் செலவினுக்கான பொருளையும் திரட்டியாக வேண்டும். கூடவே தன் பெண் பாதுகாக்க வேண்டும். ஏனைய திணைப் பெண்களோடு ஒப்பிடும்போது, நெய்தல்நிலப் பெண் மட்டுமே இப்பெருஞ்சுமையைச் சுமக்க நேரிட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் கணவரின் பரத்தமை ஒழுக்கத்தால் அல்ல அல்லலுறுகின்றனர். எனினும், பொருள் தேடும் சுமை அவர்களுக்கு இல்லை. குறிஞ்சி, முல்லை நிலத்தில் வாழ்வு எளிமையானது. உடல் உழைப்பின் மூலம் உணவைப் பயிரிடுவர் அல்லது சேகரிப்பர். அங்கும் பெண்கள் உழைத்திருக்கக் கூடும். ஆனால், நெய்தல் வாழ்வு மருதத்தைப் போல் சிக்கலானது. நெய்தல் பெண்கள் போராடியாக வேண்டும்.\nநெய்தலில் உயர்குடியினரும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் வாழ்வு மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர் வாழ்விலிருந்து வேறானதாக இருந்திருக்க வேண்டும்.\nஇப்பாடலில் மாலை நேரத்தில் வீட்டின் வாயில் அடைக்கப்படும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாயிலை அடைக்கும் முன் வீட்டினுள் வர விரும்புகிறவர்கள் உள்ளீர்களாஎனக்கூவி அழைக்கப்படுகிறது. உறுதியாக இது செல்வந்தர்கள் வசிக்கும் வீடுதான். இவர்கள் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பெரும் வணிகர்களாக இருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் திணை மாந்தரையும், சமகால வாழ்வின் ஜாதிகளையும் கருதக்கூடாது. மீன்வோட்டம் நிகழ்த்துபவர்கள் கடல் வாணிபம் செய்பவர்கள் நெய்தல் நில மக்களை வணிகர்கள். உயர் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்த போது மீன்வேட்டம் நிகழ்த்துபவர்கள் அன்றாடம் வாழ்க்கை செலவிற்காகக் கடலில் போராடினர்.\nகோர்ட்சுறா எரித்தன சுருங்கிய நரம்பின்\nமுடிமுதிர் பரதவர் மடமொழி குறுமகள்\nவலையும் தூண்டிலும் பற்றி பெருங்கால்\nகொலை வெஞ்சிரா அர்பாற்பட்டனளே” (நற்றிணைபாடல் - 207)\nஇந்த நற்றிணைப் பாடலின் நெடுந்தேரில் வரும் தலைவனுக்கு மனைவியாக வேண்டிய தலைவி கொலை வெஞ்சிறாஅர்களின் ஒருவனுக்கு மனைவியாக நேரிடும் அவலத்தை எதிர்கொள்ள முடிகிறது. கவி மீன்வேட்டம் இனக்குழு மக்கள் ஒருங்கிணைந்து நிகழ்த்த வேண்டிய தொழில் இளையோரும், முதியரும் ஒன்று சேர்ந்து பணியாற்றியாக வேண்டும். வணிகரின் தொழில் வேறானது. கவிஞன் அத்தொழிலையே உயர்வாகக் கருதுகிறான். இந்த ஏனைய மூன்று நிலங்களிலும் இந்த அளவிற்கு இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே நெய்தல் நிலப் பெண்கள் பொருளாதாரச் சூழலில் எழும் வாழ்க்கை சிக்கலை எதிர்கொள்ளும்படியானது. நெய்தல் பாடல்கள் இதை உணர்த்தி உள்ளன.\nசங்கப்பாடல்களில் மனிதவாழ்வு அவர்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப அமைந்தது. நெய்தல் மீன்வேட்டம் நிகழ்த்தும் எளியமக்களும் கடல்வாழிடம் நிகழ்த்தும் செல்வந்தர்களும் வாழும் இடமாக அமைந்தது. நெய்தல் நிலத் தலைவன் தலைவியர் இவ்விரு பிரிவினரையும் சார்ந்தவர்களாக அமைந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இவ்வாழ்வின் மீது தாக்கத்தைச் செலுத்தியது நெய்தல் தலைவி இதை எதிர்கொள்ளும்படியானது.\n1. மீனாட்சி சுந்தரனார் தெ.பொ, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்யா, சென்னை (2005)\n2. ஜெயராமன். நா, தமிழ் இலக்கிய நெறிகள், குமரன் பதிப்பகம், மதுரை (1979)\n3. சுப்பு ரெட்டியார், அகத்திணைக் கொள்கைகள், பாரி நிலையம், சென்னை.\n4. அருணாச்சலம். மு, தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு, தி. பார்க்கர், சென்னை.\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவு��்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/a1%2C670%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-02-26T07:41:07Z", "digest": "sha1:INJ4G32WEDRN5O75DOJ2RQTIB2KZS72L", "length": 8263, "nlines": 62, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "1,670 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > 1,670 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.\n1,670 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.\nதமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட 17 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,670 எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.\nசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. கலந்தாய்வில் அனுமதிக் கடிதம் பெற்ற அனைத்து மாணவர்களும் வரும் 28-ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஇதே ப���ன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. தொடர்ந்து சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி, வரும் 30-ம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/feb/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D29-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3347135.html", "date_download": "2020-02-26T07:14:30Z", "digest": "sha1:GBHJKLZ5AMHVW5K4CQC6B2RWAS6Z7OTQ", "length": 10183, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநகராட்சியின் சேவை அடிப்படையில் தரக் குறியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nமாநகராட்சியின் சேவை அடிப்படையில் தரக் குறியீடு: பிப்.29 வரை கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு\nBy DIN | Published on : 02nd February 2020 03:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சியின் தரக் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு, பிப்ரவரி 29ஆம் தேதி வரை இணைய வழியில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகன் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசின் வாழ்க்கை குறியீட்டின் எளிமைத் திட்டத்தின் கீழ், இந்தியாவிலுள்ள 114 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி, போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு (காவல்துறை), பொருளாதாரம் உள்ளிட்ட நிலைகளில் மதிப்பீட்டினை அறிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்.\nமத்திய வீட்டு வசதி மற்றும் வாழ்வாதார அமைச்சகத்தின் மூலம் மக்களின் வாழ்வாதார குறியீடுகளை அளவீடு செய்து, தரக் குறியீட்டுடன் ஒப்பீடு செய்வற்கு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வாழ்க்கை தரம் குறித்து,\nஇணைய தள முகவரியில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். கல்வி தரம், மருத்துவம், போக்குவரத்து, வாழ்வதற்கு பாதுகாப்பானதா, காற்று மாசுபாடு, மின்சார விநியோகம், பசுமை அளவு போன்ற வினாக்கள் இடம் பெறும். இக்கணக்கெடுப்பில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை சேவை(ஆன்லைன் சா்வீஸ்) குறித்து வலைத்தளத்தில் மக்களின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகருக்கு தரக் குறியீடு நிா்ணயிக்கப்படும். பொதுமக்கள் இணையதளம் வழியாக கருத்துகளை பதிவேற்றம் செய்வதற்கு பிப்ரவரி 29ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும் என்றாா். அப்போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் மாரியப்பன், சுவாமிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/507358-samajwadi-mp-joins-bjp.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-26T07:24:38Z", "digest": "sha1:GBZWLTTA3XMOZMGL2T5SNZZDBZRJMCTT", "length": 13325, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "சமாஜ்வாதி எம்.பி. ராஜினாமா: பாஜகவில் இணைகிறார் | samajwadi mp joins bjp", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசமாஜ்வாதி எம்.பி. ராஜினாமா: பாஜகவில் இணைகிறார்\nஉத்தர பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகர். இவர் முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார்.\nஇவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினா மாவை மாநிலங்களவைத் தலை வர் வெங்கய்ய நாயுடு நேற்று ஏற்றுக் கொண்டார்.\nபதவி விலகிய நீரஜ் சேகர் பாஜகவில் இணைய உள்ள தாகவும் பாஜக தரப்பில் அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந���தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமாநிலங்களவையில் சமாஜ் வாதிக்கு 10 எம்.பி.க்கள் இருந் தனர். நீரஜ் குமாரின் ராஜினா மாவால் சமாஜ்வாதி எம்.பி.க் களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.\nகர்நாடகா, கோவாவில் காங் கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந் துள்ளனர். அந்த வரிசையில் சமாஜ்வாதி மூத்த தலைவர் நீரஜ் சேகரும் பாஜகவுக்கு அணி மாறியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nசமாஜ்வாதி எம்.பிநீரஜ் சேகர்பாஜகவில் இணைகிறார்\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nசமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறிய நீரஜ் சேகர் பாஜக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில்...\nபதவி விலகிய சமாஜ்வாதி எம்.பி.க்கள் சஞ்சய் சேத், சுரேந்திர சிங் நாகர் பாஜகவில்...\nஎதிர்பார்த்தபடியே பாஜகவில் இணைந்தார் நீரஜ் சேகர்\nமுன்னாள் பிரதமர் மகன் எம்.பி. பதவியில் இருந்து விலகல்: பாஜகவில் இணைய திட்டம்\nடெல்லி கலவரம்: நள்ளிரவில் நீதிபதிகள் விசாரணை; சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க...\nகர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர்த்திய எடியூரப்பா அரசு\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு- 'இந்தப் பைத்தியக்காரத்...\nபும்ராவை வீடியோக்களைப் பார்த்து ‘ஒர்க் அவுட்’ செய்கின்றனர், அவர்தான் விடை கண்டுபிடிக்க வேண்டும்:...\nயூட்யூப் பாணியில் ‘ட்ரெண்டிங்’ பட்டியல்: நெட் ஃபிளிக்ஸ் அதிரடி\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு\nவன்முறைகள் தீர்வல்ல; டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nஸ்ரீசக்கரத்தை சுற்றி திதி நித்யா தேவிகள்... மகிமைகள்\nஆந்திர தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவரானார் ரோஜா\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2013/11/2.html?showComment=1388278343085", "date_download": "2020-02-26T06:20:18Z", "digest": "sha1:D3WLZHRCF5FDYLZCBLI7UCDYAGXLKRP5", "length": 85657, "nlines": 680, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): காமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை", "raw_content": "புதன், நவம்பர் 20, 2013\nகாமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை\n”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…”\nஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது.\nநாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாசி சாலையைத்தொடும். மறுமுனைகள் தொடும் இடம் நாலு ஏக்கராவுக்கு காலிநிலம். பெரும்பாலும் பார்த்தீனிய செடிகளால் நிறைந்திருக்கும். அதுக்கு ஆரம்பத்துல ஒரு சின்ன கால்வாய். அதைத்தாண்டுனா எங்க கிரிக்கெட் க்ரவுண்டு. அதன் கடைசில ஒரு ஃபவுண்டரிய ஓட்டிய சின்ன ஆஷ்பெட்டாஸ் ஷெட்டு. அதுதான் எங்களுக்கு கிரிக்கெட் காலரி, சட்டசபை, சங்க ஆபீஸ்னு எல்லாமே. காலனில ஏறக்குறைய என்வயசுல ஒரு டஜன் உருப்படிக தேறுவோம். அதை வைச்சே மெஜாரிட்டி போட்டு அந்த ஷெட்டை ஆக்கிரமித்திருந்தோம். எங்களைவிட சிறுசுங்க கிரிக்கெட்டு வெளையாடிட்டு போயிறனும். சங்க ஆபிஸ்குள்ள எல்லாம் வரப்படாது. எங்களை விட பெருசுங்க எப்பவேணா வந்துபோகலாம். ஆனா பட்டா போட்டுறப்படாது. பெர��ம்பாலும் பெருசுக திருட்டு தம்முக்கும் பீருக்கும் தான் வரும்க. கொஞ்ச நேரத்துலயே மேட்டரை முடிச்சுட்டு பொண்டாட்டி திட்டுவாங்கன்னு கெளம்பிருவாங்க. பெருசுகளும் தலைகாட்டறதால ஒருமாதிரி பொறுப்பாத்தான் ஓடுதுன்னு அப்பாம்மா யாரும் பெருசா கவலைப்படறதில்லை. நாங்களும் அ.கொ.தீ.க கழகம் அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ சின்னச்சின்னதா தப்புக செஞ்சுக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருந்தோம். வண்டின்னா எல்லா வண்டியும்தான். சைக்கிள்ல ஆரம்பிச்சு, பைக்குகள்ல போய் அப்பறம் இப்பக்கூட மக்கா கார்களை நிறுத்தி அங்கன பொங்கல் போட்டுட்டுதான் இருக்காங்க. நாந்தான் வேலைதேடி ஊரைவிட்டு வந்ததுல டச்சுவிட்டு சிலகாலமாச்சு.\nகோபிண்ணா இந்த பெருசுக கூட்டத்துல என்னைக்குமே சேர்ந்ததில்லை. அவருக்கான வயலும் வாழ்வும் வேறு. எங்களை விட ஏழெட்டு வயசு அதிகம். நாங்க ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் காலேஜெல்லாம் முடிச்சு வேலைக்கு போயிட்டாப்ல. வீட்டுக்கு ஒரே பையன். ஆறடி, தங்கநிறம், கருஞ்சுருட்டை முடி, சதுரமுகம், அதுல ஒரு பட்டைக்கண்ணாடி. சுருங்கச்சொன்னா மலையாளிக முகம். பின்ன அவங்கம்மா பாலக்காட்டு சைடுல்ல இப்பக்கேட்டால் அவரு பார்க்கறதுக்கு உயரமாய் சிவப்பாய் மீசைவைச்சுக்காத ஆதவன் மாதிரி இருப்பாப்லன்னு பட்டுன்னு சொல்லிருவேன். அப்பக்கேட்டிருந்தா டி.ராஜேந்தர் படத்துல அவர் தங்கச்சிய காதல்செய்து ஏமாத்தி அப்பறம் சாவகாசமா அடிவாங்கி திருந்திக்கொள்ளும் மேன்லி ஸ்மார்ட் கேரக்டர்களுக்கான முகம். ஆனால் உண்மையில் கோபிண்ணா தப்பெல்லாம் செய்யமாட்டாரு. எங்களுக்கெல்லாம் ஒரு விதத்துல எதிரி. வீட்டுல எங்க யாருக்கு புத்தி சொல்லறதா இருந்தாலும் பெரும்பாலும் அவரு பேரை வைச்சுத்தான் பாட்டு ஆரம்பிக்கும். ஏனெனில் அவரது சொல்லும் செயலும் ஒழுக்கமும் அப்படி. கடமை கண்ணியம் கட்டுப்பாடுல எங்க காலனி தாய்மாரெல்லாம் அவரை உச்சிமுகர்ந்து கைவிரல்களால் கன்னத்துல சொடக்குப்போட்டு ஏறுகழிப்பாங்கன்னா பாருங்களேன்\nஎன்ன அவரது வீடு இந்தப்பக்கம் கடைசி வீடுங்கறதால அங்கிருந்து பார்த்தா சங்க ஆபீஸ் கத்திக்கூப்பிடும் தூரம் தான். வீட்டுக்கு முன்னால் ஒரு வேப்பமரம். அதனை ஒட்டியே தெருவிளக்கு. இரவுநேரங்களில் அந்த தனித்த மஞ்சள்விளக்கின் ஒளி அவரது வீட்டை முழ���தாக போர்த்திவிட்டது போலிருக்கும். கோபிண்ணா கடைசியாக வீட்டுக்குள் செல்வதற்குமுன் சங்கத்துல ஏதாவது வண்டிக தென்பட்டால் எட்டிப்பார்த்து மேற்கண்டபடி எங்களுக்கு லைட்டா ஒரு எத்து விட்டுட்டு போவாப்ல. எங்க காலனில அனேகமாக எல்லா வீடுகளும் 9 மணிக்கெல்லாம் கடை சாத்திரும். இளந்தாரிங்க நாங்க இப்படி கொஞ்சம்பேர் மட்டுமே நடமாட்டம். இதுவும்போக எங்களை நைட்டு சாப்பாட்டுக்கு அப்பறமும் வெளில சுந்த அனுமதிச்சதுக்கு ஒரு காரணம் இருந்தது. காலனியில் முளைத்த திருடர் பயம் கொஞ்சம் ரிமோட்டான ஏரியாங்கறதாலயும் காலனிய தாண்டித்தான் சில பவுண்ட்ரிகளும் லேத்துபட்டறைகளும் ஓடிக்கொண்டிருந்ததால் காலனிவழியா யாரு வரப்போக இருக்காங்கன்றது தெளிவில்லை. அப்பப்ப ஏதாச்சும் சில்லரைத் திருட்டுகளாக சைக்கிளை கெளப்பிக்கிட்டு போறது, வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஏதாச்சும் காணாமப்போகத்தான் இருந்தது. ஒரு நாள் பூட்டிக்கிடந்த வீட்டுக்கு பின்னாடி கதவை பெயர்த்துப்புகுந்து 20 பவுன் நகை திருட்டுப்போனதுக்கு அப்பறம்தான் எல்லாரும் பீதியாகி உசாரானாங்க. காலனி மீட்டிங்கைப்போட்டு வீட்டுக்கு மாசம் இவ்வளவுன்னு வசூலிச்சு செக்கூரிட்டிங்க ரெண்டுபேரு நைட்டு ரோந்துக்கு அப்பாயிண்டடு. அதுவும் திருப்தி ஆகாததால இளந்தாரிக மிட்நைட்டு வரைக்கும் ரோந்துபோறோம்னு முறைபோட்டு சுத்திவருவாங்க. நாங்க ஒரு ரவுண்டுக்கப்பறம் சங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு அடைக்கலம் ஆயிருவோம். கோபியண்ணா மட்டும் முடிகிற நாளெல்லாம் விரைப்பாக செக்கூரிட்டிகளுக்கும் மேலாக ரவுண்ட்ஸ் சுத்திட்டு திருப்தியானதுக்கப்பறம் தான் படுக்கப்போவார்.\nநாங்களும் பலநேரம் பேசித்தீர்த்ததுண்டு. எப்படி கோபிண்ணா மட்டும் இப்படி நல்லபுள்ளையா இருக்காருன்னு. அதுக்கு காரணம் அவங்கப்பாதான் அப்படின்னு நாந்தான் அடிச்சுப்பேசுவேன். கோபியே இப்படின்னா அவங்கப்பா எப்படியாப்பட்ட கனவானாக இருக்கனும்தானே நினைக்கறீங்க அப்படியே தலைகீழ். பயங்கர காசுபொழங்கற கவருமெண்டு துறைல கேடர் அதிகாரி. யாருக்கும் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணமெல்லாம் சேமிப்புதான். உழைத்து வராமல் கிடைச்சால்கூட லாட்டரி. ஆனால் கடமையை செய்ய மறுத்தோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியோ வாங்கும் லஞ்சப்பணம் என்பது பாவப்ப���ம். பாவம் செய்ய தூண்டுவதால். காலைல இருந்து ஏய்ச்சதுக்கு மாலைல கையில சிலபல ஆயிரங்கள் சுளையாக கிடைத்தால் அதை சேமிக்கத்தோணாது. சொத்து வாங்கி கணக்கு காட்ட முடியாது. பாக்கெட்டுலயும் ரொக்கமாவே வைச்சுக்கமுடியாது. மிகக்குறைந்த அளவுக்கு மான அவமான உணர்ச்சி இருந்தாலும்கூட அது குற்ற உணர்ச்சியாக உருவெடுத்து தலையை தின்னுரும். ஒரே வழி அன்னைக்கு நைட்டே அதை ஆட்டம்போட்டு அழிச்சிறதுதான். குடி குட்டி கும்மாளம். காலைல ட்ரிம்மா சபாரி சூட்ல கிளம்புனார்னா சாயந்திரம் வண்டி அப்படியே ஆபீசர்ஸ் க்ளப், க்ளவுட் 9 பார் இப்படி எல்லா இடமும் குடிச்சு முடிச்சு வீடு வந்துசேர 11 ஆகிரும். வண்டில இருந்து யாரையாவது திட்டியபடிக்கு உளரிக்கொண்டே இறங்கி உள்ள போவார்.\n60வதுல அவர் ரிடையர் ஆனதுக்கு பிறகும் இது தொடர்ந்தது. முழுநாள் வேலையாக. காலைல 11 மணிக்கே டிரைவர் போட்ட அம்பாசிடரை எடுத்துக்கொண்டு சீட்டாட கெளம்பிருவாப்ல. இதையெல்லாம் சின்ன வயசுல இருந்து பார்த்துப்பார்த்து வெறுத்துப்போய்தான் கோபிண்ணா மனசை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பாய் மாற்றியிருக்க வேண்டும். மிக இயல்பான காட்சி அது. எல்லா ஞாயிறுகளிலும் கோபிண்ணா வீடுமொத்தமும் சுத்தம் செஞ்சுக்கிட்டிருப்பார். போர்டிகோ கழுவுவார். ஜன்னல் கம்பிகளையெல்லாம் துடைச்சுக்கிட்டிருப்பார். பூச்செடிகள் அனைத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டிருப்பார். அம்பாசிடரை தூசிதும்பில்லாம அலசியெடுப்பார். அவங்கப்பா கையில்லாத பனியன் போட்டுக்கிட்டு நெஞ்சுக்கு கீழ தொப்பைக்கு மேல கட்டுன சிங்கப்பூர் லுங்கியோடு அவரது ஆறாவது விரலான சார்மினார் சிகரெட்டு புகைய தேமேன்னு ஈசிசேர்ல சாய்திருப்பார். ஒரு நாளைக்கு பத்து பாக்கெட்டு நிச்சயம் ஓடும். அப்பாருக்கு சிற்றின்பம். மகனுக்கும் ஒழுக்கம். அவங்கமாவுக்கு கோயில் கோயிலாக பக்திதேடல்னு அவங்க குடும்பமே ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலம் அது.\nஆனால் காலனி பெருசுகளுக்கு அவங்கப்பா மேல ஒரு வயித்தெரிச்சல் எப்பவும் இருந்தது. எல்லோரது வீட்டுலயும் ஒருத்தருக்காவது கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவுன்னு கவுரவமாக சொல்லிக்க ஒரு வியாதி இருந்தது. அது சந்திச்சு பேசும்பொழுது ஆளாளுக்கு காலைல வாக்கிங் போறதையும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ததை சொல்லி பெருமையடிச்சுக்கவும் உதவிக்கொண்டிருந்தது. ஆனால் கோபியண்ணா அப்பாக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா ஒழுக்கமா அடங்கிக்கிடக்கற உடம்புங்க எல்லாம் சீக்கிரமே உழுத்துப்போக ஆட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் இந்தாளுக்கு மட்டும் ஒன்னுமே வரலையான்னு ஆளாளுக்கு அங்கலாய்சுக்குவாங்க. அது நீருபூத்த நெருப்பாக மேலாக்க சாம்பல் தட்டிய பொறாமையாக உருவெடுத்திருந்தது ஒரு தருணத்தில் வெளிப்பட்டது.\nஒரு நாள் மத்தியானநேரத்தில் காசைக்காட்டி ஏதோவொரு வேலையாளு பொம்பளைய ஏற்பாடு செய்து முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்ட காலியாருக்கற வீட்டுல கோபிங்கப்பா காமத்தில் திளைத்துக்கொண்டிருந்த பொழுது யாரோ வயித்தெரிச்சல்ல அந்த அறைக்கு வெளில நல்ல பெரிய பூட்டு போட்டுக்கு போயிட்டாங்க. வெளில வரமுடியாம அவர் கத்த அந்த பொம்பளை மூலைல குறுகிக்கிட்டு கதற விசயம் மெல்லப்பரவி அத்தனை காலனி பெருசுகளும் அந்த பில்டிங்குல ஆஜர். ஆளாளுக்கு அறிஞ்ச தெரிஞ்ச புத்திமதியா அள்ளிவிடறாங்க. யாருக்கும் பூட்டை உடைக்க தோன்றவில்லை. ஆடின ஆட்டத்துக்கு அந்தாளு எவ்வளவு நேரம் உள்ள இருக்காப்லயோ அந்தளவுக்கு அசிங்கப்படனும்னு அல்ப ஆசை. கோபிண்ணாவுக்கு விசயம்போய் களத்துக்கு வந்து சேர்ந்தார். முகம் எந்த உணர்ச்சியும் இல்லாம இருகிப்போய் கிடந்தது. ரெண்டு நிமிசத்துல நிலைமைய புரிஞ்சுக்கிட்டு தலைய குனிஞ்சபடிக்கே “பூட்டை உடைச்சுக்கறேன்.…” என்று மட்டும் சொன்னார். அவர் சில நொடிகள் தாமத்தித்தது சபையோரின் அனுமதிக்கு காத்திருந்தது போலவே இருந்தது. ஆனால் சடக்குன்னு எங்கிருந்தோ ஒரு பெரிய இரும்பு ராடு கொண்டுவந்து ஒரே நெம்பு. பூட்டை தாழ்ப்பாளோட பெயர்த்து எடுத்துட்டு கதவை திறந்தார். தலைகுத்துனவாகுலயே அப்பாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு விறுவிறுன்னு போயிட்டார். வயசாளிகளுக்கு எப்படியோ இளவட்டங்க எங்களுக்கெல்லாம் முதல்ல சிரிப்பா இருந்தாலும் கடைசில கோபிண்ணா மேல பாவமா வந்துச்சு. இப்படியும் ஒரு ஆளா அந்தாளுக்கு இப்படியும் ஒரு புள்ளையான்னு.\nகோபிண்ணா செஞ்சுக்கிட்டது லேட் மேரேஜ்னு சொல்லமுடியாது. ஆனா அவங்கப்பா எல்லாம் ரிடையர் ஆகி சுமாரா முப்பது ஆரம்பத்துல செஞ்சுக்கிட்டாரு. எங்க எப்படி பொண்ணெடுத்தாங்கனு யாருக்கும் தெரியாது. பாலக்காட்டுல ���ல்யாணம். கோவைல ரிஷெப்சன். அவர்மேல இருந்த மரியாதைக்கு மட்டுமே காலனில எல்லாரும் போயிருந்தோம். அண்ணி அப்படி ஒரு அழகு. ஆனால் கோபிண்ணாவை விட நிறம் கொஞ்சம் கம்மிதான். கேரளத்தின் வட்டமுகம். பெரிய கண்கள். பூரித்த உடல்வாகு. வாய்கொள்ளாச்சிரிப்பு. மலையாளமும் தமிழும் கலந்த பேச்சு. ரிஷப்சன் மேடைல அவங்க ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி சிரிக்க அவங்க கண்களும் சேர்ந்து சிரித்தன. சற்றே தலைசாய்த்த சிரிப்பு. ஒவ்வொரு தலைசாய்ப்புக்கும் அவங்க காதில் இருந்த சின்னச்சின்ன சிவப்பு கற்கள் பதித்த டாலடிக்கும் ஜிமிக்கி எத்தனைமுறை ஆடுகிறதுன்னு கணக்கு வைச்சபடியே கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு எங்க எல்லோருக்குமே சாப்பாட்டுடன் சக்கப்பிரதமன் ரெண்டு ரவுண்டு வாங்கி குடிச்சதவிட கடைசில கோபிண்ணாக்கு நல்ல அழகான மனைவி அமைச்சது பொறாமையை மிஞ்சிய இனிப்பான நிகழ்வாக இருந்தது. நல்ல பையனா இருந்தா அதுவா அமையும்னுகூட எங்கம்மாவும் நானும் பேசிக்கொண்டோம்.\nகோபிண்ணா நடையிலயும் ஒரு ஜோரு வந்திருந்தது. சிரிச்சமேனிக்கு வேலைக்கு போய்வந்துகொண்டிருந்தார். வாரயிறுதியில் வண்டியெடுத்துட்டு பாலக்காட்டுக்கு மாமனார் வீட்டுக்கு பயணம். ஞாயிறு சாயந்தரம் திரும்பி வந்தவுடனே சிலமணிநேரம் வீடு பராமரிப்பு. மாமிகூட ஆண்டவன்கிட்ட அழுகறதுக்கு மட்டுமே கோயிலுக்கு வந்துக்கிட்டு இருந்தவங்க இப்பவெல்லாம் சந்தோசமாகத்தான் வழில பாக்கறவங்ககூட பேசிக்கிட்டிருப்பாங்க. வீட்டுக்கு மருமகளே வந்தாச்சுன்னு அடங்குனாரா இல்லை வீட்டாரால் அடக்கிவைக்கப்பட்டாரான்னு தெரியாது. கோபிங்கப்பா அதுக்கப்பறம் எந்த வில்லங்கத்துலயும் மாட்டலை. சிகரெட்டு மட்டும் அதே அளவுல ஓடிக்கிட்டிருந்தது. சிலசமயம் சிகரெட்டு தீர்ந்துட்டா என்னைப்பிடிச்சு கடைக்கு ஓடச்சொல்லுவார். நானும் சைக்கிளை அழுத்திக்கிட்டு போய் சடுதில ஒரு கட்டு சார்மினாரோட வரணும். தொலையுது பெருசுன்னு அப்பப்ப செய்யறதுதான். சார்மினார் குடுக்கற சாக்குல அண்ணி கண்ணுல பட்டா அகலச்சிரிப்போட ”நல்ல படிக்குன்னா”னு கேட்கக்கிடைச்சால் ஒரு கூடுதல் சந்தோஷம்தான். அரியர் கோஷ்டியான எனக்கெல்லாம் யாராவது படிப்பைப்பத்தி பேசுனாங்கன்னாவே குபீர்னு கிளம்பும். ஆனால் நான் மிகமகிழ்ச்சியாக பதில்சொல்���ும் ஒரே தருணம் அதுதான்.\nசிலருக்கு சிலதுபடி வாழ்க்கை எழுதப்பட்டிருக்கும்போல. வாஸ்து, பில்லிசூனியம், விதி, கெட்டநேரம் என அவரவர் நம்பிக்கைபடி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிலரது வாழ்வில் சில நிகழ்வுகள் அவர்களை எங்கேயும் எப்பொழுதும் மேலே வரவிடாமல் அழுத்திப்போட்டுருது. கோபிண்ணாவும் அண்ணியும் எங்களுக்கு தெரிஞ்சு ஒருவருசத்துக்கு நல்லா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அண்ணி நடவடிக்கைகள்ல மாற்றங்கள். காலனில அரளிபுரளியான பேச்சுக்கள். அவங்களுக்கு கட்டுக்கடங்காத கோவம் வருது. வழில பாக்கறவங்களை மொறைச்சபடிக்கு மலையாளத்துல திட்டறாங்கன்னு. ஒருமுறை பால்காரர்மேல பாலோட பாத்திரத்தை தூக்கி எறிஞ்சுட்டாங்கன்னு பஞ்சாயத்து. நாளாக ஆக நைட்டானாவே கத்த ஆரம்பிச்சாங்க. வார்த்தைகளால் அல்ல. ஏதோவொரு கேவல் மாதிரி. தொண்டையை கிழித்துக்கொண்டு கிளம்பும் அலறல்கள். கத்திக்கத்தி ஓய்ந்து மெல்ல அழுகற சத்தமா மாறும். கொஞ்சம் தெம்பு வந்தவுடன் திரும்பவும் அந்த உச்சஸ்தாயில கேவல்.\nமொதல்ல கொஞ்சநாளைக்கு பக்கத்து வீட்டுக்காராங்க எல்லாரும் ஏதோ குடும்ப பிரச்சனைன்னுதான் நினைச்சாங்க. ஆனால் அந்த கதறல் சகிக்கமுடியாத அளவுக்கு போனபொழுது என்ன செய்ய இயலும் கோபிண்ணாவை கூப்பிட்டு சொல்லிவைக்க ஆரம்பிச்சாங்க. உண்மையில் அவரைப்பார்க்கவும் திகைப்பும் என்னஏதென்று புரியாத குழப்பமும் நிரம்பிய முகமுமாகத்தான் தெரிந்தார். பல மருத்துவர்கள், பல ஊர்கள் பல ஆஸ்பிடல்னு சுத்திச்சுத்தி வைத்தியம் பார்த்தார். கொஞ்சகாலம் பாலக்காட்டுல அவங்கப்பாம்மா வீட்டுல விட்டுட்டு வருவார். எல்லாம் தற்காலிக நிவாரணம்தான். போய்விட்டு வந்த சிலநாட்களுக்கு நல்லா இருப்பாங்க. ஆனால் கொஞ்சநாள்லயே அந்த ராத்திரி கேவல்கள் பீரிட்டுக்கிளம்பும். கையறுநிலையில்தான் கோபிண்ணா. இரண்டு வருசம்கூட அவர் நிம்மதியாக வாழ்ந்தமாதிரி எங்களுக்கு தெரியலை. பாலக்காட்டுலயும் எப்பவும் கொண்டு விடமுடியாத நிலமை. அண்ணிக்கு அடுத்து ஒரு தங்கை. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அண்ணியை கேரளால ஒரு ஹொம்ல கொண்டுவிட்டுட்டு வந்தாங்க. ஒரு வாரம்கூட முடியலை. மனைவியை இந்த நிலைமையில் விட்டுட்டு வாழத்தாங்காத கோபிண்ணா அவங்களை நானே பார்த்துக்குவேன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாப்ல. எங்கம்மா ஒருமுறைபோய் துக்கம் கேட்டதுல “விடுங்கம்மா… நம்பி வந்துட்டா… எத்தனை கஷ்டம்னாலும் நானே பார்த்துக்கறேன்…”னு சின்னச்சலனம்கூட இல்லாமல் சொன்னதை கண்ணுகலங்கியபடி வந்து சொன்னாங்க. எங்க பொங்கல்ல இதை கொஞ்சகாலத்துக்கு சொல்லிச்சொல்லி மாய்ஞ்சோம்.\nவீடுகளுக்கு சுற்றுச்சுவர்கள் இருக்கின்றன அந்நியர் பிரவேசத்தை தடுக்க. கதவுகள் இருக்கின்றன பாதுகாப்புக்கு. சன்னல்கள் இருக்கின்றன காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும். உண்மையில் கதவுகளும் சன்னல்களும் வீட்டின் ரகசியங்களை பொத்திப்பொத்தி பாதுகாக்கவே பயன்படுகின்றன. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிலப்பல பகிரப்படாத சொல்லமுடியாத ரகசியங்கள். சில வீட்டோடு வீட்டாகவே புதைந்துபோகின்றன. சில மெள்ளக்கசிந்து திரிந்து பக்கத்துவீடுகளின் புறம்பேசலாக மாறுகின்றன. உண்மையில் குடும்ப ரகசியங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கே தெரிவதில்லை. தாளிட்ட வீட்டுக்குள் குடும்பரகசியம். அதனுள் கதவை ஒட்டிச்சாத்திய அறைக்குள் அவரவர் ரகசியம். இருகமூடிய மனசுக்குள் நமக்கே நமக்கான ரகசியங்கள். கோபியண்ணாவின் வீட்டில் அண்ணியின் அறைக்கதவுகள் எப்பொழுதுமே தாளிடப்பட்டிருந்தன. சன்னல்கள் திறக்கப்படவே இல்லை. ஐந்தாறு நைட்டிகள் மட்டுமே உடைகளாயிற்று. தலைமுடியை தானே பிடித்து இழுத்தபடிக்கு சுவரில் மோதிக்கொள்கிறார்கள் என்று கோபியண்ணாவே மாதமொருமுறை கத்தரியால் முடியை வெட்டிவிடுவார்.\nநான்கைந்து வருடங்களில் ஒரு பெண்ணால் ஐம்பது வயதின் முதிர்ச்சியை எட்டமுடியுமென்பது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. கந்தலாக வெட்டிய கிராப்போடு ஒட்டிப்போன உடலுடன் விலா எலும்புகள் துருத்திய அண்ணியை சிலமுறை உக்கிரம் குறைந்த பொழுதுகளில் கோபிண்ணா வாசலில் அமர்த்திவைத்தபடி பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அவரும் எல்லா வகையான மருத்துவங்களும் மாந்திரீகங்களும் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார். என்றாவது எப்படியாவது சரியாகிவிடாதா என்ற நம்பிக்கை. அவரவருக்கு அவரவர் வேலைகள் கவலைகள் தேடல்கள் மற்றும் ஓட்டங்கள். காலனி மக்களுக்கு பின்னிரவில் ஊளையிடும் நாய்களின் சப்தமும் ரவுண்ட்ஸ் வரும் செக்கூரிட்டியின் விசிலும் அண்ணியின் விட்டுவிட்டு கேட்கும் கேவல்களும் இரவுக்கென்ற ஒலிக்கூறுகளாக இயல்பாகிப்போனது. வேலைநேரத்தையும் வெளியுலக வாழ்க்கையையும் சுருக்கிக்கொண்ட கோபிண்ணாவிடம் ஒரே ஒரு மாற்றம்தான் தெரிந்தது. சன்னல்கள் பூட்டிக்கிடந்த வீட்டினை அடிக்கடிக்கு வெறித்தனமாக கழுவிமெழுகி சுத்தப்படுத்தியபடிக்கு இருப்பார். மொட்டைமாடி முழுவதும் நீர்விட்டு அடித்துக்கழுவுவார். இரும்பு கேட்டின் ஒவ்வொரு கம்பியையும் எண்ணைவிட்டு துணிசுற்றி துருபோக இழுத்தபடிக்கு இருப்பார். வீட்டைச்சுற்றிலும் உள்ள தென்னைமரங்களின் விழுந்த ஓலைகளையும் குப்பைகளையும் அள்ளி தெருமுனை குப்பைத்தொட்டியில் நிறைத்து அதில் தீவைத்து எரிவதை பின்னால் கைகட்டி வேடிக்கை பார்த்தபடி இருப்பார்.\nகாலத்தின் ஓட்டத்தில் எங்கள் சங்கத்தில் ஆளாளுக்கு ஒருபுறம் சிதறிப்போயிருந்தோம். நல்லா படிச்சவன் படிக்காதவன் அனைவருக்கும் ஒரேஅழுத்தம்தான். எதையாவது செய்து சம்பாதிக்கனும். எனக்கான ஓட்டத்தில் சென்னையில் வந்து விழுந்திருந்தேன். அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் மெசின்ஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் இஞ்சினியர். தமிழ்நாடு ஆந்திரா கேரளான்னு மூன்று மாநிலங்களுக்கும் ஊடாக மருத்துவமனைக்கிடையே ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். சம்பளத்தைவிட பயணப்படி மிக அதிகம். ஓரளவுக்கு தாராள காசுப்புழக்கம். மாதத்தின் பல இரவுகள் ரயில்களிலும் KPN பஸ்களிலும் கழியும். தூங்கப்பிடிக்காத வராதா பயண இரவுகள். நிலவொளியும் சாலைவிளக்குகளும் மாற்றிமாற்றி காலியான நெடுஞ்சாலைகளையும், வெறிச்சோடிய ஊரின் வீதிகளையும் இரவுநேர உலகத்தின் சலனங்களை சித்திரங்களாகவும் கதைகளாகவும் கண்கட்டு வித்தைகளாகவும் காட்டும் சன்னலோர பயணங்கள். கோவையின் வழியாக ஏதேனும் சேல்ஸ் விசிட் அமையும்போது மட்டுமே ஊருக்கு வந்துபோகும் வாழ்க்கை. அதை சாக்காக கொண்டே காலனில மீதம்கிடக்கிற நண்பர்களை சந்திக்கற நிலைமை. நானாவது பரவாயில்லை. தக்கிமுக்கி படிச்சதுக்கு கையில சில்லரையாவது புரண்டது. அஞ்சரை வருசமா தலையணை சைசுக்கு புத்தகங்களா படிச்சு மெடிக்கல் முடிச்ச முரளிக்கும் வெங்கிக்கும் ஒரு தனியார் மருத்துவமனைல அப்ரசண்டி டாக்டர் வேலைதான். அவங்களும் வெறும் MBBS போர்டுவைச்சா காலாம்பூராவும் 50ரூவாபீசு எண்ணியே ஓய்ஞ்சிருவோம்ற பயத்துல கிடைச்ச அப்ரசண்டி வேலைய மாசச��செலவுக்காச்சுன்னு ஒட்டிக்கொண்டு மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிப்பரிச்சைக்கு மாசக்கணக்கா படிச்சுக்கிட்டிருந்தானுங்க.\nசென்னையில் இருந்து கொச்சினுக்கு வேலையாக சென்றுகொண்டிருந்த நான் மக்களைப்பார்த்து நாளாச்சு என்று கோவையில் இறங்கிவிட்டேன். ராத்திரி ஒன்பது மணிக்கும் மேலாகத்தான் முரளியும் வெங்கியும் டூட்டி முடிச்சுட்டு வந்தானுங்க. வீட்டில் சாப்பிடவேணாம்னு ஹோப்ஸ் SKP மெஸ்சுல முட்டைபரோட்டா அடிச்சோம். அங்கனயே நான் ஒரு வாழைப்பழமும் கிங்ஸ்சும். அது சேல்ஸ்மேன்களின் இரவுச்சாப்பாட்டு முடிவுரை. பேசிக்கொண்டே வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்குப்போக பிடிக்காம சங்க ஆபீஸ்ல பொங்கல் போடலாம்னு ஆஜர். போனவந்த கதைகளையும் போனவ வந்தவ சேதிகளையும் மாறிமாறி பேசிக்கொண்டிருந்தபொழுது அருகாமையில் கோபிண்ணாவின் குரல் கேட்டது.\n“என்னடா இன்னேரத்துல அங்க செய்யறீங்க\n“ஒன்னுமில்லண்ணே... ரொம்ப நாளாச்சு பேசிக்கிட்டிருக்கோம்”\nகால்வாயைத்தாண்டி வண்டிகளின் தடத்தில் மட்டுமே உருவான ஒத்தப்பாதையில் பார்த்தீனியச்செடிகளின் ஊடாக அண்ணன் நடந்து அருகில் வந்தார்.\n“ஆமாண்ணே. சும்மா இன்னிக்கு ஊருக்கு வந்தேன்”\n“நீங்க என்னடா.. டாக்டருக்கு முடிச்சு ___ ஆஸ்பிடலுக்கு வேலைக்கு போறிங்களாம்\n”ஆமாண்ணே… இப்பத்தான் டூட்டிமுடிச்சு வந்தோம்”\nஇதன்பிறகு என்னாச்சோ கோபிண்ணாவே வெடுக்கு வெடுக்குன்னு பேசிக்கிட்டே போனாப்ல\n“என்னடா உங்க ஆஸ்பிடல்ல ஒரே வகைவகையா கேரளா குட்டிங்கதான் நர்சுங்களாம்\n“எல்லாத்துக்கும் பெரிய பெரிய காய்ங்களாம்ல கின்னுகின்னுன்னு இருப்பாளுங்களாம்ல வேலை பாக்கறப்பவே தனியா தள்ளிட்டுப்போயி நல்லா மேல பெனைஞ்சுவிட்டாலும் ஒன்னுமே சொல்லமாட்டாங்களாம்ல\n”ஈசியா செட் பண்ணி போட்றலாமாம்… நீங்களே அங்கன வைச்சே ஏகமா போடுவீங்கலாம்ல\nஎல்லாம் ஒரே நிமிடம்தான். மங்கிய நிலவொளியின் வெளிச்சத்திலோ அல்லது சற்றுத்தள்ளி எரியும் ஃபவுண்டரி நேம்போர்டின் டியூப்லைட் வெளிச்சத்திலோ கோபிண்ணாவுக்கு எங்களின் அந்தக்காலத்திய கிரிக்கெட்டு விளையாடித்திரிந்த சிரார் முகங்கள் தெரிந்திருக்கக்கூடும். அந்த ஒரு கணத்தில்தான் நாங்களும் அவரது உள்ளுலகத்தில் இருந்து தவறி வெளிவிழுந்த ஒரு ரகசிய முகத்தினை கண்டிருக்கக்கூடும்.\nசட்டென்று பேச்சை முடித்த கோபிண்ணா “நேரமாவுது… சீக்கிரம் போய்ப்படுங்கடா… வீட்டுல திட்டப்போறாங்க...” என்று சொல்லியபடியே திரும்பி விருவிருன்னு நடந்து வீட்டை அடைந்து கேட்டைத்திறந்து உள்ளேபோய் மறைந்தார்.\nநாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நிலவொளியில் வேப்பமரத்தின் நிழல் பிசிறுபிசிறாக விழுந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளிபோர்த்திய சன்னல்கள் சாத்தப்பட்ட அவரது வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரொம்ப நாள் கழிச்சி ஒரு வித்தியாசமான பதிவை படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை\nகாமம் தெளிதல் :- பிரிவுத்தணல்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nவேலன்:-சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்திட-Z SOFT UNINSTALLER\nசண்டை ஒத்து நைனா, சமாதானங்காப் போதாம்..... (பயணத்தொடர் 2020 பகுதி 19 )\nநீங்களும் நானும் விடைதெரியாத கேள்விகளும்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nஎங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி\nருசியியல் – ஒரு பார்வை [தர்ஷணா கார்த்திகேயன்]\nஅவர் வழியே ஒரு தினுசு\nரீமிக்ஸ் என்ற அயோக்கியத்தனம்.. ரகுமான் காலம் கடந்த ஞானோதயம்\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபீஃப் உணவு திருவிழாவாகும் கவிதைகள்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\n‘நினைவை உதிர்க்கும் சருகு' - A Long Goodbye| 2019 |\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய வி���க்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந���தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/05/blog-post_19.html", "date_download": "2020-02-26T06:00:48Z", "digest": "sha1:FR6ROSHEANYWDNMRHD62JTBUP3B3HBQL", "length": 6364, "nlines": 139, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: இயற்கை காவலர் யோகநாதன்", "raw_content": "\nஇன்றைய சென்னை யூத் பதிவர் சந்திப்பிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரியும் திரு.யோகநாதன் அவர்கள்...ஒரு பார்வை:\nதுணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியுடன்..\nஹிந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாமுடன்....\nயோகநாதன் அவர்களின் இணையதளம்: yogutree.com\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு\nநேரம் : மாலை நான்கு மணி.\nஎண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,\nமுனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,\n(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/karnataka-files-case.html", "date_download": "2020-02-26T06:11:51Z", "digest": "sha1:FIFV45BCUSYIVNSDCBGNEROVNRHYVHN6", "length": 8387, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "தமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு - News2.in", "raw_content": "\nHome / கர்நாடகா / காவிரி / நீதிமன்றம் / தமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு\nதமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு\nSunday, September 11, 2016 கர்நாடகா , காவிரி , நீதிமன்றம்\nபுதுடெல்லி : கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தண்ணீர் திறக்கும் இந்த உத்தரவை திருத்தம் செய்யக் கோரி உச்சநீதிமன்றம் பதிவாளரிடம் கர்நாடக அரசு நேற்றிரவு மனுத்தாக்கல் செய்துள்ளது. கர்நாடக வழக்கறிஞர் மோகன் கத்தார்கி மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி\nபோதுமான அளவிற்கு தண்ணீர் இல்லாத போதும் திறந்துவிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு 65 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட முடியாதும் என்றும் மனுவில் கர்நாடக கூறியுள்ளது.\nகுடிநீர் தேவையை சமாளிப்பதற்கு மட்டுமே தற்போது நீர் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு ஏற்கனவே\nதிறந்துவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடகா மனுவில் கூறியுள்ளது. கூடுதல் தண்ணீர் கோரி காவிரி மேற்பார்வை குழுவிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், கர்நாடகா புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்ட கூடுதல் தண்ணீர் கேட்க கூடாது என தமிழகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-02-26T06:53:44Z", "digest": "sha1:PYKO52AGZTRWK32QUMELQH7WYR7V5LV2", "length": 11930, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்", "raw_content": "\nஇந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்\nஇந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்\nஇலங்கை மத்திய வங்கி வரலாற்றில் ஆரம்ப கொள்வனவாளர் ஒருவர் மற்றுமொரு ஆரம்ப கொள்வனவாளருக்காக விலை மனு தாக்கல் செய்த முதலாவது சந்தர்ப்பமாக, 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் அமைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nமுறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nநீதி அமைச்சு வளாகத்தில் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு கூடிய போது, மத்திய வங்கியின் தற்ப��தைய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்துள்ளார்.\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பாக, மத்திய வங்கியின் கொள்முதல் தலைவராக இருந்த பிரதி ஆளுநர் பி.சமரசிறி சார்பாகவும் சட்டத்தரணிகள் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகினர்.\nபி.சமரசிறி சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜரானமைக்கு சட்ட மா அதிபர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் அதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக பின்னர் தீர்மானிக்கப்பட்டது.\nஆரம்ப கொள்வனவாளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்படும் தொகையை விட கூடுதலான தொகைக்கு முறிகளை விநியோகிப்பதற்கான அனுமதி முன்னர் வழங்கப்பட்ட சந்தர்ப்பமுள்ளதா என மத்திய வங்கி ஆளுநரிடம் வினவப்பட்ட போது, தாம் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை அறியவில்லை என கூறினார்.\nஏற்கனவே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தமது தரப்பு வழங்கியுள்ளதாகவும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.\nஅந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அதிகாரிகள் கோரிய போதிலும், அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சட்டத்தரணி கூறினார்.\nமத்திய வங்கிக்குள் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் குறித்து ஊழியர்களிடம் உள்ளக மட்டத்திலான விசாரணை நடத்தப்பட்டதா என ஆணைக்குழு வினவிய போது, அத்தகைய விசாரணை நடத்தப்படவில்லை என கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.\nதற்போதைய ஆளுநர் மத்திய வங்கியில் இடம்பெற்ற தவறுகளைத் திருத்தாமல் செயற்படுவதாக அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்த போது, ஒரு சிலர் தவறு இழைத்தாலும் மத்திய வங்கியில் சிறந்த ஊழியர்களே உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் தமது வளாகத்தை சுத்திகரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ள நிலையில் நிதி அமைச்சின் செயலாளர் அங்கு சாட்சியமளிக்கவுள்ளார்.\nடிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு\nஒரு நாள் சேவையூடாக 4 மணித்தியாலங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க திட்டம்\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று\nஇன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடப்பது என்ன\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய தௌிவில்லை: சுனில் ஹந்துன்நெத்தி\nமுறிகள் தடயவியல் கணக்காய்வு: கப்ராலின் கருத்திற்கு சுனில் ஹந்துன்னெத்தி பதில்\nடிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் குறைவு\n4 மணித்தியாலத்தில் தேசிய அடையாள அட்டை விநியோகம்\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை: இரண்டாம் நாள் விவாதம்\nஇன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடப்பது என்ன\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய தௌிவில்லை\nகப்ராலின் கருத்திற்கு சுனில் ஹந்துன்னெத்தி பதில்\nதொழிற்சங்க நடவடிக்கையால் பஸ் போக்குவரத்து தடை\nநாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு\nபொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று\nஒலிம்பிக் விழா இரத்து செய்யப்படலாம் - IOC\nஇன்று நள்ளிரவு முதல் பாண் விலை 5 ரூபாவால் குறைப்பு\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/page/3/", "date_download": "2020-02-26T06:54:23Z", "digest": "sha1:4AIMKHC3WLNQ2N47HN3KYLT5K2C32UZW", "length": 6454, "nlines": 67, "source_domain": "www.thandoraa.com", "title": "Entertainment Archive - Page 3 of 614 - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nரஜினியின் 168-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..\nரஜினியின் 168-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nமிரட்டும் தனுஷின் #D40 ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸர்..\nசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் டாக்டர் \nமுதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி…\nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\n80-களின் சினிமா நட்சத்திரங்கள் சந்தித்த 80-ஸ் ரியூனியன்…\nதல 60 படத்தில் அதிரடியான கார் சேசிங்…\nஅஜித் பட தயாரிப்பாளரை சந்தித்த விக்னேஷ் சிவன்,…\nராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்\nஅப்படியே இந்தப் படத்துக்கும் ஒரு வழிய சொல்லுங்க……\nடெல்லியில் துவங்கியது தளபதி 64 படத்தின் இரண்டாம்…\nபரவை முனியம்மா குணமடைந்து வருகிறார் விரைவில் வீடு…\nஅட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தின்…\nநடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள் – மேடையில்…\nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/how-make-traditional-aval-payasam", "date_download": "2020-02-26T07:09:54Z", "digest": "sha1:CHWJUHZ3LRQQOJUX6QGMCP7PTVOLVOLO", "length": 7070, "nlines": 111, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாரம்பரிய அவல் பாயசம் செய்வது எப்படி... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபாரம்பரிய அவ���் பாயசம் செய்வது எப்படி...\nநம் பாரம்பரிய உணவில் நாம் மறந்த இன்றியமையாத உணவு அவல். தவிர்க்கக் கூடாததும் கூட . ஆரோக்கியத்தை மேம்படுத்தி , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பசியையும் போக்க வல்ல அவலில் இனிப்பான பாயாசம் அருமையான காலை உணவாகும். மாலை நேர சிற்றுண்டிக்கு பதில் பள்ளி விட்டு வரும் மழலைகளுக்குத் தர ஆரோக்கியமான , சுவையான அவல் பாயாசம் எளிதில் செய்ய முடியும்.\nதேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் திராட்சை , முந்திரி பருப்பை நெய்யில் சிவக்க வறுக்கவும். பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் கொதித்து வந்ததும் அதில் அவல் சேர்க்க வேண்டும். கிளறி விட்டு அவல் வெந்தவுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவேண்டும். கரைந்தவுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலம், பச்சை கற்பூரம் சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின் தேங்காய்ப் பால் சேர்த்து பொங்கியவுடன் இறக்க வேண்டும். சூடான , சுவையான அவல் பாயாசம் நிமிடத்தில் தயார்.\nகுழந்தைகளுக்கு சுறுசுறுப்பையும்,ஆரோக்கியத்தையும் தரும் இந்த அவல் பாயாசத்தை அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறலாம்.சிவப்பு அவல், வெல்லம் சேர்த்து பாயாசம் செய்ய சத்தும் சுவையும் அதிகரிக்கும்.\nPrev Articleகள்ள ஓட்டாகிப்போன மோகன் ஓட்டு\nNext Article தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது- கனிமொழி\nஉடல் ஆரோக்கியத்திற்கு புத்தாண்டில் உறுதி மொழி எடுத்தவரா நீங்கள்\nஇந்த உணவை இப்படியா சாப்பிடுவாங்க இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே\nமார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.. \nவகுப்புவாத பாசிச சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது: இயக்குநர் பா. ரஞ்சித் வேதனை\nதமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம்\n“மோடி இந்திய பிரதமராக உள்ளவரை அது நடக்க வாய்ப்பில்லை” – ஷாகித் அப்ரிடி அதிரடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:41:58Z", "digest": "sha1:32FNNX5WJFFUBMRAKUBURGLXKHCFUNQN", "length": 6412, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்திய மார்க்சிஸ்ட் Archives - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nTag Archives: இந்திய மார்க்சிஸ்ட்\nடிரம்ப் வருகைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்; சீதாராம்யெச்சூரி அறிவிப்பு\nஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி டிரம்ப் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?p=441", "date_download": "2020-02-26T06:49:37Z", "digest": "sha1:3J625G7KT2V23CKIVSDYC4RAPZ4QKW3V", "length": 11993, "nlines": 48, "source_domain": "www.maamallan.com", "title": "வார்த்தையும் சாரமும் · விமலாதித்த மாமல்லன்", "raw_content": "\nமாமல்லனுக்கு சுஜாதாவின் குஞ்சொன்று கூறும் பதில்\n20.10.10க்கும் 20.01.12க்கும் இடையில உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா குறிப்பாக 2010ல் ’உதிர்த்ததால்’ என்பதையும் 2012ல ‘வேலியோர’ என்பதையும் பாருங்கள் எந்த வகையான இலக்கியம் என்பது புரியலாம். சுலபத்தில் புரளுகிற நாவல்ல இது.\nஎதையும��� அடைவதைக் குறிக்கோளாய் வைத்துக்கொள்ளாதவனுக்கு எவனையும் அண்டி தலையாட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கையில், நேரத்திற்கு ஏற்றார்போல் புரட்டிப் பேசவேண்டிய நிர்பந்தம் என்ன\nசுஜாதா கோஷிகளிடம் அப்படி என்னாய்யா பெரிய ஆளு அந்தாளு என்றும் சு.ரா போன்றோரிடம் அகிலன் நா.பா மாதிரி மண்டூகம் இல்லே அவருக்கு இருக்கற மவுசு நம்பாளுங்குளுக்கு மட்டும் தப்பித்தவறிக் கெடைச்சா அவனா யாரு அவன்னு இல்ல நம்பளைப்பத்தியே கேப்பாங்க என்றும் நம்மைப் பற்றி இலக்கியப் பெருசுகள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை கிஞ்சித்துமின்றி முன்வைத்தவன்.\nநீங்களெல்லாம் சுஜாதாவின் வாசகர்கள். முகம்கூடத் தெரியாமல் வெறும் எழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என் கதைக்காக வாதாடியவர் சுஜாதா. Sunday, September 5, 2010 வலி – வெளிவந்த கதை. நன்னியுண்டு அதற்காக ஒருபோதும் கூழைக்கும்பிடு போட்டதில்லை. 1982ல் கணையாழி குறுநாவல் போட்டியில் பெரியவர்கள் குறுநாவலுக்காக பரிசு வாங்கியது அவர் கையால்தான். அன்று சந்தித்ததுதான் அதற்குப் பிறகு 1994ல் குமுதத்திலும் 1995ல் அவரிடம் உயிர்த்தெழுதல் புத்தகம் கொடுக்க அவர் வீட்டிற்கும் சென்றபோதும்தான் சந்திப்பு. அதுகூட வாலாட்டவல்ல, (என்னமோ பெருசா எடிட் பண்ணச் சொன்னியே அந்தக் கதை அப்படியே வெளியாகி இருக்கு பாத்துக்கோ என அவரிடம் குத்திக்காட்டத்தான் – அந்தக் கதை அப்புறம்) 82ல் சுஜாதாவின் வாலைப்பிடித்துக்கொண்டு நம்மாத்துப் பையனாக பிரமோஷன் வாங்கி, இன்னொரு இரவிச்சந்திரனாவதா என் விதி\nஐந்தாண்டு இடைவெளிக்குப்பின் திரும்ப எழுதத்தொடங்கிய 94கில் குறைந்தபட்சம் சுஜாதா சொன்ன அபத்தத்தின்படி எடிட் செய்ய அனுமதித்து இருந்தால் அந்தக் கதை குமுதத்தில் வெளியாகி குப்பைக்குப் போயிருக்கும். புதிய பார்வையில் நான் எழுதியபடி அப்படியே வெளியாகி பெரிய கவனத்தைக் கவராவிட்டாலும் இன்றும் ’என் கதை’யாக இருக்கிறது.\nஉலக இலக்கியத்தை உமக்கு அறிமுகம் செய்த சாரு நிவேதிதா 94கில் ட்ரைவ்-இன்னில் உட்கார்ந்தபடி கட்டை விரலை உயர்த்திக்காட்டி ”குல்லா, மேஜிக்கல் ரியலிஸம், ரியல் கம்பேக்” என்று சொல்லும்படியாக அமைந்ததற்குக் காரணம் சு.ராவாக இருந்தால் என்ன சுஜாதாவாக இருந்தால் என்ன என்று என்றும் வளையாத கட்டைவிரலுடன் வாழ்கிற முரட்டுத்தனம்தான்.\nசுஜாத�� என்கிற நாணயத்தின் இரண்டு புறங்களையும் பார்க்கவேண்டுமானால் ‘புரட்டி’த்தான் பார்த்தாக வேண்டும். படிப்பறிவற்ற என்போன்ற மூடனை, வயதுவாரியாய் உங்களது வாசிப்புப் பட்டியலைப் போட்டு இப்படி பயமுறுத்துவது நியாயமா மெத்தப்படித்து மேன்மைகொண்ட நீக்கள் கொஞ்சம் கருணைகாட்டி இருக்கலாம். இவ்வளவு படித்ததில் உங்களுக்கு வார்த்தைகள் வாக்கியங்களை நன்றாகப் படிக்க வருகிறது என்பது ஐயம்திரிபற தெளிவாகிறது வாழ்த்துக்கள். சரியான எழுத்தும் அல்லாததும் ’தொனியின் மூலம்’ எதிர்காலத்தில் பிடிபடக்கூடும்.\n<ஒரு வேளை இணைய இலக்கிய மும்மூர்த்திகள் மேலிருக்கும் கடுப்புதான் சுஜாதா மேல் பொசிகிறதோ, என்னவோ.>\n<பள்ளிக்காலத்தில் மிகவும் பிடித்த சுஜாதா, தீவிர இலக்கிய அறிமுகத்திற்குப் பின் பிடிக்கும் பிடிக்காது என்கிற ஒற்றைப் பெயர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.> Wednesday, August 31, 2011 சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் – ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ\n20.10.10க்கும் 20.01.12க்கும் இடையிலான இதை என்னவென்று சொல்வது\nகொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல், மனசாட்சியுள்ள இலக்கியவாதிகளை அல்லாடவைக்கும் இறவா தமிழ் ஆளுமைகள் கண்ணதாசன் ஜெயகாந்தன் சுஜாதா\nஅது சரி ஏசு கூறிய ’வார்த்தைகள்,’ நேரடி சாட்சிகளாய் இருந்த அப்போஸ்தலர்களின் வார்த்தைகளில், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய சுவிசேஷமாய் வெளிப்படும்போதுதான் எத்துனை வேறுபாடுகள். என்றாலும் ’சாராம்சம்’ மட்டும் எப்படி மாறவே இல்லை\nஞாயிறுதோறும் மண்டியிடுவதால் வாசகம் கிட்டலாம் அடுத்தவன் மூலம் அறிமுகம் கிடைப்பதுபோல. தொனி பிடிபட ’உள்ளே’தான் தேடியாகவேண்டும்.\nகண்டடைதல் வாதத்தால் சாத்தியமில்லை எனும்போது விதண்டாவாதத்தில் சாராம்சம் எப்படி பிடிபடக்கூடும்\nஇனி இந்தக் கட்டுரையை முதல் வரிக்குத் திரும்பச் சென்று படிக்கவும் ( நன்றி: மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல – சுஜாதா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/sports/105185-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA.html", "date_download": "2020-02-26T07:27:46Z", "digest": "sha1:66A6BGG4J5PVQWBNVRR3MKHHUSJCWY5J", "length": 31579, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ர��ேல் நடால் - தமிழ் தினசரி", "raw_content": "\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nரத்தன்லால் உயிரிழப்பை கண்டிக்காதவன் குடிமகனே இல்லை\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nகுடியுரிமைச் சட்டத்தை விளக்கி… புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பொதுக்கூட்டம்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ரா���ி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nவிளையாட்டு அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்\nஅமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\n#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\n#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\nஅமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 5 மணி நேரம் பரபரப்பாக நடந்த போட்டியில் மெத்வதேவை ரபேல் நடால் வீழ்த்தினார். ரஷிய வீரர் மெத்தேவை 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீரர் ரபேல் நடால் வீழ்த்தினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious article“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”\nNext articleவாய்ப்பினை பயன்படுத்துபவன் முன்னேறுகிறான்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\nவெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.\n2020 ஐபிஎல்.,லில் சென்னை அணி ஆடப் போகும் போட்டிகளின் தேதி, நேரம், இடம் இதோ…\nஇதுவரை மூன்றுமுறை ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை தட்டிச் சென்றுள்ள சென்னை அணி இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து தனது முதல் போட்டியை தொடங்க இருக்கிறது.\nஇந்தியை ஆர்வமுடன் கற்று, பதக்கங்களும் வென்றேன்: ரோஹித் மரடாப்பா\nஇந்தியை ஆர்வமுடன் கற்றதுடன் ஆசிய அளவில் 2 முறை தங்கப்பதக்கம் வென்று சாதித்ததாகவும் ரோஹித் மரடாப்பா கூறியுள்ளார்\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்று, நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்று, டி20 தொடர் தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Karthim02", "date_download": "2020-02-26T07:44:48Z", "digest": "sha1:TOBLY4AHV37TXQO6UA6AXJODPGVMRVWR", "length": 16061, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Karthim02 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐயா, நான் ஆடோ சங்கர் என்ற பக்கத்தில் ஆடோ சங்கர் படத்தினை சேர்த்துள்ளேன் அது சரியாய் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.\nகார்த்தி, அது பதிப்புரிமை கொண்ட படம். காமனசில் ஏற்ற இயலாது. அங்கு விரைவில் நீக்கி விடுவார்கள். நியாயப் பயன்பாட்டு அடிப்படையில் தமிழ் விக்கியில் ஏற்றலாம். இது பற்றிய கொள்கைப் பக்கம் விக்கிப்பீடியா:பதிப்புரிமை. தமிழ் விக்கியில் ஏற்றுங்கள். தேவையான வார்ப்புருகளை நான் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:18, 23 சனவரி 2012 (UTC)\n4 உதவி தேவையெனில், என்னைக் கேட்கலாம்\n8 தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு\nகார்த்தி... பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். --Selvasivagurunathan mஉரையாடுக\nநன்றி சோடாபாட்டில் ஐயா, நான் இனி முயற்சிக்கிறேன்.\nதிரு.Selvasivagurunathan ஐயா அவர்களுக்கு, நான் என்னை பற்றிய தகவலை பயனர் பக்கத்தில் பதிந்துள்ளேன் . சுட்டிக்கா��்டியமைக்கு நன்றி.\nஆகா... அருமை, இதோ நமது களஞ்சியத்திற்கு இன்னொரு 'கார்த்தி'யும் வந்துவிட்டார் (பயனர்:Karthi.dr எனும் வல்லவர் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறார்)\nகார்த்தி .எம், உங்களுக்கு எல்லா வகையிலும் உதவத் தயாராக உள்ளேன். நீங்கள் ஒரு 'கணிதவியல் பட்டதாரி' என்பதனால் கணிதம் குறித்தும் கட்டுரைகள் எழுதலாம். பயனர்:Booradleyp என்பவர் கணிதம் குறித்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரின் கட்டுரைகளை படிக்குமாறு உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக\nஎன்னை நீங்கள் இங்கே பாராட்டியமைக்கு நன்றி கூறுகிறேன்.\nஐயா, நான் கணிதவியல் பட்டம் பெற்றவன். கணிதம் தொடர்பான பல தகவல்கள் இருந்தாலும். நான் பொதுவான கட்டுரைகள் மற்றும் தகல்வல்களை இணைத்து அதனை செம்மைப்படுத்த வேண்டும் என்பதே என்ன எண்ணம. இருந்தபோதிலும் தங்களுடைய வேண்டுகோளையும் நிறைவேற்றுவேன்.\nவணக்கம்.. தாங்கள் ஏன் பயனர் பேச்சு:sodabottleலிருந்து சில கேள்விகளை நீக்கினீர்கள் என்பதை கூற இயலுமா\nகார்த்தி எனக்கு செய்தி சொல்லும் போது தற்செயலாக கீழிருந்த சில பகுதிகளும் நீக்கப்பட்டுவிட்டன என நினைக்கிறேன்.\nநீங்கள் கேட்ட கேள்விக்கு பதில். - எழுதத் தொடங்குங்கள். ஏதேனும் மாற்றம் தேவைப்படின் சொல்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:12, 11 பெப்ரவரி 2012 (UTC)\nஉதவி தேவையெனில், என்னைக் கேட்கலாம்\nகோ. சண்முகநாதன் கட்டுரையில் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை நீங்கள் மேலும் சேர்த்தால்... நான் கட்டுரையின் நடையை விக்கிக்கு ஏற்றார்போல மாற்றி உதவுகிறேன்.\nஉடன்பாடு எனில் உங்களின் கைபேசி எண்ணை இங்கு உங்களின் பேச்சுப் பக்கத்தில் தாருங்கள், இனிவரும் காலங்களில் நான் உதவுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:46, 16 மார்ச் 2012 (UTC)\nநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.\n-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:23, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:38, 26 மே 2012 (UTC) +1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:22, 30 மே 2012 (UTC)\nவணக்கம், Karthim02. உங்களுக்கான புதிய தகவல்கள் Dineshkumar Ponnusamy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.\nநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.\nஇக்கட்டுரை விரிவுகோரி > 1 மாதம் ஆனதால் அதை விரைவில் நீக்கலாம். அதை 3 வரிக்கு மட்டும் தற்போது விரிவாக்கினால், அப்புறம் உங்களுக்கு தோன்றிய சமயம் விரிவாக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:34, 11 சூலை 2012 (UTC),,\nநீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.\nஉங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.\nஇன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.\n--இரவி (பேச்சு) 12:11, 21 பெப்ரவரி 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T08:42:18Z", "digest": "sha1:CEDYEQS67P5ZDCMV6CBGIMPGW352FD7T", "length": 7301, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முடிகண்டநல்லூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட மனல்மேடு அருகே அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஊராட்சி வக்கார் மாரி புரசன் காடு குமாரமங்கலம் ஆகிய ஊர்கள் முடிநகண்டநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது இது ஆரம்ப தொடக்கப்பள்ளிகள் இரண்டு உள்ளது\nமுடிகண்டநல்லூர் ஊராட்சி (Mudikandanallur Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2045 ஆகும். இவர்களில் பெண்கள் 1035 பேரும் ஆண்கள் 1010 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் த��றையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 18\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கீரப்பாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476813", "date_download": "2020-02-26T08:24:13Z", "digest": "sha1:CW6HPXPRSX7HY3TH4BY74RBIMU7UVAES", "length": 14897, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "இலவச கண் பரிசோதனை| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 24\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nதிருமங்கலம்:திருமங்கலம் ரோஸ் லயன்ஸ் கிளப், வேலம்மாள் மருத்துவமனை சார்பில்\nஇலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் அல் அமீன் பள்ளியில் நடந்தது. டாக்டர்\nஇளங்கோவன், ஒருங்கிணைப்பாளர் சந்தனகுமார்தலைமையில் டாக்டர்கள் குழுவின��் சிகிச்சை அளித்தனர். கிளப் தலைவர் வேம்புவேந்தன், செயலாளர் அழகர்ராஜன்,பொருளாளர் சிவராஜன்,முன்னாள் தலைவர்கள் முரளிதரன், பால்ராஜ், முருகேசன் மற்றும் பலர்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் ���ெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477380", "date_download": "2020-02-26T07:56:02Z", "digest": "sha1:RA5I2KN62JLZMAGJUOYQ6PVK3F2ZCHEC", "length": 18618, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகிலேயே அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் விமானம் சாதனை| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது 1\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 30\nஉலகிலேயே அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் விமானம் சாதனை\nலண்டன்: உலகிலேய அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் எப்., கென்னடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்த போயிங் 747 விமானம் மணிக்கு 1290 கி.மீ., வேகத்தில் பறந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை, 5 ஆயிரத்து 600 கி.மீட்டர் தூரத்தை 4 மணி 56 நிமிடங்களில் அடைந்தது. இதற்கு அடுத்தபடியாக விர்ஜின் அட்லாண்டிக் ஏர்பஸ் விமானம் ஒன்று ஒரு நிமிடம் தாமதமாக லண்டன் விமான நிலையத்தை அடைந்தது.\nஇங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை தற்போது கடும் புயல் ஒன்று மிரட்டி வருகிறது. இப்புயலின் பிடியிலிருந்து தப்பிக்கவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் லண்டனுக்கு அதி வேகமாக விமானத்தை இயக்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் சாதனையாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு 5 மணி 13 நிமிடங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்க��டன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags BritishAirways speed london record பிரிட்டிஷ்ஏர்வேஸ் விமானம் அதிவேகம் சாதனை புயல் ஹீத்ரோ\nஇந்தியா உதவியுடன் நேபாளத்தில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு(1)\nவேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம் திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'(163)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபணத்துக்காக அவசரப்பட்டு இவ்வளவு அதிவேகம் தேவை இல்லை புகழுக்கு சாதனைக்கு இந்த அதிவேகத்தில் மனித உயிர்கள் சாக தேவை இல்லை. முன்பு சூப்பர் சோனிக்க் விமானம் எரிந்து பல பிரபலங்கள் கருகிப்போனார்கள். டைட்டானிக் கப்பல் சீக்கிரம் போகணும் என்று வேகத்தை கூட்டியதால் பனிப்பாறையில் மோதி பல ஆயிரம் உயிர்கள் மூழ்கிப்போனது. இருப்பதே போதும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுட��ய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியா உதவியுடன் நேபாளத்தில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு\nவேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம் திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/puducherry-govt-school-teacher-innocent-activities-students-and-parents/", "date_download": "2020-02-26T07:22:53Z", "digest": "sha1:FAL6BO3BYRUK5HIZDBKMSQSZDKOHRXEH", "length": 11890, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் என பெற்றோர்கள் புகார்! | puducherry govt school teacher innocent activities students and parents complaint police search | nakkheeran", "raw_content": "\nஅரசு பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் என பெற்றோர்கள் புகார்\nபுதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவர் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9- ஆம் வகுப்பு மற்றும் 10- ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றிய அவர் கடந்த 1 வருடமாகத்தான் பிள்ளையார்குப்பம் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவிகள் பலர் ஆசிரியர் உடலை வருடுவது, பின்பக்கம் தொடுவது, தேவையில்லாத இடங்களில் பார்ப்பது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.\nஅதையடுத்து 12 மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் பள்ளிக்கே சென்று வி��ாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் இதுபோன்று பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்ய சென்றபோது ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். பள்ளி சிறுமிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் கிராமப்பகுதியான அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇனி போராடினால் அரெஸ்ட்... அச்சுறுத்தும் போலீஸ்...\nநெய்வேலியில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு\nதிருப்பூரில் வங்கியின் ஜன்னலை உடைத்து 18 லட்சம் கொள்ளை... வெளியான அதிர்ச்சி காட்சிகள்\nகடலில் மிதந்த மர்மப்பெட்டி; கடத்தலை கண்டுகொள்ளாத காவல்துறை அவலம்\n\"இந்தப் பைத்தியக்காரத்தனம் உடனடியாக முடிய வேண்டும்\" கெஜ்ரிவால் காட்டம்...\nடெல்லி வன்முறை... ராணுவத்தை அனுப்பிவைக்க வேண்டும்... கெஜ்ரிவால் கடிதம்\nடெல்லி கலவரம்; பலி எண்ணிக்கை உயர்வு...\nவிபத்தில் சிக்கிய சடலத்தின் மீது 12 மணி நேரமாக சென்ற வாகனங்கள்\nதலைவி பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்த இயக்குனர்...\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nடெல்லி வன்முறைக்கு நடுவே நடிகர் கமல் பரபரப்பு ட்வீட்\n24X7 ‎செய்திகள் 10 hrs\nஅருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nபணத்தைப் பற்றி பேசாதீங்க, வெளியே தெரிஞ்சா அசிங்கம்... கோபமான அமைச்சர்... அப்செட்டான ஓபிஎஸ், இபிஎஸ்\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் ���ிமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=836:2018-09-24-11-13-33&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2020-02-26T06:02:18Z", "digest": "sha1:MTODAP7LIFQJGPPHXJGN5MVNIE3N6YOY", "length": 14937, "nlines": 117, "source_domain": "manaosai.com", "title": "அம்மாவின் தேவைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅம்மா திரும்பத் திரும்ப பலதடவைகள் தொலைபேசியில் என்னை அழைத்து விட்டா. ஒவ்வொரு முறை கதைக்கும் போதும் பத்துத் தடவைகளுக்கு மேலாக 'எப்பவடா வருவாய்' என்று கேட்டு விட்டா.\nபோனமாசம்தான் போயிட்டு வந்தனான். எப்போதும் இப்படித்தான். ஒன்றரை மணித்தியால ஓட்டம். போய் சில மணிநேரங்கள் நின்று வருவேன். திரும்பிய அடுத்த நாளே தொலைபேசி கிணுகிணுக்கும். 'எப்பவடா வருவாய்' என்றுதான் கதைகக்கத் தொடங்குவா.\nஉணவக வேலை. கிழமையில் ஒரு நாள்தான் விடுப்பு. அந்த ஒரு நாளும் அம்மாவிடம் வெளிக்கிட்டால் வீட்டில் பிரச்சனை. மனுசி மூஞ்சையைத் தூக்கி வைச்சுக் கொண்டிருப்பாள்.\nபோகப்போறேன் என்றதும், அவள் செய்கைகள் எல்லாம் மாறிவிடும். தேத்தண்ணியை மேசையில் `டொங்´ என்று வைப்பாள். கதவைச் சாத்தும் போது ஒரு வித வேகத்துடன் சாத்தி பெருமொலி எழுப்புவாள். குசினிக்குள் பாத்திரங்களை உடைக்காத குறையாய் உருட்டுவாள்.\n„உனக்கென்ன, உன்ரை அம்மாவை யேர்மனியிலை கூட்டிக் கொண்டு வந்து வைச்சுக் கொண்டாடிக் கொண்டிரு“ என்பாள். பார்வையால் எரிச்சலைத் தெளிப்பாள்.\nஅவளது அம்மா ஊரில். லெபரா கார்ட்டை வேண்டி வேண்டி கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கதைப்பாள்.\nஎனது அம்மாவை நேரே கண்டால் „மாமி, மாமி“ என்று குழைவாள். சிரித்துச் சிரித்துக் கதைப்பாள். அன்போடு வினவுவாள். அக்கறையாகக் கவனிப்பாள். எனது அக்கறை அம்மாமீது என்றால்தான் அவளுக்குப் பிடிக்காது. வெடிப்பாள்.\nஅம்மா தங்கைச்சியோடுதான் இருந்தவ. தங்கைச்சி வீடு கொஞ்சம் கிட்டத்தான். அங்கென்றால் அடிக்கடி போகக் கூடியதாக இருந்தது. தங்கைச்சி திடீரென்று ஆறு மாத விடுப்பு எடுத்துக் கொண்டு, மகளுக்கு ஏதோ படிப்பு என்று இந்தியாவுக்குப் போய் விட்டாள். அம்மாவைக் கொண்டு போய் தன்ரை மகன் வீட்டிலை விட்டிட்டாள். „லிப்ற் இல்லாத எனது வீட்டில் அம்மாவால் படி ஏற ஏலாது“ என்று அவளே எல்லாம் தீர்மானித்தும் விட்டாள்.\nஅம்மா தள்ளி இருக்கும் போதே இப்படி வெடிக்கும் எனது மனைவி, வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டால் என்ன சந்நதம் ஆடுவாளோ என்ற பயத்தில் நானும் ஒன்றும் வற்றுபுறுத்தவில்லை. அது ஒரு குற்றமாய் இப்போதும் எனக்குள் குறுகுறுத்துக் கொண்டேயிருக்கிறது.\nதங்கைச்சியின் மகன் வீடு வசதியானதுதான். மருமகளும் நன்றாகக் கவனிப்பாள். எனக்குத்தான் தூரமாப் போய் விட்டது.\n ஒருவாறு புறப்பட்டாயிற்று. அதிவேக வீதி. ஒருவித ஒழுங்குடன் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. காருக்குள் தமிழ்ப்பாட்டு. மனதுக்குள் என்னைக் கண்டதும் மகிழப்போகும் அம்மாவின் முகம். அதற்கு மேலால் எனது மனைவியின் செய்கைகளால் கவிந்து போன ஒரு துயர்.\nஎல்லோரையும் ஒரே பொழுதில் திருப்திப்படுத்தி விட முடிவதில்லைத்தானே.\nமனம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாடல்களுடன் லயிக்கத் தொடங்கி, சோகமும், மகிழ்வும் என்று மாறி மாறிக் கனிந்தும், கசிந்தும் வேறொரு ஏகாந்தத்தில் பயணித்தது.\nஅம்மா என் வரவை எதிர்ப்பார்த்திருந்ததில் சாப்பிடாமல் காத்திருந்தா. என்னைக் கண்டதும் எத்தனையோ வருடங்களின் பின் காண்பது போல குழந்தைத்தனமாகக் குதூகலித்தா.\nஒரு பொழுதில் ஓடி ஓடி வீட்டில் உள்ள அத்தனை சுமைகளையும் சுமந்த அம்மா தன்னையே சுமக்க முடியாமல் தள்ளாடினா. சோபாவில் இருந்து கையை ஊன்றி எழும்பும் போது தடுமாறி மீண்டும் தொப்பென சோபாவில் விழுந்தா. மீண்டும் பிரயத்தனப்பட்டு எழும்பினா. நான் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையடியில் உட்கார வைத்தேன்.\nமருமகள் சுவையாகச் சமைத்திருந்தாள். முருங்கைக்காய்ப் பிரட்டல். கத்தரிக்காய் பொரித்துச் சம்பல். வெட்டிக்காய் வதக்கல் குழம்பு. அம்மாவுக்கு மச்சத்தை விடச் சைவம் பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் சமைத்திருந்தாள். நானும் சாப்பிட்டேன்.\nஆனாலும் ஏதோ ஒன்று என்னை அங்கு அந���நியப் பட்டவன் போலவே உணர்த்திக் கொண்டிருந்தது. என் அம்மா எனக்குச் சொந்தமில்லாதவள் போலவும் அவளுக்குத்தான் சொந்தமானவள் போலவும் இருந்தது மருமகளின் செய்கை.\nஅம்மா தட்டுத்தடுமாறி எழுந்து, கைகழுவ குசினியை நோக்கி நடந்த போது, கால் தடுக்கி விடுவாள் போலிருந்ததால், நான் பயந்து „கால் தடுக்கி விடுவாய்“ என்றேன்.\nமருமகள் உடனே „நான்தானே அவவை ஒவ்வொரு நாளும் பார்க்கிறன்“ என வெடுக்கெனச் சொன்னாள்.\n„நான்தானே உன் அம்மாவைப் பராமரிக்கிறேன். நீயென்ன, இப்போ வந்து விட்டு கவனம் பார்க்கிறாய். பேசாமல் இரு“ என்பது போலிருந்தது அவளது பேச்சு.\nஅவளது பார்வைகளிலும், செயல்களிலும் அலட்சியம் பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. நான் அந்நியப்பட்டவன் போல உணர்ந்தேன். அவளது திமிர் என்னை „போய்விடு“ என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.\nஅம்மாவுக்கு அவள் எல்லாப் பணிவிடைகளையும் செய்து கொண்டிருந்தாள். அம்மாவும் அவளது பணிவிடைகள் பற்றி மீண்டும் மீண்டுமாய் புகழந்து சொல்லிக் கொண்டேயிருந்தாள்.\nஇனி நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லையென நினைத்துக் கொண்டேன். புறப்படும் போது „அம்மா, நான் இனி இப்போதைக்கு இங்கை வரமாட்டன்“ என்றேன்.\nஅம்மா, சுளீரென்று யாரோ தன்னைச் சாட்டையால் அடித்தது போலத் துடித்துத் திடுக்கிட்டாள்.\nவழி நெடுகிலும் அந்தத் திடுக்கிடல் என்னை வருத்தியது. யார் என்னை அலட்சியப் படுத்தினால் என்ன அம்மாவுக்கு என் வரவு பிடிக்கிறது. தேவைப்படுகிறது. நாளைக்கே போன் பண்ணி \"எப்பவடா வருவாய் அம்மாவுக்கு என் வரவு பிடிக்கிறது. தேவைப்படுகிறது. நாளைக்கே போன் பண்ணி \"எப்பவடா வருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174583/news/174583.html", "date_download": "2020-02-26T06:47:20Z", "digest": "sha1:63MV456MQMCDRTGHC75T42OBB2MET353", "length": 11589, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பனிக்காலத்துக்கான ஹாட் டிப்ஸ்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபனிக்காற்று உடலில் உள்ள ஈரம் உறிஞ்சி உலரவிடும் காலம் இது. கேசத்தில் தொடங்கி இதழ்கள், விரல் நகங்கள் எல்லா இடத்தையும் வறட்சி தொற்றிக் கொள்ளும். உடலில் இருந்து தானாக வெளிப்படும் எண்ணெய்ப்பசை, ஈரப்பதம் குறைந்து பனிக்கால வறட்சி ஏற்படுகின்றது. ஈரப்பதம் மற்றும் எண்ணெய்ப்பசையை தரும் சுரப்பிகள் குளிர்காலத்தில் மந்தமாகி விடுவதே இந்த வறட்சிக்���ு காரணம் என்கின்றனர் சரும நிபுணர்கள். பனிக்காலத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆலோசனை அளிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மேகா.\n‘‘பனிக்காலத்தில் உடலில் ஈரப்பதத்தைப் பாதுகாக்க நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதே போல உடல் வெப்பத்தை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சிகள் அவசியம். குளிர்காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்பதற்காக குறைந்தளவு தண்ணீர் மட்டும் குடிப்பது தோல் வறட்சியை அதிகரிக்கச் செய்யும். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தேங்காய், வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் ஆகியவை உடலுக்கு அதிகளவில் ஈரப்பதத்தை அளிக்கிறது. இவற்றை பிரஷ்ஷாக சாப்பிடலாம். இளநீர், மோர் ஆகியவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகுளிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தலையின் தோல் பகுதியில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம். பொடுகுத் தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கலாம். பாதங்களில் இறந்த செல்களை அகற்ற ஸ்கிரப் உபயோகிக்கலாம். பனிக்காலத்தில் உடல் சூட்டைப் பாதுகாக்க சூடாகவே உண்ண வேண்டும்.\nசரும வறட்சியைப் போக்க குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்யலாம். கடுகு எண்ணெய், நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம். கேசம் மற்றும் தோல்ப்பகுதியில் இருக்கும் ஈரத்தன்மை போக்கும் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாட்டைக் குறைத்து கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை தலைக்குக் குளிக்கும் போது அது எண்ணெய்க்குளியலாக இருப்பது நல்லது.\nஉதடுகளைப் பாதுகாக்க தூங்கும் முன் வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டி தடவலாம். பகல் நேரங்களில் உதடுகளுக்கான கிரீம் பயன்படுத்தலாம். பனிக்கால பாத வெடிப்பைத் தடுக்க பாதங்களில் எலுமிச்சை தேய்த்து சுத்தம் செய்யலாம். குளிக்கும் முன்பாக எலுமிச்சையை பாதங்களில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற விட்டுக் குளிப்பது வெடிப்பைக் கட்டுப்படுத்தும். வெளியில் செல்லும்போது கைகள் மற்றும் கால்ப்பகுதிகளில் மாய்ஸ்ட்ரைசர் கிரீம் தடவிக் கொள்ளலாம். இரவில் பாதங்களை சுத்தம் செய்து மாய்ஸ்ட்ரைசர் தடவி சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்கலாம்.\nபனிக்காலத்தில் இரவில் குளிர், பகலில் வெயில் என சருமத்தை வாட்டி வதைக்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினருக்கு தோல் வறட்சி உண்டாகும். மேலும் வெயிலில் அதிகம் பயணிப்பவர்களின் சருமம் நிறம் மாறும். வறண்ட சருமம் உள்ளவர்கள் வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேஸ் பேக் போடலாம். எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் புதினா, தக்காளி ஆகியவற்றைப் பயன்டுத்தி பேஸ் பேக்காகப் போடலாம்.\nஇது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் இழந்த ஈரத்தன்மையை மீட்டுத் தரும். இயற்கையான் நிறத்தை மீட்டுத்தரும். தோல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். தினமும் தேங்காயை அப்படியே சாப்பிடலாம். அதிலிருந்து உடலுக்கு அதிகளவு மாய்ஸ்ட்ரைசர் கிடைக்கிறது. அவரவர் தோலின் தன்மைக்கு ஏற்ப இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பனிக்காலப் பிரச்னைகளில் இருந்து உடலையும், அழகையும் பாதுகாக்கலாம், ’’ என்கிறார் மேகா.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%90-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0/", "date_download": "2020-02-26T07:37:56Z", "digest": "sha1:PQDMWNTVJGPT5J2SBDS4CUYKH27UJN6R", "length": 6718, "nlines": 61, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "திருச்சியில் புதிய ஐ.ஐ.எம் கல்லூரி அடுத்தமாதம் திறக்கப்பட உள்ளது :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > திருச்சியில் புதிய ஐ.ஐ.எம் கல்லூரி அடுத்தமாதம் திறக்கப்பட உள்ளது\nதிருச்சியில் புதிய ஐ.ஐ.எம் கல்லூரி அடுத்தமாதம் திறக்கப்பட உள்ளது\n\"திருச்சியில் அடுத்த மாதம் 60 மாணவர்கள் கொண்ட புதிய ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் திறக்கப்படுகிறது' என, இதன் இயக்குனர் டாக்டர். பிரபுல்ல அக்னிகோத்ரி தெரிவித்தார். திருச்சியில் திறக்கப்பட உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், தயார் நிலையில் உள்ளன. 12 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு மாணவ, மாணவியர் 60 பேர் சேர்க்கப்படுவர். இவர்களில், 27 பேருக்கு, ஏற்கனவே, \"அட்மிஷன்' வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் கணக்கியல், மார்க்கெட்டிங், மனித வளம் மற்றும் ஆர்கனைசேஷனல் பிஹேவியர், மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் போன்ற முதுகலை படிப்புகளுக்கு, முதல் பேட்ஜ் துவக்கி, பாடம் கற்பிக்க, பேராசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அக்னிகோத்ரி கூறினார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2019-apply-online-04-assistant-superinte-004543.html", "date_download": "2020-02-26T07:17:41Z", "digest": "sha1:JCJVDZJYDHSHSD4P52QZN23ZM36TOJTG", "length": 14279, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை வேலை வேலை! பி.ஏ பட்டதாரிகளே..! ரூ.1.13 லட்சத்தில் தமிழக அரசு வேலை..! | TNPSC Recruitment 2019 – Apply Online 04 Assistant Superintendent Posts - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை வேலை வேலை பி.ஏ பட்டதாரிகளே.. ரூ.1.13 லட்சத்தில் தமிழக அரசு வேலை..\n ரூ.1.13 லட்சத்தில் தமிழக அரசு வேலை..\nதமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவைத் துறையில் காலியாக உள்ள உதவிக் கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.1.13 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.1.13 லட்சத்தில் தமிழக அரசு வேலை..\nநிர்வாகம் : தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவை\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : உதவி கண்காணிப்பாளர்\n பிளிப் கார்ட்டின் சிஇஓ யார் தெரியுமா\nமொத்த காலிப் பணியிடம் : 04\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.150\nதேர்வுக் கட்டணம் : ரூ.150\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_10_Notifyn_Assistant_Superintendent.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n மதுரை மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC Exam 2020: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அரசாங்க வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய புள்ளியியல் து���ையில் வேலை\nTNPSC Group 4: குரூப் 4 தேர்வெழுதியவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி-யின் இன்ப அறிவிப்பு\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\nஐடிஐ, பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n57 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n21 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nMovies கௌதம் மேனனின் ஜோஸுவா இமை போல் காக்க.. 29-ம் தேதி ரிலீஸ்.. படக்குழு அறிவிப்பு\nNews Delhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nAnna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/freedom-of-speech/?filter_by=featured", "date_download": "2020-02-26T05:59:17Z", "digest": "sha1:UWU6MUHZ5RNDI2SBZKEWJTNBROM5OBML", "length": 4622, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "பேச்சு சுதந்திரம் Archives - PGurus1", "raw_content": "\nHome அரசியல் பேச்சு சுதந்திரம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித���துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nபாரபட்சமான [அருவருப்பான] சட்டப்பிரிவு 35A: அரசியலுரிமை சட்டத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் —...\nஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது...\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-26T08:37:05Z", "digest": "sha1:WIIOYIC4VIBHVJEJKNRUYZOH5GE2JU5T", "length": 8185, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்\nடெல்லியில் திட்டமிட்டு கலவரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன - சோனியா கா...\n10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென...\nவிவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்\nஆஸ்திரேலியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் செழுமை\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை தீவிரம்\nஎஸ்ஐ வில்சன் கொலை வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த...\nமறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதராக உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்துள்ளார். நட்டாலத்தில் கடந்த 1712 ம் ஆண்டு பிறந்த தேவசகாயம் பிள்ள...\nகன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையின் ஜன்னல் கம்பியை அறுக்கும்போது பாதுகாப்பு அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். முட்டக...\nமகா சிவராத்திரியையொட்டி மாபெரும் சிவாலய ஓட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியையொட்டி, சிவாலய ஓட���டம் தொடங்கியது. ஆண்டுதோறும் களைகட்டும் இந்த சிவாலய ஓட்டத்தையொட்டி, முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்...\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\nகன்னியாகுமரி அடுத்த குளச்சல் அருகே ஒரு பெண்ணுக்காக இரு இளைஞர்கள் சண்டையிட்டு அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த பெண்ணை நம்பி தெருவுக்கு வந்த சேது குறித்து வி...\nதென்காசியைச் சேர்ந்த நபரிடம் 2 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின\nகன்னியாகுமரி மாவட்டம் அருகே அரசு பேருந்தில் பயணித்த தென்காசியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்தது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக - கேரள எல்லைப் ...\nநகை வியாபாரியிடம் போலி நகை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி\nகன்னியாகுமரி அருகே, நகை வியாபாரியிடம் போலி நகையை கொடுத்து ஏமாற்றி 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநில இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர். தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் நகை கடை நடத...\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக...\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/6-killed-as-share-auto-truck-collide-near-madurai", "date_download": "2020-02-26T08:30:57Z", "digest": "sha1:3B6GC2Y5NTWIOUNIBT6MM7J3O2IA2NMU", "length": 10294, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "அதிவேகத்தில் வந்த ஆட்டோ, லாரி - 6 பேரின் உயிரை பலிக்கொண்ட சாலை விபத்து / 6 killed as share auto, truck collide near madurai", "raw_content": "\nஅதிவேகத்தில் வந்த ஆட்டோ, லாரி - 6 பேரின் உயிரைப் பலிகொண்ட சாலை விபத்து\nஆட்டோ விபத்து ( ஈ.ஜெ.நந்தகுமார் )\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉசிலம்பட்டியிலிருந்து எழுமலைக்குச் சென்ற லாரியும், கோடாங்கிபட்டியிலிருந்து 13 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஷேர் ஆட்டோவும் எருமார்பட்டி வளைவு அருகே வேகமாகச் சென்றதால் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பெண்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.\nடிரைவர்களின் கட்டுப்பாடு இல்லாத வேகத்தாலும், பொறுப்பின்மையாலும் தீபாவளி கொண்டாடும் கனவில் இருந்த 6 பேர் பலியாகியுள்ளார்கள். இப்பகுதியில் அடிக்கடி ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது என்கிறார்கள் மக்கள். சரியான அரசுப் பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதி கிராம மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ளார்கள்.\nஅதனால் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவது மட்டுமில்லாமல், அதிக வேகமாகச் செல்கிறார்கள். இதை காவல்துறையினர் எச்சரித்தாலும், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த சம்பவத்திலும் கடும் வேகத்தில் ஆட்டோவும் லாரியும் வந்துள்ளன. மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.\nவிபத்தில் பலியான கோடாங்கி நாயக்கன்பட்டி அசோக், ஜோதிநாயக்கனூர் முத்துலெட்சுமி, வாசியம்மாள், தாடையம்பட்டி சத்யா, கீழப்புதூர் குருவம்மாள், தும்மக்குண்டு முருகன் ஆகியோரின் உடல்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டன.\nநெல்லையில் நடந்த சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்\nஆசிரியை மாரியம்மாள், பள்ளி மாணவிகள் ஜோதில்நாயக்கனூர் தனுஷா, உட்பட நாகஜோதி, வசந்தா, அய்யர், ஆட்டோ டிரைவர் வினோத் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nதற்போது, லாரி டிரைவர் வீரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். உசிலம்பட்டி பகுதியில் மட்டுமல்ல, மதுரை மாவட்டம் முழுவதும் ஷேர் ஆட்டோக்களால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டுவருவதாகவும், அவர்களைக் காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236739-sri-lanka-elephants-record-number-of-deaths-in-2019/?tab=comments", "date_download": "2020-02-26T05:50:23Z", "digest": "sha1:XCIUTABDYGUH6SPPG5PLIYR27HHEIMNK", "length": 10126, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "Sri Lanka elephants: 'Record number' of deaths in 2019 - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nBy விவசாயி விக், January 12 in யாழ் திரைகடலோடி\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nஇராணுவப் பொலிஸாரைத் தொடர்ந்து கொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சடடதரணிகள் ஆஜராவதை அரச சடடதரணி தடுக்க முட்படுவது ஒரு நீதியான செயல் இல்லை முடிவு எதுவாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது முடிவு எதுவாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள் இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள் அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம் முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள் அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம் முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள் இருந்தாலும் மக்கள் கேட்டுக்கொண்டபடி இந்த பரிசோதனையை உறுதிப்படுத்த இரண்டாம் கருத்தையும் (second opinion) பெற்றுக்கொள்வது சிறந்ததாக இருக்கும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nவர வர.. இவங்க, அட்டகாசத்துக்கு அளவு இல்லாம போச்சு....😛😜\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nமனைவி: இனி மேல் இந்த பிளாஸ்டிக் கப்பெல்லாம் எடுத்து ஒளிச்சு வச்சிட்டு தான் வரனும்😂😂😂😂\nஇராணுவப் பொலிஸாரைத் தொடர்ந்து கொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nஇதட்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு வெளியிட்டிருக்கிறது அரசியல் சடடப்படி இராணுவ போலீசை சிவில் சேவைக்கு பயன்படுத்த முடியாது என்றும் , எவரையாவது கைது செய்தால் அது சடடப்படி செல்லுபடியற்றது என்றும் கூறப்படுகின்றது அரசியல் சடடப்படி இராணுவ போலீசை சிவில் சேவைக்கு பயன்படுத்த முடியாது என்றும் , எவரையாவது கைது செய்தால் அது சடடப்படி செல்லுபடியற்றது என்றும் கூறப்படுகின்றது அத்துடன் இது ஒரு ராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாகவும் குற்றம் சடடபட்டுள்ளது அத்துடன் இது ஒரு ராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாகவும் குற்றம் சடடபட்டுள்ளது அநேகமான உயர் பதவிகளில் ஓய்வுபெற்ற ராணுவத்தினரே இப்போது அமர்த்தப்பட்டுள்ளார்கள் அநேகமான உயர் பதவிகளில் ஓய்வுபெற்ற ராணுவத்தினரே இப்போது அமர்த்தப்பட்டுள்ளார்கள் எனவே இனி வரும் காலங்களில் ஒரு இறுக்கமான ஒரு ஆட்சியை எதிர் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=2909", "date_download": "2020-02-26T06:51:22Z", "digest": "sha1:JYX5XQ3GGIIWDOHWHL6XCIFBBUJGUYVT", "length": 24427, "nlines": 189, "source_domain": "bloggiri.com", "title": "ஜீவநதி : View Blog Posts", "raw_content": "\nதம்பலகாமம் பற்று - நூல் வெளியீடு\nதிரு.பாலசிங்கம் பாலசுகுமார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி, நுண்கலைத்துறை தலைவர், சுவாமிவிபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றியவர். ஈழத்து இசை,நடன,நாடக புலமையாளர். இவரது தம்பலகாமம் பற்று நூல் வெள�... Read more\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க... Read more\nஉலக இரத்ததானம் செய்வோர் தினம் World Blood Donor Day 14.06.2013\nஉலக இரத்ததான தினம் World Blood Donor Day ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்�... Read more\nபல்துறைக் கலைஞன் திரு.பிரதீபன் உடனான நேர்காணல் - நன்றி மித்திரன் வாரமலர்\n01. இலங்கையின் திரைப்படத்துறையிலிருந்து அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் 'வரிகபொஜ்ஜ ' Warigapojja - the CLAN என்ற பெயரில் வெளியாகவிருக்கின்ற திரைப்படத்தில் உங்களின் பங்கு என்ன 1950களை நெருங்கிய ஆண்டு காலம்வரை வாழ்ந்து, அழிந்துபோனதாகக் கூறப்படும் 'நிட்டாவோ&#... Read more\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க... Read more\nசல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க... Read more\nதிருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.மேலும் வாசிக்க... Read more\nதிருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்\nதிருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.மேலும் வாசிக்க... Read more\nநான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்\nதம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல்... Read more\nஆலங்கேணி என்னும்அழகிய கிராமத்தில்கோல மயிலான அந்தக்கோமளத்தைக் கண்டேன்.வாலைப் பருவம் அவள்வதனம் அழகின் பிறப்பிடம்சாலை ஓரத்தில்சடுதியாச் சந்தித்தேன்.முத்துப் பல் வரிசைமோகனப் புன்னகையாள்.சித்தம் தடுமாற என்சிந்தையில் சரண் புகுந்தாள்பித்துப் பிடித்தலைந்தே... Read more\nஆலங்கேணி என்னும்அழகிய கிராமத்தில்கோல மயிலான அந்தக்கோமளத்தைக் கண்டேன்.வாலைப் பருவம் அவள்வதனம் அழகின் பிறப்பிடம்சாலை ஓரத்தில்சடுதியாச் சந்தித்தேன்.முத்துப் பல் வரிசைமோகனப் புன்னகையாள்.சித்தம் தடுமாற என்சிந்தையில் சரண் புகுந்தாள்பித்துப் பிடித்தலைந்தே... Read more\nகோணேசர் பிறந்தார் - பகுதி 2\nஅன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்அமைய வேண்டும் என்பதற்காய்தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்கதென்னவன் இராவணன் முயன்றபோதுவலக்காலைத் தூக்கி மன்னவனைவதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டுவடிவமைத்தார் கோணேசர் திருவுருவைமகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.�... Read more\nகோணேசர் பிறந்தார் - பகுதி 2\nஅன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்அமைய வேண்டும் என்பதற்காய்தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்கதென்னவன் இராவணன் முயன்றபோதுவலக்காலைத் தூக்கி மன்னவனைவதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டுவடிவமைத்தார் கோணேசர் திருவுருவைமகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.�... Read more\nகோணேசர் பிறந்தார் - பகுதி 1\nஆதிகோணநாயகர் அவதரித்தஅற்புதம் நிறைந்த வரலாற்றைஆதியோடந்தமாய் எடுத்துரைக்கஐங்கரன் அருளை வேண்டிப்பாடுகிறேன் பைந்தமிழர் படித்தறிந்துபயன்பெற வேண்டும் என்பதினால்ஏடுகளில் உள்ளவைதான் எனினும் நான்எளிதாக்கித் தருகிறேன் ஏற்றருள்க.குளமும் கோட்டமும் அமைத்ததி�... Read more\nதம்பலகாமம் தந்த சிறந்த சிந்தனையாளன் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து\n‘கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளி மேடு’ எனக் கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களால் பெரிதும் புகழ்ந்து பாடப்பட்ட கள்ளிமேடு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கிராமமாகும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வெளிச்சுற்று வழிபாடுகளின் முக்கிய தலமாகிய ‘ஆலையடி வே�... Read more\nகலாவிநோதன் கலாபூசணம் அமரர் சித்தி அமரசிங்கம்\nகலாவிநோதன் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் திருகோணமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் கலைஞர் திரு.தம்பிமுத்து என்பவரின் மகனாக 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். இவ��து தந்தை கலைஞர் தம்பிமுத்து அவர்கள் நாடகங்களை நெறிப்படுத்துவதிலும் ஒப்பனை மற்றும் ‘மேடையலங்காரம்�... Read more\nதம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்\n13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமத�... Read more\n‘அட்வகேற்’ ஆனந்தன் காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் திருகோண�... Read more\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராக�... Read more\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராக�... Read more\nசத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.1சீடனாய்ச் சேர்ந்த காமனுக்குச்சிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்துவித்தைகளைப் பயில்வதற்கு தகுதியான‘பிரமச் சரியம்’நோற்கின்ற பிராமணனாய்பெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்‘பிரம்ம’ உபதேசத்திற்குத் தொடக்கமான‘பூணூல்’ கல்யாணத்தை�... Read more\nதிருகோணமலையின் வரலாற்று நாயகன் மதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்கள்\nதிருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் ��ண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெரு�... Read more\nஅத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்துஅன்பாகப் பழகி வந்த நாளில்சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்றுசெவிகளிலே செந் தீயாய்ப்பாயசெத்னேஎன்று தங்கமும்திசை தெரியா நிலையிலே கனகனும்பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போலபிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்சைவர்கள் ப�... Read more\nஅத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்துஅன்பாகப் பழகி வந்த நாளில்சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்றுசெவிகளிலே செந் தீயாய்ப்பாயசெத்னேஎன்று தங்கமும்திசை தெரியா நிலையிலே கனகனும்பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போலபிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்சைவர்கள் ப�... Read more\nஒப்பறேசன் என்றவுடன் உடல் நடுங்கிஒடுங்கிப்போய்க் கிடந்தவன் உளந்திருந்திதுடிப்போ டெழுந்திருந்து துயரைப் போக்கிசுறுக்காக யாழ்ப்பாணம் சென்று ஆங்கேஎடுப்பாக ‘இருபத்தேழாம் வாட்டில்’ சேர்ந்தேன்என்னோடு பல நூறு நோயாளர்கள்‘எதர்க்கும்’ அஞ்சாத மன நிலையில்இருக�... Read more\n» தமிழ்நாட்டின் வியாபம் ஊழல்\n6312 0 » திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/trial-of-yogibabu-voda-film/", "date_download": "2020-02-26T05:46:56Z", "digest": "sha1:MOGM5NSCJTEB7JGHRQ2VZGBXUMHTWMFB", "length": 4881, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "அடடா! யோகிபாபு-வோட படத்திற்கு வந்த சோதனையா? | Dinasuvadu Tamil", "raw_content": "\n யோகிபாபு-வோட படத்திற்கு வந்த சோதனையா\nநடிகர் யோகிபாபு பிரபலமான நடிகையாவார். தற்போது இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தர்மபிரபு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இந்த படத்தில் இந்து கடவுள்களையும், மத கோட்பாடுகளையும் விமரிசித்து இருப்பதாக இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.\nமேலும், இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், நேற்று தர்மபிரபு படம் ஒளிபரப்பப்பட்ட நெல்லை உள்ள தியேட்டர் ஒன்றின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.\nசமந்தாவின் ஓ பேபி பட லூட்டிகள்\nவெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்��� இங்கிலாந்து அணி \nகர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது நடிகர் தனுஷ் வெளியிட்ட தகவல்\nஇறுதிச்சுற்று இயக்குநரோடு-முதல்சுற்றை தொடங்கும் விஜய்-கசிந்தது #VIJAY65\nஅஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்\nவெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணி \nஅஜித்தின் சாதனையை செய்து காட்டிய பெண்மணி\nbiggboss 3: போலிஸாருக்கு வாக்குறுதி அளித்த வனிதா\n விக்கெட் கீப்பங்கிலும் இவருதான் …இவருடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் …\nஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்ற ரஜினி ஏன் பிஜேபி தலைவர்களை சந்திக்கிறார்…\nதமிழக பட்ஜெட் 2018:பிளாஸ்டிக் தொழிற் பூங்கா பொன்னேரியில் அமைக்க சிறப்பு முயற்சி\n#Breaking: டெல்லி போராட்டத்தில் வன்முறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355246.html", "date_download": "2020-02-26T07:05:24Z", "digest": "sha1:YQ6TYQFL4TMS6ECYLUAG47FZY5US2PSF", "length": 16284, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nகடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்.\nகனடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nகனடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மேம்பாட்டு திட்;டங்களில் ஆழ்கடல் மற்றும் நன்னீர் மீன்பித் துறைசார்ந்தோரும் பயனடையும் வகையில் மேற்கொள்ளக் கூடிய செயற்றிடங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்ஹினொன் இற்கும் இடையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(22.01.2020) இடம்பெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.\nஇச்சந்திப்பின்போது, தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தொடர்பான தன்னுடைய வழிமுறைகள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்களினால் கனடிய உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.\nஅதனையடுத்து, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைவரங்களை எடுத்துக் கூறிய அமைச்சர் அவர்கள், குறித்த துறைகளின் அபிவிருத்தி தொடர்பான தன்னுடைய திட்டங்களை தெரிவித்ததுடன் அதற்கு, கனடிய அரசாங்கத்தின் உதவிகளையும் ஆலோசனைகளையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் வட மாகாணத்தின் தீவகப் பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் காண்பதற்கும் கனடா உதவவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.\nஅத்துடன், கனடிய அரசாங்கத்தினால் ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மற்றும் பெண்கள் மேம்பாட்டு திட்டத்திற்கும் குறிப்பாக வட பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற கண்ணி வெடி அகற்றும் செற்பாடுகளுகளில் கடனடிய அரசாங்கத்தின் பங்களிப்பிற்கும் நன்றியை தெரிவித்தார்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த கனடிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் வருடந்தோறும் கனடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ‘உள்ளுர் மக்களின் முன்னேற்றத்திற்கான கனடிய நிதியுதவி'(Canadian fund for Local intiative) எனும் திட்டம் இம்முறையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளதினால், மீனவர் அமைப்புக்களும் அதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅதனைவிட, இரண்டு நாடுகளின் அரசாங்களும் இணைந்து இலங்கையின் கடற்றொழில் மற்றும் நன்னீர் அபிவருத்தி தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர் வருத்தம்..\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகள��ல் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன்…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?p=443", "date_download": "2020-02-26T07:18:54Z", "digest": "sha1:HY7EIC62HDBZI2ZHLLCPXCBPWMZLC2L7", "length": 10280, "nlines": 38, "source_domain": "www.maamallan.com", "title": "விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள் · விமலாதித்த மாமல்லன்", "raw_content": "\nUncategorized விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்\n“கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்.” வாசகர்களை தன் வசம் ஈர்த்து தங்களது படைப்புகளை விட மேலான இலக்கியத்திற்கு இட்டுச் சென்ற வரிசையில் கல்கியும், பாலகுமாரனும் எப்படிச் சேர்க்கப்பட்டார்கள் என்பதை நேரம் கிடைக்கும்போது விளக்க முடியுமா சுஜாதா இந்த விஷயத்தில் முன்னோடியும், இது வரை யாரும் விஞ்ச இயலா இடத்திலும் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், கல்கியோ, பாலகுமாரனோ அப்படி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. சாரு நிவேதிதா மீதும் நீங்கள் வைக்கும் அத்தனை விமர்சனங்களோடு நான் ஒத்துப் போனாலும், அவர் தன் வாசகர்களை இலக்கிய ஏணியில் ஏற்றி விடவில்லை என்ற விமர்சனத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. அவர் இலக்கியத்தைப் படைப்பதில் பின்தங்கி இருந்தாலும், இலக்கியத்தைப் பற்றி எழுதுவதில் ஓரளவு சாதனை படைத்துள்ளார் என்றே நினைக்கிறேன். இது சாருவிற்கு மட்டுமல்ல, இணையத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஜெயமோகன், எஸ். ரா. ஆகியோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nதீவிர இலக்கிய வாசிப்புக்கு வருவதற்கு அடிப்படைத் தேவை, படிக்கிற பழக்கம் அல்லவா வெகுஜன ப்ரப்பில் சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை சில தலைமுறைகளுக்கு ஏற்படுத்தியதில் கல்கியின் பங்கு பெரிது.\nமுதிரா இளைஞர்களை ஆட்டிப்படைத்த பாலகுமாரனின் எழுத்து அந்தப் பருவத்தில் வாசிக்க வருபவனை உறவுகள் பற்றி ‘போலி’யாய் சிந்திக்க வைக்கிறது.கொஞ்சம் கண் திறக்கத் தொடங்கியதும் அவரைத் தாண்டிவிடுவது பெரிய கஷ்டமில்லை, கொஞ்ச நாளைக்கு ஒஸ்தி ஒஸ்தியில்லை என்கிறக் குழப்பம் நீடிக்கக்கூடும் என்றபோதிலும்.\nசுஜாதா சுஜாதா என்கிறீர்களே அவர் அறிமுகப்படுத்தியதெல்லாம் வெகுஜன வாசகர்களுக்கு வித்தியாசமாய் இருப்பதுபோல் தோன்றும் அதே சமயம் ரொம்ப பயமுறுத்தாத வேலியோர வண்ணதாசன்களைத்தான்.\nஅதில் பெரிய தவறும் இல்லை. அதற்காக, அப்படி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் ஏதோ பெரும் இலக்கியத் தொண்டாற்றியதைப் போன்ற தொனிதான் சகிக்க முடியவில்லை. மாபெரும் சாதனைகள் புரிந்த இலக்கியவாதிகளையே ‘தொண்டு’ ஆற்றினார் என்று சொல்வது ஏதோ திட்டுவதுபோலத்தான் தோன்றுகிறது. தேனீ தனக்காக சேகரிக்கும் தேனை, சேகரி��்க முடியாமல் இருக்க முடியாததால் சேகரிக்கும் தேனை, தேன் சேகரிப்பு தவிர அதற்கு வேறு ஏதும் தெரியாது என்பதால் அது சேகரிப்பதைத் தொண்டு என்று சொல்ல முடியுமா தேனின் அற்புதங்கள் அனைத்தையும் அறிந்தேதான் இது சொல்லப்படுகிறது.\nகலையின் சிகரங்களுக்கே இதுதானென்கையில், சிறந்த கேளிக்கையாளராய் இருந்த பல தருணங்களில் ஏற்கெனவே எவனெவனோ சேகரித்த ’தேனை’ சொந்த லேபிள் ஒட்டி விநியோகித்த சுஜாதவை இலக்கிய குலதெய்வமாய் இணையத்தில் கொண்டாடுவதை அவரே ஏளனமாய்த்தான் பார்ப்பார் என்பது ஏன் இந்தத் தலைமுறைக்குப் புரிவதில்லை.\nசுஜாதா லட்சணமே இதுதான் எனும்போது இணைய மும்மூர்த்திகளை ஒவ்வொருவராய்ப் பார்க்க வேண்டுமா\nஏற்கெனவே எழுதப்பட்டவற்றை டவுன்லோடில் திரட்டி தன் லேபிள் போட்ட தப்பும் தவறுமான தமிழ் இலாஸ்டிக் பட்டையில் கட்டி வாசகன் முதுகில் சுமையை ஏற்றும் பார்சல் சர்வீஸின் பெயர் என்ன\nதான் இன்னமும்கூட இலக்கிய ரவுடிதான் எனக்காட்டிக்கொள்ள, புலம்பல் சாதனையை ஒருவரும் கவனிக்கவில்லை எனப்புலம்பியபடி உலக கலையிலக்கிய கத்தி கபடா பெயர்ப்பலகைகளைக் கடைபரப்புவதே அரிய இலக்கிய அறிமுக சாதனையோ\nகோயில் ட்யூப் லைட்டின் மேல் கண்ணையா நாயுடு உபயம் என்று கொட்டையாய் எழுதி குழல் விளக்கின் வெளிச்சத்தையே மறைத்துவிடும் இலக்கிய (சன்னி) தானப் பிரபு என்பதை அறியாமல் இண்டு இடுக்கில் தெரியும் வெளிச்சத்திற்கே ரொங்கிக்கிடக்கும் விட்டில் பூச்சிகளுக்கு விளக்கிச் சொல்லி என்ன பயன்\nஇலக்கியத்தை முன்னிருத்தி சுயத்தைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றனரா உமது மும்மூர்த்தீகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=5964", "date_download": "2020-02-26T07:38:49Z", "digest": "sha1:E4YQZGLRJRQVEOJVWTAEL7B7NPSAYS6I", "length": 8276, "nlines": 121, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மரண அறிவித்தல்: மாமனிதர் அப்பாதுரை விநாயகமூர்த்தி | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் மரண அறிவித்தல்: மாமனிதர் அப்பாதுரை விநாயகமூர்த்தி\nமரண அறிவித்தல்: மாமனிதர் அப்பாதுரை விநாயகமூர்த்தி\nNext articleமுன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் காலமானார்\nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்ப���னது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு\nசில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்\nஎம்மைப்பற்றி - 58,078 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,893 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,300 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,638 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,055 views\nஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்\nஐ.நா.விவகாரத்தில் தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பானது- உறவுகள் கவலை\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/which-god-do-not-use-in-poojas_10063.html", "date_download": "2020-02-26T06:58:56Z", "digest": "sha1:OSADHT4HCA7JC6SRH6UC3S45KQG735MF", "length": 17342, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Gods for Don\\'t Use Home Poojas | வீட்டு பூஜை அறையில் வைக்ககூடாத சாமி படங்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இந்து மதம்\nவீட்டு பூஜைகளில் பயன்படுத்த கூடாத சாமி படங்கள் எவை தெரியுமா \n1.தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும��� முருகன் படம்\n2. கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி\n3. தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது.\n4. சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது.\n5. நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது.\n6. சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.\n7. ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும், கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது\nTags: சாமி படங்கள் பூஜை அறை Pooja Gods\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஎன்ன கொடுமை விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் பிறகு எப்படி சிலை வணக்கம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில��� உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gavaskar-hindhi-commentry-went-contraversy/", "date_download": "2020-02-26T07:06:13Z", "digest": "sha1:DJJVANB5SZ22ZUSKHXO63S6RTNUKHI7O", "length": 7997, "nlines": 66, "source_domain": "crictamil.in", "title": "கிரிக்கெட் கமெண்ட்ரி மூலம் \"ஹிந்தி\" திணிப்பு. கொதித்தெழுந்த ரசிகர்கள். சர்ச்சையான கவாஸ்கரின் பேச்சு - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் கமெண்ட்ரி மூலம் “ஹிந்தி” திணிப்பு. கொதித்தெழுந்த ரசிகர்கள். சர்ச்சையான கவாஸ்கரின் பேச்சு – விவரம்...\nகிரிக்கெட் கமெண்ட்ரி மூலம் “ஹிந்தி” திணிப்பு. கொதித்தெழுந்த ரசிகர்கள். சர்ச்சையான கவாஸ்கரின் பேச்சு – விவரம் இதோ\nபெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற கர்நாடக அணி மற்றும் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணி இரண்டாவது இன்னிங்சில் ஏழாவது ஓவரில் ஒரு வர்ணனை சர்ச்சைக் கருத்து பேசப்பட்டது. இந்த போட்டி குறித்து வர்ணனை செய்து கொண்டு இருந்தவர்களில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர்.\nஹிந்தி வர்ணனையாளரான இவர் ஹிந்தியில் வர்ணணை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேலும் எனது சிறப்பான கருத்துக்களை தொடர்ந்து அந்த மொழியிலேயே நான் வழங்கி வருகிறேன் என்று கூறினார். மேலும் “டாட் பால்” எனும் பந்தினை ஹிந்தியில் “பிந்தி பால்” என்று அழைப்பார்கள். அப்படி அழைப்பது தனக்கு பிடிக்கும் என்று அவர் நேரடி வர்ணனை கூறியுள்ளார்.\nமேலும் அப்போது மற்றொரு வர்ணனையாளர் ஆன ராஜேந்தர் அமர்நாத் அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். இது நமது தாய்மொழி அதைவிட பெரிய மொழி மேலும் இதைவிட வேறு மொழி பெரியது இல்லை என்று கூறினார். நாம் ஏன் இந்தியில் பேச வேண்டும் என கேட்பவர்கள் மீது எனக்கு கோபம் வரும் நீங்கள் இந்தியாவில் இருக்கின்றீர்கள் அப்படி என்றால் உங்கள் தாய்மொழியான இந்தியில் தான் பேச வேண்டும் என்றும் அவர் கருத்தினை தெரிவித்தார்.\nஇந்த கருத்திற்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்த விடயம் சர்ச்சையாகும் வெடித்துள்ளது. ஏனெனில் போட்டி நடப்பதோ கர்நாடக மற்றும் பரோடா அணிக்கு எதிராக அதாவது கன்னட மொழியில் பேசும் மொழிக்கும், குஜராத் மொழி பேசும் அணிக்கும் இடையே நடைபெற்றது.\nஇந்த போட்டியில் ஏன் அவர்கள் இந்தியை இழுத்து பேச வேண்டும் என்று நெட்டிசன்கள் கொதித்துள்ளனர். மேலும் பிசிசிஐ கிரிக்கெட் மூலம் இந்தியை��் திணிக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன செலக்சன் இது. அற்புதமாக விளையாடிவரும் இவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கவில்லை – கபில் தேவ் ஆவேசம்\nஇவங்க ரெண்டு பேர தவிர வேற யாரும் ஒழுங்கா விளையாடல. என்னையும் சேத்து தான் சொல்றேன் – கோலி ஓபன் டாக்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ள அகமதாபாத் “மோதிரா”வின் ஐந்து சிறப்பு அம்சங்கள் – பாத்தா அசந்துடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/monetary-policy/?filter_by=featured", "date_download": "2020-02-26T07:32:40Z", "digest": "sha1:AIIB5SF53AW2KTVVO5UGPGETWLG7PZKZ", "length": 4602, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "பணவியல் கொள்கை Archives - PGurus1", "raw_content": "\nHome அரசியல் பணவியல் கொள்கை\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசுனந்தாவின் மர்ம மரணம் – டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் ...\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராபர்ட் வதெராவின் தொழில் கூட்டாளியை நியமித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476815", "date_download": "2020-02-26T07:19:25Z", "digest": "sha1:W3QWNYJCS7J3FYGCFARS36Y5BNDF57BO", "length": 14771, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில டென்னிஸில் மாணவியர் வெற்றி| Dinamalar", "raw_content": "\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ...\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 34\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 11\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 11\nமாநில டென்னிஸில் மாணவியர் வெற்றி\nமதுரை:கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகளில் மதுரை மாணவிகள் அட்ஷய காயத்ரி, ஜெய மீனாட்சி வெற்றி பெற்றனர்.\nமகாத்மா பள்ளி மாணவிகளான இவர்கள் 14 வயதுக்குட்பட்ட டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். அவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு ச��ய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477382", "date_download": "2020-02-26T08:21:51Z", "digest": "sha1:WE3S4PSICQ2ZOIELCLVPX3IP3RX3ADZO", "length": 21802, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்?| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 19\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nகட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்\nசென்னை ; வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர்களை கெடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை தவிர, மற்ற சர்ச்சைக்குரிய வேலைகளில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. குற்றச்சாட்டுசில முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களிடம், அதிக கட்டணம் பெற்றுக்க��ண்டு, தங்கள் வீடுகளிலும், தனியார் மையங்களிலும் டியூஷன் எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.\nஆனால், தாங்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பாட திட்டத்தின்படி முழு பாடங்களையும் நடத்தாமல், அரைகுறையாக விட்டு விடுகின்றனர். அதேபோல, சில ஆசிரியர்கள் ஏதாவது ஒரு சங்கம் துவக்கி அல்லது சங்க நிர்வாகிகளாக பதவி வகித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வதையே முழு நேர பணியாக மேற்கொள்வதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர்கள் பணியிட மாாறுதல், தங்கள் குடும்ப மற்றும் உறவினர்களாக உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற்று தருவது, தரநிலை ஊதியம் வாங்கி கொடுப்பது போன்ற பணிகளுக்கு, இடைத்தரகராக செயல்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nபள்ளி வேலையை விட்டு விட்டு, அந்த நேரத்தில், கல்வி அலுவலகங்களுக்கு சென்று, இடைத்தரகர் பணிகளை மேற்கொள்வதும், தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்வதும், அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுபோன்ற ஆசிரியர்கள், தங்களது காரியங்களுக்காக, அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்தும், பிற ஆசிரியர்கள் குறித்தும், புகார் கடிதம் எழுதுவது, வேறு நபர்கள் துணையுடன் வழக்கு போடுவது, 'வாட்ஸ் ஆப்' மற்றும் தனிப்பட்ட வலைதள பக்கங்களில் வதந்திகளை பரப்பி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற, தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் சில மாவட்ட அதிகாரிகள், பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி துறையும், உளவு துறையும் திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒழுங்கு நடவடிக்கைஇதில், மதுரை, விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில், பல கட்டப்பஞ்சாயத்து ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.\nஅவர்கள் மீது, விரைவில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஒன்றிய அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு\nமின் கணக்கீட்டாளர் பணி தேதி நீட்டிக்கப்படுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்ன நடவடிக்கை எடுத்து என்ன செய்ய ஒரு வருட சிறை தண்டனையுடன் பனி நீக்கம் செய்யவேண்டியது அவசியம் பிறகு அவர்களுடைய சொத்தில் பாதி ஏழை மக்களுக்கு அவர்கள் மூலமாகவே கொடுக்க சொல்லவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்��� புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒன்றிய அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு\nமின் கணக்கீட்டாளர் பணி தேதி நீட்டிக்கப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/feb/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3357028.html", "date_download": "2020-02-26T07:16:25Z", "digest": "sha1:BUMBB7YLMVRIL2ARHXL2CN4UDXKZDVYU", "length": 7644, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துணை நிலை ஆளுநா் இன்று காணொலி மூலம் குறைகேட்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதுணை நிலை ஆளுநா் இன்று காணொலி மூலம் குறைகேட்பு\nBy DIN | Published on : 14th February 2020 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளை கேட்கவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநா், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து, அதற்கு தீா்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோா், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். புகாா் எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ���ப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/14/fomer-union-minister-pon-radhakrishnan-about-anti-caa-protests-3357644.html", "date_download": "2020-02-26T07:09:42Z", "digest": "sha1:ZWR6IH4KVDUUW7OSXSGRQJAQ73QOIBZ6", "length": 12722, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை தூண்டும் அரசியல் கட்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை தூண்டும் அரசியல் கட்சியினர் பொன்னார் விமர்சனம்\nBy DIN | Published on : 14th February 2020 07:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.\nகோவையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று மாலை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.\nஇந்த பேரணியில் அக்கட்சியின் மாநிலபொது செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர் ராகவன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் முன்பாக இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இந்த பேரணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nபேரணியின் முடிவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.அப்போது\nகோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்,1000 பேர் காயமடைந்தனர் எனவும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் பேரணி, அஞ்சலி நடத்தப்பபடுகின்றது எனவும் தெரிவித்தார்.\nஇது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்பதற்காகவே இந்த பேரணி நடத்தப்படுவதாகவும், கடந்த 21 ஆண்டுகளாக பேரணிக்கு அனுமதி வழங்கப்பட வில்லை எனவும் தடையை மீறி நிகழ்ச்சி நடத்துவதும், பின்னர் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது என தெரிவித்தார்.\n21 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு இந்த ஆண்டுதான் அனுமதி வழங்கி இருக்கின்றனர் எனவும் ,அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும் தெரிவித்தார். 1998 ல் நடந்த இந்த துயரம் கோவைக்கு ஏற்பட்ட அவமானம் என கூறிய அவர், கோவையில் இறந்த தியாகிகளுக்கு நினைவுசின்னம் இருக்கவேண்டும் எனவும், எனவே ஆர்.எஸ்.புரத்தில் குண்டு வெடித்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்க வேண்டும் எனவும் ,\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு இதற்கு செவி சாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.தமிழக அரசு நினைவு தூண் அமைக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபயங்கரவாதிகளுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது எனவும், அப்படி கொடுத்தால் கொலையில் முடியும் என கூறிய அவர், இதற்கு உதாரணம் வில்சன் கொலை என தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சி.ஏ.ஏ போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டுகின்றன என கூறிய அவர் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பல இடங்களில் ஆத்தரவில்லை என தெரிவித்தார்.2 கோடி கையெழுத்து என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என கூறிய அவர், ஒரு கோடி கையெழுத்து என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் எனவும் , கோடியில் ஓரு கையெழுத்து என்பதுதான் உண்மை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகோவை குண்டு வெடிப்பு தினம் மற்றும் பா.ஜ.கவின் பேரணி மற்றும் அஞ்சலி கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் 3500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.\nமேலும் செய்த���களை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+KR.php", "date_download": "2020-02-26T07:09:10Z", "digest": "sha1:RDWXIB5M67URTNE3UF5G4ID4FLC5ABPG", "length": 8539, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள KR (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி KR\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி KR\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் ��ீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண���டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: kr\nமேல்-நிலை கள KR (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி KR: தென்கொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/baba.html", "date_download": "2020-02-26T08:13:31Z", "digest": "sha1:TTJ2AQGTJRVTRLBFXTS5XEKJOXO7Q2CT", "length": 16198, "nlines": 93, "source_domain": "www.news2.in", "title": "ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்! - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / ஷீரடி சாய்பாபா / ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்\nகலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.\nபாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.\nமேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.\nஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.\nமண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.\nஅந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.\nஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான்.\nபெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\nஇவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\nஎன்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிக��ையும் கொடுக்கும்.\nஎன்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.\nஎன்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.\nஎன்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\nநீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சிக்கிறேன்.\nநீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.\nநீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.\nஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே\nஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய\nஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத்\nஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா\nலோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ\nஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/91711-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T08:24:49Z", "digest": "sha1:ZUWYBYHVDSMJO2AS2XO2TAAG5E7TGJGJ", "length": 7020, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ​​", "raw_content": "\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று அப் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவு வானிலை மையம் கூறியுள்ளது.\nபிரதமர் மோடியுடன் மொரிஷியஸ் நாட்டு பிரதமர் சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் மொரிஷியஸ் நாட்டு பிரதமர் சந்திப்பு\nசவுதி பெட்ரோல் பங்கில் பூமிக்கு அடியில் இருந்த எரிபொருள் கலன் வெடித்து விபத்து\nசவுதி பெட்ரோல் பங்கில் பூமிக்கு அடியில் இருந்த எரிபொருள் கலன் வெடித்து விபத்து\nகருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு - புதிய நடைமுறைகளை வகுத்து அரசாணை வெளியீடு\nதுபாயில் குறையும் வேலைவாய்ப்பு - நாடு திரும்பும் வெளிநாட்டினர்\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nடெல்லியில் திட்டமிட்டு கலவரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன - சோனியா காந்தி\n10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்கள் பயன்படுத்தக்கூடாது\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்த��� 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_22.html", "date_download": "2020-02-26T07:28:12Z", "digest": "sha1:D6GJCFIN5TBDUA2M2P4RCN6ECJQ6YDO5", "length": 7341, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம்", "raw_content": "\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம் | கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் சான்றிதழ் பெறாமல் உள்ளனர். இப்படி நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாமை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவ்வப்போது நடத்துகிறது. தற்போது மூன்றாவது முறையாக நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுவரை தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் பெறாதவர்கள், படிப்பை நிறைவு செய்து பட்டச் சான்றிதழ் பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். நிலுவைத் தொகையிருந்தால் அதை செலுத்தி சான்றிதழ் பெறலாம். முகாமில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர் சேர்க்கை, பாடங்கள், பயிற்சி முகாம்கள் பற்றிய விவரங்களையும் கேட்டுப் பெறலாம்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maamallan.com/?p=444", "date_download": "2020-02-26T07:30:35Z", "digest": "sha1:T42CW2DN7JEAGQ5L3IQL3UCBS3O3D4EH", "length": 11190, "nlines": 65, "source_domain": "www.maamallan.com", "title": "எந்துண்டி வஸ்தி? · விமலாதித்த மாமல்லன்", "raw_content": "\nநகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.\nஉப்புப் பெறாத குப்பைகளையெல்லாம் ‘பிராண்ட் நேம்’ காரணமாய் உப்புமூட்டை சுமந்து சர்க்கரையாய்க் கூவும் வெற்று கும்பலுக்கு எக்காலத்திலும் குறைவில்லை. ஒரு படைப்பை எடுத்துக்கண்டு, அது ஏன் உப்பு குப்பை அல்லது சர்க்கரை என்று உருப்படியாய்ப் பேசத் துப்புகெட்ட பொக்கை வாய்களுக்குக் கிடைக்கும் பல்செட்டுதான் பிராண்ட் நேம்.\nதாம் சொல்வதற்கெல்லாம் இந்த கற்றுக்குட்டிக்கும்பல் சூடமேந்தி ஆடுகிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே அந்தப் ‘பெருசு’ நாவைச் சுழற்றியபடி நக்கலுடன் எழுதுகிறதோ என்கிற சந்தேகத்தை நகுலனின் பல ’கவிதைகள்’ அப்போதே உண்டாக்கி இருக்கின்றன.\nபிராண்ட் நேம் போட்டுக் கிறுக்கியதற்கெல்லாம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் என்று நெற்றிப்போட்டில் குட்டிக்கொண்டு பயபக்தியுடன் உக்கி போடும் மூடர்கூட்டத்தைப் பார்த்து பிரமிளின் கெக்கலிப்பைப் பாருங்கள்.\nஇதை நகுலனுக்கானதாக மட்டுமின்றி,கோணங்கியைத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் குன்றின் உச்சியில் நிற்கவைத்துவிட்டு அடிவாரத்தில் நின்று கும்பிட்டபடி அதோபார் லோக்கல் கோவணத்திலேயே தைத்த ஃபாரீனுக்கிணையான கோட்டும் சூட்டும் என்று சமகால ‘அறிவார்த்த உண்டிகுலுக்கிகளுக்கும்’ சேர்த்தே இது எழுதப்பட்டிருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.\nபோலி சாமியாடிகள் பற்றி நீண்ட கட்டுரை எழுதி நிறுவுவதை சில வார்த்தைகளில் சவுக்குச் சொடுக்காய் சொல்லிவிட்டுப் போவதுதான் பிரமிளின் மேதமை.\nதனி நபர் அந்தரங்கம் ஏதும் இதில் சம்மந்தப்படவில்��ை என்பதால், புதியவர்களுக்கும் புரியாதவர்களுக்கும் நம்மாலான உதவியாய்க் கொஞ்சம் கோணார் நோட்ஸ்.\n’மரம்’ – அழகிய சிங்கரை ஆசிரியராய்க் கொண்ட நவீன விருட்சம் பத்திரிகை.\n<எழுதியது யாரோ ஏழுமலை ஆறுமுகம்> இதிலிருக்கும் ஜாதீய உள்குத்தைப் புரிந்துகொள்ள உரை தேவையில்லை பொது புத்தியே போதும்.\n<‘மர’ இலையில்> ஆயிரம் கெட்டவார்த்தை அர்ச்சனைக்கு சமம் இந்த வெளிப்பாடு.\n<பதில் இல்லை இன்னும்> சமகாலத்து ’டீ இன்னும் வரலை’க்கு இதுதான் முன்னோடியோ என்னவோ.\n என்று இதற்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பைப் பற்றித் தனியாய் கட்டுரையே எழுதலாம்.\n என்பது தெலுங்கில் எங்கிருந்து வருகிறீர் இங்கே எங்கிருந்து வருகிறது என்பதன் காரனமாய்க் கண்டதும் பிரசுரிக்கப்படுவதற்கான விமர்சனமாய் நிற்கிறது.\nஇது தனிப்பாடல் திரட்டுகளில் காணக்கிடைக்கும் கவிதையில் வருகிற தொடர். இதைப் பற்றி கி.வா.ஜகன்னாதன் “புது டயரி” என்கிற புத்தகத்தில் எழுதியிருப்பதாய் இணையத்தில் கிடைப்பது, வாசகர்களுக்கு உதவக்கூடும்.\nதாம் இராச் சொன்ன எல்லாம்\nபோம் இராச் சூழும் சோலை\nபொரும் கொண்டைத் திம்மி கையில்\nநாம் இராப் பட்ட பாடு\nநமன் கையில் பாடு தானே\nநாம் மதிக்கும், நம் மனதிற்கு நெருக்கமாக உணரும் ஆளுமைகளை சமயத்தில் நம்மையேக்கூட பிரமிள் திட்டும்போது, முதலில் சுருக்கென்று தைத்தாலும் மொழி அவன் பிடிக்குள் அடங்கி நிற்பதைப் பார்க்கும் திகைப்பே காலகாலத்துக்கும் எண்ணியெண்ணிப் பரவசப்படவைக்கவல்லது. கொந்தளிக்கும் நேர்ப்பேச்சுத் ’திட்டுகளுக்கு’ இடையில்கூட இலக்கியக் கோட்பாடுகளாய்ப் புதிய வாசல்கள் திறப்பதைப் பார்க்க பிரமிப்பாய் இருக்கும். கொஞ்சம் நெருங்கிப் பழகியபிறகு பொய் சொல்கிறாரோ என்று சந்தேகம் முளைக்கத் தொடங்கிற்று. பிறகுதான் அவர் பொய்யே சொல்வதில்லை, தமது மன உலகில் மட்டுமே நிகழும் பல கற்பனை விஷயங்களை எந்தவித சரிபார்த்தலுமின்றி ’உண்மை’ என்று ’நம்பி’, ஊதிப் பெரிதாக்கிக் கொள்பவர் என்பது பிடிபடத்தொடங்கவும் போதுமென மெல்ல விலகிக்கொள்ளவேண்டியதாயிற்று.\nபிரமிளுடன் பஞ்சாயத்துக்காய், 87ல் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குப் போக நேர்ந்த சம்பவத்தைப் பற்றி அட்சரம் பிசகாமல் கதையாகவோ கட்டுரையாகவோ என்றேனும் எழுதவேண்டும்.\nபிரமிளுடன் பழகிய நாட்களை எண்���ும்போதெல்லாம் Milos Formanனின் Amadeus (1984) படத்தில் Mozart சொல்லும் வாக்கியம்தான் நினைவுக்கு வரும்.\nமோர், நீர்மோர் ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3676", "date_download": "2020-02-26T07:24:27Z", "digest": "sha1:JOTZRIKYPHWCQTPUN66XG4J6Y73C4YNC", "length": 9006, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக ஆயுததாரி கருணா", "raw_content": "\nமீள்குடியேற்ற பிரதி அமைச்சராக ஆயுததாரி கருணா\nகருணா என்றழைக்கப்படும்ஆயுததாரி, விநாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மக்களால் வெறுக்கப்படும் ஆயுததாரி கருணா தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தனக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் போட்டியிடுவதை தவித்திருந்தான்.\nசிறிலங்கா காவல்துறையின் பெயரில் ஈபிடிபி அனுப்பிய கடிதம்.\nமாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக ஈபிடிபி ஆயுததாரி மீது நீதிமன்றம் பிடியாணை விடுத்தமையையும் ஆயுததாரியின் முகாம் பொறுப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) ஈபிடிபியின் சார்பாக தென்மராட்சியில் மகிந்தவுடைய வெற்றிலைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதையும் வெளியிட்ட ஊடகங்களுக்கு யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் இருந்து தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்பிரிவு சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகர் அஜித் சமரக்கோன் பெயரில் ஒப்பமிட்டு றப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப்பட்டு கடிதம் ஒன்று “உதயன்” நாளிதழ் ஆசிரியருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. “2010.03.29 ஆம் திகதி […]\nசிறீலங்கா பிரதமரின் மகன் இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் பிரசாரம்\nசிறீலங்கா – களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்க இலக்கத்தகடு இல்லாத வகனத்தில் பிரசாரம் செய்துவருவதாக லங்கா ட்ரூத் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விதுர விக்ரமநாயக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் போது இலக்கத்தகடு இல்லாத வாகனத்தைப் பயன்படுத்தியதாக அந்த இணையத்தளம் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளது.\nபுத���ய தேசியத் தலைவர் உருத்திரகுமாரன். தமிழ்வின் செய்தி. தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கண்டனம்.\nதிரு . உருத்திரகுமாரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளராக இருந்து பின்பு தேர்தலில் நின்று இன்று தமிழீத்தின் தேசியத்தலைவராக நாடுகடந்த அரசு அறிவித்திருப்பதாக தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இச்செய்தியை வெளியிட்டவர்களை தமிழீழ புரட்சிகர மாணவர்கள் ஆகிய நாங்கள் கண்டிக்கின்றோம். தமிழீழம் இந்த உலகில் இருக்கும் வரை தமிழீத்தின் ஒரே தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஒருவரே. அவர் ஏகோபித் ஆதரவை பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தாலும் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இதை […]\nவணங்கா மண்ணும் வாய்ப்பனும்: இது கதையல்ல …\nவிடுதலைப்புலிகளின் இரண்டாம் கட்ட தாக்குதல் : கோத்தபய ராஜபக்ஷே அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathirtv.com/welcome/support", "date_download": "2020-02-26T06:33:20Z", "digest": "sha1:OAEHJG4M53O7JKTH5WPQFUBTJDGTXJLJ", "length": 2317, "nlines": 34, "source_domain": "yarlkathirtv.com", "title": "Kathir TV | Jaffna | Srilanka", "raw_content": "\nName:- சமூக சேவை திலகம் உயர் திரு.அ.கிருபாகரன் அவர்கள்\nDetails:- யாழ் கிருபா லேணர்ஸ் தொழில் அதிபரும் பிரபல சமூக சேவையாளரும்\nName:- உயர் திரு.சிவஞானசுந்தரம் ஜீவகன் அவர்கள்\nDetails:- கரவெட்டி மண்ணை பிறப்பிடமாகவும் இலண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்டவர்.இவர் பிரபல எழுத்தாளர் சிரித்திரன் சுந்தர் அவர்களின் அன்பு மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது\nName:- உயர் திரு உதயசூரியன் இரத்தினம் அவர்கள்\nDetails:- அகில உலக கலைஞர் சங்கத்தின் அவுஸ்ரேலியாவுக்கான செயலாளரும் உதயசூரியன் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும்\nநோக்கம் : ஆன்மீகம் மற்றும் கலைகளின் வளர்ச்சி\nஇலக்கு : சமயத்தின் ஊடாக நல்லதோர் சமூகத்தைக் காணல்\nபணி : சமூக, சமய, கலைப்பணி மகத்தாதான சேவையில்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20-%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF/", "date_download": "2020-02-26T08:15:56Z", "digest": "sha1:7KKMLU3Z7CNSCSD2BCZAKQQFWOQ7FERY", "length": 8323, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்கப்படும் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தூத்���ுக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்கப்படும்\nதூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்கப்படும்\nதூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்கப்படும் என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் காங்., தொண்டர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. காங்., நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதால் வரும் பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உதவியால், அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாகப்பட்டினம் துறைமுகம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், துறைமுகம் விரிவுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் சரக்கு போக்குவரத்து துவக்குதல் போன்றவை தமிழக அரசு செய்ய வேண்டும். அவர்கள் முயற்சி எடுத்தால், மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்யும். சேது சமுத்திரத்திட்டம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால், அது குறித்து கருத்து சொல்ல முடியாது.\nஇந்திய கப்பல் துறையில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், இந்திய அரசு இலங்கையுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சில மாதங்களில் துவங்க, மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் வாசன் கூறினார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20-%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%A4%E0/", "date_download": "2020-02-26T07:18:24Z", "digest": "sha1:AXQRSPRRHDGDFOIGE34Y4JSPW5ESSTM7", "length": 9111, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்\nநார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்\nபுது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nதன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடு���ிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/01170327/Aamir-Khan-apologized-to-fans.vpf", "date_download": "2020-02-26T06:43:07Z", "digest": "sha1:D5NJRDB6DBSF2BMOBJ6JIGAN3P2366XR", "length": 18338, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aamir Khan apologized to fans || ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் + \"||\" + Aamir Khan apologized to fans\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்\nஎன் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமீர்கான் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர்களில் கடந்த சில ஆண்டுகளில், தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருப்பவர் அமீர்கான். 2014-ம் ஆண்டு வெளியான ‘பி.கே.’ திரைப்படம் இந்திய திரை உலகில் முதன் முறையாக ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாக பார்க்கப்பட்டது. அந்தப் படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஒரு கதாபாரத்தை கச்சிதமாக செய்திருந்தார். அவரது பெரிய காதுகளும், கண்களும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அழகாக பொருந்தியிருந்தது. நடிப்பிலும் அந்தப் படம் அமீர்கானை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.\nதொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. இந்திய தேசத்திற்காக தான் பெற்றுத் தர முடியாமல் போன தங்கப் பதக்கத்தை, தன்னுடைய மகளின் மூலமாக பெற்றுத்தருவதற்கு போராடும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பு பேசப்பட்டது. ‘தங்கல்’ திரைப்படத்திற்கு முந்தைய படம் வரை சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் வலம் வந்த அமீர்கான், இந்தப் படத்தில் வயதான தந்தை தோற்றத்திற்கான தொப்பை வளர்த்து நடித்திருந்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘தங்கல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த 3 மாத காலத்தில் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் மீண்டும் அமீர்கான் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட சில மொழிகளிலும் ‘தங்கல்’ படம் வெளியானது. இந்தப் படமும் சில நூறு கோடிகளை வசூல் செய்த படமாக மாறியது.\n‘பி.கே.’, ‘தங்கல்’ படங்களை அடுத்த அமீர்கான் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் கனவுகள் நிறைந்த ஒரு மாணவி, தன் பாட்டுத் திறமையை வெளிப்படுத்த போராடுவதைச் சொல்வதாக அமைந்தது. படம் முழுவதும் சிறுமியைச் சுற்றியே அமைந்திருக்கும். இந்தப் படத்தில் சிறுமியின் கனவை நனவாக்க உதவும் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். துணை கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.\nஇப்படி கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெற்றியை ருசித்து வந்த அமீர்கானை, கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி, தீபாவளியை ஒட்டி வெளியான ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ திரைப்படம் கொஞ்சம் தடுமாற வைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தை இயக்கியவர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா. இவர் இதற்கு முன்பு அமீர்கான் நடித்த ‘தூம்-3’ படத்தை இயக்கியவர். அதோடு ‘தூம்’, ‘தூம்-2’ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதோடு, திரைக்கதை அமைத்தவரும் இவர்தான். படத்தின் தயாரிப்பாளர் ‘தூம்’ வரிசை திரைப்படங்கள் மட்டுமின்றி, பல வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆதித்ய சோப்ரா. பெரிய தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதையும் தாண்டி ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சனும், அமீர்கானும் முதன் முறையாக இணைந்தனர். இதுவெல்லாம் சேர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் டிரைலரை சுமார் 8 கோடி பேர் பார்த்திருந்தனர். எனவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதாகவே பாலிவுட் மட்டுமின்றி, இந்திய சினிமா உலகம் முழுவதும் எதிர்பார்த்தது. அதைக் கருத்தில் கொண்டு தான் இந்தப் படத்தை இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.\n‘பாகுபலி’ திரைப்படத்தைப் போல, இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கியிருப்பதாக திரைப்படக் குழு சொல்லி வந்தது. ஆனால் படத்தின் கருவை அழுத்தமாக வைக்கத் தவறியதால், படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதனால் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். படத்தின் கதைக் கரு பார்வையாளர்களைக் கவரவில்லை என்றாலும், படத்தில் அமிதாப்பச்சன், அமீர்கான், கதாநாயகியாக நடித்த பாத்திமா சனா சாய்க் ஆகியோரின் நடிப்பு நன்றாக இரு���்ததாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் அமீர்கான் ‘தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்’ படத்தின் தோல்வி பற்றி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். “இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். ஆனால் எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிலர் படத்தை பாராட்டினாலும், அவர்கள் வெகு சிலரே. பெரும்பாலான ரசிகர்களால் இந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விட்டது என்பதை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு படத்திற்கு வரும் மக்கள், அந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வருகிறார்கள். அப்படி வந்தவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை. இந்த முறை நான் என்னை நம்பி வந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்த தவறிவிட்டேன். அதற்காக என் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார்.\nதான் நடித்த படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டு, அதைக் காண வந்த ரசிகர்களின் மனநிலையை மதித்து பேசுவதும், தோல்வி படத்தை அளித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதும் எல்லா நடிகர்களிடமும் இல்லாத ஒரு தனி குணம். அது அமீர்கானிடம் இருக்கிறது. அதுவே அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு\n2. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்\n3. வடிவேலுடன் தன்னை ஒப்பிட்ட மீம்சை ரசித்த நடிகை ராஷ்மிகா\n4. ‘அயலான்’ படத்தில் வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன்\n5. இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் நடிகர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_73.html", "date_download": "2020-02-26T06:18:14Z", "digest": "sha1:24RXRISVEQVSSXNFVHBPSPLP6JGRCWWD", "length": 7883, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சண்டையில் கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி ! - Jaffnabbc", "raw_content": "\nHome » india » world » சண்டையில் கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி \nசண்டையில் கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி \nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்த வந்தவர் கல்யாணசுந்தரம். தறித்தொழிலாளி. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும் இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும் 19 வயதில் ஒரு மகனும் என இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் கல்யாண சுந்தரத்திற்கு பூங்கொடியின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் காலையில் வேலைக்கு செல்வதாக கல்யாணசுந்தரம் கூறியபோது, பூங்கொடியுடன் வாய்ச் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து கல்யாண சுந்தரத்தை கீழே தள்ளிவிட்ட பூங்கொடி வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.\nஇதனையடுத்து கல்யாணசுந்தரம் தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பூங்கொடி நாடகமாடியுள்ளார். பின்னர் சற்று நேரத்தில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில், பூங்கொடியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூங்கொடி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் உரிய முறையில் விசாரித்த போது வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகவும், தனது நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையின் போது, ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்த பூங்கொடியை கைது செய்த ஊரக போலீசார் சம்பவம் குறித்து மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/06/blog-post_41.html", "date_download": "2020-02-26T06:53:33Z", "digest": "sha1:TSULELOQEWEN3G37T65YUU7VC5N6IWWE", "length": 4835, "nlines": 52, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் தாயை கொடூரமாகக் அடித்து கொன்ற மகன்!! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழில் தாயை கொடூரமாகக் அடித்து கொன்ற மகன்\nயாழில் தாயை கொடூரமாகக் அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.\nமகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇந்த கொலையை எதற்காக இடம் பெற்றது என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை.\nதாக்குதலுக்கு உள்ளான தாய் துடி.. துடித்த இறந்ததாக வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா ���யவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parachuteadvansed.com/complete-care/ta/real-stories-details/749", "date_download": "2020-02-26T07:00:39Z", "digest": "sha1:OCCIEFNYWYAVRDK6GXBEG7SRARHEFSW4", "length": 4722, "nlines": 60, "source_domain": "www.parachuteadvansed.com", "title": "Real Story Details | ட்ரூபால்", "raw_content": "\nஎனக்கு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு முடி கொட்டுதல் மற்றும் பொடுகு வந்து அதனை தொடர்ந்து முடி பிளவுபட்டு அவதிப்பட தொடங்கியதால் கூந்தல் பிரச்சனைகளும் துவங்கியது. நான் ஆம்லா ஆயில் தேய்த்துப் பார்த்தேன், பல ஷாம்ப்பூக்களை மாற்றினேன், கற்றாழை ஜெல் போன்ற இயற்கையான பொருட்களையும் முயற்சித்துப் பார்த்தேன் ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. அப்போது தான் எனது தோழிகளில் சிலர் பாராசூட் ஆயுர்வேதிக் ஆயில் பற்றி யோசனை கூறினர், அவர்கள் ஏற்கனவே அதனை பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் அதன் பிறகு பழைய சூழ்நிலை இல்லை. தினமும் இரவு தூங்கப் போவதற்கு முன்பு அந்த ஆயிலை நான் தேய்த்து வர எனக்கு நீளமான முடி வழக்கமான அடர்த்தியோடு கிடைக்கத் தொடங்கியது, இது எனது சுருள் முடிக்கு நன்றாக ஒத்துப் போனது. இப்போது எனக்கு பொடுகு போய் விட்டது, முடி கொட்டுவதும் கட்டுப்படுத்தப்பட்டு வளர்ச்சியும் நன்றாக உள்ளது. எனது அழகான கூந்தல் இப்போது கவனிக்கப்படுவதால் நான் சந்தோசமாக இருக்கிறேன் அதோடு எனது தோழிகள் எல்லோருக்கும் நான் பாராசூட் ஆயுர்வேதிக் ஆயிலை தான் பரிந்துரைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/sarkar/", "date_download": "2020-02-26T06:31:22Z", "digest": "sha1:TDU77JNJEG2LID74LNZCXY2JJTTRMR4O", "length": 10544, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sarkar Archives - Sathiyam TV", "raw_content": "\nஇந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nடெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”…\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n – வடிவேல் பாணியில் ஸ்டாலினை கலாய்த்த ராஜேந்திர பாலாஜி\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nசர்கார் படத்தை நிஜமாக்கிய தேர்தல் ஆணையம்.., என்னவென்றால்\nகோவையில் விஜய் படத்தின் பேனர்கள் கிழிப்பு\n“ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போனது”- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nசார்கார் படத்தை HD பிரிண்ட்டில் வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ்\n“நன்றி வருண் ராஜேந்திரன்” – “சர்காரில் சமரசம்”\nவெளியானது விஜயின் சர்கார் படத்தின் டீசர்\nநான் முதலமைச்சரானால்….. நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\n“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..\n“டிவி சீரியலில் திரைப்பட பெயர்களில் டைட்டில்” – கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/productscbm_505613/8/", "date_download": "2020-02-26T07:39:52Z", "digest": "sha1:EPXBGLDQPXG3PLXPEFCC3XHFF6P6LRT4", "length": 11814, "nlines": 61, "source_domain": "www.siruppiddy.info", "title": "வாழ்த்துக்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின்...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல்...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjchathilae-nenjchathilae-song-lyrics/", "date_download": "2020-02-26T05:52:21Z", "digest": "sha1:7OZQF46OSIZWK4PAFOPNT5NZUD2GQ3WJ", "length": 7407, "nlines": 154, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjathilae Song lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஆண் : நீ பேசியும் நான்\nபெண் : பொழுதுகள் தீரலாம்\nஆண் : இனிமைகள் முளைத்தன\nபெண் : தனிமையில் இருவரும்\nபேசும் மௌனம் இள வெயில்\nஆண் : வெயில் சாரலடிக்கும்\nபெண் : அணைக்கும் ஆசை\nஆண் : சுரம் எழிலும் சுவை\nஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே\nபெண் : வா என்பதும் போ\nஆண் : ஒரு பொருள் தருவதால்\nபெண் : பொருள் வரும் புகழ்\nவரும் ஆனால் வாழ்வில் ஏது சுகம்\nஆண் : சுகம் தரும் சுவை தரும்\nகாதல் போல எது வரும்\nபெண் : வரும் வாா்த்தை தயங்கும்\nஆண் : மயங்கும் மாலைச்\nசூரியன் கிரங்கும் நாளும் ஐம்புலன்\nபெண் : புலன் ஐந்தி��ும் திசை\nபெண் : ஓ ஓ மொத்தத்திலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrological-predictions-from-august-6th-to-19th", "date_download": "2020-02-26T08:34:01Z", "digest": "sha1:OHU2RIXZ6Z36J4JL7JSBOVUVPKLITH6Q", "length": 6871, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 August 2019 - ராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை|Astrological predictions: From August 6th to 19th", "raw_content": "\nமன அழுத்தத்தைப் போக்கும் செயற்கை நீரூற்று\nஅந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும் - ஐஸ்வர்யா\nமுதல் பெண்கள்: மரிய லூர்தம்மாள் சைமன்\nஎதிர்க்குரல்: சாத்தான்கள்... சூனியக்காரிகள்... ஆண்கள்\nகாகிதத்திலிருந்து பென்சில்... சூழல் காக்கும் பெண்ணின் புது முயற்சி\nவேண்டுவனவற்றை அள்ளித்தரும் வரமகாலக்ஷ்மி விரதம்\nபுரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 15: சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க ஆசை\nதொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்\nராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்\nஅஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்துக்கான திடமான விழுது உளுந்து\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு - ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nகடல் பாதுகாப்புக்காக 38,000 கடல் மைல் பயணம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nராசி பலன்கள்: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை\nஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&id=5887:%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-26T06:07:16Z", "digest": "sha1:RH5GHEE2A67N2427GTB6I5X7TYNSHEXF", "length": 9515, "nlines": 18, "source_domain": "nidur.info", "title": "எதற்காக ஓடுகிறோம்?", "raw_content": "\nவீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் போதும். மனிதர்களுக்கு ஒரே ஓட்டம்தான். பஸ்ள்ஸப் பிடிக்க வேண்டும். ரயிலைப் பிடிக்க வேண்டும். தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டும். அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். பல வேலைகள், பல பிரச்னைகள் என நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.\n பணம் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானதுதான். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா லட்சியத்தை அடையவா லட்சியம் என்பது கடைசி நிலைதானே. அதனை அடைய நாம் செல்லும் பயணம் சுகமானதாக இருக்க வேண்டாமா\nவாழ்வின் முடிவை நோக்கி ஓடுகிறோமா, வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டாமா\nஒரு கதை சொல்கிறேன். ஒருவர் தன் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவரது பையன் பள்ளி விட்டு வந்திருந்தான். தந்தை பையனைப் பார்த்து, \"என்ன பள்ளிக்குச் சென்று வந்துவிட்டாயா இன்று என்ன பாடம் படித்தாய். மற்றவர்களிடம் நீ நல்ல பையனாக நடந்துகொள்ள வேண்டும்' என்றார். \"சரி அப்பா இன்று என்ன பாடம் படித்தாய். மற்றவர்களிடம் நீ நல்ல பையனாக நடந்துகொள்ள வேண்டும்' என்றார். \"சரி அப்பா' என்றான் பையன். \"சரி, எனது மேஜையின் மேல் உள்ள டைரியை எடுத்து வா. போன் பேச வேண்டும்' என்றார் தந்தை. பையன் தயங்கியபடியே \"அப்பா, அந்த டைரியில் என்ன இருக்கிறது' என்றான் பையன். \"சரி, எனது மேஜையின் மேல் உள்ள டைரியை எடுத்து வா. போன் பேச வேண்டும்' என்றார் தந்தை. பையன் தயங்கியபடியே \"அப்பா, அந்த டைரியில் என்ன இருக்கிறது\n\"அந்த டைரியில் முக்கியமானவர்களின் முகவரி, போன் நம்பர் உள்ளது' என்றார் தந்தை. \"அப்பா அந்த டைரியில் எனது பெயர் உள்ளதா' என சட்டென கேட்டான் பையன். சாட்டையால் அடித்தது போல இருந்தது தந்தைக்கு. அவரால் எதுவும் பேச இயலவில்லை. வாழ்க்கை என்னும் பாதையில் வேகமாக ஓடும் நாம், உறவுகளையும், பந்தங்களையும் சற்று ஒதுக்கி வைத்துள்ளோம் என்பது சரிதான். சிலர் உறவுகளை புறக்கணிப்பதும் உண்டு.\n அல்லது வேலை பார்ப்பதற்காக வாழ்கிறோமா இல்லை குடும்பத்துக்குச் சம்பாதிக்கவா இந்த ஓட்டம். வேகம், போட்டி, நேரமின்மை, நெருக்கடி இதற்கு எல்லாம் எது மூலம் இல்லை குடும்பத்துக்குச் சம்பாதிக்கவா இந்த ஓட்டம். வேகம், போட்டி, நேரமின்மை, நெருக்கடி இதற்கு எல்லாம் எது மூலம் ஆசைதான் காரணம் எனக் கூறலாம். சாதிக்கப் பிறந்தவன் என அடையாளம் காட்ட வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லலாம். மனிதர்கள் ஆசையின் பின்னால் ஓடுகிறார்கள்.\nஇந்த சமுதாயம், ஆசைகளின் பின்னால் மனிதர்களை ஓட வைக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. தொழிலாளியாக வேலை செய்பவர், தானும் ஓர் ஆலை அமைக்க வேண்டும் என எண்ணுகிறார். ஆலை உரிமையாளர்கள் மேலும் வேறு ஓர் ஆலையை நிறுவ வேண்டும் என எண்ணுகிறார்கள். மனிதர்கள் ஆசை என்னும் கடலில் நீந்தி வெற்றி பெற வேண்டும் என ஓடுகிறார்களா\nமகாத்மா காந்தியின் உடைமைகள் என அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். ஒரு ஜோடி செருப்பு. ஒரு மூக்குக் கண்ணாடி. அவர் உபயோகித்த கடிகாரம். மகாத்மா தனக்கு இதுபோதும், இதற்குமேல் தேவை இல்லை என எண்ணியுள்ளார்.\nஇன்று நமது தேவைகள் அதிகரித்துவிட்டன. ஆனால், ஒன்றை நாம் மறந்து விட்டோம். பணம் என்பது நமது தேவையைப் பூர்த்தி செய்யாது. மாறாக, அது நமது தேவையை விரிவடையச் செய்யும். எது நமது தேவை அதற்கு எதுவும் எல்லை உண்டா அல்லது எல்லையை வகுத்துக் கொள்ளாமல் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோமா\nநண்பர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீஸ்காரர்கள் பல இடங்களில் நிறுத்தி எச்சரித்தார்கள். இனி வேகமாக ஓட்டினால் அபராதம் விதிப்போம் என போலீஸப்ர் கூறினர். எனினும், அவர் வேகமாகச் செல்வதை நிறுத்தவில்லை. \"ஏன் இப்படி போலீஸ்காரர் முதல்முறை எச்சரித்ததும் வேகத்தைச் சற்று குறைத்திருகலாமே' எனக் கேட்டேன். \"வேகமாகச் செல்லாவிட்டால் நாம் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய முடியாது' என்றார். நான் அவரிடம் முயலும், ஆமையும் கதையைக் கூறினேன். \"அது சிறுவர்களுக்கான கதை. இன்று நாம் ஓடாவிட்டால், நம்மைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேறு நபர் ஓடி விடுவார். இதுதான் இன்றைய யதார்த்தம்' என்றார் நண்பர்.\n நமது வாழ்வின் அர்த்தம் என்ன இதனை நமது எண்ணம் என்னும் உரைகல்லில் உரசிப் பார்த்து செயல்பட வேண்டும். ஆனால் ஒன்று. ஓட்டப் போட்டியில் ஓடாவிட்டால் நீங்கள் வெற்றி பெற இயலாது. வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருந்தால் வாழ்வின் பயனை அனுபவிக்கவும் இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_102171.html", "date_download": "2020-02-26T06:12:39Z", "digest": "sha1:XLIHU4753E66HO2IYUF7CYXXRQTZA2MH", "length": 16634, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "கிருஷ்ணகிரியில் பழமை வாய்ந்த பாறைக்கோவில் தேர் திருவிழா", "raw_content": "\nடெல்லி வன்முறை - கபில் மிஸ்ரா வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதே டெல்லி வன்முறைக்கு காரணம் : கவுதம் காம்பீர் குற்றச்சாட்டு\nடெல்லி போராட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான், தலைமை காவலர் பலி - பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் - முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nவரும் ஒன்றாம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - மொத்தம் 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரும் மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம் - அதிக மாசு உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு 5-ம் இடம்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு : பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிபதி உத்தரவு\nநீட் தேர்வில் மோசடி : சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் அவரது தந்தை மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு\nமுதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லம் நள்ளிரவில் முற்றுகை : நூற்றுக்கணக்கான மாணவர் சங்கத்தினர் திரண்டதால் பரபரப்பு\nகிருஷ்ணகிரியில் பழமை வாய்ந்த பாறைக்கோவில் தேர் திருவிழா\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகிருஷ்ணகிரி அருகே, நூற்றாண்டு பழமை வாய்ந்த பாறைக்கோவில் தேர் பவணி வான வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த பாறைக்கோவில் எனப்படும் திருக்குடும்ப ஆலயத்தில் 116-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி, வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக திருத்தேரினை கிருஷ்ணகிரி மறைவட்ட முதன்மை குரு அருட்திரு. மதலைமுத்து அடிகளார் துவக்கிவைத்தார். இந்த தேர்திருவிழாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திர மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.\nதிண்டுக்‍கல் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்று தரிசனம்\nதிருச்செந்தூர் ஆலயத்தில் சந்தனம் ரூ.1-க்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தக் கோரி வழக்கு : இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி : பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்த கலைஞர்கள்\nதிண்டுக்க��்லில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி\nதிருவண்ணாமலையில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மயான சூரை உற்சவம் : 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு\nதிருச்சி அரியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் அகோரிகள் சிறப்பு பூஜை\nமகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்\nஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம் : நடிகர்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு\nவடசென்னை கொடுங்கையூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ரவீஸ்வரர் ஆலயத்தில் 1.08 லட்சம் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது\nநாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்\nடெல்லி வன்முறை - கபில் மிஸ்ரா வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதே டெல்லி வன்முறைக்கு காரணம் : கவுதம் காம்பீர் குற்றச்சாட்டு\nடெல்லி போராட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான், தலைமை காவலர் பலி - பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் - முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nவரும் ஒன்றாம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - மொத்தம் 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரும் மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஒலிம்பிக் போட்டியை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று - வரும் மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால் ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு\nஉலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம் - அதிக மாசு உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு 5-ம் இடம்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு : பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிபதி உத்தரவு\nத��்னை குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை வேண்டும் : காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nடெல்லி வன்முறை - கபில் மிஸ்ரா வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதே டெல்லி வன்முறைக்கு காரணம் : கவ ....\nடெல்லி போராட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான், தலைமை காவலர் பலி - பிரேத பரிசோதனை அறிக ....\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் - முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அம ....\nவரும் ஒன்றாம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற் ....\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - மொத்தம் 16 இந்தியர்களுக்கு கொரோ ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/smp3cje", "date_download": "2020-02-26T07:24:37Z", "digest": "sha1:IGVJ2H5XKYFK462622PSO3PU3SWHLNOK", "length": 12146, "nlines": 145, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Simple MP3 Cutter Joiner Editor 3.3 – Vessoft", "raw_content": "\nஎளிமையான MP3 கட்டர் இணைப்பான் எடிட்டர் – ஆடியோ கோப்புகளை செயலாக்க ஒரு சுலபமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள். மென்பொருள் மற்ற வழிகளில் பிரபலமான ஆடியோ வடிவங்களின் கோப்புகளை பயிர், வெட்டு, பிளவு, கலந்து, ஒன்றிணைக்கலாம், திருத்தலாம் மற்றும் செயல்படுத்தலாம். எளிய MP3 கட்டர் இணைப்பான் எடிட்டர் ஆடியோ கோப்பை செயலாக்க ஒரு உள்ளுணர்வு விசை அமைப்பை கொண்ட ஒரு உள்ளமைக்கப்பட்ட பிளேயரை கொண்டுள்ளது. மென்பொருள் தனிப்பட்ட தேவைகளை, அதே போல் இறக்குமதி அல்லது மற்ற ஆடியோ வடிவங்கள் ஒரு கோப்பு ஏற்றுமதி சிறப்பு ஒலி விளைவுகள் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. எளிய MP3 Cutter Joiner Editor ஒரு கோப்பை செயலாக்கும் போது ஒரு பிழை ஏற்பட்டால் செயலிழப்பு அல்லது மீண்டும் செயல்பாட்டை ஆதரிக்கிறது, மெட்டாடேட்டா அல்லது ஆல்பம் உள்ளடக்கம் மற்றும் புக்மார்க்குகள் அல்லது குறிச்சொற்களைச் சேர்க்கும் வாய்ப்புகளை திருத்த அனுமதிக்கிறது.\nபயிர், ஒன்றிணைத்தல், வெட்டு, பிரித்தல்\nவெவ்வேறு ஆடியோ வடிவங்களுக்கு மாற்றம்\nபல்வேறு ஆதாரங்களில் இருந்து MP3 கோப்புகளை பதிவு செய்தல்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nகுறிப்பிட்ட விசைகளை அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை இயக்கவோ அல்லது இயக்கவோ இது ஒரு மென்பொருள். மென்பொருள் \"Ctrl\", \"Alt\", \"Shift\", \"Windows\" மற்றும் பிற விசைகள் முடக்க முடியும்.\nபல தேடல் மற்றும் மாற்றீடு – மைக்ரோசாப்ட், திறந்த ஆவணம், PDF, சேமிக்கப்பட்ட வலைப்பக்கக் கோப்புகள் மற்றும் பல்வேறு காப்பக வடிவங்களின் கோப்பு வடிவங்களில் உரையைத் தேடுவதற்கும் மாற்றுவதற்கும் ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇலவச PDF சுருக்க – விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மூலம் PDF கோப்புகளின் தொகுதி சுருக்கத்திற்கான எளிதான பயன்பாடு அல்லது மென்பொருளுக்கு கோப்புகளை இழுத்து விடுவதன் மூலம்.\nஇலவச PDF கடவுச்சொல் நீக்கி – PDF கோப்புகளைத் திறந்து அசல் கட்டுப்பாடுகள் இல்லாமல் சேமிக்க ஒரு சிறிய மென்பொருள். கோப்புகளின் தொகுதி செயலாக்கத்தை மென்பொருள் ஆதரிக்கிறது.\nஏ.வி.எஸ் வீடியோ எடிட்டர் – எச்டி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களின் வீடியோ கோப்புகளைத் திருத்தி செயலாக்குவதற்கான ஒரு மென்பொருள். மென்பொருள் பல விளைவுகள் மற்றும் வடிப்பான்களை ஆதரிக்கிறது.\nஊடக கோப்புகள் வேலை செயல்பாட்டு மென்பொருள். அது புகைப்படங்கள், ஆடியோ கோப்புகளை திருத்த மற்றும் வீடியோக்கள் பல்வேறு விளைவுகளை சேர்க்க கருவிகளைக் கொண்டுள்ளது.\nஆடாசிட்டி – ஆடியோ கோப்புகளை சரியான அளவில் திருத்தவும், வெவ்வேறு மூலங்களிலிருந்து ஒலியை பதிவு செய்யவும் மற்றும் பதிவு குறைபாடுகளை நீக்கவும் ஒரு பெரிய செயல்பாடுகளைக் கொண்ட ஆடியோ எடிட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவடிவமைப்பு தொழிற்சாலை – மல்டிமீடியா கோப்புகளின் செயல்பாட்டு ம���ற்றி. கணினி மற்றும் சிறிய சாதனங்களுக்கான பிரபலமான வடிவங்களாக பல்வேறு கோப்புகளை மாற்ற மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nஇந்த மென்பொருளானது கிராஃபிக், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை திருத்த மற்றும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றைச் செயலாக்க மேம்பட்ட கருவிகளை ஆதரிக்கிறது.\nமேஜிக்ஸ் மியூசிக் மேக்கர் – வெவ்வேறு வகைகளின் இசை அமைப்புகளை உருவாக்க ஒரு மென்பொருள். மென்பொருளில் பல ஸ்டுடியோ விளைவுகள், தொழில்முறை கருவிகள் மற்றும் தயாராக வார்ப்புருக்கள் உள்ளன.\nஇது ஒரு சக்தி வாய்ந்த மென்பொருளானது நிறுவல் நீக்கம் செய்யக்கூடியது, பதிவகம் உள்ளீடுகளுடன் கணினி மற்றும் மறைக்கப்பட்ட பயன்பாடுகளை நீக்கக்கூடியது, பிடிவாதமாக உருப்படிகளை அகற்றி, autorun ஐ நிர்வகிக்கவும்.\nஇணையத்தில் பதிவிறக்க பிரபலமான Torrent வாடிக்கையாளர் மற்றும் கோப்புகளை பகிர்ந்து. மென்பொருள் பயனுள்ள செயல்பாடுகள் உள்ளன மற்றும் நீங்கள் சேர்த்தல் இணைக்க அனுமதிக்கிறது.\nGIMP – படங்களுடன் வேலை செய்வதற்கான சக்திவாய்ந்த கருவி. படங்களை உருவாக்க, திருத்த மற்றும் இசையமைக்க மென்பொருளில் ஏராளமான கருவிகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/fci-recruitment-2019-apply-online-4-103-job-vacancies-004524.html", "date_download": "2020-02-26T07:37:06Z", "digest": "sha1:NGSL5HU3NF3BHJMSDCI6MPSZTWVEEWDI", "length": 14599, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் 4103 வேலை வாய்ப்புகள்..! நீங்க ரெடியா? | FCI Recruitment 2019 Apply Online 4,103 Job Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் 4103 வேலை வாய்ப்புகள்..\nமத்திய அரசில் 4103 வேலை வாய்ப்புகள்..\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4103 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசில் 4103 வேலை வாய்ப்புகள்..\nநிர்வாகம் : இந்திய உணவுக் கழகம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 4103\nபணியிடம் : இந்தியா முழுவதும்\nமண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:\n1. வட மண்டலம் - 1999\n2. தென் மண்டலம் - 540\n3. கிழக்கு மண்டலம் - 538\n4. மேற்கு மண்டலம் - 735\n5. வட கிழக��கு மண்டலம் - 291\nகல்வி மற்றும் இதர தகுதிகள் :\nபொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள், உணவு அறிவியல், உணவு விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்தவர்கள், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு : 01.01.2019 தேதியின்படி 25 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.\nமற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.03.2019\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nBSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\nதிருவள்ளூர் கூட்டுறவு சங்க வேலையில் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்ணப்ப தேதியும் மாற்றம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n1 hr ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n21 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ண��்பிக்கலாம் வாங்க\n22 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nNews நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்\nMovies எவ்ளோ லவ் படம் வந்தாலும்… எங்களுக்கு மட்டும் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா புடிக்குது\nFinance 2.5 லட்சம் வரை ஹியூண்டாய் கார்களுக்கு தள்ளுபடி போனா வராது பொழுது போன கிடைக்காது\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/smuggling/?filter_by=featured", "date_download": "2020-02-26T06:52:13Z", "digest": "sha1:FLC5TEB6CJQ6FFWIARGXNDXZB6VXONL3", "length": 4571, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "கடத்தல் Archives - PGurus1", "raw_content": "\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்\nசுனந்தாவின் மர்ம மரணம் – டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் ...\nமனித உரிமை ஆணையத்துக்கு கர்னல் புரோஹித் எழுதிய அதிர்ச்சிக் கடிதம்: வெடிகுண்டு வழக்கை திணித்து...\nஅயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_52.html", "date_download": "2020-02-26T06:24:18Z", "digest": "sha1:5QWWQERZOS4SWMGKHYRQJTPB3D7S6LIA", "length": 6184, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை. - Jaffnabbc", "raw_content": "\nHome » india » world » நிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை.\nநிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை.\nகுவஹாத்தியில் உள்ள கனகபாரா என்னும் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நள்ளிரவில் வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை தீயிட்டு எரித்து விட்டு நிர்வாண நடனம் ஆடி, நிர்வாண பூஜை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்தப் பூஜையின் முடிவில் 3 வயது சிறுமி ஒருவர் நரபலி கொடுக்க நிர்வாண நிலையில் அங்கு இருந்துள்ளாள். நரபலி குறித்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவர அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், ஊடங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வரும் வரை காத்திருக்காமல் ஊர்மக்களே அந்த சிறுமியை காப்பாற்ற முற்பட்டுள்ளனர்.\nஅப்போது பிரச்சினை ஆகியுள்ளது. அண்டஹ் சமயம் பார்த்து காவலர்களும் வர கைகலப்பை தடுக்க துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவன் உயிரிழந்துள்ளான் மற்றவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியை பொலிஸார் மீட்டனர்.\nஇதே குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டிருபாளா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன�� 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mogappairtimes.in/category/news/", "date_download": "2020-02-26T08:14:26Z", "digest": "sha1:62NIGHL2M2YLPU4NEEQ6CI6FKXB73ZXC", "length": 5084, "nlines": 51, "source_domain": "mogappairtimes.in", "title": "News Archives - Mogappair Times", "raw_content": "\nநொளம்பூர் வீட்டுவசதி குடியிருப்பு திட்டப்பகுதி 1ல் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி சத்திய நாராயண பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபிளஸ் 2 தேர்வில் அசத்திய மாணவர்கள்\nபிளஸ் டூ தேர்வில் முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தர்ஷன் 1191 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல், மாணவிகள் சுவேதா, சரஸ்வதி ஆகியோர் 1190 […]\nமுகப்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்கள் சார்லி, ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். அரிஸ்டா நல அறக்கட்டளை சார்பில் மே தின நிகழ்ச்சி நடை பெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகளும், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.\nமுகப்பேரில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்\nபிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் முகப்பேர் மேற்கு விஜயா வங்கி அருகே அமர்நாத் பனி லிங்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. ராஜயோகினி பிரம்மா குமாரி முத்துமணி அவர்கள் குத்துவிளக்கு எற்றி அமர்நாத் […]\nதலைநகர் தமிழ்ச் சங்கம் மற்றும் தலைநகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 126வது பிறந்தநாள் விழா டாக்டர் சோம நாராயணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு பாரதிதாசன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=387", "date_download": "2020-02-26T06:34:35Z", "digest": "sha1:3DNZIYGV454TZFSLCKGK7XJRRJNDREAT", "length": 3334, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nரம்யா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு - (Feb 2010)\n2009 டிசம்பர் 10 முதல் 13 வரை கலிபோர்னியாவின் சன்னிவேல் நகரத்தில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம கேந்திரத்தில், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின்... மேலும்...\nசதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=439&cat=3", "date_download": "2020-02-26T07:34:34Z", "digest": "sha1:ETHT5L4OGCRBONNYH6JXDNZ7FTO6TUOV", "length": 27528, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\nசமூக தளத்திலும், பணி தளத்திலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பேசி அறிமுகமாவதென்பது பலருக்கும் ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், ஒருவருடன் பேசிப் பழகுதல் என்பது சரியான முறையில் நடைபெற்றால், பழகுதல் என்பது மிகவும் எளிது.\nஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும்போது, பிறரின் பெயரை சத்தமாகக் கூறிக்கொண்டிருத்தல், தேவையின்றி சத்தம் போடுதல், இங்கேயும் அங்கேயும் காரணமின்றி உலவித் திரிதல், ஒருவரிடம் தேவையற்ற, தனிப்பட்ட முறையிலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருத்தல் போன்றவை, நிச்சயம் வேண்டாத செயல்கள். இதுபோன்ற செயல்கள், உங்களின் பணிக்கே உலைவைக்கக் கூடியவை.\nஎப்போதுமே, பணிபுரியும் இடத்தில் புரபஷனலாக நடந்துகொள்ளுங்கள். பணியின்போது, பர்சனல் விஷயங்களை தவிர்த்து, பணிக் குறித்த விஷயங்களை மட்டுமே பேசுங்கள். சக ஊழியர், தேவையில்லாமல் உங்களிடம் பேசினாலும், அதை நாசுக்காக தவிர்த்து விடுங்கள்.\nபொதுவாக, உடன் பணி செய்வோருடன்(colleagues) பேசிப் பழகுவதற்கு, உணவு நேரத்தையோ அல்லது டீ அருந்தும் நேரத்தையோ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் கடந்தகால பணி அனுபவங்கள், பொழுதுபோக்குகள், உங்களது சக ஊழியர்கள், தங்களது பணியினை எவ்வாறு விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பணி நிலை ஆகியவைப் பற்றி உரையாடலாம்.\nபணி தவிர்த்த வேறு வெளி விஷயங்களைப் பேசும்போது, தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல், விளையாட்டு, புதிய தொழில்முனையும் வாய்ப்புகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகள் உகந்தவை. தேவையில்லாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவது, உறவுச் சிக்கல்கள் குறித்து பேசுவது மற்றும் இதர ஊழியர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nகார்ப்பரேட் உலகில், மிகச்சரியான மற்றும் நுட்பமான பேசும் திறன் மிகவும் முக்கியம். நமது பேச்சில் சிறு தவறுகளை செய்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கலாம்.\nஒருவர், தான் படிக்கும் கல்லூரியில், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதென்பது, ஒருவகையில் கடினம் மற்றும் ஒருவகையில் எளிது. ஆனால், பெரும்பாலானோருக்கு, எளிதில் பிறரிடம் பழகுவதென்பது, ஒரு கஷ்டமான காரியமாகவே உள்ளது. ஆனால், அந்த கடினத்தை, நாம் விரைவில் எளிதாக்கலாம். உங்களுடன், பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் அல்லது ஊரில் வசித்த நண்பர் யாரேனும், உங்களது கல்லூரியில் சேர்ந்திருந்தால், புதிய சூழலுக்கு பழகிக்கொள்ள அவர் உதவலாம்.\nபுதிய மாணவர்களுக்கான party மற்றும் அவர்களுக்கான வாரஇறுதி விழா போன்ற நிகழ்வுகளிலும், கல்லூரியில் நடக்கும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதன் மூலமாக, உங்களது வளாகத்தில், உங்களுடன் இருக்கும் பிற நண்பர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇதுபோன்ற சூழல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே, கல்லூரி வளாகத்தில், உங்களுக்கென சிறப்பான நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் நண்பர் ஒவ்வொருவருடனும், தேவையான நேரத்தை செலவழியுங்கள். புராஜெக்ட்டை ஒன்றாக அமர்ந்து செய்தல் மற்றும் வெளியில் உணவருந்த செல்லுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக, நட்பு வட்டத்தை பலப்படுத்தலாம்.\nஇத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையில்லாமல் தலையிடுவது மற்றும் எப்போது பார்த்தாலும் அவரின் அருகிலேயோ அல்லது தேவையில்லாமலோ பேசிக்கொண்டேயிருந்து, சலிப்படைய வைத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.\nஉங்கள் நடவடிக்கைகள், இருவருக்குமே பாதகம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். சிறிய உரையாடல் எனும் கலையை, சற்று நேரம் எடுத்தே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புன்னகை ஒன்றுதான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.\nஉங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, எத்தனை பேருடன் நீங்களாக சென்று பேச முடியுமோ, அத்தனை பேருடனும் பேசலாம். ஏனெனில், உங்களைப் போலவே, பலரும், தானாக முன்வந்து பேசுவதற்கு தயக்கத்துடனேயே இருப்பார்கள். எனவே, நாமாக முன்வந்து பேசுதல் என்பது, பல நேரங்களில் நன்மை பயக்கும்.\nஅதேசமயம், ஒருவரிடம் பழகியவுடனேயே, மிகச்சில நாட்களிலேயே, அவரை உற்ற நண்பன்(best friend) என்று கூறிக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாத வேலை. அனைவருமே உற்ற நண்பர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரளவு நல்ல நண்பர்களாக இருந்தாலே பெரிய விஷயம்.\nநாம், நமது சமூகத்துடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து, நமது தனித்தன்மை முடிவு செய்யப்படுகிறது. நேர்மறை எண்ணம் கொண்ட, பிறரிடம் எளிதாக பழகத்தக்க மற்றும் சந்தோஷமான மனிதர்களை, இந்த சமூகம் எப்போதுமே விரும்பும்.\nபொதுவாக, நமது சிந்தனையுடன் ஒத்த சிந்தனையுள்ள நபர்களுடன், நாம் பிறரைவிட அதிகம் பேசுவோம். பிறருடன் பேசும்போது, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல, உங்களின் உடல் மொழியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nதகவல்தொடர்பில், 60% முதல் 80% வரையிலானவை, வார்த்தைகளற்றவை என்றே உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பாகவே, தங்களின்பால் கவனத்தை ஈர்க்கக்கூடிய நபர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். அதுபோன்ற நபர்கள், ஒருவார்த்தைக்கூட பேசாமலேயே, தங்களின் செய்தியை பிறருக்கு தெரிவித்து விடுவார்கள்.\nநாம், வாயைத் திறந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்னதாகவே, நாம் எந்த வார்த்தைகளை, எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருப்போம். சிறப்பான தகவல்தொடர்புக்கு, ஒரு மொழியுடன் நல்ல அறிமுகம் இருப்பதும் முக்கியம்.\nஒரு தனிமனிதரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் ���ற்றியோ, மோசமான எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிப்போரையோ அல்லது தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்போரையோ, பொதுவாகவே, இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இதன் அர்த்தம், நீங்கள் எதையுமே விமர்சிக்கவோ அல்லது உங்களின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது என்பதல்ல. விமர்சிக்கும் விதம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.\n(சமூகத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதாகக்கூட இருக்கலாம். ஏனெனில், பொதுவாக, ஒரு சமூகத்தில், சரியானவை 20% இருந்தால், தவறானவை 80% இருக்கின்றன. ஆனால், என்ன செய்வது எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே) உங்களின் விமர்சனமோ அல்லது சொந்தக் கருத்தோ, ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒரு தனிப்பட்ட நபரை காயப்படுத்துவதாக இருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யாமலும், கருத்து சொல்லாமலும் இருப்பதே நல்லது.\nவாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டம், கண்ணியமானதாயும், வாழ்வில் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கட்டும்.\nநம்பிக்கையுடன் இருத்தல்: பேசும்போது தடுமாறியோ அல்லது தயங்கி தயங்கியோ பேசுவதானது, நீங்கள் போதுமான நம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிக்காட்டும். ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை ஒருமுறை தெளிவாக யோசித்து, அதன்பிறகு, உங்களுடைய உலகிற்குள் பிரவேசியுங்கள்.\nகொஞ்சம் மகிழ்ச்சி: பேசும்போது, சிறுசிறு நயமான நகைச்சுவைகள், உங்களின் உரையாடலை சுவையாக்குவதோடு, தனிப்படுத்தியும் காட்டும். நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நபரை, முடிந்தளவு சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்ட முயற்சிக்கவும்.\nதனிப்பட்ட நன்மைக்காக அல்ல: ஒரு நபருடன் பழகத் தொடங்குகையில், அவரால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பழகக்கூடாது. மாறாக, ஒரு உண்மையான நட்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.\nமென்மையாக இருக்கவும்: நீங்கள் சந்திக்கும் நபர்களிடம், முடிந்தளவு மென்மையானவராகவும், இனிமையானவராகவும் இருக்க முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் பலராலும் விரும்பத்தக்கவராகவும், பலரின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்வீர்கள். இதுமட்டுமின்றி, எளிதில் அணுகக்கூடிய ��பராகவும் இருப்பீர்கள்.\nநல்ல உடை: உங்களின் பழகும் மற்றும் பேசும் விதங்கள், உங்களின் மதிப்பு மற்றும் நட்பு வட்டத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்தாலும், உங்களின் உடைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம். எனவே, முடிந்தளவு நன்றாக உடையணியவும்.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்.\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-02-26T07:48:14Z", "digest": "sha1:2OOO32EOL2XP6O667NJ54WTQ5IUWNV65", "length": 7631, "nlines": 81, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது..\nஅதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற\nஇயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது.\nதலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....\nகறிவேப்பிலை - 200 கிராம்\nபச்சை கொத்தமல்லி - 50 கிராம்\nசீரகம் - 50 கிராம்\nநல்லெண்ணை - 600 கிராம்\nபசுவின் பால் - 200 மில்லி\nகறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக���\nகொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.\nசீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு\nமணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக்\nஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும்\nஅரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும்\nசூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து\nநிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி\nஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.\nநான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை\nதேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamilnadu-handlooms-and-textiles-recruitment-2019-apply-online-today-005292.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T07:03:15Z", "digest": "sha1:RHH2IQJIE3R6Q6CLDS6X7ZUE6ME33WQL", "length": 14092, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை.! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 – Apply online Today - Tamil Careerindia", "raw_content": "\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nநிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : அலுவலக உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 07\nகல்வித் தகதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.tn.gov.in/ என்னும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.09.2019 தேதிக்குள் (இன்றே கடைசி நாள்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tn.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். இப்பணியிடம் குறித்த அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nBSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\nதிருவள்ளூர் கூட்டுறவு சங்க வேலையில் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்ணப்ப தேதியும் மாற்றம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n42 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n20 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nTNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/1771?replytocom=39618", "date_download": "2020-02-26T07:31:47Z", "digest": "sha1:NGGYJGNSAPGGLOP2QLIAXWGJFXVRRRFF", "length": 7828, "nlines": 83, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! – Tamil Ayurvedic", "raw_content": "\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஉடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.\nசிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.\nஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nபெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.\nகற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.\nசிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.\nகால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.\nஅரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.\nசரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.\nசெண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.\nகைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.\nசதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.\nதுத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.\nஅரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.\nதிராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.\nதுவர்ப்பு மற்றும் கார உணவுகள்.\nகர்ப்ப கால வயிற்று வலிக்கு…\nபெண்களுக்கு ஏற்படும் வெ���்ளைப்படுதலை குணப்படும் மாசிக்காய்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\n”வளர்த்தியில்லாம போய், அதனாலயே பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா, வெந்தய லேகியம் பண்ண…\nஇளைப்பு நோய் போக்கும் திப்பிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479464", "date_download": "2020-02-26T08:11:19Z", "digest": "sha1:UBQK3BYZLLIQOMDYOVZUZLUI6KMVMFF5", "length": 16664, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "திருக்கோஷ்டியூரில் திருக்கல்யாணம்| Dinamalar", "raw_content": "\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது 1\nதிருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் ---- ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.\nஇக்கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவத்தை முன்னிட்டு 5 நாட்கள் விழா நடைபெறும். பிப்.\n7ல் ஆண்டாள் பெரிய சன்னதி எழுந்தருளி விழா துவங்கியது.தொடர்ந்து நவகலச அலங்கார சவுரி திருமஞ்சனம், தைலம் திருவீதி உலா, ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை, ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தன. நேற்று முன்தினம் காலை மூலவருக்கு திருமஞ்சனம்,சாத்துப்படி நடந்து, ஏகாதசி மண்டபத்தில் உற்ஸவர் பெருமாளை பெரியாழ்வார் எதிர் கொண்டு அழைத்தார். பின்னர் பெருமாளுக்கு விரத பட்சணம் அளிக்கப்பட்டது.\nமாலை 4:00 மணிக்கு ஆண்டாள் கல்யாண சீர்வரிசை பொருட்களுடன் மேற்கு கோட்ட வாயில் வழியாக திருவீதி புறப்பாடு துவங்கியது.பின்னர் ஊஞ்சலில் பெருமாளுக்கு பட்டு சாத்தி\nஊஞ்சலில் மாலை மாற்றுதல் நடந்தது. தொடர்ந்து பெருமாளும்,ஆண்டாளும் திருக்கல்யாண மண்டபம்எழுந்தருளினர்.ஹோமம், பூஜை நிறைவேறி இரவு 7:50 மணிக்கு திருக்கல்யாணம் நிறைவடைந்தது. பின்னர் பெருமாளும், ஆண்டாளும் மணக்கோலத்தில் வீதி வலம் வந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவள்ளலார் தர்மச்சாலை ஆண்டு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே ப���ிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவள்ளலார் தர்மச்சாலை ஆண்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/06/3.html", "date_download": "2020-02-26T08:04:41Z", "digest": "sha1:UNGUALWXNL5SU62CZUQKKHZVF5R4IXBI", "length": 5480, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு. - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » 3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.\n3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.\nபதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி 3 நாட்களாக காணாமல் போயிருந்தார்.\nகுறித்த மாணவி மேலதிக வகுப்புக்காக சென்ற மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடந்த 16ஆம் திகதி மாணவியின் சடலம் ஏரி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமாணவியின் மரணம் தொடர்பில் பதுளை வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் பையில் இருந்து “மீண்டும் என்னை பார்க்க கிடைக்காது” என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சா���ம்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_95.html", "date_download": "2020-02-26T07:59:44Z", "digest": "sha1:K42YGV564P2RIDQS2YVKIZHEGSQ4FD6G", "length": 5517, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்! பீதியில் உறைந்த மக்கள்! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்\nயாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.\n3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.\nவன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, யன்னல்கள் உட்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்��ாரம்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF/", "date_download": "2020-02-26T08:06:00Z", "digest": "sha1:4NMKOINUDZNSK4X4K5HF3JGYAFW25O5J", "length": 9710, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "அபாயத்தில் வழுதூர் மின் உற்பத்தி நிலையம் : கோடிகளை கொட்டியும் பயன் இல்லை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > அபாயத்தில் வழுதூர் மின் உற்பத்தி நிலையம் : கோடிகளை கொட்டியும் பயன் இல்லை\nஅபாயத்தில் வழுதூர் மின் உற்பத்தி நிலையம் : கோடிகளை கொட்டியும் பயன் இல்லை\nகோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட வழுதூர் 2வது யூனிட் செயல்படாததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு யூனிட்டுகள் உள்ளன. முதல் யூனிட் \"பெல்' நிறுவனத்தால் 300 கோடி ரூபாய் செலவில் 2003ல் அமைக்கப்பட்டது. இந்த யூனிட் மூலம் மானாமதுரை, காவனூர், காரைக்குடி, சிவகங்கை பகுதிகள் மின் வசதி பெறுகின்றன.\nமின் உற்பத்தியை அதிகரிக்க வழுதூரில் 2வது யூனிட் அமைப்பதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு டெண்டர் விட்டது. இந்த பணியை \"பெல்' நிறுவனம் 400 கோடிக்கு டெண்டர் எடுத்திருந்தது. இதையடுத்து 2006ல் ஆட்சிக்கு வந்த அரசு, பழைய டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் விட்டது. இந்த பணியை சென்னை பி.ஜி.ஆர். நிறுவனம் 355 கோடிக்கு டெண்டர் எடுத்தது. சோதனை ஓட்டமாக 2008ல் உற்பத்தியை தொடங்கியது. தினமும் 92.2 மெகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆர்.எஸ்.மடை, மண்டபம், திருவாடானை ஆகிய இடங்களுக்கு மின்சப்ளை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பித்திலிருந்தே முழு உற்பத்தியை எட்டவில்லை.\nஅதன் பாகங்கள் பழுதாகி உற்பத்தி நின்றது. இதை சரி செய்ய வேண்டிய பி.ஜி.ஆர். நிறுவனம், இத்தாலியிருந்து இதை தயாரித்த \"அன்சால்டா' கம்பெனி குழுவினர் வரவேண்டும் என்று கையை விரித்து விட்டது. தற்போது 70 கோடி ரூபாயில் பழுது பார்க்கும் பணி நடக்கிறது. \"கம்ப்ரசர்' பழுதானததால், முதல் யூனிட்டில் ஸ்பேராக இருந்த \"கம்ப்ரசர்' மூலம் இரண்டாவது யூனிட் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதனால் முதல் யூனிட்டில் \"கம்ப்ரசர்' பழுதானால் அதற்கு \"ஸ்பேர்' இல்லாத நிலை உள்ளது. இரண்டாவது யூனிட்டில் தற்போது 25 மெகாவாட் மின் உற்பத்திக்கு மேலே சென்றால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க கூடுதல் \"வெயிட்' கொடுக்கப்பட்டாலும், 50 மெகாவாட்டுக்கு மேலே உற்பத்தி செய்ய முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கோடிகளை கொட்டி தயாரிக்கப்பட்ட யூனிட், மூடப்படும் அபாயத்தில் உள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-02-26T08:24:16Z", "digest": "sha1:MODRHMMSCEWHLT7H4JYCQDK24YWVIHSX", "length": 10955, "nlines": 69, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ராமநாதபுரம் அருகே தோப்பில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்: செல்போன்-லேப்டாப்கள் பறிமுதல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ராமநாதபுரம் அருகே தோப்பில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்: செல்போன்-லேப்டாப்கள் பறிமுதல்\nராமநாதபுரம் அருகே தோப்பில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்: செல்போன்-லேப்டாப்கள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள மரைக்காயர் நகர் பண்ணைக்கரை தோப்பு பகுதியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தேகப்படும் வகையில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், பலருக்கு பயிற்சி அளிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதைத்தொடர்ந்து ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீஸ்படை விரைந்து சென்றது.\nஅங்கு கடற்கரையையொட்டி உள்ள பாத்திமா தோப்பு பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.\nஇதுதவிர அவர்கள் தங்குவதற்கு அங்கு கூடாரம் அமைத்து இருந்தனர். மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு இருந்தது.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் அசாம், பீகார், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.\nஅசாமை சேர்ந்த 8 பேர், பீகாரைச் சேர்ந்த 11 பேர், கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என அங்கு முகாமிட்டு இருந்த 22 பேரையும், பெரியபட்டினத்தை சேர்ந்த 8 பேரையும் போலீசார் வேனில் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் நுண்ணறிவு பிரிவு, கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nபிடிபட்டவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். வி��ாரணையில் இவர்கள் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் இந்தியா முழுவதும் உள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தேகப்பயிற்சி அளிப்பதாகவும், இதற்காக கடந்த 21-ந்தேதி பெரியபட்டினத்துக்கு வந்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nகடந்த 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்கள் இந்த பயிற்சி நடக்க இருந்ததாகவும் இதில் யோகா, கராத்தே, தேக ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு உடற்பயிற்சிகள் அளித்து உடலும் உள்ளமும் வலிமை அடைய பயிற்சி அளிப்பதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.\nபிடிபட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களை போலீசார் புகைப்படம் எடுத்தனர். அவர்களிடம் இருந்து கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இரவு 8.30 மணியளவில் விசாரணைக்குப்பின் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sneha-ullal-s-pictures-are-breaking-the-internet-pkdty6", "date_download": "2020-02-26T05:46:00Z", "digest": "sha1:4OKPAPBL35YQ4DOSGHOMA6AY4W4T7OBG", "length": 9438, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அட தேவுடா... பட வாய்ப்புக்காக பிகினி உடைக்கு மாறிய நடிகை சிநேகா....", "raw_content": "\nஅட தேவுடா... பட வாய்ப்புக்காக பிகினி உடைக்கு மாறிய நடிகை சிநேகா....\n2005ல் ‘நோ டைம் ஃபார் லவ்’ இந்திப்படத்தின் மூலம் சல்மான் கானுக்கு ஜோடியாக அறிமுகமாகி ஒரே படத்தில் பிரபலமானவர் சிநேகா. பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட உலகிலும் படு பிசியாக இருந்தார்.\nஏராளமான இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும் கிளாமராக உடை அணிவதில்லை என்பதில் கறாராக இருந்த நடிகை சிநேகா உல்லல் முதல்முறையாக பிகினி உடைக்கு மாறி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\n2005ல் ‘நோ டைம் ஃபார் லவ்’ இந்திப்படத்தின் மூலம் சல்மான் கானுக்கு ஜோடியாக அறிமுகமாகி ஒரே படத்தில் பிரபலமானவர் சிநேகா. பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட உலகிலும் படு பிசியாக இருந்தார்.\nகிளாமராக ஆடை அணிவது நடிகர்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிப்போவது போன்றவற்றில் கெடுபிடியாக இருந்ததால் கடந்த மூன்று வருடங்களாகவே படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வந்தார்.\nஇந்நிலையில் தனது மனப்போக்கு மாறியிருப்பதை இந்தி மற்றும் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு அறிவிப்பதற்காக மாலத்தீவில் முதல் முறையாக பிகினி உடையில் தான் உல்லாசமாக இருந்த கவர்ச்சிப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சிநேகா. சிநேகாவின் மனமாற்றத்தை வரவேற்று பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அந்தப் படங்களுக்குக் கீழே கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nவாழ்கை கொடுத்தவருக்கு வாடகை வீடு கூட கொடுக்காதவர் தளபதி விஜய்..\nசூர்யா வீட்டில் ரெய்டுக்கு ஆப்பு தீட்டியிருக்கும் சொந்த டாடி சிவகுமார்: ச்ச்ச்ச்சை\n அன்புச்செழியனை குத்த வைத்து உட்கார வைத்த சூப்பர் ஸ்டார்..\nசிவகார்த்தியின் புதுப்பட கதை இதுதான்: சஸ்பென்ஸை உடைத்த டைட்டில்\nஆபாச படங்களை காண்பித்து தொல்லை... பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பெண் பரபரப்பு புகார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம��…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nதுப்பாக்கியை பார்த்து அசராத போலீஸ்..கலவரத்தை பெரிதாக்கிய தீவிரவாத செயல்..\nகரிந்துபோய் கிடக்கும் டெல்லி தெருக்கள்..நேரடி காட்சிகள்..\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nஅமெரிக்க அதிபர் சாப்பிட்ட சாப்பாடு மெனு. இந்திய ஜனாதிபதி அசத்திய விருந்து.\n அதிரடி கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்..\nநடிகர் விஜய்,அன்பு செழியன்,கல்பாத்தி ஆகியோர் கழுத்துக்கு கத்திவைக்க அமலாக்கத்துறை தயார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/111428-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T05:46:02Z", "digest": "sha1:RVC5JDDSOCBQKMWKKTHPOOUVD7SUM2KP", "length": 15149, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு | எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஎம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nமாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்தது. இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மாநிலங்க���வை எம்.பி.யுமான சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்வர் அலி எம்.பி. உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் அதிருப்தி அணியாக சரத் யாதவ் செயல்படத் தொடங்கினார்.\nஇதையடுத்து அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனிடையே நிதிஷ் குமார் தலைமையிலான அணியை, ஐக்கிய ஜனதா தள கட்சியாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரையும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில், ''மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் முன்பு, என் தரப்பு வாதத்தை கேட்கவில்லை. எம்.பி. பதவியில் தொடர எனக்கு உரிமை உள்ள நிலையில் எனது கருத்துக்களை கேட்காமல் ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எம்.பி. பதவியில் இருந்து நீக்கியதை செல்லாது என அறிவிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nஐந்து ரூபாய்க்கு ஒரு கொலை: மும்பையில் அதிர்ச்சி\n‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’தலைவி’ பிரச்சினைக்குத் தீர்வு: அஜயன் பாலா தகவல்\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது: செயலாளர் அறிவிப்பு\nகர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர்த்திய எடியூரப்பா அரசு\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு- 'இந்தப் பைத்தியக���காரத்...\nமன நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு- திருப்பதி காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்துக்கு பொதுமக்கள்...\nபொருளாதார குற்றவாளி என்பதால் டொனால்டு ட்ரம்ப் விருந்துக்கு ஜெகனை அழைக்கவில்லை- சந்திரபாபு நாயுடு...\n‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n’தலைவி’ பிரச்சினைக்குத் தீர்வு: அஜயன் பாலா தகவல்\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது: செயலாளர் அறிவிப்பு\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ரத்து\nபோகிற போக்கில்: அசரவைக்கும் கைவண்ணம்\nCIFF-ல் டிசம்பர் 14 அன்று என்ன படம் பார்க்கலாம்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-02-26T06:17:06Z", "digest": "sha1:JQJ52KNKLTS2VH3IURYHG7X4TYBVFLVP", "length": 38006, "nlines": 191, "source_domain": "www.mahiznan.com", "title": "கட்டுரை – மகிழ்நன்", "raw_content": "\nதான் வாழும் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்வுலகில் எத்தனை பேர் வெகு சொற்பம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மறைந்த பின்னர் பல காலம் கழித்து அவர்களை இந்த சமூகம் புகழின் உச்சியில் கொண்டு சென்று வைத்துவிடுகிறது. இது ஏன் நிகழ்கிறது\nமுதல் காரணம் அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் அவர்கள் வாழும் காலங்களில் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் நிகழ்கால மக்களின் அறிவிற்கு புரியவேண்டும் என்ற எண்ணத்தில் எதனையும் விளக்குவதோ எழுதுவதோ இல்லை. தான் நினைக்கும் அல்லது அடைய விரும்பும் இலட்சியத்தை தன்னுடைய அறிவாலும், ஞானத்தாலும் எழுதுகிறார்கள்,விளக்குகிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவன் கண்டிப்பாக சற்றேனும் முயற்சி எடுத்துதான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த மனிதன் என்னும் விலங்கிற்கு புதிதாக ஒன்றைக்க கற்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது தெரிவிக்க வேண்டுமென்றாலோ அதன் அறிவு நிலையிலிருந்து ஒரு படி அல்லது இரண்டு படிக்கு முன்னால் உள்ள ஒரு விஷயத்தை சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். வெகு தூரத்திலுள்ள ஒன்றைப் பற்றிக்கூறினால் அதனை ஏற்றுக் கொள்ளாது.\nஇந்த அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் மிகவும் முற்போக்கான‌ கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளயும் இக்காலத்தில் அறிவிக்கும் பொழுது நிகழ்கால மக்களுக்குப் புரிவதில்லை. அதனைப் புரிந்து கொள்ள அவர்கள் இன்னும் சில காலம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்கள் அந்த காலத்தை அடைந்த பின்னரே அதனை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அந்த சிந்தனையாளன் இருப்பதில்லை. எந்த ஒரு ஆய்வாளனும் அல்லது சமூகத்தில் முன்னகர்பவனும் இந்த புகழை உண்மையில் விரும்புவதில்லை. சரி ஏன் ஒரு சிலருக்குப் புரியும் ஒரு தகவல் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் புரியாமல் போகிறது. இதற்கான காரணம் எளிது. இந்த மானுட உயிரினம் தான் அறிபவற்றின் வழியாகவே தன்னுடைய அறிவைப் பெருக்கிக் கொள்கிறது. அந்த அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்த வாசிப்பின் வழியாகவும், அனுபவத்தின் வழியாகவும் தன்னுடைய முன்னகர்வை விரைவு படுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் புதிய வாசிப்புகளையும் அறிவுகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.\nஒரு கட்டத்தில் அவர்கள் வாழும் உலகு என்பது ஒரு சராசரி மனிதனின் உலகிலிருந்து மிகவும் முன்னே இருக்கின்றது. ஏனையவர்கள் அத்தகைய முயற்சி ஏதும் இல்லாததால் தங்களுடைய இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்தில் கட்டாயத்தின் காரணமாக தங்களை சற்றே முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். சிலர் தங்களால் தங்களுடைய சோம்பேறித்தனத்தை விட முடிந்த அள‌விற்கு முன்னேறி ஓர் இடத்தை அடைகிறார்கள். இதில் இடை நிலையை அடைபவர்கள் புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் மீதமுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருக்கிறார்கள். இவர்கள், தான் வாழும் காலத்தில் பெரும் புகழ் அடைகிறார்க‌ள். உதாரணமாக முதன் முதலாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஒரு அறிவியலாளரை விட அதனை ஒரு தொலைக்காட்சிக்கான ஊடகமாக உபயோகிக்கும் ஒருவன் பெறும் புகழ் அதிகம்.\nஇந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தில் 2 விழுக்காடு மக்களே முற்றிலும் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாத் துறையிலும் நிகழ்த்துகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. ஏனைய பிறர் அவற்றை பின் தொடர்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அந்த 2 விழுக்காடு மக்கள் மீதமுள்ள 98 விழுக்க���ட்டிலிருந்தே மேலே வருகிறார்கள். நாம் அந்த 98 ல் இருக்கலாம், அல்லது அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அந்த இரண்டு விழுக்காட்டை அடையலாம். அது எது என்பதனை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்\nசமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.\nஎன்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க முடிகிறது. அலுவலகத்தில் இட்ட பணியைவிட மும்மடங்கு பணி செய்ய முடிகிறது. எப்பொழுது நண்பர்கள் அழைத்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களோடு விளையாடவோ வெளியில் செல்லவோ முடிகிறது.\nமகிழ்ச்சியான தருணத்திலோ, அமைதியான தருணங்களிலோ எடுக்கும் முடிவுகளை அதற்குரிய‌ சூழ்நிலைகளில் நான் நினைத்தவாறே கையாளுகிறேனா என்று இக்கட்டான தருணங்களில் கூட வேறொருவனாக உள்ளிருந்து அகம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. இல்லையெனின் மனம் அதனை மாற்றியமைத்து மற்றோர் தருணத்தில் கண்காணிக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டதென தொடர்ந்து பல நாட்களாக, சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் உறுதியாக இதுதான் எனக்கூற முடியாது என்றாலும் தங்களின் எழுத்திற்கு அதில் ஒரு சீரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.\nஏனெனில் மற்ற எழுத்தாளர்கள் எழுத்தின் வழி அறியப்படுபவரும், இயல்பாக அறியப்படுபவரும் வேறாக இருப்பார்கள். அவர்களை நான் தவறென்று சொல்லவில்லை. படைப்பாளி என்பவன் தனி மனிதனிலிருந்து வேறுபட்டவன், படைப்பாளியை படைப்பைக்கொண்டே அணுக வேண்டும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டல்ல எனப் பொதுவாகக் கூறினாலும், ஒரு உன்னத படைப்பைப் படைத்த படைப்பாளியும் உன்னதமான ஒருவராக இருக்கும் பொழுது இயல்பாகவே அப்படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் மரியாதை வந்து விடுகிறது. அப்படித்தான் எனக்கும் தங்களுடைய‌ எழுத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட உத்வேகம் நான் இருந்த நிலையில் இருந்து வேறோர் இ���த்திற்கு தள்ளிவிட்டது. அங்கிருந்து வேறோர் இடம், பின்னர் வேறோர் இடம், இன்று இந்த நிலையில். நாளை இதைவிட உன்னத நிலையில் உறுதியாக (வாசித்துக்கொண்டே இருந்தால்).\nஎன்வாழ்வின் பொற்காலம் கடந்த காலம் அல்ல, நிகழ்காலம், இன்று இக்கணம். இதை நீடிக்கச் செய்ய ஒரே வழி, வாசித்துக்கொண்டே இருப்பது என்றே நினைக்கிறேன். வாசிக்கும் ஒரு புத்தகம், வாசிக்க வேண்டிய பத்து புத்தகங்களுக்கு வழியைத் திறக்கிறது. இன்று நான் வாசிப்பையே முழு நேர வேலையாக செய்து, உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் இன்றோடு எழுதுவதை நிறுத்தினாலும் கூட என் இறப்பிற்கு முன் இவ்வாசிப்புக்கடலில் ஒரு கைப்பிடி அள‌வு மட்டுமே அள்ள முடியும் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் உளமாற நன்றி.\nசமீபத்தில் வாசித்த ஒரு முக்கியமான கட்டுரை.\nகாஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால்.\nஎனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை பணயம் வைக்கும் தனிமனித சுதந்திரங்களுக்கு அப்பால் உட்கட்டமைப்பு கொண்ட ஒரு இயக்கத்தின் மீது அதிகமான மரியாதைதான். அதனால் அவர்கள் சாமானியர்கள் போல் குற்றங்கள் புரிவதில்லையா என்று கேள்வி அபத்தமானது. உண்டு. எல்லா மனிதர்களை போல் அவர்களும் குற்றம் புரிகிறார்கள். ஆனால் எல்லா வகையிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் எல்லாவிதங்களிலும் தன் மன அழுத்தங்களை இலகுவாக்கக்கூடிய சாந்தியங்க்களை கொண்ட வாழ்வில் வாழ்ந்துகொண்டு இக்கட்டான சூழலில் வாழ்பவர்களை விமர்சிக்ககூடாது. இராணுவத்தினரையும் சாமான்யர்களை சமன் சட்ட நிலையில் நிறுத்துவது உடன்பாடில்லை.\nஇங்கு இராணுவத்தை ஒரு இயக்கமாக பார்க்கிறோம். உடனே ஒரு தனி நிகழ்வை சுட்டிக்காட்டி அதை பொது படுத்துதல் ஏற்புடையதல்ல. சங்கடமான மன அழுத்தங்கொண்ட சூழலில் உயிரை பணயம் வைக்கும் வேளையில் ஈடுபடுவோரை சாமா���்யனுக்குறிய சட்டங்கள் வழியே தண்டிக்க சொல்வது அபத்தத்தின் உச்சம்.\n இல்லை எல்லா இராணுவ வீரரையும் புத்தர்களாக மாற்ற வேண்டும் என்றா\nநாம் ஏன் வாசிக்க வேண்டும்\nஎல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்\nஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுல‌கையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச் செய்தே இயற்கை மிகச்சரியான, நுட்பமானவர்களை மட்டுமே வாசிப்பு உலகத்தில் சேர்த்துக்கொள்கிறது.\nவாசிப்பவன் மற்றவர்களில் இருந்து எப்படி மேலோங்குகிறான் மேல் என்பது என்ன நாம் கொண்டுள்ள எண்ணம்தானே அன்றி வேறல்ல. என்னிடம் பணம் இருக்கிற பொழுது நான் மேலானவன் என்ற எண்ணம் கொள்கிறேன். நான் உயர்ந்த பத‌வியில் இருக்கும்போது மேலானவன் என்ற எண்ணம் கொள்கிறேன். ஆனால் நன்கு சிந்தித்துப் பார்த்தால் புரியும், என்னிடம் பணம் இருக்கிறது, ஆனால் நான் அந்தப் பணத்தை எடுக்க பேங்குக்கு செல்வதற்குள் இறந்துவிடலாம். பணம் என் கைக்கு வராமலேயே நான் இறந்து போனாலும் கூட பணம் என்னிடம் இருக்கிறது என்ற என்னுடைய உறுதியான எண்ணத்தின் காரணமாக நான் இறக்கும் வரை உயர்வாகவே எண்ணுகிறேன். அதைப் போலவேதான் பதவியும். அதை நான் உண்டு என உறுதிபட நம்புவதாலே உயர்வாய் எண்ணுகிறேனே ஒழிய அப்பதவியால் அல்ல. நாளை நான்கு மந்திரிகளின் பதவி போகப்போகிறது என்னும் நிலையில் அந்த நால்வரில் நானும் ஒருவனா என்ற எண்ணத்தில் இருக்கும்போது என்னால் உண்மையிலேயே மந்திரியாக எண்ண முடியுமா நான் அந்த தருணத்தில் மந்திரியாக இருந்த போதும் என் மனம் அதனை முழுமையாக ஏற்க மறுப்பதால் நான் அதனை உணர மறுக்கிறேன். அப்படித்தானே நான் அந்த தருணத்தில் மந்திரியாக இருந்த போதும் என் மனம் அதனை முழுமையாக ஏற்க மறுப்பதால் நான் அதனை உணர மறுக்கிறேன். அப்படித்தானே அப்படியென்றால் உயர்வெண்வது மனம் கொள்ளும் நிலைதானே அப்படியென்றால் உயர்வெண்வது மனம் கொள்ளும் நிலைதானே அந்த உயர் மன்நிலையையே வாசிப்பு தருகிறது. வாசிப்பென்பது நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒன்று நாமகவே இருக்கும்போது எதற்கு புறக்காரணிகளால் நான் என்னை உயர்வாக எண்ண வேண்டும்\nவாசிப்பு ஒரு��னை தன் அறையிலிருந்து வெளிக்கொண்டு வருகிறது. எத்தனை பெரிய உலகம் எத்தனை பெரிய வரலாறு கடந்து, அதன் எச்சத்தில் நிற்கிறோம் என்ற எண்ணத்தை தருகிறது. அந்த எண்ணமே மேலும் மேலும் வாசிக்கச் செய்கிறது. ஒவ்வோரு வாசிப்பும் ஒரு மிகப்பெரிய வாசிப்பு உலகத்திற்கான துவக்கமாகவே அமைகிறது. நூறு புத்தகங்கள் வாசிக்கத்திட்டமிட்டு முதல் புத்தகத்தை வாசித்து முடிக்கும்பொழுது நான் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை இருநூறாக‌ ஆகிப்போகிறது.\nஇப்படி வாசிப்பு என்னும் வலையின் எந்த முனையை பிடித்தாலும் அது ஏதோ ஒரு வரலாற்றோடோ, கவிதையோடோ, தொழில்நுட்பத்தோடோ தன்னை இணைத்துக்கொண்டே செல்கிறது. ஆக எதிலிருந்து வாசிக்க தொடங்க வேண்டும் என்ற எண்ணமே தேவையில்லாமல் வாசிக்கலாம். இன்றைய நிலையில் நான் வாசிக்க வேண்டும் என்று எவர் நினைத்தாலும் சில புத்தகங்கள் தோன்றும். அது ம‌காபாரதமாக இருக்கலாம், ராமாயணமாக இருக்கலாம், பொன்னியின் செல்வனாக இருக்கலாம், ஆனந்த விகடனாக இருக்கலாம், தினமலராக இருக்கலாம். எது தோன்றினாலும் அது சரியே. தோன்றுவதன் வழியே நம் நிலையை அறிக.\nஆனால் தொடங்கப்பட்ட வாசிப்பில் உள்ள சிக்கலென்பது வாசிப்பின் முதல் நிலையிலேயே தேங்கி விடுவதே. இந்நிலையிலேயே 90 விழுக்காடு வாசகர்கள் தேங்கிவிடுகிறார்கள். உதாரணமாக செய்தித்தாளை வாசிக்கக்கூடிய ஒருவன் அதனைத் தொடர்ந்து வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த வாசகனாகவோ, அறிவி ஜீவியாகவோ உணர்வானெனில் அதுவே தேக்கம். அல்லது சில புத்தகங்களையோ, ஒரே எழுத்தாளரின் புத்தகங்களை மட்டுமோ வாசித்து விட்டு அதனையே படைப்பின் உச்சம் என்று எல்லோரிடமும்\nவிவாதம் செய்கிற ஒருவன் தேக்கம் அடைகிறான். உண்மையான வாசிப்பு என்றுமே முடிவுறுவதில்லை. வாசிப்பு வலையில் ஒரு முனையிலேயே இல்லாமல் அதனினின்று மேல்கோண்டு செல்வதே ஒரு சிறந்த வாசகனுக்கு அழகு. அவ்வாசகனே ஒரு கட்டத்தில் சிறந்த படைப்பாளியாகவும் ஆகின்றான்.\nஅது அறையிலிருந்து வெளிவரக்கூடிய ஒருவன் வாசிப்பென்பது ஊர் என வியப்பது. பின்னர் அதனிலிருந்து மேலும் வாசிக்கும் பொழுது வாசிப்பினை உலகமாக‌ அறியும் பொழுது அறிந்தவற்றைக் காட்டிலும் அறியாதவை அதிகரித்துக்கொண்டே செல்வதை உணர்வது. வாசிப்பு உலகம் அறியும் பொழுது வாசிப்பு பிரபஞ���சமாக விரிவதென வாசிப்பு தன்னை வளர்த்துக் கொண்டே செல்கிறது. அது ஒரு முடிவற்ற தேடல். பின்னர் எதற்காக அதனை வாசிக்க வேண்டும் முடியாத ஒன்றை ஏன் வாசிக்க வேண்டும் முடியாத ஒன்றை ஏன் வாசிக்க வேண்டும் இல்லை. அந்த வாசிப்பு உலகத்தை அறிந்தவன் அறியாமல் விட்டதும் அறைக்குள்ளாகவே இருக்ககிறவ‌ன் வாசிக்காமல் விட்டதும் என இரண்டையும் ஒப்பிடுவதே பிழை. அது மலை உச்சியில் இருந்து உலகைப் பார்பதற்கும், தரையில் இருந்து பார்ப்பதற்குமான வித்தியாசத்தைப்போல் ஆயிரம் மடங்கு. அப்படி வாசிப்பு மலையில் மேலை செல்கிறவனே இச்சமூகம் செல்லும் வழியைத் தீர்மானிக்கிறான். அவன் அளவில் குழுக்களையோ, ஒரு சமுகத்திற்கோ தன்னை சோதனை செய்து வழி காட்டுகிறான். அவர்களில் ஒருவனாக இருக்கவே நான் வாசிக்கிறேன்.\nமனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு.\nபழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம் தொடர்பு.\nபூமி தன்னை ஒரு முறை சுற்றிக்கொள்ளும் காலத்தில் பூமியை பல முறை சுற்றக் கூடிய செயற்கைக்கோள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அதோடு இணையம் வழியாக உலகின் அனைத்து மூலைகளில் நடப்பவற்றையும் அதே கணத்தில் அல்லது அடுத்த கணத்தில் அறியும் வாய்ப்பு சாத்தியமாகியிருக்கிறது. காரணம் தொடர்பு.\nமுன்ன‌ர் ஒரு நாட்டிலோ ஒரு பகுதியிலோ வறட்சி ஏற்படும் பொழுது மற்றோர் பகுதியில் இருந்து உற்பத்திப் பொருட்களும், உணவுப்பொருட்களும் கொண்டுவரப்பட்டதில்லை. காரணம் தொடர்பின்மை அல்லது எங்கு அதிகம் விளைந்திருக்கிறது என்பதைக் அறிய முடியாத நிலைமை. ஆகவே பல்லாயிரம் மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். ஒரு பக்கம் தேவையைவிட அதிகமான விளைச்சல், மற்றோர் பக்கம் உணவுக்கே வழியில்லை. ஆனால் இன்று அதீத தொடர்பின் விளைவாக பற்றாக்குறை, வறட்சி போன்றவை மிகப்பெரிய அளவில் ஒழிக்கப்பட்டிர���க்கிறது. நம் நாட்டில் வெங்காயம் விளையாமல் போனால் எங்கு வெங்காயம் விலை குறைவாக இருக்கிறதோ அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறோம். காரணம் தொடர்பு.\nபுது வருடம் ‍- 2020\n2019 – ஓர் மீள்பார்வை\nஊர்களில் அரவாணி – ம‌.தவசி\nஉன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு\nகன்னி நிலம் – ஜெயமோகன்\nநெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்\nஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/tag/embar", "date_download": "2020-02-26T07:50:28Z", "digest": "sha1:6SUHAAT4JOLZQCAJC6D5Q6BVYZGMOWZV", "length": 2569, "nlines": 31, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "embar – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம்-3 35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார். 36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/no-conflict-with-aiswaryaryarai-amalapal_308.html", "date_download": "2020-02-26T06:34:08Z", "digest": "sha1:NA4MFNKXRYKEYN655ZOIDRY77NJ75Q5X", "length": 15696, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை | Amalapual", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை � அமலாபால்\nஐதராபாத்: ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை என்று நடிகை அமலாபால் கூறினார்.\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ’3′ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.\nஇப்போது அவருக்குப் பத��ல் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.\nதமிழில் அடுத்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான்.\nசமீபத்தில் தனது முதல் தெலுங்கு படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதிக தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புவதாகவும் கூறினார்..\nதெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். ’3′ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்” என்றார்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/david-warner-talks-about-his-drinking-habit/", "date_download": "2020-02-26T06:49:52Z", "digest": "sha1:4O4BCTJ6K7NYRZOPDTXI64Y7V5PNBSEV", "length": 6090, "nlines": 62, "source_domain": "crictamil.in", "title": "நானும் குடிப்பேன். என் குடிப்பழக்கத்தை கைவிட இதுவே காரணம் - வார்னர் ஓபன் டாக்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் நானும் குடிப்பேன். என் குடிப்பழக்கத்தை கைவிட இதுவே காரணம் – வார்னர் ஓபன் டாக்\nநானும் குடிப்பேன். என் குடிப்பழக்கத்தை கைவிட இதுவே காரணம் – வார்னர் ஓபன் டாக்\nஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி சிறப்பாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடருக்காக இந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கிறார்.\nஇந்நிலையில் வார்னர் டி20 போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தடைக்குப் பிறகு திரும்பிய வார்னர் சிறப்பாக ஆடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆஷஸ் தொடரில் அவர் அடித்த 300 ரன்கள் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது.\nஇந்நிலையில் வார்னர் அளித்த பேட்டியில் : நானும் இளம் வயதில் குடிப்பேன். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் குடிப்பது ஒரு கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதனால் நானும் நிறைய குடிக்க ஆரம்பித்தேன் .அதன் பிறகு சரியான நேரத்தில் என் மனைவி கேண்டீசை நான் பார்த்தேன்.\nஅவருக்காக ஏதாவது தியாகம் செய்ய நினைத்த போதுதான் அன்று நான் என்னுடைய குடியை கைவிட்டேன். அதிலிருந்து எனக்கு நல்ல திருப்பம் ஏற்பட்டது. மேலும் என்னுடைய வாழ்விலும் சரி கிரிக்கெட் வாழ்வின் சரி அது ஒரு நல்ல திருப்பத்தை கொடுத்தது. இதற்கு என் மனைவி காரணமாக அமைந்தார். அவருடைய ஒத்துழைப்பால் தான் நான் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டேன் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nநெஞ்சில் அடிவாங்கி அடுத்த நொடியே மைதானத்தில் சுருண்டு விழுந்த ஆஸி வீரர் – வைரலாகும் வீடியோ\nஆசிய லெவனில் தோனிக்கு இடமில்லை. விளையாடும் 6 வீரர்கள் இவர்கள் தானம் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎன்னிடம் சொல்லாமலே டிக்ளேர் செய்துவிட்டார்கள். நான் 300 ரன் அடித்திருப்பேன் – வங்கதேச வீரர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%3A%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/", "date_download": "2020-02-26T08:23:00Z", "digest": "sha1:42TXX55MCPBE7PGXRP2KMATF42ED34VX", "length": 9839, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ? :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் \nஅயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் \nஅயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.\nபுகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.\nசமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.\nமேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப���பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/air-india-recruitment-2019-apply-online-for-170-assistant-supervisor-vacancies-005262.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T06:59:24Z", "digest": "sha1:WANZL7JNHAOMPMXPR6UGO7WJT3I6OA55", "length": 14125, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "Air India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | Air India Recruitment 2019: Apply Online For 170 Assistant Supervisor Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» Air India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட்\nபணி : உதவி மேற்பார்வையாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 170\nகல்வித் தகுதி : பிசிஏ, பிஎஸ்சி (ஐடி) அல்லது Aircraft Maintenance Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,750\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய���யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 20.10.2019\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000.\nஎஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.\n(இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.)\nவிண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது அவசியம்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.09.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/823_1_Advt-Notification-06092019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nBSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\nதிருவள்ளூர் கூட்டுறவு சங்க வேலையில் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்ணப்ப தேதியும் மாற்றம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n39 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n20 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சம���ம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nAnna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/1771?replytocom=39340", "date_download": "2020-02-26T06:19:55Z", "digest": "sha1:W5UCIG6PPHWDPIQIMISZ65WJ5A75ETFL", "length": 7795, "nlines": 83, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! – Tamil Ayurvedic", "raw_content": "\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஉடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.\nசிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.\nஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nபெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.\nகற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.\nசிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.\nகால் டம்ளர் பர��ப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.\nஅரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.\nசரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.\nசெண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.\nகைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.\nசதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.\nதுத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.\nஅரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.\nதிராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.\nதுவர்ப்பு மற்றும் கார உணவுகள்.\nவாய் நீர் சுரப்பிற்க்கான-சித்த மருந்து\nஇரைப்பு, இருமல் பிரச்னைகள் தீர இதை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்…\nபெண்கள் ருதுவாக குண்டுமணி இலை\nஉங்களுக்கு தெரியுமா பிரண்டை பயன்கள்\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படும் மாசிக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/1771?replytocom=39494", "date_download": "2020-02-26T06:11:00Z", "digest": "sha1:WC6Q64OXZ6VV5SFTABISSHFB27ZOMERE", "length": 7702, "nlines": 83, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! – Tamil Ayurvedic", "raw_content": "\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஉடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.\nசிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.\nஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nபெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.\nகற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.\nசிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.\nகால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.\nஅரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.\nசரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.\nசெண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.\nகைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.\nசதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.\nதுத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.\nஅரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.\nதிராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.\nதுவர்ப்பு மற்றும் கார உணவுகள்.\nமூலிகை இல்லம் – 12 பார்வையை கூர்மையாக்கும் ஜூஸ்\nவயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி\nஅக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்\nசிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் துளசி\nமெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/feb/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1021-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-3353901.html", "date_download": "2020-02-26T07:25:23Z", "digest": "sha1:CDDM7IFNOKWYQVQI7PLY23CJ57YRWSL3", "length": 8802, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேட்டவலத்தில் முழு சுகாதாரத் திருவிழா: 1,021 பேருக்கு சிகிச்சை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nவேட்டவலத்தில் முழு சுகாதாரத் திருவிழா: 1,021 பேருக்கு சிகிச்சை\nBy DIN | Published on : 10th February 2020 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேட்டவலத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி சாா்பில், முழு சுகாதாரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவேட்டவலம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவுக்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா, கீழ்பென்னாத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாகண்ணு, திமுக ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகீழ்பென்னாத்தூா் எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முழு சுகாதாரத் திருவிழாவை தொடக்கிவைத்துப் பேசினாா். கீழ்பென்னாத்தூா் வட்டார மருத்துவ அலுவலா்கள் சரவணன், பவித்ரா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கண், பல், காது, தொண்டை, வயிறு தொடா்பான அனைத்து நோய்களுக்கும், சா்க்கரை, காசநோய், இதய நோய், மகப்பேறு மருத்துவம், பால்வினை நோய், குழந்தைகள் நோய் உள்ளிட்டவற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.\nமுகாமில் 1,021 போ் கலந்து கொண்டு சிகிச்சைப் பெற்றனா். 7 போ் கண் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.\nஇதில், மருத்துவா்கள் தீபா, மோகனகிருஷ்ணன், கிருஷ்ணமூா்த்தி, விஜயகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெள்ளையன், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகரன் மற்றும் மருந்தாளுனா்கள், கண் மருத்துவ உதவியாளா்கள், ஆய்வக தொழில்நுட்புனா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2020/feb/10/crpf-invites-online-applications-for-recruitment-of-1412-head-constable-posts---3354077.html", "date_download": "2020-02-26T07:53:14Z", "digest": "sha1:J3W7EWGZJ2KWQHFMQOMWOCLA4QVRVDDS", "length": 8401, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய பாதுகாப்பு படையில் தலைமை காவலர் வேலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமத்திய பாதுகாப்பு படையில் தலைமை காவலர் வேலை\nPublished on : 10th February 2020 03:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிஆர்பிஎஃப் என அழைக்கப்படும் மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: மத்திய பாதுகாப்பு படை (Central Reserve Police Force)\nமொத்த காலியிடங்கள்: 1412 (ஆண்-1331, பெண்-81)\nசம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100\nதகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்ப முறை: www.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் ��ரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/grisovin-fp-p37102256", "date_download": "2020-02-26T07:54:24Z", "digest": "sha1:QUB46DXQY7OMKR2YVHOBJSBHOYFAXOS5", "length": 21110, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Grisovin Fp in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Grisovin Fp payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Grisovin Fp பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Grisovin Fp பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Grisovin Fp பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nGrisovin Fp-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Grisovin Fp பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Grisovin Fp-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Grisovin Fp-ன் தாக்கம் என்ன\nGrisovin Fp உங்கள் கிட்னியின் மீது குறைவான ���க்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Grisovin Fp-ன் தாக்கம் என்ன\nGrisovin Fp-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Grisovin Fp-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Grisovin Fp முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Grisovin Fp-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Grisovin Fp-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Grisovin Fp எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Grisovin Fp உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nGrisovin Fp உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Grisovin Fp-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Grisovin Fp உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Grisovin Fp உடனான தொடர்பு\nசில உணவுகளை Grisovin Fp உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Grisovin Fp உடனான தொடர்பு\nGrisovin Fp மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Grisovin Fp எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Grisovin Fp -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Grisovin Fp -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nGrisovin Fp -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Grisovin Fp -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு ���ிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/tag/maximum-sins", "date_download": "2020-02-26T08:00:30Z", "digest": "sha1:EPPBIJPPHY43QPKO25U62O6GNUZM53EQ", "length": 2264, "nlines": 31, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "maximum sins – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரணம். ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. 3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது. 4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/40/", "date_download": "2020-02-26T07:03:46Z", "digest": "sha1:6FHERPVX7D57B53W2DSRHERVPDMOODDS", "length": 4665, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "மரண அறிவித்தல் | Athavan News", "raw_content": "\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nஎமது போராட்டத்துக்குள் அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள போலி ஆட்கள்- உறவுகள் ஆட்சேபனை\nவடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை\nதுயர் பகிர்வு இலவச சேவையினை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளுங்கள்\nஉங்கள் அன்பார்ந்தவர்களின் மறைவு தொடர்பான செய்தியை உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் உறவுகளுக்கு அறிவிக்க, மரண அறிவித்தலை எமது ஆதவன் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரித்துக் கொள்ளுங்கள். மரண அறிவித்தல்களை இலவசமாக பிரசுரிப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n•\tபிறப்பிடம் - வசிப்பிடம்\n•\tபிறந்த, இறந்த மற்றும் கிரியை நடைபெறும் திகதி\n•\tதகவல் தருபவரின் தொலைபேசி இலக்கம்\nBirth Place : யாழ். சங்கானை\nBirth Place : யாழ். அளவெட்டி\nBirth Place : யாழ். சாவகச்ச���ரி\nBirth Place : யாழ். சாவகச்சேரி\nBirth Place : யாழ்ப்பாணம், மண்கும்\nLived : யாழ்ப்பாணம், அத்தியட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/india-pulls-out-of-the-us-do-you-know-what/", "date_download": "2020-02-26T06:30:48Z", "digest": "sha1:T426S6KUY7UGGTSNQDVRBTYREKMC3ZDF", "length": 7277, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி புதிய உச்சத்தைப் பெற்ற இந்தியா.! எதுலன்னு தெரியுமா.? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி புதிய உச்சத்தைப் பெற்ற இந்தியா.\nஇந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.\nசர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில இந்தியாவும் உள்ளது. இதற்கு முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புது புது மால்களை அறிமுகம் செய்து மக்களை விரைவாக கவர்ந்து வருகிறது. என்னினும் இறக்குமதியும், அதிகமாகியுள்ளது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.\nஇந்நிலையில், சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில இந்தியாவும் உள்ளது. இதற்கு முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில், மொத்த சந்தை மதிப்பில் 28 சதவிகித பங்கை ஜியோமி நிறுவனம் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் சாம்சங் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் விவோ நிறுவனமும் உள்ளன. மேலும் சாம்சங்கின் சந்தைப் பங்கு 21 சதவிகிதமும் மற்றும் விவோ நிறுவனத்தின் பங்கு 16 சதவிகிதமாகவும் உள்ளது.\nஎந்த தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்\nவீட்டிற்குள் மகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தைகைது செய்ய சென்ற காவல்துறையினர்கைது செய்ய சென்ற காவல்துறையினர்\nமுதல் பெண்மணியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் மெலனியாவிடம் கேள்வி கேட்ட மாணவர்கள்\nபுல்வாமா தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு டெல்லி நீ��ிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது\n1,00,000 ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க முடியாது- மத்திய இணை அமைச்சர் கருத்து\nவீட்டிற்குள் மகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தைகைது செய்ய சென்ற காவல்துறையினர்கைது செய்ய சென்ற காவல்துறையினர்\nஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட கொடூரம்\nபயணியின் தங்க தாலிக்கொடியை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்.\nபனை மரத்தின் மருத்துவ பயன்கள் \nஇந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்\nஉலக இரத்த தானம் நாள் – இரத்த தானம் வழங்குவோம், வாழ்வை பகிர்வோம்..\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா…முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/qualified-people-alone-should-review-movies-says-suhasini/", "date_download": "2020-02-26T06:04:30Z", "digest": "sha1:XEVLIPK3JUCRAWNOO3URR55YTAGL5F3T", "length": 11720, "nlines": 107, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Qualified people alone should review movies says Suhasini, விமர்சனம் செய்ய தகுதி; சுஹாசினிக்கு எதிராக சுவாஹா!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிமர்சனம் செய்ய தகுதி; சுஹாசினிக்கு எதிராக சுவாஹா\nவிமர்சனம் செய்ய தகுதி; சுஹாசினிக்கு எதிராக சுவாஹா\n‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி இணையதள விமர்சகர்கள் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.\nசுஹாசினி கூறியதாவது… “கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்து சமூக வலைதள சினிமா ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.\nசுஹாசினியின் கருத்துக்கு எதிராக எழுந்துள்ள கருத்துக்கள் இதோ உங்களுக்காக…\nபுகழ் @mekalapugazh - அஞ்சானுக்கு லிங்குசாமி மாதிரி… ஓகே கண்மணிக்கு சுகாசினி போல..\nAlex Pandian @AxPn - கத்துகிட்ட மொத்த வித்தையையும் சுஹாசினி கரெக்டா ஒருவாரம் முன்னர் இறக்கிட்டாங்க போல #ஓகேகண்மணி – பாவம் மணி/ப்ரொட்யூசர்\nஅறிதுயிலன் ‏@iKaruppuu - விமர்சனம் பண்ணக்கூடாதா ஜெயா டிவில கால்மேல கால்போட்டு உட்கார்ந்த நிகழ்ச்சிய நான்க���ட விமர்சன நிகழ்ச்சின்னு நம்பிட்டேனேப்பா ஜெயா டிவில கால்மேல கால்போட்டு உட்கார்ந்த நிகழ்ச்சிய நான்கூட விமர்சன நிகழ்ச்சின்னு நம்பிட்டேனேப்பா\nசி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - விமர்சனம் போல் சினிமா பார்க்கவும் எல்லோருக்கும் தகுதி இல்லை என சுஹாசினி அறிவிக்கலாமே\nDr பட்டர் கட்டர் ‏@Butter_cutter - மவுஸ் யூஸ் பண்ணத்தெரிஞ்சவன் எல்லாம் விமர்சனம் பண்ணக்கூடாது – சுஹாசினி #கீ போர்டு பழகிறதுக்கு டியூசன் எடுப்பாங்க போல\nகானா பிரபா ‏@kanapraba - இன்னிக்கு ஒரு படம் பார்க்கலாம்னு இருக்கேன் சுஹாசினி மேடம் கிட்ட அனுமதி வாங்கிடணும் முதல்ல.\nசுபாஷ் ‏@su_boss2 - பத்திரிகைகாரர்களை நம்பிதான் நாங்க இருக்கோம். மத்தவங்களை எழுத விடாதீங்க-சுஹாசினி#அப்படினா படத்தை CDபோட்டு பத்திரிகைகாரங்ககிட்டயே வித்துடுங்க.\nParthiban Shanmugam ‏@hollywoodcurry - ஆனா அவங்கெல்லாம் உறைக் ✉ கொடுத்ததான் விறைப்பா விமர்சனம் எழுதுவாங்க…\nஜப்பான் ரகு @japan_raghu - சுஹாசினி ” #Qualified ” டிரிங்கர்ஸ் மட்டும்தான் டாஸ்மாக் போகனும்னு சொல்லல.\nசௌம்யா ‏@arattaigirl - விமர்சனம் என்பதில் பாராட்டும் அடங்கும் தானே\nபுத்திகாலி ‏@Tottodaing - என்னது, படத்த விமர்சனம் பண்ணக்கூடாதா….. படம் பிடிக்கலேன்னா எழுந்து போயிடுங்கன்னு சொன்ன பினிஷிங் குமாரே பரவால்ல போல\n நல்லபடம் எடுக்க தெரிஞ்சவன் தான் படம் எடுக்கணும்னு நாங்க மணிய சொல்லலாமா\nTamil VJ Profiles ‏@tamilvjfans11 - Mrs.மணிரத்னம் அவர்களுக்கு, விமர்சனம் எழுத தகுதியுள்ளவர்கள் மட்டுமே ஓ.கே கண்மனி திரைப்படத்தை பார்க்க அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.\nSaa Naa ‏@sanasumu - படத்தை விமர்சனம் செய்யக்கூடாதுன்னா நீங்க உங்க ஹோம் தியேட்டரில் ரிலீஸ் பண்ணி உங்க ஹோம் ஆளுங்களை மட்டும் பார்க்க சொல்லுங்க சுகாசினி மேடம்.\nManiratnam, Suhasini, சுஹாசினி, மணிரத்னம்\nசமூக வலைதள சினிமா ஆர்வலர்கள், ஜெயா டிவி, டாஸ்மாக், பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும், விமர்சனம் செய்ய தகுதி வேண்டும், ஹோம் தியேட்டர்\n'காவல்' ஆனது விமலின் 'நீயெல்லாம் நல்லா வருவடா'\nஅஜித்தின் அழகு தங்கை யார் ஸ்ரீதிவ்யாவா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nமணிரத்னம் இயக்கத்தில் அதர்வா… காரணம் என்ன தெரியுமா..\nதுல்கர் சல்மான் மறுத்தார்.. நிவின் பாலி ஓகே சொன்னார்…\nபெரிய திரையில் நாலு… சின்னத்திரையில் எட்டு.. களைகட்டும் பொங்கல்\nபடையெடுக்கும் இசையமைப்பாளர்கள்… ஏ.ஆர். ரஹ்மான், யுவன், அனிருத்\nஓகே கண்மணி நாயகனை ஓகே செய்த ஹன்சிகா\n‘மக்கள் மிரட்டலில் ரஜினி, விஜய் தோற்றார்கள்…’ பிரகாஷ்ராஜ்\nமணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/mobile/03/112477?ref=archive-feed", "date_download": "2020-02-26T08:09:04Z", "digest": "sha1:CCNWWV4PXCJ723MNDOCS3R7KANSSRTOO", "length": 7736, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "உலகின் சிறிய டச் போன்! இதில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் சிறிய டச் போன் இதில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா\nஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தொழிலில் இருக்கும் கடும் போட்டியை சமாளிக்க வித விதமான போன்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது.\nஅந்த வகையில் Vphone S8 என்னும் உலகின் மிகச்சிறிய மற்றும் நல்ல சிறப்பம்சங்களை கொண்ட டச் போன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.\nஇந்த Vphone S8-ஆனது 46.7mm x37.3 mm x9.9 mm என்கிற அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் எடை 30 கிராம் ஆகும்.\nஇந்த போனானது அலுமினியம், மெக்னீசியம் ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nVphone S8 ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் நாம் பெரிதும் விரும்பும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை உபயோகப்படுத்�� முடியும்.\n128MB RAM மற்றும் 64MB RAM கொண்ட இந்த போன் 8GB இன்னர் மெமரியை கொண்டுள்ளது.\nமேலும் ப்ளுடூத், ரேடியோ, USB, லைட் சென்சார் வசதிகள் இதில் உள்ளது. இது 380 MAH பேட்டரியை கொண்டு செயல்படுகிறது.\nஇதில் 2G நெட்வொர்க் மட்டுமே உபயோகிக்க முடியும் மற்றும் இதில் ரிமோட் கமெரா வசதி உள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0/", "date_download": "2020-02-26T06:58:13Z", "digest": "sha1:POEFBG5V4Q7PSQFGGJUNHKBRMWIBYBCM", "length": 11159, "nlines": 77, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9 :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா - கடைசி தேதி நவம்பர் 9\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா - கடைசி தேதி நவம்பர் 9\nதமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும். முஸ்லீம் பட்டதாரிகளே ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவத�� பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இதன் அவசியத்தை விளக்கி இந்த மேல்சபை வாக்காளர்பட்டியலில் சேர சொல்லுங்கள்.\nஇந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்\nமாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்\nபிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்\nவிண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் https://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.\nஉடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்\nகீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.\n3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்\n3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.\nமூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.\nமேலும் விபரங்கள் மாநகரா���்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் https://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/best-phones-under-20000/", "date_download": "2020-02-26T07:00:50Z", "digest": "sha1:G3NLP4HNFW3HASPYQUTR6CWIMIOE5JW3", "length": 14227, "nlines": 312, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் - 2020 ஆம் ஆண்டின் ரூ.20,000/-க்கு கீழான டாப் 10 போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் போன்களி���் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#2 சாம்சங் கேலக்ஸி M40\n32 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#4 விவோ S1 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n#8 சாம்சங் கேலக்ஸி A30s\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n25 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/?page-no=2", "date_download": "2020-02-26T08:05:02Z", "digest": "sha1:HAM57N3CHJEP547G554GDFTWX7QWCBPE", "length": 10080, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Android, PC Gaming News & Reviews in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉ���்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் களமிறங்கும் பப்ஜி லைட். உங்க சிஸ்டம் இந்த அடிப்படையில் இருக்கானு செக் பண்ணுங்க.\nபப்ஜி விளையாட்டு பிரியர்களுக்கு டென்சென்ட் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை இன்று தனது அதிகாரப்பூர்வ...\nரூ.13லட்சம் ஏடிஎம்களில் திருடி ஆன்லைனில் ரம்மி விளையாடிய பண நிரப்பும் ஊழியர்கள்.\nவங்கி ஏடிஎம்களில் பணம் நிறப்பும் ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இதுவரை...\nபுகழின் உச்சியில் இருந்த பப்ஜி- ஓரே அடியாக பாதாளத்திற்கு சென்ற காரணம்.\nகுறைந்த காலத்தில் பப்ஜி வீடியோ கேம் உலகம் முழுக்கவும் பிரபலமானது. இந்த விளையாட்டிற்கு குழந்தைகள்...\n6 மணி நேரம் மட்டும் தான் இனி தினசரி பப்ஜி விளையாட முடியும். புதிய தடையால் இளைஞர்கள் சோகம்.\nநாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்,அதன்படி...\nபப்ஜியை காலி செய்ய வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேம்- 10 லட்சம் டவுன்லோடு.\nஇன்று வரை உலகளவில் பப்ஜி மற்றும் போர்ட் நைட் உள்ளிட்டவை கேம்களில் பிரபலமானவை. உலகம் முழுக்க இந்த...\nபப்ஜிக் கேம்கு திடீர் தடை உத்தரவு.\nகடந்த செவ்வாய்கிழமையன்று பப்ஜி கேமை தடை செய்ய கோரி குஜராத் அரசு அதிரடி உத்திரவை பிறப்பித்துள்ளது....\nபுதிய அப்டேட்டில் களமிறங்கி தெறிக்கவிடும் பப்ஜி.\nஉலகம் முழுக்க முதலிடத்தில் இருக்கும் பப்ஜி கேம் தற்போது, புதிய அப்டேட்டில் வந்துள்ளது. இது கேம்...\n2018ன் சிறந்த 10 மொபைல் கேம்கள்.\nஎங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் மற்றும் சவுகரியமாக இருத்தல் போன்றவற்றால், மொபைலில் கேம்...\n100 மில்லியன் டவுன்லோடுகளுடன் தெறிக்கவிடும் பப்ஜி.\nகடந்த 2017ம் ஆண்டு முதல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்கில் பட்டைய கிளப்பு வருகின்றது பப்ஜி...\n2018ல் சக்கை போடு போட்ட வீடியோ கேம்கள்.\nஆசியாவில் உள்ள இளையர்களை பெரிதும் கவர்ந்து இருந்த வீளையாட்டாக பப்ஜி இருக்கின்றது. மேலும், பப்ஜி...\nஸ்மார்ட் போன் கேம்களில் தெறிக்க விடும் இந்தியா.\nஇந்தியாவில் உள்ள மக்கள் தொகையால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது...\n4 கோடி பரிசு வழங்கிய பப்ஜி மொபைல் கேம். இனி கேம் விளையாடின வீட்ல திட்டமாட்டாங்க.\nபப்ஜ��� மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்ட் நவம்பர் 29 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 வரை துபாய்...\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2020/feb/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3357678.html", "date_download": "2020-02-26T07:15:12Z", "digest": "sha1:FSR26NFYQXWHPHR22NFGSAFSU5ZEOJOT", "length": 9655, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு அலுவலா் குடியிருப்பில் மின் கசிவால் தீ விபத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅரசு அலுவலா் குடியிருப்பில் மின் கசிவால் தீ விபத்து\nBy DIN | Published on : 14th February 2020 11:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீவிபத்து ஏற்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு.\nகாஞ்சிபுரத்தில் அரசு அலுவலா்கள் வசித்து வரும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் வியாழக்கிழமை மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டு வீட்டு உபயோக மின் சாதனங்கள் சேதமடைந்தன.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அரசு அலுவலா் குடியிருப்புகள் உள்ளன.\nஇவற்றில் பிளாக் எம்-13 முதல் 18 வரை உள்ள 6 வீடுகளில் வியாழக்கிழமை காலையில் மின்சாரத்தைக் கணக்கிடும் மீட்டா்கள் உள்ள பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.\nஇதனால் 6 வீடுகளிலும் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் ஆகியன முழுவதுமாக சேதமடைந்தன.\nதிடீரென மின்சாதனங்கள் பலத்த சப்தத்துடன் செயல்படாமல் போனதால் அங்கு இருந்தவா்கள் அலறியபடி வெளியில் வந்து விட்டனா்.\nஇத்தீவிபத்தால் வீட்டு உபயோகப் பொருள்களில் பல லட்சம் மதிப்பிலானவை சேதமடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாமல் வெள்ளிக்கிழமை இரவு வரை அவதிப்பட்டு வருவதாகவும் குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.\nஇதுகுறித்து வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் எல்.ஜி.செல்வக்குமாா் கூறியது:\nஒரே நேர���்தில் 6 வீடுகளில் வியாழக்கிழமை காலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள் பழுதாகி விட்டன. வீட்டிலிருந்தவா்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து விட்டோம். இரவு நேரமாக இருந்திருந்தால் உயிா்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும். தொடா்ந்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மின்சாரம் இல்லாததால் அருகில் உள்ள உறவினா்கள் வீடுகளில் சென்று தங்கி இருக்கிறோம்.\nஇரு நாள்களாகியும் மின்வாரியத்தினா் பழுதைச் சரி செய்ய வரவில்லை என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3354256.html", "date_download": "2020-02-26T07:24:08Z", "digest": "sha1:MFHVLP7GLRM2ITAZ6QCIG3VUXHTPJTIU", "length": 8664, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழவேற்காட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபழவேற்காட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்\nBy DIN | Published on : 10th February 2020 10:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழவேற்காடு, முகத்துவாரப் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்.\nபொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் கடலும் ஏரியும் கலக்கும் இடமான முகத்துவாரம் பகுதியில் 50 கிலோ எடையுள்ள டால்பின் மீன் இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.\nபொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியாக விளங்கும் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவா் கிராமங்கள் உள்ளன. பழவேற்காட்டில் உள்ள கடல் மற்றும் ஏரியில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில் முகத்துவாரப் பகுதி வழியாக கடலுக்கு மீனவா்கள் மீன் பிடிக்க படகில் செல்ல முயன்ற போது, அரிய வகை மீன் இனமான டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து மீனவா்கள் கூறுகையில், டால்பின்கள் எப்போதும் கூட்டமாக மட்டுமே காணப்படும், எப்படி தனியாக இறந்த நிலையில் கரை ஒதுங்கியது எனத் தெரியவில்லை. இப்பகுதியில் ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ள நிலையில், முதன்முறையாக டால்பின் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, பழவேற்காட்டில் உள்ள கடல் பகுதியில் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் ஆமை, டால்பின், கடல் சுறா உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மீனவா்கள் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-02-26T06:13:57Z", "digest": "sha1:Z22TETOJ5UQZIIPHMLVRHMABM3QOUOQF", "length": 17462, "nlines": 349, "source_domain": "www.know.cf", "title": "சீன மொழி", "raw_content": "\n汉语/漢語 ஹான்யூ, 中文 ஜொங்வென்\nசீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள்\n(சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள்\nதெரியவில்லை (அண்ணளவாக 1.176 பில்லியன் காட்டடப்பட்டது: 1984–2000)\nமின் (அமோய், தாய்வானீஸ் உள்ளடங்கலாக.)\nயுவே (கத்தோனீஸ், தைசானீஸ் உள்ளடங்கலாக.)\nசீன எழுத்துக்கள், சுயின் புகாவோ, லத்தீன், அரேபியம், சிரில்லிக், பிரெயில்\nசீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும்.\nபேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.\nசீன மொழியும் செம்மொழித் தகுதியும்\nசீன மொழி இலக்கியத்தின் முன்னோடிகள்\nசீன மொழியும் கற்றல் சிக்கல்களும்\n汉语/漢語 ஹான்யூ, 中文 ஜொங்வென்\nசீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள்\n(சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள்\nதெரியவில்லை (அண்ணளவாக 1.176 பில்லியன் காட்டடப்பட்டது: 1984–2000)\nமின் (அமோய், தாய்வானீஸ் உள்ளடங்கலாக.)\nயுவே (கத்தோனீஸ், தைசானீஸ் உள்ளடங்கலாக.)\nசீன எழுத்துக்கள், சுயின் புகாவோ, லத்தீன், அரேபியம், சிரில்லிக், பிரெயில்\nசீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்��ுச் சீனமே தாய் மொழி ஆகும்.\nபேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.\n1 சீன எழுத்து மொழி\n2 சீன மொழியின் ஒலிப்பியல்\n3 சீன மொழியும் செம்மொழித் தகுதியும்\n6 சீன மொழி இலக்கியத்தின் முன்னோடிகள்\n7 சீன மொழியும் கற்றல் சிக்கல்களும்\n10.1 சீன மொழியைக் கற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&id=8496:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-26T06:25:40Z", "digest": "sha1:3AWGWWNUKSCEC3TH26XSY7SCENOPVFJC", "length": 13628, "nlines": 24, "source_domain": "nidur.info", "title": "காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல!", "raw_content": "காலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல\nகாலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல\nகாலத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியமல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் இறக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியாத திசையிலிருந்து வருகின்ற உத்தரவு. அந்த உத்தரவின் ரூபம் என்ன\nஉள்ளங்கால் தொட்டு உச்சந்தலைவரை வருடிச் செல்லும் அதிகாலைப் பனிக்காற்றா\nஉரலிலிட்டு இடித்துக் காய்ச்சிய கம்மங்கூழுக்குக் கடித்துக் கொண்ட பச்சை மிளகாயின் உறைப்புச் சுவையா\nவெண் பஞ்சுக் கூட்டத்தில் பொன்பரப்பாய்ச் சிதறும் அந்தி நேரத்து மலைமுகட்டுச் சித்திரமா\nகைவளையோசையாகவும் கால் கொலுசின் சிணுங்கலாகவும் காதில் நுழைந்து கண் பொத்திக் கட்டி அணைத்துப் பின் கழுத்தில் முத்தமிட்டுக் கலவி செய்துக் காணாமல் போன கனவுப் ப��ம்பமா\nகருக்கிருட்டில் காராம்பசுவின் மடிபிதுக்கிக் கறந்த பாலின் இளஞ்சூடா\nமரணங்கள் ஒருவிதத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவும் கூட. வாழும் காலத்தில் அவர் செய்த செயல்களின் பதிவுகளை மரணத்திற்குப் பின்னும் வாசிக்க முடியும் என்றாலும் அந்த மரணம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதும் கூட. வாழ்ந்த காலத்து இருப்பைச் சொல்லும் உடனடி வெளிப்பாடு என்பதை நாம் மறுக்க முடியாது.\nஇருந்த காலத்தின் பதிவுகள் அவருக்கு அழியாத அடையாளங்களைப் பரப்பிக் காட்டுகின்றன. அந்தப் பரப்பு சார்ந்து குடும்ப மனிதனாகச் சுருங்கிச் சொல்லலாம். இங்கே பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அப்படிச் சுருங்கிப் போனவர்கள் தான். ஆனால் எல்லா மனிதர்களும் சுருங்கிப் போவதை விரும்புபவர்களும் அல்ல.\nதங்கள் வெளியைக் கிழித்து வெளியேறும் போது தான் தத்துவ, அரசியல், சமூக, கலை, அறிவியல்.பண்பாட்டு மனித அடையாளங்கள் உருவாகின்றன. அந்த உருவாக்கத்திற்கு முயலாத மனிதர்கள் இல்லை என்றாலும், எல்லாருக்கும் அந்த அடையாளம் கிடைத்து விடுவதும் இல்லை.\nவந்த சுவடு தெரியாமல் போவதைப் பற்றிச் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. வந்தது போலவே சென்று விட வேண்டும் என நினைப்பதும் கூட ஒருவிதத்தில் ஆசை தான். வந்த சுவடு தெரியாது; ஆனால் இருக்கும் போது நான் உண்டாக்கிய சுவடுகள் ஏராளம்; நான் போனாலும் நான் உண்டாக்கிய சுவடுகளை அழிக்கக் கூடாது என நினைப்பது பேராசை. ஆசைகள் விரும்பத்தக்கவை. பேராசைகள் ஆபத்தானவை.\nகண் முன்னே விரியும் இந்த உலகம் எனக்கானது; இதனை அனுபவிக்கவும் அடக்கிக் காட்டவும் பிறந்தவன் என நம்பும் ஒருவனிடம் மரணத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்கு உண்டாகக் கூடியது கோபம். நான் வாழப்பிறந்தவன்; ஆளப்பிறந்தவன். என்னிடம் ஏன் மரணத்தைப் பற்றிக் கேட்கிறாய் எனக்கெப்படித் தெரியும் செத்தவனைத் தான் கேட்க வேண்டும். என வீறாப்பாகச் சொல்லி விட்டுப் போன ஒருவனின் மரணச் செய்தியை தந்தி சுமந்து வந்த போது அதிர்ந்து போன கணங்களை நீங்கள் சந்தித்திருக்கக்கூடும்.\nமரணத்தை எதிர்கொள்ளுதலில் மனிதமனங்களுக்கு ஒரே மனநிலை தான் இருக்கிறது எனவும் சொல்ல முடியாது. மரணம் குறித்து வரும் அந்த உத்தரவை மீற முடியாது என்று தெரிந்த போதும், அதைத் தள்ளிப் போட முடியும் என நம்பாதவர்கள் ஒருவரும் ��ல்லை. மரணம் எப்படிப் பட்டது எனக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம் என முயன்றால் அதை அனுபவித்துப் பார்த்துச் சொல்ல ஒருவரும் இங்கே இல்லை. வாழ்ந்து கொண்டே மரணத்தைப் பற்றிச் சொல்பவர்களின் கூற்று அனுபவக் கூற்று அல்லவே.\nமரணத்தின் வண்ணங்களை, ஒலிநயத்தை, சுவைப் பெருக்கத்தை, உரசுதலை, நாற்றக் கடப்பை விளக்கிச் சொல்லுதல் யாருக்கு முடியும். மரணம் விநோதமானது; வேடிக்கையானது எனச் சிலர் சொல்லக் கூடும். எது வேடிக்கை மரணம் விநோதமானது; வேடிக்கையானது எனச் சிலர் சொல்லக் கூடும். எது வேடிக்கை எது விநோதம் என விளக்க முடியாதவன் தான் மரணத்தையும் விநோதமானது வேடிக்கையானது எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறான்.\nசாத்தியமே இல்லை என்ற போதும் கடவுளை விளக்கி விட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் மனிதர்கள் தானே மரணத்தையும் விளக்கிக் காட்ட முயல்கிறார்கள். விளக்கிச் சொல்ல முடியாத ஒன்றைத் திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டிருப்பதில் மனிதர்களுக்கு அலுப்பே தோன்றுவதில்லை போலும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கொள்ளும் உறவைச் சொல்ல நட்பு, பாசம், அன்பு, நேயம், பகை, வன்மம் எனப் பல சொற்களைப் பயன் படுத்தி விளக்கி விட முடியும் என நம்பும் நமது மனம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உறவை விளக்கப் பயன்படுத்தும் உச்சபட்ச வார்த்தை காதல்.\nகாதல் என்ற வார்த்தையின் எதிர்ப்பதமாகச் சொல்ல தமிழில் ஒரு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது. காதல் என்னும் சொல்லுக்கு எந்த மொழியும் எதிர்ப்பதம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள விரும்பாது என்றே தோன்றுகிறது. காதல், அனுபவித்துப் பார்த்து விளக்கிக் காட்ட முயலும் ஒரு வினை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தோன்றும் வினை. எத்தனை மனிதர்கள் தோன்றினார்களோ, எத்தனை பேர் காதலிப்பதாக நினைத்தார்களோ அத்தனை பேருக்கும் அது ஒரு புதுவித அனுபவம் தான்.\nமரணமும் காதலைப் போன்றது தான் என்றாலும் நேர் எதிரானது. மரணம் விளக்கிச் சொல்லும் தர்க்கம் அல்ல என்பதை விட அனுபவித்துப் பார்த்துச் சொல்லும் காரணமும் அல்ல என்பதுதான் அதன் சிறப்பு. காதலின் அனுபவித்தைச் சொல்ல ஏராளமானவர்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். காதலில் வென்றவர்களும், தோற்றவர்களும் எழுதி வைத்த கவிதைகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம். ஆனால் மரண அனுபவி���்தைச் சொல்ல ஒருவரும் இல்லை என்றாலும் அதனை எதிர் கொள்ளத் தயாரானவர்கள் இருக்கக் கூடும்.\nதென்றலில் மிதந்து வந்து வருடிச் செல்லும் மெல்லிய மயிலிறகைப் போல என்னைப் பிரியட்டும் அந்த உயிர் எனக் காத்திருப்பவர்கள் மரணத்தை ரசிப்பதற்குரியதாகக் கருதக் கூடும். பிரியமானவர்கள் தரும் முத்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஆதர்சத்துடன் உள் வாங்கிக் கொள்ளக் கூடும். ஆனால் விபத்தும் நிகழ்வும் ஏற்படுத்தும் மரணத்தை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் மனித சமூகத்தின் தவிப்பாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamils4.com/cat/TODAY-PHOTOSS", "date_download": "2020-02-26T07:42:45Z", "digest": "sha1:EVNQAZE42P4LPKIBVTL4U3DOUTHUWTB3", "length": 3470, "nlines": 71, "source_domain": "tamils4.com", "title": "Tamils4", "raw_content": "\nவானம் கொட்டட்டும் இசை வெளியீடு\nதொகுப்பாளினி Ramya Subramanian லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nBigg Boss Abhirami லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nAthulya Ravi லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி Nakshathra Nagesh லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nAishwarya Rajesh லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nCorona வைரஸினால் அதிர்கின்ற ச ..\n2020ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடு ..\n284 இலங்கையர்கள் மாத்திரமே சீன ..\nஆண்டு பலன் - 2020 ..\nமாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்ள ..\nMEMS TODAY PHOTOSS அறிவித்தல்கள் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆரோக்கியம் இந்திய செய்தி இலங்கை செய்தி உதவிகள் உலக செய்தி கட்டுரைகள் கனடா கவிதைகள் குழந்தைகள் சட்டம் சமையல் சினிமா சினிமா சோ சுவிஸ் சோதிடம் ஜரோப்பா திருமணநாள் திருமணம் திருவிழா தொழில்நுட்பம் நிகழ்வுகள் நினைவஞ்சலி பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு விழா மரண அறிவித்தல் மலிவு விற்பனை வாழ்க்கை முறை வினோதங்கள் விளம்பரம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125798?shared=email&msg=fail", "date_download": "2020-02-26T06:55:12Z", "digest": "sha1:XU7OEVWPBJZBVAL3EINDMAUPBJQW74RI", "length": 11818, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஸ்மீர் விடுதலை போராளி ஜீலானியின் உடல்நிலை குறித்த செய்திகள்;மீண்டும் இணையசேவை முடக்கம் - Tamils Now", "raw_content": "\nமெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு… - ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அம��்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம் - பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் - ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்; கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nகாஸ்மீர் விடுதலை போராளி ஜீலானியின் உடல்நிலை குறித்த செய்திகள்;மீண்டும் இணையசேவை முடக்கம்\nகாஷ்மீர் விடுதலை போராட்டத் தலைவர், ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா ஜீலானியின் உடல்நலம் குறித்த செய்திகள் பரவியதும், காஷ்மீரில் இணைய சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்திகள் பரவி மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பக் கூடாது என்பதற்காக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டன.\nஉலக நாடுகள் காஸ்மீரின் நெருக்கடி நிலையை பேச ஆரம்பித்ததும் சமீபத்தில் படிப்படியாக இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் விடுதலை போராட்டத் தலைவர், ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா ஜீலானியின் உடல்நலம் குறித்த செய்திகள் பரவியது. 90 வயதான ஜீலானியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சில சமூக ஊடக பதிவுகளில் செய்தி பரவியது. இதையடுத்து புதன்கிழமை இரவு இணையதள சேவைகள், மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nகாஷ்மீரில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக சில இடங்களை அரசு தீர்மானித்து இருக்கிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அதை சித்தரிக்கிறது\nஜீலானி சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் ஆனால் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.\nகாஸ்மீர் சையத் அலிஷா ஜீலானி மோசமான உடல்நிலை விடுதலை போராளி 2020-02-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தப்படுகிறேன்: மெகபூபா மகள் இல்டிஜா ட்விட் பரபரப்பு\nபரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்\nஐரோப்பிய எம்.பி.க்கள் காஷ்மீர் செல்ல அனுமதித்தது கண்டிக்கத்தக்கது – மாயாவதி\nஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா\n9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்\nடெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என பரவும் கொரோனா;ஈரான் மந்திரி பாதிப்பு\nசேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் – அதிபர் டிரம்ப் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=5040", "date_download": "2020-02-26T05:52:31Z", "digest": "sha1:XGZIT5BZUOMEKJOHVSXI42YCL43SGPET", "length": 6035, "nlines": 43, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "Aimansangam 37th Anniversary day | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nPosted on February 23, 2018 by ஜாவித் கான் in இயக்க செய்திகள், சிறப்பு கட்டுரைகள், தெரிந்து கொள்வோம், பொதுவானவைகள், விளையாட்டு செய்திகள், வீடியோ // 0 Comments\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ���ாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=2775", "date_download": "2020-02-26T07:31:10Z", "digest": "sha1:ECBWFNP67XC2SQHNI5UCUJTW7AFK45VY", "length": 4376, "nlines": 38, "source_domain": "www.thamilsangam.org", "title": "தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2019 – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nதனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2019\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் தனியாகம் அடிகளின் உருவச்சிலைக்கு அருட்பணி ஜெறோ அடிகளாரும் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசனும் மலர் மாலை அணிவித்தனர். சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி. கேசவன் நினைவுப் பேருரையாற்றினார். தமிழ்ச்ச���்கம் நடத்திய விவாதப் போட்டிக்கான இறுதிப் போட்டியும் நடைபெற்றது.\nநிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் , தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி, செயலாளர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, அகில இலங்கை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.கா. வைத்தீஸ்வரக் குருக்கள், தமிழகப் பேச்சாளர் டாக்டர் வே.சங்கரநாராயணன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைக்கழக, ஆசிரிய கலாசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\n« சிவபூமி கலைநிகழ்வுகளின் காணொளி\nதமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/03/21/518/", "date_download": "2020-02-26T07:51:27Z", "digest": "sha1:62EG34UIJVWMBDCV3N5S5CTCK76DHPET", "length": 19801, "nlines": 191, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்?!?!…தமிழர்களாமே…?!?!", "raw_content": "\nபெரியார், அம்பேத்கார் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையாமே\nப.சிதம்பரம், நாராயணசாமி இவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர்களாமே\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nமராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்\nPrevious Postகாதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடுNext Postதீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி\nஅம்பேத்கர் தமிழருமில்லை, மராட்டியருமில்லை.. எல்லா அடையாளங்களையும் கடந்த “மனிதர்”.\nதிருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல், சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் மக்களும்- தமிழர்கள் அல்லர்…\nகொஞ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் ப��க அனுமதிக்குமாம்.ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.\nநாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்னமுதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.\nஆகையால் சாதி, மத, இன பேதமில்லா அணைத்து தமிழ் மக்களும்- நாம் தமிழர் என்று ஒன்றுபடுதல் -காலத்தின் அவசியம்.\nஹி..ஹி..ஹி ..நம்ம தான் காது குத்து/மஞ்சள் நீர்/ வளைய காப்பு/ பத்திரிகையில் நம்ம பெயர் இடம் மாறியிருந்தாலோ / அல்லது விடுபட்டிருந்தாலோ – திராவிட பகுத்தறிவை பயன் படுத்தி உபயோகமுள்ள உறவுகளை எதிரிகளாக்கும் கலையை வளர்த்து வருகிறோமே\nஏன் நம்மை பத்து பதினைந்து சதவிகிதம் கூட இல்லாத மக்கள் தொடர்ந்து ஆள முடிந்தது / எதிர்கட்சியாக உட்கார முடிகிறது\n“மொழியைக் காக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.”\n“இலக்கணம் என்று ஒரு படம் எடுத்தேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் முழுமையும் தமிழ் வசனங்களாகவே இடம்பெற்ற திரைப்படம் அது. ஆனால் அது 5 நாள்கள் கூட ஓடவில்லை. அந்தப் படத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை அழைத்துக் காண்பித்தேன். படம் குறித்து அவர் சொன்ன கருத்து “சிம்பிள் அண்ட் பெஸ்ட்’ என்பதாகும். தமிழின் நிலை அப்படி இருக்கிறது. தமிழை இங்கிருப்பவர்கள்தான் அழிக்கப் பார்க்கின்றனர்.\n“ஹி..ஹி..ஹி…மகன் செத்தாலும் பரவாயில்லை- மருமகள்(தமிழ்மகள்)தாலி அறுத்தால் போதும் எனும் நிலையில் திராவிடத் தமிழர்கள்.\nஅவர்களை தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு புத்திசாலிக் கூட்டம்.\nஅதை கண்டும்/காணாத தனக்குளே அடித்துக்கொள்ளும் தமிழினம்.\nதமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு\n ஹி..ஹி..ஹி .. அவர் காலத்து ஒளவையார் அவர்களை சேர்த்துள்ளது தெரிய\n// “தமிழக அரசின் ஒளவையார் விருதைப் பெற உள்ள திருமதி ஒய்.ஜி.பி. புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார். பத்மா சேஷாத்ரி பால பவன் கல்வி குழுமத்தை நிறுவி, அதன் இயக்குநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்.\nசி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்காக இவருக்கு 2010-ல் “பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப் பட்டது. நடிகர் ஒ���்.ஜி.மகேந்திரன் இவரது மகன் ஆவார்”-தினமணி//\nதமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை உல்டாவாக கடைபிடித்ததினால் சிறந்த கல்வியாளர் விருது பெறுகிறாரோ அரசு படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா\nஅனைத்து சாதி மக்களை சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்\nஹி..ஹி..ஹி.. நினைவில் கொள்ளவும் அவர்கள் ஊருடன் கூடி வீட்டில் வாழ்கிறார்கள். மேலும் இதை சமன் செய்யத் தானே தானே ராமர் பாலத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கிறோம்\nஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.\nநீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு\nஎங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.\nஉன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே\nநான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.\nநான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.\nநல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.\nவீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ\nஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.\nஇவர்கள் எல்லாம் காந்திய வாதிகள்/.. அட காங்கிரஸ் காரங்க பா [ காந்தி கு இது தெரியுமா ] தெரிஞ்சாலும் பரவா இல்லை .. அவரும் உண்டியல் குலுக்கினவரு தான … ஊழல் தேசிய குற்றம், கட்சிகள் அதன் ஆணையாளர்கள் . இதற்கு காங்கிரஸ் ஒரு வழிகாட்டி (தேசிய கட்சி அல்லவா)……. நிச்சயம் காந்தி வருத்த படுவார் நாட்டின் இன்றைய நிலை பார்த்து\n//பெரியார் தமிழரில்லை, திராவிடர்-வைசூரி அய்யர் (13:01:23) :அம்பேத்கர் தமிழருமில்லை, மராட்டியருமில்லை.. எல்லா அடையாளங்களையும் கடந்த “மனிதர்”.//\nவைசூரி அய்யர் சொல்வதை முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை. எடுத்துக்காட்டாக :\n(1) டாஸ்மாக் கடைகளில் குவியும்/ அழியும் பிராமணரல்லாத மக்கள்.\n(2)மூடப் பழக்கங்களுக்கு/ விசேஷங்களுக்கு/காரியங்களுக்கு காசை பாழாக்கும் பிராமணரல்லாத மக்கள்.\n(3) இன்னும் பல பலான காரியங்களில் மயங்கி அரியணையையும்; அண்டர் வேரையும் இழந்த பிராமணரல்லாத மக்கள்.\nஇவற்றை கொழுப்பு என்று சொல்வதா/ அறியாமை என்பதா\nஹி..ஹி..ஹி… பகுத்தறிவூட்டிய திராவிடத்தந்தை பெரியாரைக் கேளுங்களேன்.- பிராமணர்கள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nநொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு - துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று\nC.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/authors/arunachalam.html", "date_download": "2020-02-26T06:06:51Z", "digest": "sha1:7BUM2QKGACRL7CSZWNGFB3HETQBDIZS2", "length": 6633, "nlines": 43, "source_domain": "www.behindwoods.com", "title": "Behindwoods News Authors - Behindwoods News Shots", "raw_content": "\n.. புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விவரம்’\n‘உலகக்கோப்பைல எனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா’.. மனம் திறந்த சச்சின்\n‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’\n‘புதிய அமைச்சரவையில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல்’\n‘புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்’\n‘லஞ்ச பாக்ஸாக மாறிய லஞ்ச் பாக்ஸ் அதிர்ந்த அதிகாரிகள்.. பதற வைக்கும் சம்பவம்’\n‘நேசமணியை காப்பாற்ற இவரால் மட்டுமே முடியும்’.. ‘சிஎஸ்கே அணியின் வைரல் ட்வீட்’\n பிரபலங்களின் வருகையால் களைகட்டிய லண்டன்’... வைரலாகும் வீடியோ\n‘திடீரென பற்றி எறிந்த ஏடிஎம் மையம்.. பதறிய மக்கள்’ சாம்பலான பல லட்சம் ரூபாய் சாம்பலான பல லட்சம் ரூபாய்\n‘அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனத்திற்கு அமைச்சர் விடுக்கும் வேண்டுகோள் என்னனு தெரியுமா’\n‘என்ன இவர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற���்போகிறார்களா’\n‘அசுர வேகத்தில் வந்த பந்து சிதறிய ஸ்டெம்புகள் அதிர்ச்சியடைந்த வங்கதேச வீரர்’.. வைரல் வீடியோ\n‘இதுனால உலகக்கோப்பைல எதுவேணும் நாலும் மாறலாம்’.. வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது எது தெரியுமா\n‘நல்லா கேட்டு கோங்க இப்டிதான் பந்துவீசனும் பவுலிங் ரகசியத்தை சொல்லிக்கொடுத்த மலிங்கா’.. வைரல் வீடியோ\n‘இவ்வளவு டிஎம்சி காவேரி தண்ணிய தமிழ்நாட்டுக்கு குடுங்க காவேரி மேலாண்மை வாரியம் அதிரடி’.. கலக்கத்தில் கர்நாடகா\n‘கார் கதவு ‘லாக்’ ஆனதால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்’.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\n‘அப்பாடா ஒரு வழியா குடுத்துடாங்கப்பா... 72 வருஷம் கழிச்சு இப்பதான் கிடைச்சுருக்கு.. மகிழ்ச்சியில் கிராம மக்கள்\n‘என்னடா இது புது டெக்னிக்கா இருக்கு உங்க நட்சத்திரத்த முதல்ல சொல்லுங்க’.. விநோத முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை\n‘இரக்கமின்றி பள்ளிக்குழந்தைகள் மீது கொலைவெறி தாக்குதல்’..‘13 குழந்தைகள் உட்பட’.. பதற வைக்கும் சம்பவம்\n‘வாழ்க்கைல இத மட்டும் பண்ணவேகூடாது அப்பா கூறிய அறிவுரை’.. நெகிழும் சச்சின்\n‘நம்பிக்கை இருக்கு நான் கண்டிப்பா அத செய்வேன் சபதம் எடுத்த மலிங்கா’.. அப்படி என்ன விஷயமா இருக்கும்\n‘ஹாய் நாங்களும் கார்ல போறோம் என்ஜாய் பண்ணும் கரடிகள்’.. வைரலாகும் புகைப்படங்கள்\n‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்\n‘இரக்கமின்றி பிள்ளைகள் செய்த செயல்’ ‘பெற்றோர்கள் மர்மான முறையில் மரணம்’ ‘பெற்றோர்கள் மர்மான முறையில் மரணம்’.. பதற வைக்கும் காரணம்\n‘நாம பக்காவா ப்ளான் பண்ணுனோம்னா, அவங்களுக்கு அல்லு விட்ரும் பாஸூ’.. உலகக்கோப்பை குறித்து புதுமுக வீரர் அதிரடி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479314", "date_download": "2020-02-26T07:35:55Z", "digest": "sha1:6FF7GMFDO7UBHA2224NTCVLELBJEQKHS", "length": 18762, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ...\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 1\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு ��ோலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 42\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 27\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\nகுறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை\nகடலுார்:மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் தீக் குளிக்க முயற்சி செய்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் இருந்து முதல்வரின் தனிப்பிரிவில் வழங்கப்பட்ட 4,683 மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 4,549 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.அதேமாதரி பொது மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 9,234 மனுக்களில் 8,927 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டரின் தலைமையில் பிரதி மாதம் கோட்ட அளவில் சப் கலெக்டரின் தலைமையில் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1018 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.இவைத்தவிர கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்காக அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே பிரதி மாதம் தாலுகா வாரியாக கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப் கலெக்டர்களின் தலைமையில் நடைபெற்று வரும் மனு நீதி நாள் முகாம்களில் 2,592 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அனைத்து இடங்களிலும் பெறப்பட்ட83,615 மனுக்களில், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் 83,074 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதியுள்ள 541 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திங்கள் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சிலர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிக்க முயல்வது தவறான செயலாகும். இவ்வாறு பொது மக்கள் அமைதிக்கும் மாவட்ட நிர்வாக நலனுக்கும் குந்தமாக செயல்படுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமொலாசஸ் கொட்டியதால் விபத்து: 25 பேர் காயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்து���்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமொலாசஸ் கொட்டியதால் விபத்து: 25 பேர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/02/2020-2021.html", "date_download": "2020-02-26T07:41:04Z", "digest": "sha1:XWJ47PKVRWCKTKRNDLMEZRAEEWKE3ESR", "length": 19493, "nlines": 330, "source_domain": "www.padasalai.net", "title": "2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்து\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்\n2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது மத்திய அரசு\nதமிழக அரசும் அதனை ஏற்று தமிழகத்திலும் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத்த்திற்கு பணியில் பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது, புதிய பங்களிப்பு ஓய்வூதியம் என்பது ஓய்விற்கு பிறகு அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில் இருந்து 10% விழுக்காடு பிடித்தம் செய்து அதே தொகையை அரசு செலுத்தி அந்த தொகையை மட்டும் தான் ஓய்விற்கு பிறகு வழங்கிப்படுக���றது, பழைய ஓய்வூதிய திட்டத்தில் அப்படி இல்லை மாத ஊதியத்தில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பிடித்தம் செய்துக்கொள்ளலாம் அந்த தொகையில் நாம் அவ்வப்போது நமது தேவைக்கு முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம், ஓய்விற்கு பிறகு மாதாமாதம் குடும்ப ஓய்வூதியம், குறிப்பிட்ட விழுக்காடு ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது அதோடு பணிக்கொடையும் வழங்கப்பட்டு வருகிறது\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% விழுக்காடு பிடித்தம் அதே தொகையை அரசு செலுத்தினாலும் இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ரூ.10 லட்சத்தை இதுவரை தாண்டவில்லை, தவிர வேறு எந்த பயனும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகின்றனர், இந்த தொகை அவர்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை கழிக்க உதவியாக இல்லை, காரணம் தன் பிள்ளைகளுக்கு பங்கிடவும் பெற்ற கடனை திருப்பி செலுத்த மட்டுமே சரியாகிவிடுகிறது , ஓய்விற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே\nஓய்விற்கு பிறகு பிடித்தம் செய்யும் தொகையில் குறைந்தது மாதம் ரூ 10 ஆயிரமாவது ஓய்வூதியமாக வழங்கினால் அவர்கள் மனைவியுடனும் கணவருடனும் பட்டினியின்றி யார் தயவுயின்றி எஞ்சிய காலத்தை கழிக்க பேருதவியாக இருக்கும், எங்கள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த 2003ம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றோம், ஆனால் அரசு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய குழுவை அமைத்தது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதன் காரணமாக பலமுறை கோரிக்கை ஆர்பாட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்காத சூழ்நிலையில் தான் சென்ற ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தன் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்கள்\nபோராட்டம் அரசை எதிர்த்து அல்ல, வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினாலாவது அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்கள் நியாமான கோரிக்கயை ஏற்று நிறைவேற்றாத என்ற எண்ணத்தில் தான் போராட்டம் நடத்தினோம், மாறாக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டது,அரசு பணியிடை நீக்கம் செயதவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொண்டது, ஆனால் அவர்கள் மீதுள்ள வழக்குகள் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை இதுவரையில் திரும்ப பெற வில்லை\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்று நிதி அமைச்சர் அவர்கள் எங்கள் நியாயமான எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவற்கான அறிவிப்பை 2020 - 2021 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றவும்\nமற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தும் மற்றும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-02-26T07:31:14Z", "digest": "sha1:BTDBHYAKQ3DVYPMZRKCEU6AHPLHEVXI7", "length": 6958, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "நடிகா் ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை - சீமான் பேட்டி ! - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநடிகா் ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை – சீமான் பேட்டி \nரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.\n370-வது சட்டப்பிரிவை ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு ரத்து செய்தது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று குற்றம் சாட்டினார். வரும் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை.ரஜினிகாந்தே பாஜகவை சேர்ந்தவர்தான் என்பதால் அவர் பிரச்சாரம் செய்வது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று கூறினார். ஆகச்சிறந்த நல்ல படங்களை எல்லாம் புறக்கணித்ததால் தேசிய விருதுகளுக்கு தான் எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை என்றும் அவர் கூறினார்.\nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nகோவையில் வீட்டில் கள்ளநோட்டுகள் அடித்த மூவர் கைது\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/47388-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/?tab=comments", "date_download": "2020-02-26T06:12:01Z", "digest": "sha1:ZXNA3DSHH6ZXWWTL5JJ27JSFX6MCGUDG", "length": 21485, "nlines": 546, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் யாழ் உறவுகளே - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy தாயகன், November 23, 2008 in யாழ் அரிச்சுவடி\nஊருக்குப் பழகியவன் என்றாலும், யாழுக்குப் புதியவன்\nஎன்னைப் பற���றிச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை\nஉங்களில் பலரைப்போல் சாதாரணமான குடிமகன் (ஐயோ, இது அந்தக் குடிமகன் இல்லை \nகணனித் துறையில் ஆர்வம் உள்ளவன், அதனால் அப்படியே ஒரு குட்டி இணையத்தளத்தையும் உலாவ விட்டுள்ளேன்\nஎன்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்\nகணனித் துறையில் ஆர்வம் உள்ளவன், அதனால் அப்படியே ஒரு குட்டி இணையத்தளத்தையும் உலாவ விட்டுள்ளேன்\nஅப்படியே அந்த அந்த இணையதளத்தையம் உலாவவிடலாமே\nவணக்கம் யசி வாங்கோ வாங்கோ\nகணனித் துறையில் ஆர்வம் உள்ளவன், அதனால் அப்படியே ஒரு குட்டி இணையத்தளத்தையும் உலாவ விட்டுள்ளேன்\nகுட்டி இணையத்தளம் என்றால் கணணி திரையில அரைவாசிக்குத்தான் தெரியுமா அப்ப எழுத்துக்களும் சின்னனாக தானே தெரியும் என்னால வாசிக்கேலாதே ...........\nவணக்கம் யசி வாங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும்\nInterests:தாய‌க‌ பாட‌ல்க‌ள் , நாம் தமிழர் கட்சி , த‌மிழீழ‌ம்\nவணக்கம் யசி வாங்கோ வாங்கோ\nஉங்கள் அன்பான வரவேற்பிற்பு நன்றி.\nஅப்படியே அந்த அந்த இணையதளத்தையம் உலாவவிடலாமே\n பிறகு என்னை கிண்டல் பண்ணவா \nகுட்டி இணையத்தளம் என்றால் கணணி திரையில அரைவாசிக்குத்தான் தெரியுமா அப்ப எழுத்துக்களும் சின்னனாக தானே தெரியும் என்னால வாசிக்கேலாதே ...........\nபாத்தீங்களா இப்பவே கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாா ் அண்ண. \nவாங்கோ... வாங்கோ.... வணக்கம்.....உங்கள் வரவு நல்வரவாகட்டும்\nஉங்களின் அந்த 5 வரிகளும் நன்றாக உள்ளன.\nவணக்கம் , யசி வாங்கோ .\nவாங்கோ யசி வந்து கலக்கங்கோ ஆமா உங்கட அனையத்தள முகவரி என்ன\nஉங்கள் தளம் அழகு யசி\n\"குட்டி\" இணையத்தளம் என்றதும் எவ்வளவு ஆர்வத்துடன் தொடுப்புக் கேட்கிறார்கள் பாருங்கள்.\nபுலிக்குட்டியின் தளம் என்றதும் எனக்கு வீரம் விளைந்தது மீண்டும்.\nவணக்கம் யசி தங்கள் வரவு நல்வரவாகட்டும்.\nஉங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி உறவுகளே\nபுலிக்குட்டியின் தளம் என்றதும் எனக்கு வீரம் விளைந்தது மீண்டும்.\nஅருமை அருமை, நன்றாகச் சொன்னீர்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதங்கள் தளம் சென்று திரும்பினேன்\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nதங்கள் தளம் சென்று திரும்பினேன்\nஉங்கள் வரவேப்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி அண���ணா\nவணக்கம் மல்லிகை வாசம் , நல்ல பெயர், உங்கள் அன்பிற்கு நன்றி\nவணக்கம் யசி வாங்கோ வாங்கோ.\nவணக்கம் யசி வாங்கோ வாங்கோ.\nஎங்கே அந்த வாழைப்பழம் உரிப்பரை காணவில்லை\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nதமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nநான் 12 வயது மட்டும் இந்த வெளிச்சத்தில் மண் வீட்டில் வாழ்ந்திருக்கிறேன்.\nதமிழ் அரசியல்வாதிகள் இன்னும் புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்கிறார்கள் – கமல் குணரத்ன\nமக்கள் புலிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் , அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அதை அந்த மக்கள்தான் கூற வேண்டும் அதை அந்த மக்கள்தான் கூற வேண்டும் இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம் இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது எனவே அரசுதான் இதட்குரிய பதிலை வழங்க வேண்டும்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சடடதரணிகள் ஆஜராவதை அரச சடடதரணி தடுக்க முட்படுவது ஒரு நீதியான செயல் இல்லை முடிவு எதுவாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது முடிவு எதுவாக இருந்தாலும் அம்மக்கள் சார்பாக வாதாட உரிமை இருக்கின்றது இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள் இருந்தாலும் இது சம்பந்தமாக அங்குள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் சில கருத்தை முன் வைத்தார்கள் அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம் முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள் அதாவது தாங்கள் அறிந்த வரைக்கும் இப்போது சதொச இருந்த கட்டிடம் முப்பது , நாட்பது வருடங்களாக காணப்படுவதாகவும் அதட்குள் யுத்தகாலத்தில் காணாமலக்கப்பட்டொர் புதைக்கப்பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் கூறினார்கள் இருந்தாலும் மக்கள் கேட்டுக்கொண்டபடி இந்த பரிசோதனையை உறுதிப்படுத்த இரண்டாம் கருத்தையும் (second opinion) பெற்றுக்கொள்வது சிறந்ததாக இருக்கும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nவர வர.. இவங்க, அட்டகாசத்துக்கு அளவு இல்லாம போச்சு....😛😜\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/udhayanidhi-and-hansika-join-again-for-idhayam-murali/", "date_download": "2020-02-26T07:10:24Z", "digest": "sha1:OMYZCFSTVI4GBV3K7Z5HVJZKDZOEKJOW", "length": 8856, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Udhayanidhi and Hansika join again for Idhayam Murali l 'இதயம் முரளி'க்காக இணைந்த உதயநிதி-ஹன்சிகா ஜோடி!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘இதயம் முரளி’க்காக இணைந்த உதயநிதி-ஹன்சிகா ஜோடி\n‘இதயம் முரளி’க்காக இணைந்த உதயநிதி-ஹன்சிகா ஜோடி\n‘குருவி’, ‘ஆதவன்’, ‘மன்மதன் அம்பு’ படங்களை தொடர்ந்து தயாரிப்பாளராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பின்னர் இவர் தயாரிக்கும் படங்களில் இவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அரிதாரம் பூசி ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டடிக்க தொடர்ந்து நடித்து வருகிறார்.\nஇதனை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ படங்களில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார். இப்படங்கள் சரியாக போகாததால் மீண்டும் தன்னுடைய ‘கெத்து’ காட்ட எமி ஜாக்சனுடன் நடித்து வருகிறார். ‘கெத்து’ படத்தில் இவர்களுடன் சத்யராஜ், கருணாகரன் நடிக்கின்றனர். வில்லனாக விக்ராந்த நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ‘மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கி வருகிறார்.\nஇந்நிலையில் தனது அடுத்த படத்தின் நாயகியையும் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உதயநிதி. ‘என்றென்றும் புன்னகை’ புகழ் அஹ்மத் இயக்கும் இப்படத்திற்கு ‘இதயம் முரளி’ என்று பெயரிடக்கூடும் எனத் தெரிகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜாலி LLB’ என்ற இந்திப்படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் உதயநிதியுடன் ஹன்சிகா மற்றும் பிரகாஷ்ராஜ், ராதாரவி உள்ள���ட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇதயம் முரளி, இது கதிர்வேலன் காதல், என்றென்றும் புன்னகை, ஒரு கல் ஒரு கண், கெத்து, நண்பேன்டா\nஅஹ்மத், உதயநிதி, எமி ஜாக்சன், சத்யராஜ், சந்தானம், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விக்ராந்த், ஹன்சிகா\nGethu, Hansika, Nayanthara, Red Giant Movies, Udhayanithi Stalin, இதயம் முரளி, உதயநிதி, நயன்தாரா, ரெட் ஜெயன்ட் மூவிஸ், ஸ்டாலின், ஹன்சிகா\nதீபாவளி சரவெடியாக வரும் கமல், அஜித், சூர்யா படங்கள்\nசிவகார்த்திகேயனை ‘இப்படி பண்ணிட்டாரே’ லிங்குசாமி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினி, தனுஷை அடுத்து விக்ரமுடன் இணையும் பிரபல நடிகர்..\nதனுஷ் உடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்…\nஅரசாணை ரத்து…. நிஜத்திலும் ‘கெத்து’ காட்டிய உதயநிதி…\n‘கெத்து’ தமிழ் சொல் இல்லை… அரசு வக்கீல் அளித்த விளக்கம்..\nஆர்யா கேப்டன்ஷிப்பில் முதல் தோல்வி\n“வரிச்சலுகைக்காக தமிழ் அகராதி ஆதாரங்களைத் தேடித் தோண்டிய நிதி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T06:54:20Z", "digest": "sha1:J5YJHXAZFZ4LLF7HWL6IGMM3TOJYYJMH", "length": 26682, "nlines": 117, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "குர்பானியின் சட்டங்கள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > குர்பானியின் சட்டங்கள்\nஇஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது ப��ல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.\nகுர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.\nஇந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)\nபெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.\nகுர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.\nகால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.\nமுஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள���ு.\nநபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர் அதா பின் யஸார்,\nநுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)\nஎனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.\nமாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.\nஎனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இ���ுந்து நாம் அறிந்து கொள்ளலாம்\nகுர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.\nஎனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.\nநபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.\nஅறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)\nஇந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகுர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஎவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.\nசில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம�� குறிப்பிட்டுள்ளோம்.\nநான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.\nநீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nகுர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.\nமௌலவி எம்.எஸ் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி (வெப்மாஸ்டர்-TNTJ)\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0/", "date_download": "2020-02-26T07:58:12Z", "digest": "sha1:22GEIVWOFVSJQNQSDDD67ZBHLQKD7KNU", "length": 7714, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தாரிக் அஜீஸ் மரண தண்டனையை நிறைவேற்ற இராக் அதிபர் தயக்கம் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தாரிக் அஜீஸ் மரண தண்டனையை நிறைவேற்ற இராக் அதிபர் தயக்கம்\nதாரிக் அஜீஸ் மரண தண்டனையை நிறைவேற்ற இராக் அதிபர் தயக்கம்\nஇராக்கில் சதாம் உசைனின் ஆட்சிக் காலத்தில் துணைப் பிரதமராக இருந்த தாரிக் அஜீஸுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திடப் போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் ஜலால் தலபானி தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ஷியாக் கட்சிகளை துன்புறுத்தி அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறி இராக்கிய நீதிமன்றம் ஒன்று கடந்த மாதம் தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை விதித்தது.\nஇராக்கிய அதிபர் மரண தண்டனைக்கு எதிரான கொள்கையை உடையவர் என்று அறியப்பட்டவர் என்றாலும் கூட, இந்த உத்தரவில் அவர் கையெழுத்திட மறுத்துள்ளது தாரிக் அஜீஸின் மரண தண்டனையை நிறுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.\nசதாம் உசைனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உத்தரவில் கூட இராக்கிய அதிபர் தலபானி கையெழுத்திட மறுத்த நிலையிலும், அவரது துணை அதிபர்கள் கையெழுத்திட்டதை அடுத்து சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார்.\nதாரிக் அஜீஸ் 70 வயதான ஒரு முதியவர் என்றும், இராக்கிய கிறிஸ்தவர் என்கிற காரணத்தினாலும், தான் சோஷலிச ஜனநாயகத்தை பின்பற்றுபவர் என்பதாலும், அவரது மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திடவில்லை என்று ஜலால் தலபானி பிரெஞ்சு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/941875", "date_download": "2020-02-26T05:47:08Z", "digest": "sha1:EOGH5EKR3BEY3JY7XMTMJYLY5NDUJJCY", "length": 2461, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீபூத்தீ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீபூத்தீ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:16, 1 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:45, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRobbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஅழிப்பு: ks:जिबूटी)\n11:16, 1 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Djibouti)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:12:21Z", "digest": "sha1:WPRTP3EII4ERZGZYT4PBYSAVLPWUVN4D", "length": 8515, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழகே உன்னை ஆராதிக்கிறேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் என்பது 1979 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். நடிகை லதா இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமாக நடித்திருந்தார். நடிகை சுபாஷிணி மற்றும் நடிகர் பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் மூலம் அறிமுகமாயினர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். வாணி ஜெயராம் பாடிய பாடல்களான 'நானே நானா'[1] மற்றும் 'என் கல்யாண வைபோகம்'[2] போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாகின.\nயூடியூப் காணொளி - முழு நீளத்திரைப்படம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (1962)\nஊட்டி வரை உறவு (1967)\nஅவளுக்கென்று ஒரு மனம் (1971)\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)\nசௌந்தர்யமே வருக வருக (1980)\nஒரு ஓடை நதியாகிறது (1983)\nதென்றலே என்னைத் தொடு (1985)\nநானும் ஒரு தொழிலாளி (1986)\nயாரோ எழுதிய கவிதை (1986)\nஇனிய உறவு பூத்தது (1987)\nதில் ஏக் மந்திர் (1963)\nபியார் கியே ஜா (1966)\nதில் ஈ நடான் (1982)\nஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480827", "date_download": "2020-02-26T05:55:21Z", "digest": "sha1:J34YZ4ZX5HHJGEFIFC6XUWF3RFCIXQM7", "length": 14931, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "அனுமதியின்றி மது விற்ற 7 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 2\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 4\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 11\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 10\n4வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல்\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா\n'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி' 29\nஅனுமதியின்றி மது விற்ற 7 பேர் கைது\nசிவகாசி:அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை குறித்து சிவகாசி போலீசார் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். ஞானசேகர் 56, பாலகிருஷ்ணன் 39, முருகன் 42, மாரீஸ்வரன் 38, ராஜேஸ்வரன் 21, மாரிச்செல்வம் 23, கணேசன் 35, ஆகியோர் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 79 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமாமூல் கேட்டு மிரட்டியவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாமூல் கேட்டு மிரட்டியவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/weatherman-selvakumar-interview-part4/", "date_download": "2020-02-26T06:51:22Z", "digest": "sha1:TFKGO4MS6JYFVPB3V4V5VTJIPMHSEITQ", "length": 9420, "nlines": 153, "source_domain": "www.sathiyam.tv", "title": "புயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் ! - Sathiyam TV", "raw_content": "\nடெல்லி வன்முறை: “காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்\nஇந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற���கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines – 24 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Programs Adayalam புயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/the-husband-of-playback-singer-vani-jayaram-has-passed-away/c76339-w2906-cid253886-s10996.htm", "date_download": "2020-02-26T06:26:14Z", "digest": "sha1:2ONJKJ7AZV2EFFZBN6UJVQXKSVFHFRLL", "length": 4865, "nlines": 69, "source_domain": "cinereporters.com", "title": "பின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் காலமானார்", "raw_content": "\nபின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் காலமானார்\nதிரைப்படப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கணவர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி ஜெயராம் 1971-ஆம் ஆண்டு ‘குட்டி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 10,000 பாடல்களை பாடி உள்ளார். தமிழகத்தை சேர்ந்த வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு மும்பைக்கு குடியேறினார். ஆனால், தனது பாடும் திறமையை வளர்த்துக் கொள்வதற்காகவே மீண்டும் தமிழகத்துக்கு\nதிரைப்படப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கணவர்\nஉடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.\nவேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி ஜெயராம் 1971-ஆம்\nஆண்டு ‘குட்டி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது\nஇசைப்பயணத்தைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து தமிழ்,\nதெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்\nசுமார் 10,000 பாடல்களை பாடி உள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு\nமும்பைக்கு குடியேறினார். ஆனால், தனது பாடும் திறமையை\nவளர்த்துக் கொள்வதற்காகவே மீண்டும் தமிழகத்துக்கு வந்தார்.\nஇவருடைய கணவர் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சோகத்தில் உள்ள வாணி ஜெயராமின் குடும்பத்திற்கு திரைத்துறையினர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355193.html", "date_download": "2020-02-26T06:34:06Z", "digest": "sha1:JIMYTGB44O54L6NPZMI2OICNXTIGUUTF", "length": 12505, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்..!!! – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்..\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்து���மனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்..\nசத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படேடா கிராமத்திற்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாக கிராம மக்கள் கூறி உள்ளனர்.\nஉடனே முதலுதவி சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களுடன் அங்கு விரைந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள், அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.\nஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி எதுவும் இல்லை. எனவே, அந்தப் பெண்ணை கட்டிலில் அமர வைத்து, அந்த கட்டிலில் கயிறு கட்டி தொட்டில் போன்று சுமந்து சென்றனர். காட்டுப்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றதும், பிரதான சாலையை அடைந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.\nஉரிய நேரத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் செய்த இந்த உதவிக்கு அந்த பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் நன்றி கூறி பாராட்டினர்.\n100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்..\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன்…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை க��து \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174784/news/174784.html", "date_download": "2020-02-26T07:07:20Z", "digest": "sha1:OCXZITLEB76Z6NPYYXJJ2NSPI4Z4FAOT", "length": 7036, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆதலினால் காதல் செய்வீர்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு செக்ஸும் முக்கியம்தான்.\nஅன்றாட உடற்பயிற்சி, உறவுகள் பராமரிப்பு, ஆரோக்கிய உணவு இவை அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்கப் பெற்றால்தான் வாழ்க்கை முழுமை அடையும். அதைப்போலவே 50 வயதிலும் தொடர்ச்சியான தாம்பத்திய உறவில் ஈடுபடும் போதுதான், ஒரு இணையின் வாழ்க்கை முழுமை அடையும்.கணவன்-மனைவிக்கிடையே சின்னச் சின்ன தொடுதல்கள், தழுவல்கள், கரம் கோர்த்தல், பரஸ்பர முத்தங்கள் போன்றவை இருந்தால்தான் தாம்பத்தியம் இனிக்கும். வயதான பிறகும் தொடர்ந்து உறவில் ஈடுபடும் தம்பதிகளே ஆரோக்கியமான மனதையும், திடகாத்திரமான உடலையும் ப���ற்றிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு\n74 வயதுள்ள 133 பேர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வில், எந்தவித சங்கடமுமின்றி ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும், தழுவிக்கொண்டும், முத்தங்களை பரிமாறிக்கொண்டும் இருக்கும் தம்பதிகள் தொடர்ந்து மகிழ்ச்சியான உறவு கொள்கிறார்கள் என்றும், அவர்களே தரமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர்.\n‘தொடர்ந்து தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஜோடிகள் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள்’ என ஓர் ஆய்வறிக்கையை ‘Age and Aging’ என்ற மருத்துவ இதழிலும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=35381", "date_download": "2020-02-26T07:59:40Z", "digest": "sha1:2BCDXFKCNNRJUK5AJKUN5EN6NUH2TCLP", "length": 6305, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "உன் வாசமே என் சுவாசமாய் » Buy tamil book உன் வாசமே என் சுவாசமாய் online", "raw_content": "\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஎழுத்தாளர் : ரோசி கஜன்\nபதிப்பகம் : சிறகுகள் பதிப்பகம் (Siragugal Pathipagam)\nஎன்னை மாற்றும் காதலே பாகம் 1 உன்னை நினைத்து உயிர் கரையுதே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உன் வாசமே என் சுவாசமாய், ரோசி கஜன் அவர்களால் எழுதி சிறகுகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரோசி கஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :\nஎன்னை மாற்றும் காதலே பாகம் 2\nசெந்தூரச் சொந்தம் - Senthura Sontham\nநிலவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது - Nilavu Thoonginaalum Uravu Thoongidaathu\nஎண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன்னை மாற்றும் காதலே பாகம் 2\nஉன்னைவிட இல்லை புதுமையே... (முதல் பாகம்)\n���ிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=2777", "date_download": "2020-02-26T07:06:11Z", "digest": "sha1:NKHA7IHOLRM6S6PQQILC3VZ4ZODZYQFY", "length": 7365, "nlines": 46, "source_domain": "www.thamilsangam.org", "title": "தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nதமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் இன்று (08.02.2020) சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.\nயாழ்ப்பாணத்தின் பிரபல விவாத அணிகளைக் கொண்ட பாடசாலைகளுடன் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, கொழும்பு பிரதேசப் பாடசாலைகளும் இணைந்து 22 அணிகள் போட்டியில் பங்கேற்றன.\nதம்பர் மண்டபத்தில் இரவு இடம்பெற்ற இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை எதிர்கொண்டது. ஏழு நடுவர்களுள் ஐந்துக்கு இரண்டு என்ற கணக்கில் யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.\nபோட்டியின் இரண்டாம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மூன்றாம் இடத்தை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்பனவும் பெற்றுக்கொண்டன.\nபோட்டித் தொடரில் கனவான் தன்மையுடன் (Gentlemen ship) நடத்தைகளை வெளிக்காட்டிய அணிக்கான விருதும் வழங்கப்பட்டது. இதனை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டது.\nமிகச்சிறந்த விவாதிக்கான விருதை யாழ். மத்திய கல்லூரி விவாத அணித்தலைவர் கு.மோகிதன் பெற்றுக்கொண்டார்.\nமாணவ நடுவர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில் பதினாறு பேர் பங்கேற்றிருந்தனர். போட்டிகள் முடிவடைந்த பின்னர் நடுவர்கள் முன்னால் வெற்றி பெறும் அணி எது என்பதைத் தமது நியாயப்படுத்தல்களுடன் இவர்கள் வெளிப்படுத்தினர் இதன் அடிப்ப���ையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ச. அபினாத் முதற்பரிசைப் பெற்றார்.\nநாற்பதுக்கும் மேற்பட்டோர் நடுவர்களாகச் செயற்பட்ட இந்நிகழ்வில் நடுவர்களாகப் பங்கேற்றோருக்கு நினைவுச் சின்னங்கள்வழங்கப்பட்டன.\nபோட்டியின் இணைப்பாளராக தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறியும்; உதவி இணைப்பாளராக சி.விசாகனனும் செயற்பட்டு – சிறப்பாகப் போட்டிகளை ஒழுங்குபடுத்தியமைக்காகப் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.\nயாழ். மத்திய கல்லூரி அதிபர் தம்பர் மண்டபத்தை வழங்கியதோடல்லாமல்; போட்டி நடைபெறுவதற்காகப் பதினொரு களங்களையும் ஏற்படுத்தி வழங்கியிருந்தார்.\n(படங்கள் நிகழ்வின் இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்டவை)\n« தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2019\nகலாநிதி.க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாபகார்த்த விவாதச் சமர் புகைப்படத்தொகுப்பு »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/mundane", "date_download": "2020-02-26T08:12:51Z", "digest": "sha1:5S5TIA3SVT2UI2UPEVBM2PLMI6DOGVGE", "length": 4216, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"mundane\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmundane பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇகபோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/smartphones-comprise-62-percent-mobile-sales-india-in-tamil-013789.html", "date_download": "2020-02-26T07:56:46Z", "digest": "sha1:WT5OGBIPFAH7I6SZVM637GBWNJFALDGX", "length": 18628, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Smartphones to Comprise 62 Percent of Mobile Sales in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n ���டனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n5 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n1 hr ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nNews 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்ப்பனை 62சதவீதம் இருக்கும்.\nதற்போது உலக நாடுகள் பொருத்தவரை அதிகமாக உபயோகப்படுத்துவது ஸ்மார்ட்போன் தான். ஆனால் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துவது இல்லை. இதனால் ஸ்மார்ட்போன் விற்ப்பனையில் பல சதவீதம் குறைந்தே காணப்படுகிறது.\nஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து இயக்கங்களும் எளிதாக இருக்கும். ஆனால் இதன் விலைப் பொருத்தமாட்டில் மிக அதிகமாக இருக்கின்றது, இதனாலே பல மக்கள் இதை விரும்புவதில்லை.\nஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல நாட்டு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இறக்குமதி செய்கின்றன, ஆனால் அதன் விலைப் பல மடங்காக இருப்பதால் விற்பனையில் சரிவர போவதில்லை.\nபெரும்பாலும் அயல்நாட்டு நிறுவனங்களிகன் ஸ்மார்ட்போன்களில் பல மடங்கு சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருக்கும் இதன் விலை மிகஉயர்வு. ஸ்னாப்ட்ராகன் மேலும் ஆண்ட்ராய்டு 7.0, குவால்காம் போன்ற என்னற்ற சாப்ட்வேர் அம்சங்கள் தற்போத�� வரும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளன.\nபொதுவாக ஸ்மார்ட்போன்கள் மொபைல்சந்தைக்கு வரும்போது ஏதாவது ஆபர் உடன்வருகிறது, பெரும்பாலும் இவற்றை மக்கள் மதிப்பதில்லை காரணம் ஆபரை விட அதிகஅளவு விலை அந்தமொபைல்க்கு இருக்குமென மக்களுக்கு தெரியும். எனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் அதிக அளவு விற்ப்பனை செய்யப்படுவதில்லை.\nஸ்மார்ட்போன்கள் சிறப்பு பொருத்தமாட்டில் பல ஆவணங்களை இதில் வைத்துக்கொள்ளலாம், மேலும் வங்கி இயக்கங்களை இதில் கவனித்துக்கொள்ளலாம், மேலும் துள்ளியமாக போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் ஆற்றல் கொண்டவை ஸ்மார்ட்போன.\nஇதன் பாதிப்பு பொருத்தவரை அதிகநேரம் வலைதளத்தில் இயங்கினால் பேட்டரி வெப்பம் அடைந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. மேலும் சார்ஜ்செய்து கொண்டே கால் அழைப்புகளைப்பேசினால் அதிகமான பக்கவிளைவு ஏற்ப்படும்.\nஇந்தியாவில் வரும் 2018-ஆம் ஆண்டில் அதிக அளவு ஸ்மார்ட்போன்கள் விற்ப்பனை செய்யப்படும் என கார்ட்னர் ஒரு அறிக்கை விட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் 62சதவீதம் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக அளவு விற்ப்பனை செய்யப்படும், என கார்ட்னர் இயக்குனர் அன்சுல் குப்தா கூறியுள்ளார்.\nசாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற உலகளவிய விற்பனையாளர்கள் இந்திய சந்தையில் தங்கள் பங்குகளை வளர்ச்சி செய்ய தற்ப்போது திட்டமிட்டுள்ளனர். மேலும் ஓபோ, விவோ, சியோமி, லெனோவா போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி வாய்ப்புகளை தற்போது பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன.\nமேலும்படிக்க;எச்டிசி யு மொபைல் விரைவில் வருகிறது - மே 16..\nஎச்டிசி யு மொபைல் விரைவில் வருகிறது - மே 16..\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nநான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nஇந்தியா: அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ31.\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nபிப்ரவரி 25: ரூ.6,499-விலையில் விற்பனைக்கு ரெட்மி 8ஏ டூயல்\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\n6.2-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: கண்ணை கவரும் சோனி எக்ஸ்பீரியா எல்4.\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிப்ரவரி 25: ரூ.6,499-விலையில் விற்பனைக்கு ரெட்மி 8ஏ டூயல்\nசிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nபனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/06/blog-post_1.html", "date_download": "2020-02-26T06:51:09Z", "digest": "sha1:BWFZDQS5PWSL6SK4W3KBUHNRM6NGZBPX", "length": 7793, "nlines": 53, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பாலியல் தேவைக்காக தேவாலயத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யுவதி? - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » பாலியல் தேவைக்காக தேவாலயத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யுவதி\nபாலியல் தேவைக்காக தேவாலயத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யுவதி\nமட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமையை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nபார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடமாக உள்ளே வைத்துள்ளதாக கோரி தாயொருவர் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரி குறித்த சபைக்கு முன்பாக இன்று மாலை போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போது குறித்த தாயை சபையின் பணியாளர்கள் உள்ளே விட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறி தாயார் போராட்டம் நடாத்தியுள்ளார்.\nதனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், தனது மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டுவருவதாகவும், தனது மகளை மீட்கும் வரையில் செல்லமாட்டேன் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் குறித்த சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஎனினு��் குறித்த பெண்ணை அனுப்பமுடியாது என நிர்வாகம் தெரிவிக்க இளைஞர்கள் சபைக்குள் புகுந்து பெண்ணை மீட்க முனைந்தபோது அங்குவந்த பொலிஸார் இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.இதன்போது குறித்த தாயின் கோரிக்கை தொடர்பிலும், அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் மகள் சபையின் போதகர் ஆகியோரை பொலிஸார் விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-02-26T07:13:28Z", "digest": "sha1:2MCLVERF6Y3RLEEOGG3NF3W2LUZ4MZ7M", "length": 50391, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் - நகைச்சுவை கதை » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஇரும்பு மனிதன்-சகாயம் மூக்குத்தி [சிறுகதைத்தொடர் By வை. கோபாலகிருஷ்ணன்]\nபஜ்ஜீன்னா பஜ்���ிதான் – நகைச்சுவை கதை\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\tசிறுகதை Add comments\nஅந்த ஐமபது அடி அகலக் கிழக்கு மேற்கு சாலையின் நடுவே, தென்புறமாக ஒரு இருபது அடி அகலத்தில் ஒரு குறுக்குச்சந்து சந்திக்கும் ஒரு முச்சந்தி அது. அந்தசந்தில் நுழைந்து சென்றால் ஒரு நூறடி தூரத்தில் தான் அந்த பிரபல கோவிலின் கிழக்கு நுழைவாயில் அமைந்துள்ளது. கோவிலைத்தாண்டி ஏதோ பத்துப்பதினைந்து ஓட்டு வீடுகள், கோவில் சிப்பந்திகள் தங்குவதற்கு. பிறகு சந்தில் மேற்கொண்டு செல்லமுடியாதபடி பெரிய மதில் சுவர் தடுப்பு வந்துவிடும்.\nஇதனால் இந்த சந்தில் போக்குவரத்து நெரிசல் ஏதும் கிடையாது. ஆங்காங்கே ஒருசில வாகனங்கள் மட்டும் பார்க் செய்யப்பட்டிருக்கும். முச்சந்தி அருகே, சந்தின் ஆரம்பத்தில், மேற்கு நோக்கி ஒருவர் தன் இஸ்திரிப்பெட்டி தேய்க்கும் உபகரணங்களுடன் ஒரு தள்ளுவண்டியை நிறுத்தியிருப்பார்.\nஇந்த இஸ்திரிக்காரருக்கு எதிர்புறம், அந்த சந்தின் ரோட்டின்மேல் ஒரு ராட்சஸ பம்ப் ஸ்டெளவ் பற்றவிடப்பட்டு, எப்போதும் பரபரவென்ற ஒரு பெரிய சப்தத்துடன் எரிந்து கொண்டிருக்கும். அந்த ஸ்டெளவின் மேல் மிகப்பிரும்மாண்டமான ஒரு இலுப்பச்சட்டியில் (இரும்புச்சட்டியில்), எப்போதும் எண்ணெய் கொதித்துக்கொண்டிருக்கும்.\n(1) பம்ப் ஸ்டெளவ்வுக்கு அவ்வப்போது காற்று அடித்துக்கொண்டும்;\n(2) உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், பெரிய வெங்காயம், குண்டு குடமிளாகாய் போன்ற காய்கறிகளை, மிகவும் மெல்லிசாக வறுவலுக்கு சீவுவது போல சீவிப்போட்டுக்கொண்டும்;\n(3) சீவியதை ரெடியாகக் கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் ஒரு முக்கு முக்கியும்;\n(4)முக்கியெடுத்த பஜ்ஜி மாவுடன் கூடிய காய்கறித்துண்டுகளை கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போட்டும்;\n(5)கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டு தத்தளித்து மிதக்கும் பஜ்ஜிகளை, ஓட்டைகள் நிறைந்த மிகப்பெரிய கரண்டியால், ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி சண்டை சச்சரவு செய்து கொள்ளாமல் தடுத்தும்;\n(6) அவை அந்தக்கொதிக்கும் எண்ணெயில் தனித்தனியே நீச்சல் அடிக்க உதவியும்;\n(7) சரியான பக்குவத்தில் அவை வெந்ததும் அதே ஓட்டைக்கரண்டியால் ஒரே அள்ளாக அள்ளியும்;\n(8) அள்ளிய அவைகளை இரும்புச்சட்டிக்கு சற்றே மேலே தூக்கிப்பிடித்தும்;\n(9) சூடு தாங்காமல் அவை சிந்தும், கொதிக்கும் எண்ணெய்க்கண்ணீரை, இரும்புச்சட்டியிலேயே வடியவிட்டும்;\n(10) எண்ணெயை வடிகட்டிய பஜ்ஜிகளை அவ்விடம் ரெடியாக உள்ள ஒரு வாய் அகன்ற அலுமினியப்பாத்திரத்தில் வீசியும்,\nஎன அடுத்தடுத்த பல்வேறு காரியங்களை அந்த ஒருவரே மின்னல் வேகத்தில், தொடர்ச்சியாக செய்து கொண்டே இருப்பார்.\nஇயந்திரம் போல மிகவும் சுறுசுறுப்பாகவும், அஷ்டாவதானிபோல ஒரே நேரத்தில் எட்டுவிதமான காரியங்களில் ஈடுபட்டு, பாடுபட்டு, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, ஃபர்னஸ் போன்ற அனல் அடிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்கு முன் நின்று, உழைக்கும் இந்த மனிதரை தினமும் அடிக்கடி நான் பார்ப்பதுண்டு.\nஇவர் இவ்வாறு படாதபாடு படுவதைப்பார்க்கும் எனக்கு, என் அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், அமைதியான சூழலில் நான் பார்க்கும் வேலைகளுக்கு, எனக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மிகவும் அதிகமோ என்று என் மனசாட்சி என்னை அடிக்கடி உறுத்துவதும் உண்டு.\nஅவரவர் தலைவிதிப்படி, அவரவர் விருப்பப்படி, அவரவருக்கு ஏதோ ஒரு உத்யோகம் அமைகிறது. நாம் அதில் முழு ஈடுபாட்டுடன், உண்மையாக உழைத்து, திறமையை வளர்த்துக்கொண்டால், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடிகிறது.\nஅவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது.\nஅது போகட்டும். சூடு ஆறும் முன்பு, பஜ்ஜி வியாபாரத்திற்குத் திரும்பி விடுவோம்.\nமுதலாமவர் இவ்வாறு சுடச்சுட பஜ்ஜிகளை அலுமனிய அண்டா போன்ற வாய் அகன்ற அந்தப் பாத்திரத்தில் போடப்போட, அதை உடனுக்குடன் ஒரு பஜ்ஜி இரண்டு ரூபாய் என்றும், ஆறு பஜ்ஜிகளாக வாங்கினால் பத்து ரூபாய் என்றும் மார்க்கெட்டிங் செய்ய தனியாக மற்றொருவர்.\nஅளவாகக்கிழித்த செய்தித்தாள்களில் அப்படியே வைத்தோ அல்லது பேப்பர் பைகளில் போட்டோ, ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டு க்யூவில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட எடுத்துத் தருவார். இவ்வாறு எடுத்து பேப்பரிலோ அல்லது பேப்பர் பையிலோ போடும்போதே, சூடு பொறுக்காமல் தன் கையை அடிக்கடி உதறிக்கொள்வார்.\nபஜ்ஜியை எடுத்துக்கொடுப்பது முதல், அடுத்த லாட்டுக்கு பணத்தை கொடுப்பவர்களிடம் காசை வாங்கி கல்லாப்பெட்டியில் போடுவது வரை இந்த மார்க்கெட்டிங் மேனேஜரின் வேலை.\nஇது தவிர அடிக���கடி அந்த பஜ்ஜி ஃபேக்டரிக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களான, எரிபொருள், பஜ்ஜி மாவு, பஜ்ஜிபோடத்தேவைப்படும் எண்ணெய், காய்கறிகள் எனத் தீரத்தீர மார்க்கெட் டிமாண்டுக்குத் தகுந்தபடி, அந்தத் தள்ளுவண்டியின் அடியே அமைந்துள்ள ஸ்டோர் ரூமுக்குள், தன் தலையை மட்டும் நுழைத்துக் குனிந்து எடுத்துத் தருவதும், இந்த மார்க்கெட்டிங் மேனேஜரின் அடிஷனல் ஃபோர்ட்ஃபோலியோவாகும்.\nஸ்ட்ரீட் லைட் எரியாமல் இருந்தாலோ, அணைந்து அணைந்து எரிந்து மக்கர் செய்தாலோ, மழை வந்தாலோ, பெரும் சுழலாகக்காற்று அடித்தாலோ போச்சு. தெருவில் நடைபெறும் இவர்கள் வியாபாரம் அம்போ தான்.\nமுக்கியப்புள்ளிகள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என யாராவது அந்தப்பகுதிப்பக்கம் வந்தாலோ, மேடைப்பேச்சுகள், மாநாடு என்று ஏதாவது நடத்தினாலோ, காவல்துறையின் கைத்தடிகள் இவர்களை நோக்கியும் சுழலக்கூடும். மாமூலாக நாங்கள் நின்று வியாபாரம் செய்யும் இடம் இது என்ற மாமூல் பேச்சுகளெல்லாம், அந்த நேரங்களில் எதுவும் எடுபடாது.\nசுடச்சுட பஜ்ஜிக்காக ஆர்டர் கொடுத்து, பணமும் கொடுத்துவிட்டு, காத்திருக்கும் கஸ்டமர்கள் ஏராளமாக வண்டியைச்சுற்றி நின்று கொண்டிருப்பது வழக்கம். சிலர் கொதிக்கும் பஜ்ஜியை விட சூடான தங்கள் கோபத்தை முகத்தில் காட்டியவாறு “அர்ஜெண்டாப்போகணும் சீக்கரம் தாங்க”, எனச்சொல்லி, அனலில் வெந்து கொண்டிருப்பவர்களை அவசரப்படுத்துவதும் உண்டு.\nமதியம் சுமார் ஒரு மணிக்குத்துவங்கும் இந்த சுறுசுறுப்பான பஜ்ஜி வியாபாரம் இரவு பத்து மணி வரை ஜே ஜே என்று நடைபெற்று வரும்.\nஅங்கேயே வாங்கி அங்கேயே நின்ற நிலையில் சுடச்சுட (நெருப்புக்கோழி போல) சாப்பிடுபவர்களும் உண்டு. டூ வீலரில் அமர்ந்தவாறே ஒய்யாரமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. பார்சல் வாங்கிக்கொண்டு உடனே அவசரமாக இடத்தைக்காலி செய்பவர்களும் உண்டு.\nமலிவான விலையில் தரமான ருசியான பஜ்ஜிகள் என்பதால் இந்தக்குறிப்பிட்ட கடையில் எப்போதும் கூட்டமான கூட்டம்.\nஇந்த பஜ்ஜிக்கடைக்கு சற்று தூரத்திலேயே வைக்கப்பட்டுள்ள முனிசிபாலிடியின் மிகப்பெரிய குப்பைத்தொட்டியும், அதில் அன்றாடம் நிரம்பி வழியும் குப்பைகளும், வழியும் அந்தக்குப்பைகளில் மேயும் ஆடு மாடுகளும் அவற்றின் கழிவுகளும், இந்த ஆடு மாடுகளுக்குப்போட்டியாக அடிக்கடி வந்து, தங்கள் பின்னங்கால்களை மட்டும் சற்றே தூக்கியவாறு, குப்பைத்தொட்டியை உரசிச்செல்லும் ஆத்திரஅவசர நாய்களும், அங்கிங்கனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் ஈக்களும் கொசுக்களும், அந்த பஜ்ஜிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை, சற்றே முகம் சுழிக்க வைக்கும்.\nஆனால் இவ்வாறு சுற்றுச்சூழல் சரியில்லாமல் இருப்பதும் கூட, இந்தக்கடையின் பஜ்ஜியின் மனதை மயக்கும் மணத்திற்கும், சுண்டியிழுக்கும் சுவைக்கும் முன்னால் அடிபட்டுப்போகும்.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா\nஎவ்வளவு தான் முயன்று பார்த்தாலும், என் வீட்டில் எப்போதாவது செய்யப்படும் பஜ்ஜி, இந்தக்கடை பஜ்ஜி போல உப்பலாகவும், பெருங்காய மணத்துடனும், முரட்டு சைஸாகவும், வாய்க்கு ருசியாகவும், வயிறு நிரம்புவதாகவும், உடனடியாக சுடச்சுட தேவைப்படும் நேரத்தில் தேவாமிர்தமாகக் கிடைப்பதாகவும் இல்லை.\nநான் பணியாற்றும் வங்கிக்கு மிக அருகிலேயே இந்த பஜ்ஜிக்கடை அமைந்துள்ளதால், எங்கள் அலுவலக அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு மதியம் மூன்று மணிக்கு மேல் ஆபீஸ் வேலை எதுவுமே ஓடாது.\nபஜ்ஜிக்கடைக்குக் கிளம்பும் அவரிடம் நாங்கள் எல்லோரும் எங்களுடைய தேவைகளையும் சொல்லி மொத்தமாக வாங்கிவரச்செய்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.\nசுடச்சுட அவர் வாங்கிவரும் பஜ்ஜிகள் எங்கள் ஏ.ஸீ. ரூமுக்கு வந்ததும் நாக்கு சுடாமல் சாப்பிடும் பதமாக மாறிவிடும். அலுவலக வேலைகளில் மூழ்கி, வாங்கி வந்த பஜ்ஜிகளை நாங்கள் கவனிக்காமல் கொஞ்ச நேரம் விட்டால் போதும்; அவைகளுக்கு மிகுந்த கோபம் வந்து விடும். ஏ.ஸி. ஜில்லாப்பு ஒத்துக்கொள்ளாமல்,அவை ஆறி அவுலாகிப்போய் தொஞ்சபஜ்ஜியாகி தூக்கியெறிய வேண்டியதாகத் தங்களை மாற்றிக்கொண்டு விடும்.\nசிறு தொழில் புரிவோருக்கு வங்கி மூலம் கடன்கொடுத்து உதவும் பதவியை நான் வகித்ததால், அட்டெண்டர் ஆறுமுகத்தை அனுப்பி அந்த பஜ்ஜி வியாபாரம் செய்யும் பெரியவரை வரவழைத்து, அவருக்கு ஏதாவது ஒரு வகையில் பண உதவி செய்து, அவர் செய்யும் வியாபாரத்தைப் பெருக்கிடலாம், முன்னேறச் செய்யலாம் என்று நினைத்தேன். அவருக்காகவே அன்று மாலை என் அலுவலகப்பணிகள் முடிந்த பின்பும், இரவு 7 மணி வரை. என் அலுவலகத்திலேயே காத்திருந்தேன்.\nஅவரை அழைத்துவரச்சென்ற ஆறுமுகம் மட்டும் தனியே திரும்பி வந்தான்.\n”அவரின் பஜ்ஜி வியாபாரம் உச்சக்கட்டத்தை எட்டும் நேரமாம் இரவு எட்டுமணி வரை. அதனால் அவரால் தற்சமயம் தங்களை வந்து பார்க்க செளகர்யப்படாதாம்; மன்னிக்கச்சொன்னார்; மேலும் இந்த நாலு பஜ்ஜிகளை தங்களுக்கு சூடாக சாப்பிடக்கொடுக்கச் சொன்னார்” என்றான் பொட்டலம் ஒன்றை என் மேஜை மீது வைத்தவாறே.\n“வலுவில் போனால் ஜாதிக்கு இளப்பம்” என்பார்களே, அந்தப்பழமொழி என் நினைவுக்கு வந்தது. என்னிடம் லோன் கேட்டு விண்ணப்பித்துக்காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பேர்களின் மத்தியில், இப்படியொரு பிழைக்கத்தெரியாத பஜ்ஜிக்காரர்\nமறுநாள் காலை நேரம். என் வீட்டு ஈஸிச்சேரில் பனியன் துண்டுடன் வாசல் சிட்டவுட்டில் நான் நியூஸ் பேப்பர் படித்தபடி அமர்ந்திருந்தேன். வாசல் இரும்புகேட் திறக்கப்படும் சப்தம் கேட்டு, வாசலை நோக்கினேன்.\nஅதே பஜ்ஜிக்கடைப் பெரியவர். நெற்றியில் விபூதிப்பட்டையுடன் சிவப்பழமாக என்னை நோக்கி கைகூப்பியபடி வந்தார்.\nஅவர் என்னருகில் உட்கார ஒரு நாற்காலியைக் காட்டினேன். பட்டும்படாததுமாக அமர்ந்து கொண்டார்.\n“ஏதோ நீங்கள் என்னைக்கூட்டி வரச்சொன்னதாக உங்க ஆபீஸ் ஆறுமுகம் சொன்னாரு; நேற்றைக்கே என்னால் உடனடியாக போட்டது போட்டபடி கடையை விட்டுட்டு, கஸ்டமர்களை விட்டுட்டு வரமுடியவில்லை” என்றார்.\n“அதனால் பரவாயில்லை; உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவைப்படுமா அதாவது பேங்க் லோன் ஏதாவது ….. தங்கள் தொழிலை ஏதாவது விரிவாக்கவோ, அபிவிருத்தி செய்யவோ, தனியாக ஒரு கட்டடத்தில் சிறிய ஹோட்டல் நடத்தவோ, பஜ்ஜி மட்டுமில்லாமல் பலவித பலகாரங்கள், சட்னி சாம்பாருடன் தயாரித்து பொதுமக்களுக்கு சேவை செய்யவோ ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கோ. நான் இந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பர் ஆவதற்குள் உங்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்து விட்டுப்போகிறேன்” என்றேன்.\n“இந்தக்கைவண்டியில் சூடாக பஜ்ஜி போட்டு விற்பது, எங்கள் குலத்தொழில். எங்க அப்பா, தாத்தா எல்லோருமே செய்த தொழில். ஏதோ கடுமையான உழைப்புக்குத் தகுந்தாற்போல, குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைத்து வருகிறது. நல்ல இடமாகவும் கோயில் அருகில் அமைந்துள்ளது. ஜனங்களும் என் கடையை விரும்பி வந்து பஜ்ஜிகள் வாங்கி எனக்குத் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள்;\nஅந்தக்காலத்தில் ஒரு பஜ்ஜி காலணாவுக்கு விற���றோம். ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஒரு ரூபாய்க்கு 64 பஜ்ஜிகள். 2 ரூபாய்க்கு 128 பஜ்ஜிகள். இப்போ ஒரு பஜ்ஜியே இரண்டு ரூபாய்க்கு விற்கிறோம். அதுவே மலிவு என்று சொல்லி வாங்கிப்போகிறார்கள். என்ன செய்வது அகவிலையெல்லாமே ஒரேயடியாய் ஏறிப்போய் விட்டது;\nஇப்போது விற்கும் விலைவாசியில் வேளாவேளைக்குச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், சாதாரண கைவண்டியிழுக்கும் தொழிலாளிகள், மூட்டை தூக்கிப்பிழைப்போர், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், சலவைத்தொழிலாளிகள், முடிவெட்டும் தொழிலாளிகள், ரோட்டோர சிறுசிறு வியாபாரிகள் என சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல், வசதியாக வாழ்ந்து காரில் வந்து இறங்கும் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு அவர்கள் நாக்குக்கு ருசியாகவும், வயிற்றுக்கு நிறைவாகவும் ஓரளவு பசியாற்றிட, இந்த நான் செய்யும் பஜ்ஜி வியாபாரத்தால் முடிகிறது;\nநான் பார்க்கும் இந்தத்தொழில் எனக்கு ஒரு முழுத்திருப்தியாக அமைந்துள்ளது. மேலும் பலவித டிபன்கள், சட்னி சாம்பாருடன் கிடைக்கத்தான் ஏகப்பட்ட ஹோட்டல்கள் ஆங்காங்கே உள்ளனவே;\nஇந்தப் பஜ்ஜி வியாபரம் தான் எனக்குப்பழகிப்போய் உள்ளது. புதிதாக ஏதாவது தெரியாத தொழிலில் ஆழம் தெரியாமல் காலை விட எனக்கு இஷ்டமில்லை, என்னை தயவுசெய்து மன்னிக்கணும்;\nஇந்த வியாபாரம் இனியும் தொடர்ந்து செய்து தான் நான் என் குடும்பம் நடத்தணும், குழந்தைகுட்டிகளைக் காப்பாற்றணும் என்று கடவுள் என்னை வைக்கவில்லை. ஒரு குறைவும் இல்லாத நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறேன். ஓரளவு பணம் காசும் சேர்த்தாச்சு. குடியிருக்க ஒரு சுமாரான வீடும் வாங்கியாச்சு.\nஏதோ சொச்ச காலம் உடம்பில் தெம்பு இருக்கும்வரை,இதுவரை என்னைக்காப்பாற்றி வந்துள்ள, இந்த பஜ்ஜித்தொழிலையே செய்து விட்டுப்போகலாம் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் எனக்குக் கொடுப்பதாகச்சொல்லும் லோன் பணம், உண்மையிலேயே கஷ்டப்படும், வேறு யாருக்காவது ஒருவேளை அவசியமாகத் தேவைப்படலாம். அதுபோல யாருக்காவது உதவி செய்தீர்களானால், அவா குடும்பமும் பிழைக்கும், உங்களுக்கும் ஒரு புண்ணியமாப்போகும்;\nஇன்று மதியம் வியாபாரம் செய்ய காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கிவர, அவசரமாக மார்க்கெட்டுக்குப்போய்க்கொண்டிருக்கிறேன்; நான் இப்போது உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பிப்போய் விட்டார், அந்தப்பெரியவர்.\nஎன்னவொரு பக்குவமான, அனுபவபூர்வமான, தெளிவான, அழகானப் பேச்சு இவருடையது என்று நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.\nஎவ்வளவு தான் நான் படித்திருந்தாலும், நல்ல உயர்ந்த உத்யோகத்தில் கெளரவமாக வாழ்ந்து வந்தாலும் பேராசை பிடித்து உழைக்காமலேயே சீக்கரமே கோடீஸ்வரன் ஆக வேண்டும் என நினைத்து, பங்குச்சந்தையில் நுழைந்து பொறுமையே சற்றுமில்லாமல் ’தினமும் இண்ட்ரா டிரேடு செய்கிறேன்’;, ’விட்டதைப்பிடிக்கிறேன்’; ’நஷ்டத்தைக்குறைக்க மேலும் மேலும் மலிவாக வாங்கி ஆவரேஜ் செய்கிறேன்’ என்று நான் இதுவரை இழந்த பணம் நாற்பது லட்சங்களுக்குக்குறையாது.\nஆபீஸில் அனைத்து விதமான லோன்களும் வாங்கி, பீ.எப். சேமிப்புகளையும் திரும்பத்திரும்ப லோன் வாங்கி, அதுவும் போதாமல் மாதம் மூன்று ரூபாய் வட்டிக்கு எவ்வளவோ பேர்களிடம் கடன் வாங்கி இந்த பாழாய்ப்போன ஷேர் மார்கெட்டில் சூதாட்டம் போல பணத்தையெல்லாம் போட்டுப்போட்டு, மார்க்கெட் சரிவினால் எவ்வளவோ நஷ்டங்கள் பட்டு எவ்வளவோ அடிகள் வாங்கியிருந்த எனக்கு, நானே வலுவில் இறங்கி வந்து குறைந்த வட்டிக்கு பேங்க் லோன் சாங்ஷன் செய்கிறேன் உங்களுக்கு என்று சொல்லியும், “அது எனக்குத்தேவையில்லை”என்பதற்கான காரணமாகச்சொன்ன இந்தப்பெரியவரின் ஒவ்வொரு சொல்லும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.\nவாழ்க்கையை மிகவும் உஷாராக திட்டமிட்டு, நம் வருமானம் என்ன, நம் தேவைகள் என்ன, வரவுக்குள் எப்படியாவது செலவை அடக்கணும், முடிந்தால் கொஞ்சமாவது சேமிக்கணும், கடனே வாங்கக்கூடாது என்று ஒரு சில கொள்கைகளோடு வாழ்பவர்கள் உண்டு.\nவேறு சிலரின் கொள்கைகளே இதற்கு நேர் மாறாக இருக்கும். கடன் வாங்குவதை இவர்கள் ஒரு பெருமையான விஷயமாகக் கருதுவதுண்டு. கிடைக்குமிடத்திலெல்லாம், கிடைக்கும் வழிகளிலெல்லாம் கடன் வாங்குவார்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கக்கடன் என்று எதற்கும் அஞ்சாமல் எல்லா வழிகளிலும் கடன் வாங்கி, மிகவும் நாகரீகமாக சமூக அந்தஸ்துடன் சொத்து சுகங்களைப்பெருக்கிக்கொண்டு வாழ்வார்கள். அவர்களும் திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்வார்கள். பெரும்பாலும் இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். தைர்யமாகக்கடன் வாங்குவார்கள்; அதனை சாமர்த்தியமாக அடைப்பார்கள். பணத்தை எப்படிஎப்படியெல்லாமோ புரட்டியெடுத்து, ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத்தூக்கி ஆட்டில் போட்டு, மொத்தத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், நல்ல செழிப்பான நிலமைக்கும் வந்து விடுவார்கள்.\nதிட்டமிடாமல் நெடுகக்கடன் வாங்கி, அவற்றை ஏதேதோ வழிகளில் செலவுகள் செய்து, கடனிலிருந்து மீண்டு வரவும் தெரியாமல், ஒரு சிலரின் எல்லாத்திட்டங்களும் தோல்வியடைந்து கடைசியில் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாவதும் உண்டு. உலகம் பலவிதம்.\nஎன்னுடைய தந்தை வேடிக்கையாக ஒரு கதை சொல்லுவார். ஒருவன் வியாபாரி. அவனது வியாபாரம் காட்டிலிருந்து யானையைப்பிடித்து வந்து பழக்கி விற்பனை செய்வது.\nஅவன் மற்றொருவனிடம் “யானை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுமா விலைக்கு வாங்கிக்கொள்கிறாயா” என்று கேட்டானாம்.\n“யானையைக்கட்டி எவன் தீனி போடுவது, எனக்கு வேண்டாம் அது” என்றானாம்.\n“யானைக்கான பணம் நீ உடனே கொடுக்கணும் என்பதில்லை; ஏதோ இருப்பதைக்கொடு, மீதியை தவணை முறையில் மெதுவாகத்தந்தால் போதும்” என்றானாம் அந்த வியாபாரி.\n” என்று ஆச்சர்யப்பட்டவன், அப்போ ஒரு யானைக்கு இரண்டு யானையாக என் வீட்டு வாசலில் கட்டிப்போடு” என்றானாம்.\nஇந்தக்கதை ஒரு வேடிக்கைக்காகச் சொல்லப்பட்டாலும், ஜனங்களில் ஒரு சிலர் இது போன்ற குணாதிசயம் உள்ளவர்கள். தனக்கு அந்தப்பொருள் தேவையா தேவையில்லையா என்று யோசிக்காமலேயே, கடனாகத்தரப்படுகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு எது வேண்டுமானாலும், எவ்வளவு அளவு வேண்டுமானாலும் வாங்கிக்குவித்துவிடுவார்கள். எதையும் திட்டமிடாமல் கடைசியில் திண்டாடுவார்கள்.\nஒரு கடை என்று வைத்துவிட்டால், கடை வாடகை, எலெக்ட்ரிக் பில்லு என்று பணத்தை எடுத்து வைக்கணும். நாற்காலிகள் மேஜைகள் என்று வாங்கிப்போட்டு அவற்றையும் பராமரிக்கணும். சர்வர்கள், க்ளீனர்கள், உணவுப்பண்டங்கள் தயாரிப்பவர்கள் என அனைவருக்கும் சம்பளம் கொடுக்கணும். வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி, தண்ணீர் வரி, லைஸன்ஸ், சுகாதார இலாகா கெடுபிடிகள் என பல தொல்லைகளுக்கு ஆளாகணும்.\nபலவகை டிபன்கள் செய்து அவை மீந்து போகாமல், ஊசிப்போகாமல், மாவுகள் புளித்துப்போகாமல் பாது காக்கணும். அவற்றை��்பாதுகாக்க வேண்டி ஓரிரு குளிர்சாதனப்பெட்டிகள் வாங்கணும். அதிக அளவில் சாமான்கள் வாங்கி, அவற்றை எலி கடிக்காமல் பாதுகாக்க பலவித அல்லல் படணும்.\nஏதோ வந்தோமாம்; ஒருவருக்கொருவர் உதவியாக இருவர் மட்டும் சின்ன அளவில் ரோட்டோரமாக வியாபாரம் செய்தோமாம்; அன்றாடம் ஏதோ லாபம் பார்தோமாம் என்று போக நினைக்கும். இந்தப்பஜ்ஜிக்கடைப் பெரியவரின் பேச்சில் இருந்த நியாயத்தை என்னால் உணர முடிந்தது.\nஎன்னதான் பேங்கில் மிகப்பெரிய ஆபீஸர் பதவி நான் வகித்தாலும் ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருந்த எனக்கு “பேராசைப் பெரு நஷ்டம்” என்பது புரிய ஆரம்பித்த காலகட்டத்தில் தான், நல்லவேளையாக என் தகப்பனார் போன்ற இந்தப்பெரியவரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக்கிட்டியது.\n“சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்” “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.\nஎன்னதான் இருந்தாலும் கடும் உழைப்பும், கொள்கைப்பிடிப்பும் கொண்டு, வாழ்க்கையில் நாணயமாக, நேர்மையாக வாழ்ந்து, தன் கடும் உழைப்பினால் மட்டுமே வெற்றிபெற்றுள்ள இவரின் கைப்பட செய்துதரும் “பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் ….. அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.\nTagged with: அபி, அரசியல், கடவுள், கதை, காய்கறிகள், கை, சிரிப்பு, சிறுகதை, வங்கி, வேலை\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2020/02/15/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-02-26T06:55:04Z", "digest": "sha1:OR5RLWA6XFZJRH4EBS23YFPZD5AARLSD", "length": 8776, "nlines": 120, "source_domain": "ramanathapuramlive.com", "title": "ரோஜர் பெடரரின் கார்கள் – சுவிஸ் நட்சத்திரத்தின் ஆடம்பரமான வாழ்க்கை – அடிப்படையில் விளையாட்டு – Ramanathapuram Live", "raw_content": "\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\n“இது ஒரு அழகான உணர்வு”: கத்ரீனா கைஃப் டேட்டிங் பற்றிய வதந்திகளில் விக்கி க aus சல் – என்டிடிவி செய்திகள��\n‘இந்தியர்களே, பைத்தியம் பிடிக்காதீர்கள்,’ ட்ரம்பரின் தவறான விளக்கங்கள் – தி க்வின்ட் குறித்து ட்ரெவர் நோவா\nரோஜர் பெடரரின் கார்கள் – சுவிஸ் நட்சத்திரத்தின் ஆடம்பரமான வாழ்க்கை – அடிப்படையில் விளையாட்டு\nரோஜர் பெடரரின் கார்கள் – சுவிஸ் நட்சத்திரத்தின் ஆடம்பரமான வாழ்க்கை – அடிப்படையில் விளையாட்டு\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nரிலையன்ஸ் இன்ஃப்ரா நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 18% அதிகரித்து 346cr ஆக உள்ளது – Moneycontrol\nசீனா மூடப்படுவதால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட வேண்டும் – இந்துஸ்தான் டைம்ஸ்\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nசவுதி அரேபியாவில் அண்டர்டேக்கர் மற்றும் பிற WWE சூப்பர்ஸ்டார்கள் வருகிறார்கள் – ரிங்சைட் செய்திகள்\nமேகன் மார்க்லும் இளவரசர் ஹாரியும் இளவரசி பீட்ரைஸின் திருமணத்தில் கலந்துகொள்வார்கள்.\nஇன்று ஜாதகம்: பிப்ரவரி 26, 2020 – வோக் இந்தியா\n“இது ஒரு அழகான உணர்வு”: கத்ரீனா கைஃப் டேட்டிங் பற்றிய வதந்திகளில் விக்கி க aus சல் – என்டிடிவி செய்திகள்\n‘இந்தியர்களே, பைத்தியம் பிடிக்காதீர்கள்,’ ட்ரம்பரின் தவறான விளக்கங்கள் – தி க்வின்ட் குறித்து ட்ரெவர் நோவா\nபிக் பாஸ் 13: பராஸ் மஹிராவை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறாரா\nநம்ரதா ஷிரோத்கர் மகேஷ் பாபு கூஃபிங்கின் ஒரு படம் குழந்தைகள் க ut தம் மற்றும் சீதாராவுடன்: “மூன்று வகையானவர்கள்” – என்டிடிவி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355307.html", "date_download": "2020-02-26T07:25:38Z", "digest": "sha1:6PNTETOUWUH7AVQWOHQA7VBWTVD2STCR", "length": 12701, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு..!!! – Athirady News ;", "raw_content": "\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் ��ீர்ப்பு..\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு..\nராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ந் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nபோலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.\nதொடர்ந்து நடந்த விசாரணையில் அவரை கற்பழித்து கொலை செய்தது அவரது தந்தை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயிடம் நடத்திய விசாரணையில் தனது கணவர் நீண்ட காலமாக மகளை கற்பழித்ததாக வாக்கு மூலம் அளித்தார்.\nஇதையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் டி.என்.ஏ. பரிசோதனையிலும் அவர் தான் குற்றவாளி என்பது உறுதியானது.\nஇந்த வழக்கு கோடா போஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி அசோக் சவுத்ரி தீர்ப்பு கூறினார். அப்போது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nநீதிபதி தனது தீர்ப்பில் இந்த குற்றம் மனித சமுதாயத்திற்கு மிகவும் கொடூரமான மற்றும் வெட்கக்கேடானது என குறிப்பிட்டிருந்தார். மேலும் தூக்கு தண்டனையுடன் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nவடமாகாண குத்துச்சண்டை வீரர்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர் வருத்தம்..\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nயானைகளை பதி��ு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர்…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nயானைகளை பதிவு செய்யும் சட்டம் – பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு…\n‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ – ஆக்ரா மேயர்…\nஇத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த…\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/social-media/?filter_by=review_high", "date_download": "2020-02-26T07:27:31Z", "digest": "sha1:5Z5EZEMWB3OLKBWCDY6NJXN3VWJPWB37", "length": 4372, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "சமூக ஊடகம் Archives - PGurus1", "raw_content": "\nHome வணிகம் சமூக ஊடகம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...\nஇடைத்தரகர் உபேந்திரா ராய் மீது இன்னுமொரு வழக்கு\nபிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/sivappu-thalaikkuttaiyanindha-poplor-marakkandru.html", "date_download": "2020-02-26T08:01:19Z", "digest": "sha1:ZLRPKEMAUHXVFRKKWH54YH4IMQI7Z6WV", "length": 4803, "nlines": 145, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று", "raw_content": "\nசிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று\nசிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று\nTranslator :\tயூமா வாசுகி\nவாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள், பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் பிணைப்பையும் சக்தியையும் தந்தது. என்னில் இவ்வளவு பிரியம் பெருகிக் கிடந்திருக்கிறது என்று அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். மற்றோர் ஆளைப் பாதுகாப்பது இவ்வளவு அதிகமாக ஆனந்தம் அருளுமென்று எனக்கு அதற்குமுன்பு தெரிந்திருக்கவில்லை. நான் அவளது காதில் முனகினேன். “சிவப்புத் தலைக்குட்டையணிந்த என் சிறிய பாப்ளார் மரக்கன்று நீ உனக்கு வேதனை தரும் எதையும், யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/live-sathiyam-tv/page/2/", "date_download": "2020-02-26T07:47:02Z", "digest": "sha1:K4XDVRF7MF37IS77T2XZBEXKK7UNHMH7", "length": 10001, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "live sathiyam tv Archives - Page 2 of 30 - Sathiyam TV", "raw_content": "\nஈரான் நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\n“ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்” – இறப்புச்சான்றிதழில் கையெழுத்திட்ட கிராம தலைவர்\nகொரோனா வைரஸ் – உயிரிழப்பு 2,764 ஆக அதிகரிப்பு\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கி���்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\n26 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 12 Noon Headlines\nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 25 Feb 2020 |\n25 Feb 2020 | 12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Feb 2020 |\nToday Headlines – 16 Feb 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\n“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..\n“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..\nவந்துட்டாரு “அண்ணாத்த” – ரஜினி படத்தின் ஃபர்ஸ் லுக் வீடியோவை வெளியிட்ட படக்குழு..\n“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..\n“டிவி சீரியலில் திரைப்பட பெயர்களில் டைட்டில்” – கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-02-26T07:26:46Z", "digest": "sha1:HFNUVRBJ6FS7JJ3LIIP4G2LPOZTB3BX3", "length": 4991, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ரிஷானி சிவராஜ் | Athavan News", "raw_content": "\nசம்பள முரண்பாட்டிற்கு த��ர்வு வழங்கக் கோரி யாழில் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்\nமுஷ்பிகுர் ரஹீம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: நஸ்முல் ஹசன் வலியுறுத்தல்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்\nவெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள்\nJurassic World Dominion வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது\nBirth Place : யாழ்ப்பாணம், மானிப்பாய்\nயாழ்ப்பாணம்- மானிப்பாய், சங்குவேலியைப் பூர்வீகமாகவும், பிரித்தானியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரிஷானி சிவராஜ் கடந்த புதன்கிழமை காலமானார்.\nஅன்னார், திரு. திருமதி சிவபாதசுந்தரம் தம்பதிகள், திரு. திருமதி ராஜகோபால் தம்பதிகளின் பேத்தியும், சிவராஜ் (ஜெட்) சாலினி தம்பதிகளின் மகளும், றோகித், சஜித் ஆகியோரின் சகோதரியும், நயனி, ரஜனி, கார்த்திகா, தர்மினி, மாறன், குமரன், பார்த்தி, விஜய், அசோக் ஆகியோரின் மருமகளும், சீலன், யாழினி, காலஞ்சென்ற கார்த்திக் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\nBirth Place : சாவகச்சேரி நுணாவில்\nBirth Place : திருகோணமலை - சிவன் க\nBirth Place : யாழ். நெடுந்தீவு\nBirth Place : யாழ்ப்பாணம்- கோண்டாவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/index.php?page=610&cat=", "date_download": "2020-02-26T07:14:54Z", "digest": "sha1:RNYKOV6ACWCYAIWUGMPSNF2RYQ5EZQDA", "length": 12443, "nlines": 105, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் 19 Feb 2020\nமாறும் காலமும் மாறாத நினைவுகளும்\nமுக்கிய செய்திகள் 15 Feb 2020\nகண் தெரிந்த திருதராஷ்டிரனாக உருவாகிறாரா...\nமுக்கிய செய்திகள் 15 Feb 2020\nபுலிகள் சுட்ட இன்ஸ்பெக்டரை பராமரித்த பொட்டு அம்மான்\nமண்முனை மேற்கில் தேசிய உணவு உற்பத்தி மறுலர்ச்சி வாரமும் ஏர் பூட்டு விழாவும்\nதேசிய உணவு உற்பத்தி மறுலர்ச்சி வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட\nபாண்டிருப்பில் ஆக்ரோஷமாக நடைபெற்ற தீ குளிர்த்தி திருவிழா\nஇலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றான பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின்\nகிழக்கு கடற்பரப்பில் பெருகி வரும் நட்சத்திர மீனினம் ; தடுக்க நடவடிக்கை\nஇலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் பரவி வருகின்ற நட்சத்திர மீன்களினால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக\nஇரண்டு வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள பின்தங்கிய தமிழ்ப் பாடசாலை\nசம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலை மாணவி சுதர்சன் ஜிவானுஜா 187\nவிவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான சுங்க வரி நீக்கப்படும்\nதேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை மையப்படுத்தியே இந்த வரி நீக்கப்படும் என ஜனாதிபதி கூறினார்\nஇம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்\nபுலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும்\nதமிழர்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும் ; சிங்கள அமைச்சர்\nதமிழ் மக்கள் இவ்வளவு தூரம் கீழிறங்கி வந்துள்ள நிலையில், எம்மால் இப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியாவிடின்\nஇனி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8மணி தொடக்கம் 12மணி வரை தடை\nஇந்துமதத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் எல்லோரும் படித்திருக்கின்றோம். எல்லோருடைய மதத்திலும் இறைவன் இருக்கின்றான்\nஎந்தவித வளங்களும் இல்லாத நிலையில் நாங்கள் தேசிய சாதனை புரிந்துள்ளோம் - ஜனார்த்தனா\nதேசிய அணியாக வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அணி வீரர்களை வரவேற்கும் வகையில்\nஇலகுவான வழி மூலம் சாரதிகளிடமிருந்து பணம் அறவிட தீர்மானம்\nவாகன சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை செலுத்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது\nபரிசு கிடைக்கும் என நம்பியிருந்த மைத்திரி \n2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன்னர் ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது\n இவரைக் கண்டால் உடனடியாக அறிவிக்கவும்\nஏறாவூர் ஓடாவியார் வீதியை சேர்ந்த தாஹிர் முஹம்மட் பயாஸ் என்ற 17 வயது இளைஞனை கடந்த திங்கட்கிழமை\n15ஆம் நூற்றாண்டு காலி பிரதேசத்து கல்வெட்டில் சீன, பாரசீகம் மற்றும் தமிழ் போன்ற\nபுலிகளின் கோட்டையான குடும்பிமலையில் தமிழ் மாணவன் சாதனை\nதரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு -\nமட்டக்களப்பில் பாரிய கொள்ளை கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் ஒன்று பதிவுசெய்யப்பட்டு மூன்று\nகளுவாஞ்சிகுடியில் பாழடைந்த கிணற்றில் இருந்து சடலம் மீட்பு\nகளுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்\nசுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலைய அங்கூரார்ப்பணம்\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தமது இந்து கலாசார கற்கைகள் நிறுவனத்தின் ஓர்\nஉலக ஆசிரியர் தினத்தையொட்டி மட்டு.மேற்கு வலயத்தில் இரத்ததான நிகழ்வு\nஉலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன்\nசிறப்புக் கட்டுரைகள் 23 Feb 2020\nடெலோ தலைவர் யார் என்று தெரியுமா \nசிறப்புக் கட்டுரைகள் 19 Feb 2020\nமாறும் காலமும் மாறாத நினைவுகளும்\nசிறப்புக் கட்டுரைகள் 15 Feb 2020\nபுலிகள் சுட்ட இன்ஸ்பெக்டரை பராமரித்த பொட்டு அம்மான்\nதமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள்...\nமறைந்தும் வாழும் மனிதவுரிமைக் காவலன்...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nடெலோ தலைவர் யார் என்று தெரியுமா \nமாறும் காலமும் மாறாத நினைவுகளும்\nபுலிகள் சுட்ட இன்ஸ்பெக்டரை பராமரித்த பொட்டு அம்மான்\nஇலங்கையை மிரள வைத்த எம்.ஜி.ஆர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/guru-peyarchi-palan-may-2012-kuma-rasi/", "date_download": "2020-02-26T07:32:33Z", "digest": "sha1:XPHCXWPF7IKIBUPOY3XFAZIXPEF6GCED", "length": 19711, "nlines": 120, "source_domain": "moonramkonam.com", "title": "குரு பெயர்ச்சி 2012 கும்ப ராசி பலன் | guru peyarchi 2012 kumba rasi மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுருப் பெயர்ச்சி 2012 :\nஅவிட்டம்(3&4) ; சதயம் ; பூரட்டாதி (1,2 & 3 )\nஇந்த வருடம் மே மாதம் 17-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், குரு ஜெங்கம குருபவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் னல் வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முங்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்கலுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.\nபொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்கலிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்கலாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.\nவாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்த��� வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடிதான் வரும்.\nஉங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெர்ம் முயற்சி எடுஜ்க்க வேண்டியிர்க்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.\nதந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக முடியாமல் போகும்.\nகுருவின் சுபப் பார்வை பலன்கள்:\nகுருவின் மூன்று சுபப் பார்வைகளில் ஒரு பார்வை உங்கள் அஷ்டம ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் கடும் பிணி கஷ்ட நஷ்டங்கள் விபத்துக்கள், ஆபத்துக்கள்போன்ற 8-மிடத்தின் கெட்ட பலன்கள் தடுக்கப்பட்டுவிடும். குருவின் இன்னொரு பார்வை ஜீவன காரிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதனால், வேலை கிடைக்கும். செய்கிற தொழில் விருத்தியாகும். கடமைகளையும் காரியங்களையும் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டுவர முடியும். காரிய பலிதம் உண்டு. குருவின் மற்றொரு பார்வை விரய பயண ஸ்தானத்தின்மீது பதிவதால், செலவினங்கள் அதிகரிக்கும். செலவுகள் செய்யும் பொருளாதாரத் தகுதியும் கூடுதலாகும். தூரப் பயணங்களுக்கும் இந்தக் குருபார்வை தூண்டும். சுப சந்தோஷ செலவினங்களும் குறைவின���றி இருக்கும்.\n5.10..2012 முதல் 29.1..13 வ (3 மாதங்கள் ) வரை குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். சுபக் கிரகம் கெட்ட பலன் தரக்கூடிய இடத்திலே வக்கிரமானால், தீய பலன்கள் குறையும்; மாறும். எனவே, மேலே கூறப்பட்ட பொதுவான கெடுதலான பலன்கள் எல்லாம் மேற்கண்ட வக்கிரகதி காலத்தில் கட்டுப்பட்டு நன்மையான பலன்கள் நடைபெறும். உதவி, பண வரவு சமாளிப்பு வசதி சௌகரியங்கள் சுபகாரியங்கஎன்று கைகூடலாம்.\nபிரதோஷ காலங்களில் சிவனாலயம் சென்று சிவனை வணங்கவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் மாலையும் சாத்தி வழிபடவும்.\nTagged with: guru peyarchi 2012, guru peyarchi palan 2012, kumba rasi, கும்ப ராசி பலன், குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி 2012, குரு பெயர்ச்சி பலன், ராசி பலன்\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/01/blog-post_1680.html", "date_download": "2020-02-26T07:06:24Z", "digest": "sha1:IHIW345QOGZVKZDXJSNOUE2XORCEMFTB", "length": 78285, "nlines": 746, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்\nமன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்\nவடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்\nஇவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி\nராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு\nராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்\nராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை\nபள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்\nஅரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு\nமன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்\nமதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்\n30/12/2013 குச்­ச­வெளி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட திரி­யாய 5 ஆம் வட்­டா­ரத்தில் 4 வயது சிறு­மி­யொ­ருவர் கடற்­படை வீரர் ஒரு­வ­ரினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வ­மொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.குறித்த பகு­திக்கு பௌசர்­களின் மூலம் நீர் விநி­யோ­கித்து வரும் கடற்­ப­டையைச் சேர்ந்த ஒரு­வ­ரி­னா­லேயே மேற்­படி சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குச்­ச­வெளி பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.\nவீட்டில் யாரும் இல்­லாத நிலையில் தனது சகோ­த­ரி­யுடன் இருந்த சிறு­மியை அழைத்துச் சென்ற குறித்த நபர் அவரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.\nஇது தொடர்பில் சிறு­மியின் பெற்றோர் குச்­ச­வெளி பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ள அதே­வேளை சிறுமி திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­துள்­ளனர்.\nஇது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது குறித்து கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது, அப்படி ஒரு சம்பவம் நடந்தமை தொடர்பில் தனக்கு இதுவரை தெரியவில்லை எனவும் அது தொடர்பில் தேடிப்பார்ப்பதாகவும் குறிப் பிட்டார். நன்றி வீரகேசரி\nமன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்\n30/12/2013 மன்னார் மாவட்டத்தில் பெரும் போக விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று மன்னார் உயிலங்குளம் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.\nஇதன் போது மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பெரும் போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,\nதற்போது மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாததன் காரணத்தினால் பெரும் போக விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nகட்டுக்கரை குளத்தை நம்பி தற்போது 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பெரும் போக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டு மாதங்களை கடந்த பயிராக அப்பயிர்கள் காணப்படுகின்றது.\nதற்போது நெற்பயிருக்கு உரிய நீர் இல்லாமையினால் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.\nதற்போது எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nகட்டுக்கரை குளம் இது வரை திறந்து விடாததன் காரணத்தினாலேயே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எதிர் வரும் மாதம் நெற்கதிர் வருகின்ற காலம் என்பதினால் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇது மட்டுமின்றி அப்பகுதிகளில் கால்நடைகளினால் விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஎனவே விவசாய பயிர்ச் செய்கையை பாதிப்படையச் செய்கின்ற வகையிலும்,பயிர்களை உண்ணும் வகையிலும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.\nஎனவே இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதன் போது கருத்துத்தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, விவசாயிகள் எதிர் நோக்குகின்ற இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி எதிர்வரும் 5 ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய செய்கைகளுக்கு நீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nதிறந்து விடப்படுகின்ற நீர் தேவையற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,உதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாஸ்,கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தேவரதன், பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எம்.மயூரன், நீர்��ாசன திணைக்கள திட்ட முகாமையாளர் கிரிணஸ் ரூபன் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்\n31/12/2013 கரும்பு உற்­பத்­தியை மேற்­கொள்­வ­தற்­கென வடக்கில் பெரு­ம­ள­வான காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் 71 ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் எதிர்­வரும் 3ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nசீனிக் கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்ன இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்க உள்ளார். எதிர்­வரும் 3ஆம் திகதி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை யில் கூடும் அமைச்­ச­ர­வையில் இது­கு­றித்து இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. சீனிக் கைத்­தொழில் அபி­வி­ருத்திஅமைச்சின் கீழ் கரும்புச் செய்­கையை அதி­க­ரித்து சீனி உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக நாடு­த­ழு­விய ரீதியில் ஒரு லட்­சத்து 8 ஆயி­ரத்து 801 ஹெக்­டெயர் காணி இந்தத் திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் வடக்கில் 71ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇதற்­கான பூர்­வாங்க அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­க­னவே அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்­ன­வினால் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அமைச்­சர்­களின் கருத்­துக்கள் பெறப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்தே எதிர்­வரும் 3ஆம் திகதி இறுதி அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் கரும்பு பயிர்ச்­செய்­கைக்­காக அர­சுக்குச் சொந்­த­மான 109,801ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்படும். 99 வருட குத்­த­கையின் அடிப்­ப­டையில் இந்தக் காணிகள் அமைச்­சினால் கரும்பு உற்­பத்­திக்­காக பகிர்ந்­த­ளிக்­கப்­படும். இதற்கு அனு­மதி வழங்க வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதற்­கி­ணங்க வவு­னியா மாவட்­டத்தில் வவ­னியா, வவு­னியா வடக்கு, வவு­னியா தெற்கு, செட்­டி­குளம், ஓமந்தை, கன­க­ராஜன் குளம், நயி­ன­மடு, தந்­தி­ரி­மலை ஆகிய பகு­தி­களில் 42 ஆயி­ரத்து 111 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட��­டத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு, ஒட்­டு­சுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகு­தி­களில் 24 ஆயி­ரத்து 340 ஹெக்­டெயர் காணி­களும் மன்­னார் மாவட்­டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகு­தி­களில் 5185 ஹெக்­டெயர் காணி­களும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் அக்­க­ராயன் பகு­தியில் 80 ஹெக்­டெயர் காணி­களும் சுவீ­கரிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇதேபோல் மட்­டக்­க­ளப்பில் செங்­க­லடி, வவு­ண­தீவு பகு­தி­களில் 4869 ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.\nஇந்தத் திட்­டத்தின் கீழ் அம்­பா­றையில் 450 ஹெக்­டெ­யர்­களும் அநு­ரா­த­பு­ரத்தில் 600 ஹெக்­டெ­யர்­களும் பது­ளையில் 8000 ஹெக்­டெ­யர்­களும் மொன­ரா­க­லையில் 20 ஆயி­ரத்து 116 ஹெக்­யெ­டர்­களும் சுவீ­க­ரிக்­கப்­ப­டுமென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nவடக்கில் 71 ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­போ­திலும் அந்தக் காணிகள் எப்­படி யாருக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற விபரம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. கரும்புச் செய்­கைக்­காக காணி சுவீ­க­ரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெரு­ம­ள­வான காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளமை தற்­போ­தைய நிலையில் பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.\nஇந்தத் திட்­டத்­தின்கீழ் நாடு முழு­வ­திலும் 1 லட்­சத்து 9 ஆயி­ரத்து 801 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெ்யர் காணி வடக்கில் மட்டும் சுவீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதனை இந்தக் கம்பனி கரும்புச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கும் என்றே அமைச்சரவைப் பத் திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\n31/12/2013 கனடா நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வுள்ள யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்­ச­பேசன் நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு திடீர் விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.\nசுற்­றுலா விசாவில் விடு­மு­றைக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள அவர் நேற்­றுக்­காலை தெல்­லிப்­பழை - மாவிட்­ட­புரம் கந்­தசுவாமி கோவில், கீரி­மலை நகு­லேஸ்­வரம் ஆலயம் ஆகி­ய­வற்­றுக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்��ார். பாராளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன், வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் திரு­மதி அனந்தி சசி­தரன் வலி வடக்கு பிர­தே­ச­சபை உறுப்­பினர் சுகிர்தன் ஆகி­யோ­ரையும் சந்­தித்­துள்ளார்.\nஉற­வினர் நண்­பர்கள் வீட்­டிற்கும் சென்ற அவர் வலி.வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள சுன்­னாகம் சபா­ப­திப்­பிள்ளை முகாமிற்கும் சென்று மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நன்றி வீரகேசரி\nஇவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி\n31/12/2013 இலங்கையில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் ஒன்று டெவோன் நீர்வீழ்ச்சி. எழில் கொஞ்சும் மலையக பகுதியின் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபல்யமானது. இந்த நீர்வீழ்ச்சி மகாவலி கங்கையின் கிளையாற்றில் அமைந்துள்ளது.\nஇந்த டெவோன் நீர்வீழ்ச்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இந் நீர்வீழ்ச்சியானது 281 அடி உயரத்தை கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.\nஇந்த வருடத்திலும் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு தவறவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு\n31/12/2013 கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் யாழ்பணத்தைச் சேர்ந்த திருமதி ராதிகா சிற்சபேசன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்த சுவாமி கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.\nஅத்துடன் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இதன் போது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் நிலை பற்றியும் அமைச்சர் கனேடிய ���ாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசனுக்கு எடுத்துக் கூறினார்.\nஇதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு நேற்று அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.\nராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்\n01/01/2014 யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள கனடா நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ராதிகா சிற்­ச­பே­சனின் நட­வ­டிக்­கை­களை குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் அவ­தா­னிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றமை தெரி­ய­வந்­துள்­ளது.\nநேற்று முன்­தினம் யாழ்.குடா­நாட்­டிற்கு விஜயம் செய்­துள்ள ராதிகா சிற்­ச­பேசன் யாழில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அக்­கட்சி சார்­பி­லான முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­துடன் இடம்­பெ­யர்ந்து தற்­பொ­ழுதும் இடைத்­தங்கல் முகாம்­களில் வாழ்­கின்ற மக்­க­ளு­டனும் மீள்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.\nஇத­னை­ய­டுத்து இவர் நேற்றும் இன்றும் வன்­னிக்கு விஜயம் செய்து கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் மக்­க­ளையும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திப்பார் எனத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஇதற்­க­மைய அவர் நேற்­றைய தினம் கிளி­நொச்­சிக்கு விஜயம் செய்வார் என்ற எதிர்­பார்ப்பில் அங்கு காத்­தி­ருந்த இலங்­கையின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யான ரண­வீர என்­பவர் மூன்று பெண் பொலி­ஸாரின் உத­வி­யுடன் தேடு­தல்­களை நடத்­தி­யுள்ளார்.\nஇதன் தொடர்ச்­சி­யாக கிளி­நொச்­சி­யி­லுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்­திற்கு நண்­பகல் ஒரு மணி­ய­ளவில் சென்று அங்­கி­ருந்­தவர்­க­ளிடம் விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்ளார்.\nஇவ்­வி­சா­ர­ணை­களின் போது ராதிகா சிற்­ச­பேசன் அங்கு வந்­தாரா எனவும் கிளி­நொச்­சியில் வேறு இடங்­க­ளுக்குச் செல்­ல­வுள்­ளமை தொடர்­பாக அங்­கி­ருந்­த­வர்­க­ளுக்குத் தெரி­யுமா எனவும் விசா­ரித்­துள்­ளனர்.\nஅப்­பொ­ழுது அந்த அலு­வ­ல­கத்­தி­லி­ருந்­த­வர்கள் ராதிகா சிற்­ச­பே­சனின் விஜயம் மற்றும் அவ­ரு­டைய நகர்­வுகள் தொடர்­பாக தமக்கு எது­வுமே தெரி­யாது எனப் பதி­ல­ளித்­துள்­ள­துடன் வேண்­டு­மாயின் தம்­மு­டைய அலு­வ­ல­கத்­தினை சோத­னை­யி­டு­மாறு கூறி­யுள்ளனர். அப்­பொ­ழுது குறித்த குடி­வ­ரவு குடி­யல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யான ரண­வீர தாம் அக்­கூற்­றினை நம்­பு­வ­தாகத் தெரி­வித்து அங்கு தேடுதல் நடத்தாமல் சென்றுள்ளதாக விடயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதே­வேளை ராதிகா சிற்­ச­பேசன் நேற்று வன்­னிக்கு வருவார் என்ற எதிர்­பார்ப்பில் காத்­தி­ருந்த குடி­வ­ரவு குடி­யல்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் மேலும் பல­ரி­டமும் இர­க­சி­ய­மாக விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி\nராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை\n01/01/2013 இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nகுடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி வீரகேசரி\nபள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்\n01/01/2014 கண்டி மாவட்டத்தின் பூஜபிட்டிய பிரதேச சபை பிரிவிலுள்ள அம்பதென்னை, முல்லேகமயில் பள்ளி வாயல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.\nமேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலா பள்ளிவாசல் மீது நேற்று இரவு இனம்தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.\nநேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வாகனம் ஒன்றில் வந்த குழு ஒன்று கற்களை எரிந்து மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.\nதாக்குதலை மேற்கொண்டவர்கள் பின்னர் பள்ளி வாயலின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇத் தாக்குதல் காரணமான பள்ளி வாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nசிங்��ள முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையான வாழும் இப் பிரதேசத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காக சிலர் திட்டமிட்டு இச் செயலை செய்திருக்கலாம் என பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த தேரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇச் செய்தியை கேள்வியுற்ற பௌத்த தேரர்கள் உற்பட பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.\nபிரதி அமைச்சர் அப்புல் காதர் மற்றும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட பலர் இவ் விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.\nமத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச் .என். பீ. அம்பன்வல தலைமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.\nஅரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு\n02/01/2014 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற அப்பட்டமான நில அபகரிப்பை வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் இடைநிறுத்தியுள்ளனர். இதே வேளை, நேற்றைய தினம் அங்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய சிங்களவர்கள் இன்று மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வருவதை அறிந்து கனரக இயந்திரத்தை காட்டுக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினர்.\nஇது பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத் தீவு கொக்குத்தொடுவாயில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் 345 ஏக்கர் தமிழர் நிலம், அரச ஆதரவுடன் அபகரிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் உள்ள கோட்டைக்கேணி, குஞ்சுக்குளம், அம்பட்டம்வாய்க்கால், கொத்தியகாடு, வெளிதொட்டக்கண்டக் குளம், வெள்ளக்கல்லடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 345 ஏக்கர் பரப்பளவுள்ள தமிழர் நிலமே இவ்வாறு புதிதாக அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.\nதகவலறிந்த அக்காணிகளுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று அவதானித்துள்ளனர். எனினும் குறித்த இடத்தில் காடழிப்பை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள், அக்காணிகள் ஆள��க்கு 50 ஏக்கர் வீதம் 7 பேருக்கு இலங்கை அமைச்சர் ஒருவரால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சென்ற மக்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது பற்றி கொக்குத்தொடுவாய் மக்கள் நேற்றிரவு ரவிகரனிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலையில் ரவிகரனுடன் கொக்குத்தொடுவாய் மக்கள் காடழிப்பு இடம்பெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். உழவு இயந்திரத்தில் மக்கள் ரவிகரனுடன் வருவதை அறிந்து கொண்ட சிங்களவர்கள் தாங்கள் பயன்படுத்திய இரண்டு கனரக இயந்திரங்களையும் காடுகளுக்குள் உருமறைப்புச் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற ரவிகரன் குறித்த நிலப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார். இரு கனரக இயந்திரங்களும் இலக்கத் தகடு இல்லாமலிருந்ததை ரவிகரன் நேரில் அவதானித்தார்.\nஅந்நிலப்பகுதியில் சுமார் 63 ஏக்கர் தமிழருக்குரிய அனுமதிப் பத்திரக்காணிகள் என்றும் மிகுதி நிலப்பகுதிகள் தமிழரின் அறுதி உறுதிக் காணிகள் என்றும் தமது காணிப் பத்திரங்களை தமிழ் மக்கள் தனக்கு காட்டினார்கள் என்றும் ரவிகரன் தெரிவித்தார். இந்நில அபகரிப்பு அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெறுவது மிகக்கேவலமான விடயம் எனும் அவர் தெரிவித்தார். இவ்விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் கூறியதாக ரவிகரன் மேலும் தெரிவித்தார். இந்த அபகரிப்புத் தொடர்பான மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வருகின்ற திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் ஒப்படைக்கவுள்ளனர் என தெரியவருகிறது.\nமன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n03/01/2014 மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது.\nமன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.\nஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்இ சில மனித எழும்புக்கூடு���ள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவு படுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது.\nஇன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டன.\nகுறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்\n04/01/2014 வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு போது­மான தாதி­யர்கள் வழங்­கப்­ப­ட­வில்லை என வவு­னியா பொது வைத்­தி­ய­சாலை தாதி­யர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.\n2014 ஆம் ஆண்டு தாதிப் பயிற்சி பெற்று வெளி­யே­றிய சுமார் 1,800 க்கும் மேற்­பட்ட தாதி­யர்­களில் வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு 95 தாதி­யர்கள் கோரி­யி­ருந்த போதிலும் 12 தாதி­யர்கள் மாத்­திரம் வழங்­கப்­பட்டுள்ளனர். அவர்­களில் ஒன்­பது பேரே தமது பொறுப்பை ஏற்­றுள்­ளனர்.\nஇதே­வேளை, வட­மா­கா­ணத்­திற்கு 46 தாதி­யர்­களே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 41 பேரே கட­மையை பொறுப்­பேற்­ற­மையால் மாகா­ணத்­திற்கு தேவை­யான தாதி­யர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் போது­மான தாதி­யர்கள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் சகல வச­தி­களும் உள்ள வவு­னியா பொது­வைத்­தி­ய­சா­லைக்கு ஒன்­பது தாதி­யர்கள் போது­மா­ன­வர்கள் இல்லை எனவும் இனி­வரும் காலங்­களில் தாதியர் படிப்பை முடித்து வெளி­யே­று­ப­வர்­களை இவ் வைத்­தி­ய­சா­லைக்கு நிய­மிக்­கக்­கோரி இவ் ஆர்ப்­பாட்­டத்தில் கோரிக்கை விடுக்­கப்­பட��­டி­ருந்­தது.\nவவு­னியா அரச தாதியர் உத்­தி­யோ­கத்தர் சங்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இவ் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் 12 மணி தொடக்கம் 01 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது. நன்றி வீரகேசரி\nமதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\n03/01/2014 பள்ளிவாசல்கள், கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணை நகரில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஸாத் சாலி தலமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் அஸாத் சாலி கருத்து தெரிவிக்கையில்,\nஅண்மைக்காலமாக நாட்டில் 29 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இறுதியாக அம்பதென்னையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. இதன் பின் இவ்வாறான செயல்கள் இடம் பெறாது தடை செய்வதற்கு அரசை வற்புறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாகவே இவ்வார்ப்பாட்டம் இடம் பெறுகின்றது எனத் தெரிவித்தார்.\nசிட்னி முருகன் ஆலயத்தில் புதுவருட தினம்\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 22 - முருகபூபதி\nகோவையில் “தாயகம் கடந்த தமிழ் 2014” மாநாடு – ஜனவரி ...\n35,000 புத்தகங்களைக் காப்பாற்றிய பெண்மணி\nசிங்களத்துக்குத் திருவாசகம் - மறவன்புலவு க. சச்சித...\nபட்டி திரும்பிய பசுக்களும் பால் குடித்த நினைவுகளும...\nசைவ மன்ற ஆதரவில் இசை நிகழ்ச்சி\nசமகால உலகத்தமிழ்க்கவிதை- “எங்கள் மொழிபெயர்ப்புலகத்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12925", "date_download": "2020-02-26T06:15:42Z", "digest": "sha1:KE5QAZE76OKSNGS5RFI3WGXCIS2DOLGL", "length": 3329, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - லாபம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n- அரவிந்த் | செப்டம்பர் 2019 |\nவிஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெகபதிபாபு, கலையரசன் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் எஸ்.பி. ஜனநாதன். 'புறம்போக்கு' படத்திற்குப் பிறகு எஸ்.பி. ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைகின்றனர். இசை: டி.இமான்.\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-02-26T06:54:59Z", "digest": "sha1:XI6XCK7LN66FLY7IL2PBQPLEGHNBRV6R", "length": 9401, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற வந்த விஜய குமார் அமரிக்க விமான நிலையத்தில் கைது :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற வந்த விஜய குமார் அமரிக்க விமான நிலையத்தில் கைது\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற வந்த விஜய குமார் அமரிக்க விமான நிலையத்தில் கைது\nஜிகாதியை ஊக்குவிக்கும் புத்தகம், கைத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்ததாக அமரிக்க விமான நிலையத்தில் இந்திய ஆவணப் படத்தயாரிப்பாளர் விஜய குமார் (40) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஹூஸ்டனின் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட விஜய குமாரிடம் அந்நாட்டு புலனாய்வு போலீஸôர் நீண்ட நேரம் விச��ரணை நடத்தினர். தீவிரவாதிகள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அவரது பெயர் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.\nஇதையடுத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என புலனாய்வு போலீஸôர் தீர்மானித்தனர். விஜய குமாரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 5000 அமெரிக்க டாலரை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி டேவிட் மென்டோஸ் உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து விஜய குமாரின் வழக்கறிஞர் கிராண்ட் செய்னர் கூறியது: அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கள் நல அமைப்பினரை சந்தித்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற விஜய குமார் வந்துள்ளார். இதுதவிர்த்து அவரது அமெரிக்கப் பயணத்தில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.\nஅவருக்கும் எந்த ஒரு தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை. அவரால் அமெரிக்கர்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர் ஜிகாதியை ஊக்குவிக்கும் புத்தகங்கள், பித்தளை வளையங்கள், கைத் துப்பாக்கி, 1000 அமெரிக்க டாலர்கள் வைத்திருந்தது உண்மைதான்.\nஅவர் தற்காப்புக்காக கைத் துப்பாக்கியை வைத்திருந்துள்ளார். ஜிகாதி குறித்து படித்து தெரிந்து கொண்டு அதன் தீவிரம் குறித்து உரைநிகழ்த்துவதற்கே அவர் அந்த புத்தகத்தை வாங்கியுள்ளார். விமான நிலையத்துக்குள் இத்தகைய புத்தகங்கள், கைத் துப்பாக்கி போன்றவற்றை கொண்டுவந்தது குற்றம். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் செய்னர்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெ��்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/gandhi-jayanti-2019-no-holidays-after-quarterly-examination-in-tamilnadu-005263.html", "date_download": "2020-02-26T06:51:15Z", "digest": "sha1:CJQ5P7RJOAODUBZI5STHT4D56LIW5E5B", "length": 20452, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை | Gandhi Jayanti 2019: No Holidays After Quarterly Examination In Tamilnadu - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nபள்ளி காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nபள்ளி காலாண்டு விடுமுறை இல்லை என்பது வதந்திதான் - பள்ளிக் கல்வித்துறை\nசமீபத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, காலாண்டு விடுமுறையும் ரத்து என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்னும் பெயரில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஓர் சிலத் திட்டங்கள் கல்வியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருந்தாலும் பெரும்பாலான திட்டங்கள் கல்வியின் நோக்கத்தைப் பாதிக்கும், கற்றல் விகிதத்தைக் குறைக்கும் என குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தேர்ச்சி என்னும் நடைமுறை இருந்துவந்த நிலையில் சமீபத்தில் இந்த நடைமுறையினை மாற்றம் செய்யப்பட்டது. அதில், 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகமும் இதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை\nஇதுகுறித்து மத்திய அரசின் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மாநில அரசுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், காந்தியின் 150-வது பிறந்தநாள் நினைவு விழாவை 2.10.2018 முதல் 02.10.2020 முடிய இரண்டு வருடங்களுக்குக் கொண்டாடப்பட்டு வருவதால் இதனை சீரிய முறையில் செயல்படுத்திய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவானது நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விழாவை பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடும் வகையில் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2ம் தேதி வரையிலான நாட்கள் பள்ளி மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களாகும். அந்த நாட்களில் தான் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடந்துவருகிறது. காலாண்டு தேர்வு முடிந்து வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஆதாரங்களை அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு\nமேலும், இந்த நாட்களில் பள்ளிகளில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை https://www.gandhi.gov.in (Karyanjali) என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதனுடைய இணைப்பு அனைத்தையும் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் திணிக்கப்பட்டு வருவதாக பரவலாகக் கருத்து நிலவிவருகிறது. மேலும், தேர்வுத் திட்டங்கள் மாற்றம், புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்டு மாணவர்கள் ஏற்கனவே விரக்தியில் உள்ள நிலையில், தற்போது காலாண்டு விடுமுறையும் ரத்து என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nகாலாண்டு லீவு ரத்து என்ற அறிவிப்பினை கேள்விப்பட்ட மாணவர்கள் அப்படியே நொறுங்கிபோய் விட்டனர். இந்நிலையில், அதுவெறும் வதந்திதான் என்றும், விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை என 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகளை விருப்பமான பள்ளிகள் நடத்தலாம். அதில் விருப்பமான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.\n10th Exam 2020: 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு நாளை வெளியாகும்\nஇளங்கலைப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறையில் வேலை\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nAICTE: பி.இ படிக்க இனி கெமிஸ்டரி தேவையில்லை- ஏஐசிடிஇ அதிரடி முடிவு\nMKU Result 2020: மதுரை காமராஜ் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\n5, 8ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததில் அரசியல் நோக்கம் இல்லை- அமைச்சர் விளக்கம்\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து எச்சரிக்கை விடுத்த அமைச்சர்\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n30 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n20 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n23 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews நிலைமை சரியில்லை.. இப்போது விசாரிக்க முடியாது.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு\nMovies நிச்சயம் படம் இயக்குவேன்.. பிரபல நடிகர் திட்ட வட்டம்.. எதனால இந்த திடீர் முடிவு\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nSports இப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/budget/tamilnadu-budget/2020/feb/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3357532.html", "date_download": "2020-02-26T07:02:23Z", "digest": "sha1:GTWKBK7XIUCPRYYDOXHXXHCRZ7HIHUVH", "length": 7584, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு பட்ஜெட் தமிழக பட்ஜெட்\nஅரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா\nBy DIN | Published on : 14th February 2020 01:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: 2020 - 2021ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nதமிழக அரசு ஊழியர்களின் சம��பளத்துக்காக ரூ.64,208 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nமேலும், புதிய தொழில் முனைவோரை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு\nதூத்துக்குடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் ரூ.634 கோடிச் செலவில் கட்டப்படும்.\nகுடிமராமத்துப் பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.\nமுதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,033 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\nசென்னை மட்டுமல்லாமல், பிற நகரங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/feb/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3356748.html", "date_download": "2020-02-26T06:59:33Z", "digest": "sha1:2UPGLSZJ53O4XPSG4YHIUAUCZXIYCIL4", "length": 35813, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல அமெரிக்காவையே மாற்றிய அற்புதக் காதல் அமெரிக்காவையே மாற்றிய அற்புதக் காதல்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nமனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல அமெரிக்காவையே மாற்றிய அற்புதக் காதல்\nBy கார்த்திகேயன் வெங்கட்ராமன் | Published on : 13th February 2020 07:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாதல் என்னும் இந்த ஒற்றை வார்த்தையும், அதன் பின்னுள்ள உணர்வும் இத்தனை ஆயிரம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் எண்ணற்றவை. எத்தனையோ மகத்தான சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கும், நம்ப முடியாத பல்வேறு சாதனைகள் நடப்பதற்கும், தனி மனிதர்கள் உலகப்புகழ் பெறுவதற்கும் ஏதோவொரு காதல் காரணமாக அமைந்துள்ளது என்பதற்கான உதாரணங்களை நம்மால் வரலாற்றின் வழிநெடுகிலும் காண முடியும். அவ்வளவு ஏன் 19-ஆம் நூற்றண்டில் மனித இனம் கண்ட மாபெரும் இன அழிப்பைச் செய்தவனான கொடுங்கோலன் ஹிட்லர் கடைசியில் எதிரிகள் சூழ்ந்த தருணத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த போது, அவன் கூடவே தற்கொலை செய்து கொண்டவர் அவனது காதலி ஈவா பிரவுன் என்பது கவனிக்கத்தக்கது. அப்படி காதல் எப்போதும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.\nஆனால் இந்தக் காதல் என்னும் உணர்வானது உலகில் உள்ள உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே உரித்தானது அல்லவே விலங்குகள் கூட காதல் கொள்கின்றன. ஆனால மனிதன் தான் கொண்ட காதல் என்னும் உணர்வை வெளிப்படுத்த, பரிணாம வளர்ச்சியால் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்தி பாடல், இசை, கவிதை, ஓவியம், சிற்பம் என்னும் பல்வேறு வழிகளிலும் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அதேநேரம் விலங்குகளும் தங்களது காதலை தாங்கள் உணரும் வழியில் வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன அப்படியான ஒரு காதல் கதையைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு வேட்டைக்காரரை தனது துப்பாக்கியை உடைத்து தூக்கிப் போட்டு விட்டு, வனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி செயல்படுபவராக மாற்றி, காடுகள் மற்றும் விலங்குகள் குறித்த அமெரிக்காவின் பார்வையையே மாற்றி விட்ட மகத்தான காதல் இது\nஅமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ளது கரம்பா பள்ளத்தாக்கு. 1890 வாக்கில் அங்கு வசித்த மக்களுக்கு, பண்ணைகளை அமைத்திருந்த பண்ணையாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஒரு பெயர் லோபோ. இந்த லோபோ என்பது அதிபயங்கர கொள்ளைக்காரனோ அல்லது கொடுங்கோலனோ அல்ல. அது ஒரு ஓநாய். லோபோ என்னும் பெயருக்கு ஸ்பானிய மொழியில் ஓநாய் என்பதுதான் பொருள். லோபோவும் அதனோடு கூடிய சிறு ஓநாய்க் கூட்டமும் சேர்ந்து கொண்டு அந்த மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தன. அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் லோபோவின் பெயரை உச்சரிக்காத நாள்களே இல்லையென்ற அளவிற்கு அவ்வளவு அட்டூழியங்களை லோபோ செய்து வந்தது.\nவனங்கள் மற்றும் வன விலங்குகளை அழித்து உருவாக்கப்படும் பண்ணை குடியிருப்புகளின் காரணமாக, லோபோ மற்றும் அதன் கூட்டத்திற்கு இயற்கையான இரைகளான காட்டெருமை, எல்க் போன்ற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. எனவே அந்த ஓநாய்க் கூட்டமானது அங்கு குடியேறியவர்களின் பண்ணை விலங்குகளை விரும்பி வேட்டையாடி வந்ததே அதன் மீதான அச்சத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.\nஅப்படியே இதன் வேட்டையைக் கண்டு அவர்களும் சும்மா இருக்கவில்லை. பண்ணையாளர்கள் திட்டமிட்டு இறந்த விலங்குகளின் சடலங்களில் விஷம் வைத்து லோபோவையும் அதன் கூட்டத்தினரையும் அழிக்க முயன்றனர். ஆனால் இயல்பிலேயே புத்திசாலித்தனமான லோபோ மற்றும் இதர ஓநாய்கள், விஷம் கலந்த கறித்துண்டுகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ளவற்றைச் சாப்பிட்டு விட்டுத் தெம்பாகத் தப்பின. ஆனாலும் முற்சியைக் கைவிடாத மக்கள், ஓநாய்களைப் பொறிகளாலும், பல வேட்டை ஆள்களை வரவைத்துத் திட்டமிட்டு ஒழிக்க முயன்றனர், ஆனால் அவர்களுக்கு சோகம் தரும் விதமாக அனைத்து முயற்சிகளும் தோல்விகளிலேயே முடிந்தது.\nஇதன் காரணமாக கடும் கோபமடைந்த அங்குள்ள மக்கள் லோபோவின் தலைக்கு 1000 டாலர்கள் பிணைத் தொகை வைத்தனர். அந்தக் காலத்திலேயே 1000 டாலர்கள் தொகை என்றால் லோபோ மீது அவர்கள் எத்தனை கோபம் கொண்டிருப்பார்கள் என்பதை உணரலாம். உதாரணமாக ஒருமுறை அவர்கள் திட்டமிட்டுப் பண்ணையில், பலவீனமான நோய்வாய்ப்பட்ட ஆடுகளை வெளிவட்டத்தில் வைத்துவிட்டு, ஆரோக்கியமான ஆடுகளை மட்டும் உள் வட்டத்தில் சற்றுத் தள்ளி நிறுத்திவைத்தனர். மறுநாள் காலை அவர்கள் வியக்கும் விதமாக காணாமல்போன ஆடுகள் அனைத்தும் உள் வட்டத்து ஆடுகளே. வெளியே பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்ட நோய்வாய்ப்பட்ட ஆடுகள் ஒன்றுகூட இறக்கவில்லை. அத்தனை ஒரு புத்திகூர்மையான விலங்காக இருந்தது ���ோபோ\nலோபோவின் தலைக்கு 1000 டாலர்கள் பிணைத் தொகை என்ற விவரம், அப்போது கிழக்கு அமெரிக்க பகுதிகளில் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், திறமையான ஒரு வேட்டைப் பரம்பரையை சேர்ந்தவருமான எர்னஸ்ட் தாம்சன் செட்டன் என்பவற்றின் காதுக்கு எட்டியது. அவரது பரம்பரை புகழுக்கு எடுத்துக்காட்டாக வட பிரிட்டனின் கடைசி ஓநாய்கள் வரை கொன்று குவித்தது அவர்கள்தான் என்ற ஒரு செய்தியே உதாரணமாக இருக்கும்.\nவேட்டைக்காரர் எர்னஸ்ட் தாம்சன் செட்டன்\nதனது திறமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக அவர் கரம்பா பள்ளத்தாக்கில் கால் வைத்தார். அப்போதே இரண்டு வாரங்களில் எப்படியோ லோபாவைப் பிடித்து விடுவேன் என்று அங்கிருந்த பண்ணையாளர்களிடம் சவாலும் விட்டார். தனது முதல் முயற்சியாகக் கொஞ்சம்கூட மனித வாசனையின் தடயங்களின்றி 5 விஷம் கலக்கப்பட்ட இறைச்சித் துண்டுகளையும், 5 கலக்கப்படாத துண்டுகளையும் வைத்துக் கவனமாக மூடி, லோபோ உலவும் பிரதேசத்தில் பொறிகளோடு வைத்தார். அடுத்த நாள் வந்து பார்த்தவர் அதிர்ந்துபோனார். 5 கலப்படமில்லாத இறைச்சித் துண்டுகளை மட்டும் காணவில்லை. அதிலும் அவரைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற விஷயம் எதுவென்றால் ஐந்து விஷம் கலக்கப்பட்ட இறைச்சித் துண்டுகளையும் ஒன்றிணைத்து ஓநாய் மலத்தால் மூடப்பட்ட ஒரு குவியலையும் அவர் அங்கு கண்டதுதான் இதற்குப் பிறகுதான் மோதிக் கொண்டிருப்பது மிகு புத்திசாலித்தனம் கொண்ட ஒரு ஓநாயோடு என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.\nசெட்டன் ஒவ்வொரு முறையும் நன்கு யோசித்து புதிய, சிறப்பு பொறிகளை உருவாக்கி அவற்றை லோபோ புழங்கும் பிரதேசத்தில் கவனமாக மறைத்து வைத்தார், ஆனால் லோபோவோ தினமும் அவற்றை வெகு கவனமாகத் தோண்டி எடுத்து மீண்டும் செட்டனின் பார்வைக்கே வைத்து விட்டுச் சென்றது. ஆரம்பத்தில் நான்கு வாரங்களில் முடிந்துவிடும் என்று நினைத்த வேட்டை முயற்சி, நான்கு மாதங்களாக நீடிக்க செட்டன் சோர்வடைந்து விரக்தியடைந்தார்.\nஇருந்தாலும் தொடர்ந்து முயற்சித்த அவருக்கு ஒரு தடயம் கிடைத்தது. பனிக் காலத்தில் ஓநாய்களின் சிறிய தடங்களின் தொகுப்பைப் பின்பற்றி வந்த அவர் லோபோவின் தடத்தைப் பனிப்படலத்தில் தனியாகக் கண்டுபிடித்தார். அப்போதுதான் லோபோ பற்றிய ஒரு முக்கிய விஷயம் செட்டனுக்கு தெரிய வந்தது. அது, லோபோ எப்���ோதும் தனி ஓநாய் கிடையாது; அதற்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பதுதான் அது. அருகருகே இருந்த சிறு ஜோடித் தடங்களை வைத்து அதனைப் புரிந்துகொண்டார். லோபோவின் கூடவே இருந்த அந்த வெள்ளை ஓநாயை பிளாங்கா என்று அங்கிருந்த மக்கள் அழைத்தனர். பிளாங்கா என்றால் பிரெஞ்ச் மொழியில் வெள்ளை அல்லது ஒளி பொருந்திய என்பது பொருளாகும்.\nஎனவே தனது திட்டத்தை வெகுவாக மாற்றி யோசித்த செட்டன் ஒரு குறுகிய பகுதியில் பல பொறிகளை அமைத்தார், அந்த தூண்டில் பொறிகளில் ஏதாவது ஒன்றில் லோபோவுடன் சுற்றும் பிளாங்கா சிக்கிக் கொள்ளும் என்று நினைத்து, பலவேறு இறைச்சித் துண்டுகளைப் பரப்பிவைத்து ஏறக்குறைய 50 பொறிகளை அமைத்தார்.\nஒரு நாள் விடியற்காலையில் ஒரு ஓநாயின் அழுகுரல் சப்தம் கேட்டு செட்டன் எழுந்தார். அவர் எண்ணியது போலவே அது லோபாவின் குரல்தான். உடனே பொறிகளின் இடத்திற்குச் சென்ற செட்டன் பார்த்து பிரமித்துப் போனார். பொறியில் சிக்கிய பிளாங்கா அசலாக ஒரு வெள்ளை தேவதையை போலிருந்தது. அது சிக்கிக் கொண்ட காரணம் பிளாங்காவிற்கு இரையில் முன்னுரிமை கொடுத்து விட்டு லோபோ கொஞ்சம் விலகி இருந்ததே ஆகும். செட்டன் தூரத்திலிருந்து பார்க்கும்போது, பிளாங்கா அருகில் லோபோவும் நின்று கொண்டிருந்தது. செட்டன் வருவதை பார்த்து, லோபோ ஒரு பாதுகாப்பான தூரத்திற்கு ஓடி மறைந்து நின்று கொண்டு அங்கு நடப்பவற்றை கண்காணித்தது.\nஅதன் கண் முன்னாலேயே செட்டனும் அவரது கூட்டாளிகளும் பிளாங்காவைக் கொன்று அவளது இறந்த உடலைக் குதிரைகளின் காலில் கட்டி கிராமத்தை நோக்கி இழுத்து வந்தனர். இவை அனைத்தையும் மலை உச்சியில் நின்று கண்ணீருடன் லோபோ பார்த்துக்கொண்டே இருந்தது.\nஅதன் பிறகு செட்டன் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு இரவிலும் லோபோவின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாக செட்டன் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு நீண்ட, தெளிவான சோகம் நிறைந்த அழுகை என்று அவர் விவரிக்கிறார். லோபோவின் மீது செட்டன் வருத்தப்பட்டாலும், அதனைக் கைப்பற்றுவதற்கான தனது திட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்தார். அதற்கு ஏதுவாக பிளாங்காவின் உடலை அழிக்காமல் தன் பண்ணை வீட்டிலேயே பாதுகாத்து வைத்தார்.\nஅதேநேரம் பிளாங்காவின் இழப்பு லோபோவை வெகுவாகப் பாதித்துவிட்டது. இதன் காரணமாக ஆபத்து என்று தெரிந்தும���, தனது இணை மீது கொண்ட ஆழ்ந்த காதலின் காரணமாக பிளாங்காவின் வாசனையைப் பிடித்துக்கொண்டு செட்டனின் பண்ணை வீட்டிற்கே வந்து சென்றது. தினமும் அங்கு பதிந்திருக்கும் காலடிகள் மூலமாக லோபோ தனது வீட்டின் அருகே சுற்றித் திரிவதை செட்டன் கண்டுகொண்டார். கூடுதல் பொறிகளை அமைத்தார். அங்கு வைக்கப்பட்ட இறைச்சிகளில் பிளாங்காவின் உடலைப் பயன்படுத்தி அவற்றில் மீது பிளாங்காவின் வாசனை வரச் செய்தார்.\nசெட்டனின் இந்த புதிய பொறி நன்றாக வேலை செய்தது. பிளாங்கா மீதான லோபோவின் காதல், இழப்பின் ஏக்கம், வருத்தம் அதனை முழுதாக ஆக்கிரமித்து அதன் இயல்பான எச்சரிக்கை உணர்வை முழுவதுமாக மங்கச் செய்து விட்டது. இவற்றின் காரணமாக கரம்பா பள்ளத்தாக்கையே தனது புத்திசாலித்தனத்தால் கட்டியாண்ட லோபோ ஜனவரி 31, 1894 அன்று சுலபமாகப் பொறியில் பிடிபட்டது.\nஅதனைப் பார்க்க செட்டன் அங்கு சென்றார். தனது வேட்டையுலக வாழ்க்கையில் அவ்வளவு கம்பீரமான ஓநாயை செட்டன் அதுவரை பார்த்ததே இல்லை. செட்டன் அதனை உயிரோடு பிடிக்கும் முயற்சியில் அதனருகே சென்றபோது, தன் உடலெங்கும் காயங்கள் இருந்தபோதிலும் ஊர்மக்கள் முன் லோபோ கம்பீரமாக நின்று உறுமியது. லோபோவின் அசராத துணிச்சலினாலும் தன் துணையிடம் அது வைத்திருந்த மாறா காதலினாலும், செட்டனால் அதனைக் கொல்ல முடியவில்லை. எனவே அவர்கள் லோபோவைக் கயிறு கட்டி, இழுத்து குதிரையில் ஏற்றி பாதுகாப்பாக அவரது பண்ணைக்கு அழைத்துச் வந்தனர்.\nலோபோ அங்கு கொண்டுவரப்பட்டவுடன் காயங்களுடன் தவழ்ந்து சென்று முனகியபடி அங்கே கிடந்த தனது காதலி பிளாங்காவை எழுப்பத் தொடர்ந்து முயன்றதைப் பார்த்த செட்டன் மனமுடைந்து கண்ணீர்விட்டுக் கதறினார். ஆனால் லோபோ மீண்டும் மீண்டும் இறந்து சடலமாகக் கிடந்த காதலியைச் சுற்றிச்சுற்றி வந்து ஊளையிட்டு, அவளை எழுப்பக் கோபமாகக் கடித்துக்கூடப் பார்த்தது. தனது சலியா தொடர் முயற்சிகள் தோல்வியில் முடிய, லோபோ துவண்டு போய் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு அப்படியே படுத்துக்கொண்டது. அது எதுவும் சாப்பிடவோ அல்லது ஊர் மக்களையோ செட்டனையோ நிமிர்ந்து பார்க்கக்கூட மறுத்துவிட்டது.\nஒருகட்டத்தில் அதன் கட்டுகளை அவிழ்த்துவிட்டு வெறுமனே கயிறு மட்டும் கொண்டு வெறுமனே கட்டியும் அது தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கா���ல் அப்படியே இருந்துவிட்டது. இது பிளாங்காவைப் பொறி வைத்துப் பிடித்து, துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற செட்டனை மேலும் மேலும் கவலையிலும் குற்ற உணர்ச்சியிலும் தள்ளியது.\nஒரு மகத்தான காதல் கதையின் இறுதிக் கட்டத்தைப் போல, வெட்டவெளியில் இறந்துபோன தன் காதலியுடன் படுத்திருந்த லோபோ, ஒருகாலத்தில் தான் கம்பீரமாக தனது கூட்டத்துடன் சுற்றித்திரிந்த, தனது ராஜ்யத்தைப் பார்த்துக்கொண்டே இறுதியாக ஒருமுறை ஈனஸ்வரத்தில் கம்பீரமாக ஊளையிட்டு ஓய்ந்து காதலி அருகிலேயே உயிரை விட்டது.\nஇதனை வந்து பார்த்த செட்டன் மனது வெகுவாக உடைந்துபோய் லோபாவின் அருகிலேயே தளர்ந்து படுத்துவிட்டார். மாபெரும் வேட்டைக்காரனாக இருந்தாலும், தான் செய்த பாவச் செயலுக்கு முதல் முறையாக வெட்கித் தலைகுனிந்தார்.\nஅந்த புனிதமான காதலுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இரு உடல்களையும் ஒன்றாக சேர்த்து புதைத்தார். அதேநேரம், 'லோபோ, பிளாங்கா, மனிதர்கள் உங்களை பிரித்து விட்டனர். ஆனால் மரணம்கூட உங்களிடம் தோற்று விட்டது' என்று வருத்தத்துடன் கூறி தனது வேட்டைத் துப்பாக்கியை இரண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டு நடந்து சென்றார்.\nலோபோ மற்றும் பிளாங்கா - ஓவியம்\nஅதன்பிறகு தனது வாழ்நாளில் ஒருபோதும் துப்பாக்கியைத் தொடாத செட்டன், தனது அனுபவங்களை நூலாக எழுதினர். அதே நேரம் வனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தனது எழுத்துகளில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதன் காரணமாக நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் துவங்கி அமெரிக்கா முழுவதும் வனம் மற்றும் வன உயினங்களைப் பாதுகாப்பது குறித்து மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது.\nலோபோ - பிளாங்கா இருவரும் வேண்டுமானால் மரணித்திருக்கலாம், ஆனால் அவர்களின் உணர்வுப்பூர்வமான காதல் அமெரிக்க கண்டத்தின் வன வரலாற்றையே மாற்றியமைத்தது என்றால் அது சிறிதும் மிகையாகாது. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மகத்தான காதல் விலங்குகளுக்கும் சாத்தியம்தான்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nதாஜ் மகாலைப் பார்வையிட்டார் டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=05&day=04&modid=174", "date_download": "2020-02-26T05:44:56Z", "digest": "sha1:ELPCONY3EUHDI245DZDQP3AICEQ6UDUR", "length": 4396, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகிழக்கின் 'உதயமாக\" உருவான 'விடிவெள்ளிகளும்\", தினுஷிகாவின் படுகொலையும்\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nமீண்டும் மீண்டும் தொடரும் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள். கிழக்கின் 'உதயம்\" பெற்றெடுத்த 'விடிவெள்ளிகள்\" மற்றொரு குழந்தை தினுஷிகாவின் படுகொலையாக அதை அரங்கேற்றி காட்டியுள்ளது.\nநாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாகணும்.\nநிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட\"சுதந்திரத்துக்குள்\"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால்,இது,எதன்பொருட்டுக்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/trailer-teaser/page/10/", "date_download": "2020-02-26T08:23:07Z", "digest": "sha1:UJI5DSZHDVCHR6OSE7FB5IVPNYTZG35X", "length": 6321, "nlines": 66, "source_domain": "www.thandoraa.com", "title": "Trailers & Teasers - 10/89 - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nசமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்….\nசமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்....\n‘வடசென்னை’ படத்தில் இடம்பெறும் ‘மாடில நிக்குற மான்குட்டி’ பாடல் டீசர்\nதனுஷின் 'வடசென்னை' படத்தில் இடம்பெறும் '���ாடில நிக்குற மான்குட்டி' பாடல் டீசர்\nபுலி வேஷம் போடலாம்….ஆனா புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது சண்டகோழி 2 ட்ரைலர்\nபுலி வேஷம் போடலாம்....ஆனா புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது சண்டகோழி 2 ட்ரைலர்...\nதனுஷின் ‘வடசென்னை’ ஜெயில் செட் மேக்கிங் வீடியோ \nஅமீர்கான் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படத்தின் ட்ரைலர்\nஅமீர்கான் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தின் ட்ரைலர்.....\nவிஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ\n’ – பரியேறும் பெருமாள் டிரெய்லர் \n’ - பரியேறும் பெருமாள் டிரெய்லர் \nதீபிகா படுகோன் கூட கல்யாணம் பிக்ஸ் – செக்கச்சிவந்த வானம் ஸ்னீக் பீக் வீடியோ \nதீபிகா படுகோன் கூட கல்யாணம் பிக்ஸ் - செக்கச்சிவந்த வானம் ஸ்னீக் பீக்...\nகுனியமுத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது\nபாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்\nகேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகோவை மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 25 பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சியர்\nபெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குகிறது – முதல்வர் பழனிச்சாமி\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T05:51:22Z", "digest": "sha1:VKJ25YI7MQ23UX3RFK6DGBWERZDSIRI7", "length": 9122, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது | Athavan News", "raw_content": "\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nடெல்லி வன்முறை – உயி��ிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.\nகஞ்சிபானை இம்ரானுக்கு சாப்பாட்டுப் பொதியில் கைப்பேசி ஒன்றினை மறைத்து வைத்து கொடுக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Barisan Nasional\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nகொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின\nடெல்லி வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆ\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 21 நகரங்கள்\nஉலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி 5வது இடத்தை பெற்றுள்ளது. ‘உலக காற்\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nGSLV ரொக்கெட் மூலம், புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள், மார்ச் மாதம் 5ஆம்\nபோராட்டம் காரணமாக பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்\nபத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணம\nட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்���ாளர்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றம்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பீகார் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் கடும் வறட்சி – 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nநிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர\nவடக்கின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பில் வழக்குத்தாக்கல்\nநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி வடக்கின் நான்கு மா\nவெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது\nவிண்ணில் பாய்கின்றது GSLV – F10 ரொக்கெட்\nபோராட்டம் காரணமாக பத்தரமுல்ல – பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்\nட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/11/blog-post_50.html", "date_download": "2020-02-26T07:19:31Z", "digest": "sha1:FHSE26KY7B2PWJLI6W6FUMESR5LFWKBL", "length": 65710, "nlines": 684, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா\nஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.\nஇவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.\nஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் போராட்டக் களத்தில் இருந்த அந்த எண்பதுகளில், எனது அண்ணன் முறையான ஒருவர் ரெலோ இயக்கத்தின் மீது மிகுந்த பற்றோடு இயங்கி வந்தவர். அப்போது தன்னுடைய வீட்டில் ஒரு ஒலிநாடாவை எடுத்து வந்து ஒலிபரப்பியபோது புதுமையாக இருந்தது. தமிழீழ விடுதலையை வேண்டிய பாடல்களின் தொகுப்பு அது.\nதமிழ்த்திரையிசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு அப்போது அதைத் தாண்டிய ஜனரஞ்சக இசையாக \"சின்ன மாமியே\", \"சுராங்கனி\" போன்ற பொப்பிசைப் பாடல்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைச் செய்தி அறிக்கையோடு வரும் ஒரு சில மெல்லிசைப் பாடல்களும் தான் அறிமுகமாகியிருந்த வேளை இந்த எழுச்சிப் பாடல்களைக் கேட்டது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஈழ விடுதலையை வலியுறுத்தும் பிரச்சாரங்களுக்காப் பொதுமக்களை அணி திரள அழைக்கும் போது எல்லா இயக்கங்களுமே பொதுவில் சினிமாவில் வந்த எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையும் வேறு சில புரட்சிகரப் பாடல்களையுமே ஒலிபெருக்கி வழியே கொடுத்து மக்களின் கவனத்தைக் குவிக்க வைத்தார்கள்.\n\"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\", \"ஏமாற்றாதே ஏமாறாதே\", \"அச்சம் என்பது மடமையடா\" போன்ற பாடல்களோடு அன்று விஜய்காந்த் நடித்த ஆரம்பகாலப் படங்களில் வந்த புரட்சிகரமான பாடல்களும், குறிப்பாக \"எங்கள் தமிழினம் தூங்குவதோ\", \"தோல்வி நிலையென நினைத்தால்\" போன்ற பாடல்களுமே பரவலான பிரச்சாரப் பாடல்களாக அறிமுகமாகியிருந்தன.\nஇதன் பின்னர் ஒரு இடைவெளி.\n1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு \"களத்தில் கேட்கும் கானங்கள்\" பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திரு��ிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.\n1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த \"களத்தில் கேட்கும் கானங்கள்\" ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களுக்கும் முன்னர் கவிஞரின் அறிமுகமும் அதையொட்டிய அடி நாதத்தில் பாடல்களுமாக அமைந்திருக்கும்.\nஇந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளை ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், பி,சுசீலா உள்ளிட்ட தமிழகத்து முன்னணிப் பாடகர்கள் பாடியிருந்தார்கள். \"நடடா ராஜா மயிலைக் காளை நாளை விடியப் போகுது\" என்று மலேசியா வாசுதேவனும், \"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே\" என்ற பாடலை ஜெயச்சந்திரனும், \"கண்மணியே கண்ணுறங்கு\" என்று பி.சுசீலாவுமாகப் பாடிய பாடல்களோடு அந்த ஒலி நாடாவில் வந்த ஏனைய பாடல்களும் வெகுஜன அபிமானத்தைப் பெற்றுக் கொண்டன.\nஇன்னமும் \"வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு\" என்று வாணி ஜெயராமும் \"தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்\" என்று காதலர் தம் தாயக நிலையை உணர்ந்து களமாடப் போகும் ஜோடிப் பாடலும் கூட இதில் சேர்த்தி.\nஅந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுப்பதில் அமரர் எல்.வைத்தியநாதன் (எழாவது மனிதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்), தேவேந்திரன் (வேதம் புதிது போன்ற படங்களின் இசையமைப்பாளர் போன்றோரின் பணி வெகு சிறப்பாக அடியெடுத்துக் கொடுத்தது.\nஇந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு விலகிய பின்னர், ஈழப்போராட்டக் களத்திலும் முன்னர் அவ்வளவாகப் பொதுமக்களோடு அந்நியோன்யம் பாராட்டாது இருந்த போராட்ட வடிவமும் முழுமையான மக்களை ஒன்றிணைத்த போராட்ட வடிவமாக மாற்றமடைய பிரச்சாரப் பிரிவின் முயற்சிகள் தீவிரமாக அமைந்திருந்தன. இதன் முன்னோடி முயற்சிகளாக 86, 87 ஆம் ஆண்டுகளில் எங்களூர் சந்துபொந்தெல்லாம் ஒரு சிறு வாகனத்தில் தியாகி திலீபன் சிறு ஒலிபெருக்கியோடு பிரச்சாரப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது.\nவிடுதலைப் புலிகள��ன் பிரச்சாரப் பிரிவு மற்றும் கலை பண்பாட்டுப் பிரிவு போன்றவற்றின் களப்பணிகளுக்கு ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன.\nஇந்திய இராணுவம் போன கையோடு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பெரும் எடுப்பிலான இசைக்கச்சேரி நடக்கிறது. அதில் தேனிசை செல்லப்பாவும், பாடகி சுவர்ணலதாவும் (இவர் தமிழ் சினிமாவின் பிரபல பாடகி ஸ்வர்ணலதா அல்ல) பங்கேற்றுச் சிறப்பித்திருந்தார்கள்.\nஎந்த அடக்குமுறை வாழ்விலும் சுயாதீன முயற்சி தீவிரமடையும் என்பது ஈழத்துப் போர்க்காலப் பாடல்களுக்கும் பொருத்தமாக அமைந்தது. தொண்ணூறுகளில் மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னும் வீரியம் பெற்று எழுகின்றன. ஆனால் இம்முறை ஈழத்தின் பாடகர்களை, இசையமைப்பாளர்களை, கவிஞர்களை ஒருங்கிணைத்து அவை இன்னொரு புதிய வடிவில் மக்களை எட்டிப் பரவலான வெகுஜன அந்தஸ்தை அடைகின்றன.\nபள்ளிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்குச் சைக்கிள் வலித்து டியூஷன் சென்ரர் நோக்கிய பயணத்தில் அப்போது கஸ்தூரியார் றோட்டில் இருந்த இசையருவி என்ற ஒலிப்பதிவுக் கூடத்தைக் கடக்கும் போது ஏதோ ஏவி.எம் இன் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டுவது போல பிரமை இருக்கும். அந்த இடத்தில் தான் இப்போது லிங்கன் கூல்பார் சற்றுத் தள்ளி இருக்கிறது.\n\"மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். \"கரும்புலிகள்\" தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்.\" இப்படியாக முன்னர் எனக்களித்த பேட்டியில் அன்று எழுச்சிப் பாடல்களில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவரான வர்ண இராமேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.\nஇதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில், அமரர் பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் போன்றோருடன் மேஜர் சிட்டு போன்ற அப்போதைய போராளிகள், பின்னாளி மாவீரர்களாகிப் போனவர்களும் இணைந்து கொள்ள திரு.வர்ண இராமேஸ்வரன், திரு.பொன் சுந்தரலிங்கம், திரு எஸ்.ஜி.சாந்தன் போன்ற ஆண் பாடகருடன் பெண் பாடகிகளில் பார்வதி சிவபாதமும் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றுத் திகழ்ந்தனர். பின்னாளில் திருமலை சந்திரன், குட்டிக்கண்ணன் என்று இன்னும் பல்கிப் பெருகினர்.\n\"கடலினக்கரை போனோரே\" என்ற பாடலை அந்தக் காலத்து ஈழத்தவர்களும் சொந்தம் கொண்டாடி ரசித்தனர். அதற்குப் பின்னர் நெய்தல் நிலத்துப் பெருமையைக் கொண்டாடிய பாடல்களைத் தம் தலைமேல் சுமந்து போற்றிய தொகுப்பாக ' நெய்தல்\" என்ற இசைத்தொகுப்பு வெளிவந்தது.\nஇசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். \"ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்\", \"கடலலையே கொஞ்சம் நில்லு\", \"முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா\", \"'நீலக்கடலே\", \"புதிய வரலாறு\" \"கடலதை நாங்கள்\", \"வெள்ளிநிலா விளக்கேற்றும்\",\"நாம் சிந்திய குருதி\", அலையே நீயும்\" என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்.\nஇன்றும் நினைவிருக்கிறது தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து \"நெய்தல்\" கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் \"நெய்தல்\" பாடல்கள் தான் இடம்பிடித்தன.\nஎன்னைப் பொறுத்தவரை \" கடலினக்கரை போனோரே\" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னு���் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய \" கடலலையே கொஞ்சம் நில்லு\" பாடலையும் சாந்தன் பாடிய \"வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்\" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.\nமேலே கழுகுக் கண்ணோடு சுற்றும் விமானங்களின் கண்ணில் அகப்படாமல் கொழும்புப் பயணத்துக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊரியான், கொம்படிப் பாதையால் மேடு, பள்ளம், நீர்க்குட்டை எல்லாம் தாண்டி இரவைக் கிழித்துக் கொண்டே கிளிநொச்சியால் பயணிக்கும் தனியார் பஸ்ஸில் எழுச்சிப் பாடல்கள் களை கட்டும். ஒரு விடிகாலை வேளையில் விசிலடித்துக் கொண்டே பாடும் ஒரு எழுச்சிப் பாடல் (பாடல் பெயர் மறந்து விட்டது) அந்த நேரத்தில் கொடுத்த இனிமை இன்றும் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் இனிக்கிறது.\nஇந்தக் காலகட்டத்தில் வேடிக்கையான சில நிகழ்வுகளும் நடந்ததுண்டு. ஊரில் இருக்கும் சின்னன் சிறுசுகளுக்கும் எழுச்சிப் பாடல்கள் மனப்பாடம். குறிப்பாக \"காகங்களே காகங்களே காட்டுக்குப் போனிங்களா\" போன்ற மழலைக் குரலில் ஒலித்த பாடல்கள். ஒருமுறை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து வவுனியாவுக்கான பயணத்தில் தாண்டிக்குளத்தில் வைத்து இலங்கை இராணுவச் சோதனைச் சாவடி. அந்த நேரம் பயணித்தவர்களில் ஒரு இளம் தம்பதியும், ஒரு சிறுமியும். அப்போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தச் சிறுமியின் துறுதுறுப்பைக் கண்டு ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்க, அந்தப் பிள்ளை \"எதிரிகளின் பாசறையைத் தேடிச் செல்கிறோம்\" என்று பாடவும், நல்லவேளை அவன் ஏதோ சினிமாப்பாட்டு என்று விட்டுவிட்டான்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கல்வி நோக்கில் தங்கி வாழ வரும் இளைஞர்கள் ஒளித்து மறைத்து இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைச் சினிமாப்பாடல்கள் போலப் பதிவு பண்ணிக் கேட்ட சம்பவங்களை அனுபவித்ததுண்டு ;-)\nபுலிகளின் குரல் வானொலி பின்னர் தன் ஒலிபரப்பின் இன்னொரு பரிமாணமாக தமிழீழ வானொலியை உருவாக்கிய பின்னர் இந்த எழுச்சிப் பாடல்கள் நேயர் விருப்பப் பாடல்களாகக் கேட்டு மகிழவும் வாய்ப்பை வழங்கியது.\n\"ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்\" என்று பரணி பாடுவோம் பாடல் தொகுப்பிலிருந்து ஒலிபரப்பும் பாடல் எல்லாம் அந்���க் காலகட்டத்தில் பிரசித்தமானவை.\nயாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும். எனவே மின்சாரம் இல்லாது பாடல் கேட்கவும், செய்தி அறியவும் வக்கற்றவர்களுக்கு அது திசை காட்டும்.\nஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இரட்டையர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுச்சிப்பாடல்கள் நாதஸ்வர இசையாகவும் வாசிக்கப்பட்டு வெளியாயின.\n\"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் தமிழ் தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்\" என்று நல்லூர்த் திருவிழாவின் போது கர்நாடக இசை மேடைகளுக்கு நிகராக \"நல்லை முருகன் பாடல்கள்\" வெளிவந்தன. ஈழத்துச் சனத்தின் துன்பியல் தோய்ந்த போர்க்கால வாழ்வியலை நல்லூர் முருகனுக்கு ஒப்புவித்துப் பாடிய அந்தப் பாடல்களை புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுத வர்ண இராமேஸ்வரன் பாடியிருந்தார். நல்லூர்த் திருவிழாவின்இசைக்கச்சேரியாகவும் படைத்திருந்தார்கள்.\n\"எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. \"நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்\" அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று புதுவை இரத்தினதுரை அண்ணா ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், \"நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்\" என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது \"இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது\" என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன்\" என்று இந்தப் பாடல்களின் உருவாக்கத்தை என்னோடு பகிர்ந்த வானொலிப்பேட்டியில் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.\n\"இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்' என்று தொடங்கும் பாடலின் முதல் அடிகளைக் கொண்டு வெளிவந்த இந்த மண் எங்களின் சொந்த மண் இசைவட்டில் இடம்பிடித்த \"ஏறுது பார் கொடி ஏறுது பார்\" பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றத்தின் போது பாடப்படும் பாடலாக அமைந்து வருகின்றது. அதே இசைத்தட்டில் வெளியான \"விண்வரும் மேகங்கள் பாடும்\" பாடல் உள்ளிட்டவை பிரசித்தமானவை.\nபின்னாளில் தேனிசை செல்லப்பாவால் பாடிப் பிரபலமான \"அழகான அந்தப் பனைமரம்\" உள்ளிட்ட பாடல்களோடு தமிழகத்தில் இருந்து மீண்டும் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், நித்யஶ்ரீ போன்ற பாடகர்களால் பாடி அளிக்கப்பட்ட தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து வெளிவந்த போர்க்கால எழுச்சிப் பாடல்கள் எண்பதுகளில் இருந்த சூழலை நினைவுபடுத்துகின்றன. அறிவுமதி போன்ற தமிழகத்துக் கவிஞர்களும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இணைந்து கொள்கின்றார்கள். இவர்களில் தேனிசை செல்லப்பாவே பரவலான கவனிப்பைப்பெற்ற பாடகராக தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து விளங்கினார்.\n95 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசாங்கம் இயங்கிய போது ஈழத்துத் திரைப்படங்களோடு, போராளிக் கவிஞர்கள், போராளிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள் பரவலாக இந்தப் பாடல் வெளியீட்டு முயற்சிகளில் இயங்கினர். தமிழீழ இசைக்குழு வழியாக பாடல் இசைத்தட்டுகள் வெளியாயின. சமகாலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் ஈழத்துப் போர்க்காலப் பாடல்களின் இசைத் தொகுப்புகள் அந்தந்த நாடுகளில் இருந்தும் வீரியம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்தவை அதிகம். டென்மார்க்கில் இருந்து வெளி வந்த ஒரு சில இசைத்தட்டுகளும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தவை. மலேசியத் தமிழர்களால் வெளியிடப்பட்ட ஈழ விடுதலைக்கான உணர்வு பொருந்திய பாடல்கள் தனியே குறிப்பிடவேண்டியவை. 1995 ஆம் ஆண்டிலியிருந்து 2009 இறுதிக்கட்டப் போருக்கு முன்பாக வெளியான பாடல்கள் ஆயிரத்தைத் தாண்டும்.\nஇந்தக் காலகட்டத்தில் தமிழீழத் திரைப்படங்களின் பாடல்கள் என்ற வகையிலும் எழுச்சிப் பாடல்களின் கிளை தோன்றியது. ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் போராளிகளின் பங்கு, தமிழீழத் திரைப்படப் பாடல்கள், புலம்பெயர் சூழலில் பிறந்த ஈழ தேச நேசிப்பும், எழுச்சியும் மிகுந்த பாடல்கள் போன்றவை தனியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டியவை.\nவெறுமனே போர்ப் பிரச்சாரங்கள் தாங்கிய பாடல்களாக அன்றி ஈழத்தின் இயற்கை ��னப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன.\n\"மீன்மகள் பாடுகிறாள்\" போன்ற பாடல்களின் வழியே தமிழீழ மண்ணின் எழில் மீதான நேசிப்பும், \"அழகான அந்தப் பனைமரம்\" ஆகிய பாடல்கள் ஈழத்து வாழ்வியலின் நனவிடை தோய்தலாகவும், \"கண்மணியே கண்ணுறங்கு\" போர்க்காலத்தில் பிறந்த குழந்தைக்குரிய தாலாட்டாகவும், \"படையணி நகரும்\" போர்க்களத்தில் பெண் போராளிகளின் பங்கையும், \"மாவீரர் யாரோ என்றால்\", \"மானம் என்றே வாழ்வெனக்கூறி மண்ணில் விழுந்தான் மாவீரன்\" போன்ற பாடல்கள் சமர்க்களத்தில் களமாடி மடிந்த வீரர் பெருமையை எடுத்துரைப்பவையாகவும், \"வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்\" போன்ற நல்லுதாரணங்கள் தொழிலாளர் சக்தியின் ஓசையாகவும், \"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்\" பாடல்கள் வழியே போர்க்காலத்துப் பக்தி இசை வடிவமாகவும், \"கிட்டடியில் இருக்குதடா விடுதலை\", \"பட்டினி கிடந்து\" ஆகிய பாடல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்பவையாகவும், \"என் இனமே என் சனமே\" போன்ற பாடல்களால் போராளிக்கும் சமூகத்துக்குமான உறவின் வெளிப்பாடாகவும், \"பூத்தகொடி பூவிழந்து\" பாடல்களின் வழியே போரின் ரணத்தைப் பதிவு செய்தும், \"காகங்களே காகங்களே\" இன்ன பிற பாடல்களால் சிறுவரை இணைக்கும் போர்க்கால இசைப் பாடல்களாகவும்,\n\"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே\" வழியாக தலைவனின் மாட்சிமையையும் காட்டி நிற்கும் பாடல்களாகவும் இந்த ஈழ எழுச்சிப் பாடல்களின் அடித்தளம் வெறுமனே பிரச்சாரப் பாடல்கள் அன்றிப் பரந்து விரிந்து பல்வேறுவிதமான பின்னணியோடு அமைந்திருப்பது அவற்றின் தனித்துவத்தைப் பறைசற்றுகின்றன. இன்னொருபுறம் தனியே மெல்லிசை என்ற கட்டுக்குள் நில்லாது சாஸ்திரிய இசையை அரவணைத்தும், பைலா போன்ற மேலைத்தேய இசைவடிவங்களைத் தொட்டும் (உதாரணம் அப்புஹாமி பெற்றெடுத்த) இந்தப் பாடல்களின் வடிவம் ஒரு கட்டுக்குள் நில்லாது அமையப்பெற்றிருக்கின்றன.\n\"ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடிக்க முனையும் பூனை\" என்று வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் எழுதும் போது கம்பர் சொன்ன அவையடக்கம் போன்றது என்பதுகளின் இறுதி தொட்டு 2009 வரையான முப்பது ஆண்டுகளில் இயங்கிய ஈழத்துப் போர்க்க��ல எழுச்சிப் பாடல்களைத் தொட்டுப் பேசுவது.\nபல்கலைக் கழக மட்டத்தில் இன்னமும் விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு இசைப்பண்பாடு இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.\nமூத்த எழுத்தாளர் எஸ் பொ காலமானார்\nஅழு -கவிதை - நோர்வே நக்கீரா\nமாவீரரை நினைவு கூரும் நாள் 27.11.2014\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கா...\nமுத்தமிழ் மாலை 2014. 30.11.2014\nசங்கத் தமிழ் மாநாடு விசேட கருத்தரங்கு - Dr.பாரதி\nஅவுஸ்திரேலியாவில் குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார் தேட...\nRAAGAM MUSIC CENTRE ஸ்தாபனத்தார் வழங்கும் மாபெரும்...\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 27 பொலிகை ஜெயா - சுவீ...\nதுர்கா தேவி தேவஸ்தானத்தில் சுவாமி ரமணா 24- 01/ 12...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிப்பணம் அ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/sirappupaarvai/sirappupaarvai.aspx?Page=5", "date_download": "2020-02-26T07:41:48Z", "digest": "sha1:S2HCKMFUPNUGK2Y6CDRFXF3UXU2DVXTQ", "length": 8715, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\n'பைக் ராணி' சித்ரா ப்ரியா\nஸ்ரீபெரும்புதூரில் ஒரு பைக் ரேஸ். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தயாராய் இருக்கின்றனர். எல்லாரும் ஆண்கள். 'வ்ர்ர்ர்ரூம்ம்... வ்ர்ர்ர்ரூம்ம்...' - பைக்குகள் உயிர் பெறுகின்றன. ஒரு சிலர் மட்டும்... மேலும்... (2 Comments)\nமேயர் பதவிக்கு அனு நடராஜன்\nதமிழ்க் கல்வி மாநாடு, கிரிக்கெட் ���சோசியேஷன் விருந்து, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிதி திரட்டும் நிகழ்ச்சி - எங்கெல்லாம் சமுதாய நிகழ்வுகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அனு நடராஜனை... மேலும்... (1 Comment)\nFeTNA வெள்ளிவிழா: அமெரிக்க தமிழ்த்திருவிழா 2012\nதமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணிப் போற்றும் நோக்கத்துடன் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் அமைப்பு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). இது கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும்... மேலும்...\nதமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் மாநாடு\nதமிழ் நாடு அறக்கட்டளையின் 37வது வருடாந்திர மாநாடு 2012 மே 25 முதல் 28ம் தேதிவரை (மெமோரியல் வார இறுதி) ஹூஸ்டனில் நடைபெற இருக்கிறது. இதில், தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் டல்லாஸ், சான் அன்டானியோ... மேலும்...\n\"உங்கள் இளமைப் பருவத்தின் இனிய அனுபவம் எது\" என்று என்னிடம் யாராவது கேட்டால் பாட்டியிடம் அல்லது அம்மாவிடம் கதை கேட்ட தருணம்தான் என்று தயங்காமல் பதில் சொல்வேன். நம்மில் பலருக்கும் இந்த அனுபவம்... மேலும்...\nஉலகில் மூன்று ஆப்பிள்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினவாம். ஆதாம் ஏவாளின் ஆப்பிள். புவியீர்ப்பு சக்தியை நியூட்டனுக்கு உணரவைத்த ஆப்பிள் இரண்டாவது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியை உருவாக்கித் தந்து... மேலும்...\nஸ்ரீ சத்ய சாயி பாபா\nஇப்படி ஒருவரை இவ்வுலகம் கண்டதில்லை என்று வியக்கும்படி வாழ்ந்தார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. குடிதண்ணீருக்கும், பள்ளிக்கூடத்துக்கும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்த ஒரு சராசரி இந்திய குக்கிராமத்தில்... மேலும்... (2 Comments)\nசாதனைப் பாவையர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்\nகர்நாடக சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் வீணையில் சாதகம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு தந்தி வருகிறது, பெண் குழந்தை பிறந்திருப்பதாக. அவர் வாசித்துக் கொண்டிருந்த ராகம் ஸ்ரீரஞ்சனி. அந்தப் பெண்... மேலும்...\nசாதனைப் பாவையர்: ஜெயஸ்ரீ ஸ்ரீதர்\n'இந்திய நிலவுக் கழக'த்தின் தலைவராக இருக்கும் இளையநிலா ஜெயஸ்ரீக்கு வயது 20. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. \"ஏரோஸ்பேஸ்\" பயின்று வரும் இவர் இந்திய விண்வெளியியலின் எதிர்கால... மேலும்...\nசாதனைப் பாவையர்: மாஷா நஸீம்\nஎலக்டரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் மாணவி மாஷா நஸீம். திருச்செங்கோட்டில் படிக்கிறார். இளம் அறிவியல் சாதனையாளர். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்படப் பலரது... மேலும்...\nசாதனைப் பாவையர்: விஜி வரதராஜன்\nவிஜி வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர். எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்ற இவருக்கு இளவயதிலிருந்தே சமையற்கலையில் மிகுந்த ஆர்வம். தாயிடமும், பின்னர் மாமியாரிடமும் சமையல் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர்... மேலும்...\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. மிகவும் பின் தங்கிய குடும்பம். அவருக்கு இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட கால்கள் வேறு. இருந்தாலும் மனம் தளராமல் படித்து முதுநிலைப் பட்டம் பெற்றார். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ravi-shastri-look-a-like-photo-went-viral/", "date_download": "2020-02-26T06:04:57Z", "digest": "sha1:7MQ6MGAH3YVM4YY7GNJGY4FZZZBLTIMS", "length": 5629, "nlines": 63, "source_domain": "crictamil.in", "title": "ரவி சாஸ்திரி போல் உருவத்தில் அப்படியே உள்ள நபர் - வைரலாகும் புகைப்படம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ரவி சாஸ்திரி போல் உருவத்தில் அப்படியே உள்ள நபர் – வைரலாகும் புகைப்படம் இதோ\nரவி சாஸ்திரி போல் உருவத்தில் அப்படியே உள்ள நபர் – வைரலாகும் புகைப்படம் இதோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கும்ளேக்கு பிறகு இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கடந்த உலக கோப்பை தொடருடன் பதவிக்காலம் முடிவடைந்த ரவி சாஸ்திரிக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவியில் அடுத்த டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டது.\nஇவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி முக்கியமான தொடர்களின் இறுதியில் தோற்றாலும் பல வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவிசாஸ்திரி போன்று உருவத்தில் அவரை போல அச்சு அசலாக இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதன்படி பேஸ்பால் போட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும் ஒரு ரசிகர் செல்பி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படம் ரவி சாஸ்திரியின் உருவத்தோடு சரியாக மேட்ச் ஆவதால் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் நீங்களே இந்த புகைப்படத்தைப் பார்த்தால் அசந்து விடுவீர்கள்.\nஎன்ன செலக்சன் இத��. அற்புதமாக விளையாடிவரும் இவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கவில்லை – கபில் தேவ் ஆவேசம்\nஇவங்க ரெண்டு பேர தவிர வேற யாரும் ஒழுங்கா விளையாடல. என்னையும் சேத்து தான் சொல்றேன் – கோலி ஓபன் டாக்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ள அகமதாபாத் “மோதிரா”வின் ஐந்து சிறப்பு அம்சங்கள் – பாத்தா அசந்துடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-34/", "date_download": "2020-02-26T07:02:35Z", "digest": "sha1:GFF5C4MQ4GLCHGVJZBDQOHA422X4PP63", "length": 6944, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலர் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலர்\nஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலர்\n2011- 12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து 30,590 கோடி டாலரிலிருந்து 34,580 கோடி டாலராக அதிகரித்துள்ளது.\nவெளிநாட்டு கடனில் நிறுவனங்கள் திரட்டும் வணிக கடன்கள், குறுகிய கால வர்த்தக கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் மேற்கொள்ளும் டெபாசிட், மத்திய அரசு திரட்டும் கடன் போன்றவை அடங்கும்.\nகடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சம் கோடியாக இருந்த கடன் தொகை, நடப்பாண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇந்திய அரசு பின்பற்றும் நவதாராளவாதக் கொள்கை தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையே இந்தக் கடன் அதிகரிப்புக் சுட்டுக்காட்டுகிறது. ரூபாய் வீழ்ச்சி, கடன் அதிகரிப்பு என்பன இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும்நெருக்கடியை நோக்கிச் செல்வதை அறிவிக்கின்றது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவ��ன் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/02/25/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-02-26T06:13:20Z", "digest": "sha1:DZGOV5F4VRCH4YEGA7XDQYAL3T4PWO32", "length": 35427, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்\nஉலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும்.\nகி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப் பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தருணத்திலே நாளந்தா பல் கலைக் கழகமானது ஓர் ஆப்கான் தாக்குதலில் பக்தியார் கில்ஜி என்ற கொடூர வெற்றி வீரனால் அழிக்கப்பட்டது.\nஇந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையமாக ஐந்தாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தனது 700 ஆண்டு இருப்பினை முடித்துக் கொண்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பழமை வாய்ந்த பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும் போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக் கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது. அன்று அழிக்கப் படாமல், இன்று வரை நிலைத்திருந்தால் உலகிலேயே தொன்மையான பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கி யிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nநாளந்தாவோடு ஒப்பிடப்படும் மற்றொரு பல்கலைக்கழகம் கெய்ரோவில் உள்ள அல்- அசார் பல்கலைக்கழகம். இதுவும் தொடர்ந்து நிலைக்க வில்லை. இது கி.பி. 970- இல் தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்திலே நாளந்தா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அமைந்திருந்தது.\nஇது உண்மையிலேயே நாம் பெருமை பாராட்ட வேண்டிய பழமைத்துவமே தற்போது இந்தப் பல்கலைக் கழகம் மறுபடியும் துவங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இப்பணியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் தலைவராக நான் இருப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும், 800 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சீரமைப்பதும் மிகவும் கஷ்டமாக கருது கிறேன். நாளந்தா ஒரு பழமை வாய்ந்த கல்வி நிலையம். உலகின் பல நாடுகளிலிருந்து, குறிப்பாக சீனா, திபெத், கொரியா, ஜப்பான் மேலும் ஒருசில ஆசிய நாடுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் மாணாக்கரும் கவர்ந்திழுக்கப்பட்டனர். தங்கிப் படிக்கும் வசதி கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களைப் படித்தனர். சீன மாணவர்கள் குறிப்பாக யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்ற ஏழாம் நூற்றாண்டு மாணவர்கள் நாளந்தாவில் அவர்கள் கற்றதையும், பார்த்ததையும், கல்விமுறைகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.\nதற்செயலாக, பழைய சீன வரலாற்றைப் படிக்கும்போது நாளந்தாவில் மட்டும்தான் சீன அறிஞர்கள் பயின்றார்கள் என தெரிய வந்தது.\nநாளந்தாவோடு, விக்ரமஷீலா மற்றும் ஓடந்தபூரி போன்ற ஏனைய பல்கலைக்கழகங்களும் அருகாமையில் இருந்தன. யுவான் சுவாங் நாளந்தாவில் படித்தாலும், இந்த கல்வி நிறுவனங் களைப் பற்றியும் எழுதியுள்ளார். நாளந்தாவின் பாரம்பரியத்தைப் பற்றி நினைக்கும் தருவாயில், நாளந்தாவின் சமூக கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.\nவிக்ரம்ஷீலா மற்றும் ஓடந்தபூரி போல நாளந்தாவும் ஒரு புத்த மத கல்வி மையம், மேலும் இந்த கல்வி மையங்களின் முக்கிய நோக்கம் புத்தமத தத்துவத்தைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும்தான். மருத்துவம், சுகாதார நலம் போன்ற ஒரு சில துறைகள் புத்த கருத்துகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தன. மற்ற துறைகளான கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை புத்த கலாச்சாரத்தின் தன்மையுடன் இருந்தன. ஏனைய பிற புத்தமத அறிவுசார் கேள்விகளை, பகுத்தாராய்வதில் ஆர்வத்தோடு ஒப்பிட்டு தொடர்புபடுத்தின.\nநாளந்தா பல்கலைக்கழக மாணவரான இட்சிங் சமஸ்கிருதத்தி லிருந்து சீன மொழிக்கு தாந்திரீக புத்தகங்களை மொழி பெயர்த்தவர்களுள் ஒருவர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு களில் தாந்திரீகத்தை பலரும் பின்பற்றினர். தாந்திரீக பண்டிதர்கள் கணிதத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், தாந்திரீக கணித மேதைகள் சீன கணிதத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.\nஜோசப் நீதம் கூறுவதுபோல, “”மிகவும் சிறப்பு வாய்ந்த தாந்திரீகர் இஜிங் ஆவார். இவர் சிறந்த சீன வானியல் வல்லுநரும், கணித மேதையும் ஆவார். இட்சிங் நாளந்தாவின் மாணவர் அல்ல. ஆனால் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசும் திறமையோடு இருந்தார். ஒரு புத்த மத சன்னியாசியாக இட்சிங் இந்திய மத சார் இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் வானியலைப் பற்றிய இந்திய எழுத்துகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய சொந்த மத தொடர்பைக் கடந்து, இட்சிங் அவர்களின் கணித மற்றும் அறிவியல் சம்பந்தமான வேலைகள் மத அடிப்படையில் இருக்கின்றன என்பது தவறாகி விடும். இட்சிங் குறிப்பாக பஞ்சாங்கம் கணக்கிடுவதிலும் கவனம் செலுத்தினார். மேலும் அரசின் ஆணைப்படி, சீன நாட்டுக்கு ஒரு புத���ய காலண்டரையும் உருவாக்கினார்.\nஎட்டாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த இந்திய வானியலாளர்கள் பஞ்சாங்கத்தைப் படிப்பதில் முக்கோணவியலை சிறப்பாக பயன் படுத்திக் கொண்டனர். இந்த இயல்பானது உலகளாவிய கருத்துப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அந்த நேரத்தில் மேற்கு நாடுகளிலும் இது சிறப்பாய் பரவியது. இந்த காலத்தில் தான் இந்திய முக்கோணவியல் அரேபிய நாடுகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதுவே எதிர்காலத்தில் ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇந்தப் பொதுவான அறிவு உத்வேகம், குறிப்பாய் ஆராயும் மற்றும் அறிவியல் கேள்விகளின் மேல் உள்ள ஆர்வம்தான் பழைய நாளந்தாவில் இருந்த பாராட்டப்படக்கூடிய விஷயம். ஒரு மதசார் அமைப்பாக இருந்தது நாளந்தாவுக்கு தனிச் சிறப்பு அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மாறாக நாளந்தா மதத்தையும் தாண்டி பொதுவான அறிவுசார், அறிவியல் படிப்புகளை வளர்த்தெடுத் தது. இது பலருக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியது.\nசர் ஐசக் நியூட்டன் மதம் சார்ந்தவர். ஆனால் கடவுளை அறிய முற்படாதவர். இவர் இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வர். ஆனால் அவருடைய கல்லூரியோடு எந்த பிரச்சினையும் கொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டுமெனில், பதுவாவில் இருந்த கிறிஸ்தவ கல்லூரியில்தான் கலிலியோ கலிலி படித்தார்.\nநாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தகைய பிரச்சினை எழுந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பல ஆவணங்கள் வெளிவந்த பிறகு, நாளந்தாவில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் குழப்பங்கள் இருந்ததா என்பதை நாம் அறிந்து கொள்வோம். மிகத் தெளிவாக தெரிவது என்னவென்றால், இந்த புத்தமத அமைப்பானது, நாளந்தா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே பகுத்தாய்வு மற்றும் அறிவியல் பாடங்களை கற்பதற்கு பல வாய்ப்பு களைத் தந்தது.\nநாளந்தாவில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பக்தியார் கீல்ஜி மற்றும் அவரது படை வீரர்களால் தீக்கிரையாகின. ஆகவே, அங்கு படித்த மாணவர்கள் பார்த்தவற்றைப் பதிவு செய்தவற்றைத்தான் நம்பியாக வேண்டும்.\nமேலும் யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்றவர்கள் எழுதியதைத்தான் நாம் அதிகம் நம்பிட வேண்டும். அதன் அடிப்படையில் பார்க் கும்போது அங்கு நடத்தப்பட்ட பாடங்களும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட துறைகளானவை, மருத்து வம், பொதுச் சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக் கலை, மதம், வரலாறு, சட்டம், மொழியியல் என்பதும் தெளிவாகிறது.\nஇட்சிங் மற்றும் யுவான் சுவாங் போன்றோர் கணிதப் படிப்பிலே பங்கேற்கவில்லை. இந்தியக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இட்சிங் போன்றோர் நாளந்தாவில் படிக்கவில்லை. இந்தியா, சீனா அல்லது உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மற்றவர்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. இதைப் பற்றிய ஒரு சாட்சி கண்டிப்பாக வரும் என்பதுதான் எனது நம்பிக்கை.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் ப���ுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-ufo-led-fixtures.html", "date_download": "2020-02-26T05:51:47Z", "digest": "sha1:QY5BYVUVBVYE3OOZX4XOGAAUESQXLYMV", "length": 40631, "nlines": 406, "source_domain": "www.chinabbier.com", "title": "China Ufo Led Fixtures China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விள��்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீ���ியர் ஹை பே லைட்\nUfo Led Fixtures - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Ufo Led Fixtures தயாரிப்புகள்)\n5000K 240W யுஎஃப்ஒ உயர் எல் பே லைட் ஃபிக்ஸ்டுகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000K 240W யுஎஃப்ஒ உயர் எல் பே லைட் ஃபிக்ஸ்டுகள் Led High Bay 240W Light 600W பாரம்பரிய விளக்குகளுக்கு 19500lm க்கு சமமானதாகும். 240W எல்.ஓ.ஓ.ஓ.எப் லைட் இன்ஃபர்மேஷன் சிறந்தது கிடங்குகள், பட்டறை, கேரேஜ், சூப்பர்மார்க்கெட், கடை, ஜிம்னாசியாஸ், ஷாப்பிங் மால், டல் நிலையம், கண்காட்சி அரங்குகள், விளையாட்டு மண்டபம்,...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 70w 8400lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 75 வ 300W ஆலசன் விளக்கை சமமான மாற்றாக மாற்றலாம் . இந்த லெட் ஃப்ளட் லைட் 80w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள்...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n124800lm 5000K 960W Led Flood Light ✔ 130 லுமன்ஸ் பெர் வாட் - இந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 960W இல் 124,800 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. பெரிய மைதானங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு...\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo தொழில்துறை விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. யுஎ��ப்ஒ தொழில்துறை விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான ஐபி 65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W 5000K ufo தலைமையிலான உயர் விரிகுடா 1. 150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்த ஹைபே 150W அலிபாபா ஐபி 65 நீர்ப்புகா. 3. 150W...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்த ஹைபே 150W அலிபாபா ஐபி 65 நீர்ப்புகா....\nபேக்கேஜிங்: 1pc / ctn\nலெட் கிடங்கு ஒளி விளக்குகள் 200w 130lm / w இல் 26,000 லுமன்ஸ் ஆகும். இந்த லெட் கிடங்கு விளக்கு அமேசான் DOB வடிவமைப்பு மற்றும் இயக்கி இல்லாமல் உள்ளது. லெட் கிடங்கு சாதனங்கள் 3000k, 4000k.5000k மற்றும் 5700k இல் கிடைக்கிறது. எங்கள் தலைமையிலான கிடங்கு நேரடி CE ROHS ETL DLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது கிடங்கு பயாமனுக்கு...\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா...\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W ufo ஹைபே பே அலிபாபா IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் யுஃபோ லெட் 200 வ நம்பமுடியாத 26,000 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த யுஃபோ லெட் 180w எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது பிலிப்ஸ் யுஃபோ ஹை பே தூசி இறுக்கமாகவும், கழுவுதல் அல்லது கடுமையான துப்புரவு...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் யுஃபோ லெட் லைட்ஸ் அமேசான் 150W நம்பமுடியாத 19500 லுமன்ஸ் வழங்குகிறது. இந்த லெட் யுஃபோ லைட் கிட் எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது யுஃபோ 150 வ் லெட் ஹை பே தூசி இறுக்கமாகவும், கழுவுதல் அல்லது கடுமையான...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 200w யுஃபோ லெட் ஹை பே நம்பமுடியாத 26,000 லுமன்ஸ் வழங்குகிறது. ஒரு பகல் 5000K இல் எரியும், இந்த 200w Ufo Led High Bay Light எந்தவொரு உணவு மற்றும் பான பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாய வசதிகள், வணிக சமையலறைகள் மற்றும் பலவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது இந்த யுஃபோ லெட் ஹை பே லைட்டிங் தூசி...\n200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 5000pcs a week\n1. 200w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி பேக்டரி லைட்ஸ் 200w என்பது வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஐபி 65 நீர்ப்புகா ஆகும். 3. எல்.ஈ.டி 200 வா...\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் 1. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 150 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி 150 எல்.எம் / டபிள்யூ பேக்டரி லைட்ஸ் பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. LED 150w தொழிற்சாலை...\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w 150lm / w LED தொழிற்சாலை விளக்குகள் 1. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 100 வ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. எல்.ஈ.டி தொழிற்சாலை 100w விளக்குகள் , நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. எல்.ஈ.டி தொழிற்சாலை விளக்குகள் 150lm /...\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/01/03070632/1279242/Srinivasa-Perumal-Temple.vpf", "date_download": "2020-02-26T06:45:56Z", "digest": "sha1:QMEHE3JQOSAFRSBRQLWHSF5VEM4LCZND", "length": 18296, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆனந்தம் தரும் சீனிவாசப் பெருமாள் கோவில் || Srinivasa Perumal Temple", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆனந்தம் தரும் சீனிவாசப் பெருமாள் கோவில்\nதில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஅனுமன், ஸ்ரீதேவி- பூதேவி சமேத சீனிவாசர்\nதில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். முகப்பில் அழகிய ராஜகோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. அடுத்து உள்ளது மகாமண்டபம். அதைத் தொடர்ந்து கருவறை முகப்பில் இரு துவாரபாலகர்கள் காவல் காக்க உள்ளே கருவறையில் சீனிவாசப் ���ெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் சேவை சாதிக் கிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானின் முன், உற்சவர் மற்றும் தேவியர் திருமேனிகள் உள்ளன.\nதிருச்சுற்றில் தெற்கில் தாயார் அலர்மேல் மங்கையின் தனி சன்னிதியும், சக்கரத்தாழ்வார் சன்னிதியும் உள்ளன. வடக்கில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த அமைப்பு மிகவும் சிறப்பான அமைப்பாக கருதப்படுகிறது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம்.\nசீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.\nவியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.\nஇந்த ஆலயத்தில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த பத்து நாட்களும் பெருமாள் வீதியுலா வருவதுண்டு. பத்தாம் நாள் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தேரில் பவனி வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.\nகார்த்திகை மாதம் கடைசி நாளன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டு ஆலயம் ஒலிமயமாக ஜொலிக்கும். கார்த்திகை அன்று சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். தாயார் ஒவ்வொரு மாதமும் உள்சுற்றில் உலா வருவதுண்டு. மார்கழியில் ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பும், இராப்பத்து உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சுற்றிலும் அழகிய மதில் சுவர்களுடன் கூடிய இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.\nவேண்டும் வரம் தரும் சீனிவாசப்பெருமாளையும் அமிர்த கலசத்துடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரையும் தில்லைஸ்தானம் சென்று நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே.\nகல்லணை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் கல்லணையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், திருவையாற்றில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது தில்லைஸ்தானம் என்ற இந்த தலம்.\nராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து- பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nதமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் அறிவிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கோரி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nடெல்லி வன்முறை... பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nடெல்லியில் வன்முறை தணிந்தது- மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா 1-ந்தேதி தொடங்குகிறது\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nகோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்\nவெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா தேரோட்டம்\nநத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா: காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்\nஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்\nதிருப்பங்களை ஏற்படுத்தும் திருமால்பூர் கோவில்\nகஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில்\nநாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில்\nஅருள் புரியும் பெருங்கருணை பெருமாள் கோவில்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/bharath-premji-starring-simba-first-stoner-film", "date_download": "2020-02-26T06:25:07Z", "digest": "sha1:SMYROPLNLKI3TU6JGKO5X2AE7EJRLDAE", "length": 12820, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "'ஸ்டோனர்' பரத்... 'வெர்ஜின்' பிரேம்ஜி... என்ன படம் சார் இது? | bharath premji starring simba first stoner film | nakkheeran", "raw_content": "\n'ஸ்டோனர்' பரத்... 'வெர்ஜின்' பிரேம்ஜி... என்ன படம் சார் இது\nஇது வரை சொல்லப்படாத விஷயத்தை சொல்லியிருக்கிறோம் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'சிம்பா' ட்ரைலரை பார்க்கும்போது படத்தை உருவாக்கியவர்கள் சொல்லாவிட்டாலும் நமக்கே தெரிகிறது, தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது. தமிழின் முதல் 'ஸ்டோனர்' படமாம் இந்த சிம்பா. 'ஸ்டோனர்' படம் என்றால் அதை நாங்க சொல்ல மாட்டோம். கூகுள் பண்ணி பார்த்துக்கங்க.\nபரத், பிரேம்ஜி இருவரும் முக்கிய பாத்திரங்களாக நடித்துள்ள 'சிம்பா' படத்தை இயக்கியிருப்பவர் அரவிந்த் ஸ்ரீதர். இவருக்கு முதல் படம் இது. \"சந்தோஷத்தோட கெமிக்கல் நேம் என்ன தெரியுமா\" என்று கேட்கும் கெளதம் வாசுதேவ் மேனன் குரலில் தொடங்கும் ட்ரைலரில் பரத் இதுவரை காணாத அளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரேம்ஜி ஒரு நாய் போல ஃபேன்சி ட்ரெஸ் அணிந்திருக்கிறார். அதே நேரம், பரத்தின் வீட்டில் வயதான தோற்றத்தில் பிரேம்ஜியின் புகைப்படம் இருக்கிறது. அந்த வீட்டில் தனியாக வாழும் பரத் எந்த நேரமும் புகைமயமாக இருக்கிறார். அவருக்குத் தோன்றும் மாயைகளே படத்தின் அடிப்படையாக இருக்கும் போல. பரத் வாழும் வீடு செம்ம இண்ட்ரஸ்டிங்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nமொத்தத்தில் படம் எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக இருக்கிறது. பரத்திற்கு ஒரு பெரிய ப்ரேக் தேவைப்படும் நேரத்தில் வருகிறது 'சிம்பா'. இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பரத்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘ரஜினிக்கு ஈக்வல்னா அது அஜித் ஒருத்தர்தான்” -‘மல’ ‘தல’ என புகழ்ந்துதள்ளிய கே.டி.ராஜேந்திரபாலாஜி\nஅஜித் திராவிட முன்னேற்ற கழகம் - அ.தி.மு.க.வில் பரபரப்பு\nகமல், ரஜினி, விஜய் வரும்போது அஜித் வரக்கூடாதா\nஅஜித் விரும்பும் சுதந்திரக் காற்று... அதுவும் கடல் காற்று\n“அங்கிள்... உங்களை நாங்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்...”- வருத்தப்பட்ட தனுஷ்\nஅருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்\nக்ரேன் விபத்துக்கு பின் மாநாடு படக்குழு எடுத்த அதிரடி முடிவு...\nஅங்க கமல் இருந்தாலும் அஜித் இருந்தாலும் அவுங்களுக்குள்ள இருப்பது இவர்தான்\nதிருச்செந்தூர் முருகனை தரிசித்த பிரபல நாத்திக இயக்குனர்\nஇந்தியன் 2 விபத்து: லைகா குழுமத் தலைவருக்கு கமல் கடிதம்\n“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட்\nமிஷ்கினை நீக்கிவிட்டு துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் விஷால்\nடெல்லி எரிகிறது... ரஜினிகாந்த் எங்கே... - திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி\n24X7 ‎செய்திகள் 11 hrs\nடெல்லி வன்முறைக்கு நடுவே நடிகர் கமல் பரபரப்பு ட்வீட்\n24X7 ‎செய்திகள் 10 hrs\nஅருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்\nநடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் ட்ரம்ப் - ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\n24X7 ‎செய்திகள் 18 hrs\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nபணத்தைப் பற்றி பேசாதீங்க, வெளியே தெரிஞ்சா அசிங்கம்... கோபமான அமைச்சர்... அப்செட்டான ஓபிஎஸ், இபிஎஸ்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355865.html", "date_download": "2020-02-26T06:27:16Z", "digest": "sha1:7MAU3TMDX3XC3RYUMLTQTTYL4DZBR3MK", "length": 13888, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் – ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு..!!! – Athirady News ;", "raw_content": "\nரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் – ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு..\nரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் – ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு..\nமியான்மரின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர்.\nவங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து புத்த மத மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த மியான்மர் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்ட்டனர்.\nஇந்த கிளர்ச்சி குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பல ஆண்டுகளாக மிக கடுமையான மோதல் நடைபெற்றுவந்தது.\nஇதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒடுக்கும் வகையில் ரக்கினே பகுதியை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல்கள் நடத்தினர்.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இன மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டன. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.\nமியான்மர் ரானுவத்தின் இனப்படுகொலைக்கு அஞ்சி சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மேற்பட்ட அந்த ரோஹிங்கியா மக்கள், அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nதற்போது மியான்மரில் உள்ள ரோஹிங்கியா மக்கள் மிகுந்த பயத்துடனேயே வாழ்ந்துவருகின்றனர்.\nஇதற்கிடையில், இந்த இனப்படுகொலை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மியான்மர் அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லி தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக வேட்பாளர்..\nகாங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவு���ூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன்…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\nடெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு..\nபிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4272", "date_download": "2020-02-26T06:32:02Z", "digest": "sha1:PHHOPEND2BREDQBZRI5EIGQJ2YASONAR", "length": 3864, "nlines": 126, "source_domain": "www.tcsong.com", "title": "ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி\nபரிசுத்த ஆவி – மகிமையே\n1. கர்த்தர் தந்த ஆவியில்\nஅந்தரங்க வாழ்வினில் – 2\nஇந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)\n2. அன்று கண்ட இயேசுவை\nவம்பு வாதம் பின் மாற்றம்\nஇந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)\n3. தூய்மை வாழ்வ�� ஆவி பெற்று\nதாழ்மை ஆவி என்றும் பெற்று\nஇந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE/", "date_download": "2020-02-26T07:17:34Z", "digest": "sha1:CT2PU5AYBHCHXKVV6336PVNICOKMYYZE", "length": 7721, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஆக்கிரமித்த பகுதிகளை இஸ்ரேல் விட்டுத் தந்தால் தீர்வு: பாலஸ்தீன அதிபர் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஆக்கிரமித்த பகுதிகளை இஸ்ரேல் விட்டுத் தந்தால் தீர்வு: பாலஸ்தீன அதிபர்\nஆக்கிரமித்த பகுதிகளை இஸ்ரேல் விட்டுத் தந்தால் தீர்வு: பாலஸ்தீன அதிபர்\n1967ஆம் ஆண்டு நடந்த மத்திய ஆசியப் போரில் கைப்பற்றிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் விட்டுத்தந்தால் நிரந்தரந்தரத் தீர்வு காணத் தயார் என்று பாலஸ்தீன அதிபர் மெஹம்மது அப்பாஸ் கூறியுள்ளார்.\n1967ஆம் ஆண்டு நடந்த போரில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை, காஜா, ஜெருசலம் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றியது. இஸ்ரேல் என்ற நாடு அமைக்கப்பட்ட முழுப் பகுதியும் பாலஸ்தீனமே என்ற கோரிக்கையுடன் பாலஸ்தீனர்கள் போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில், பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான வரலாற்றுப்பூர்வமான பகுதிகளின் மீதான தங்களது நீண்ட காலக் கோரிக்கையை விட்டுத்தரத் தயார் என்று இஸ்ரேல் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூறியுள்ள பாலஸ்தீன அதிபர் மெஹம்மது அப்பாஸ், இஸ்ரேல் தனது விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட்டு, அது 67 போரில் கைப்பற்றிய காஜா, மேற்குக் கரை, ஜெருசலம் ஆகிய பகுதிகளை விட்டு வெளியேறினால், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குடியேற்றங்களை அதிகரித்துவரும் நிலையில், தீர்வுத் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமில்லை என்று அப்பாஸ் கூறியுள்ளார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்ன��லும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T08:21:01Z", "digest": "sha1:R2LAQXJVDZW2NT2PYOCQASASAHGA547Y", "length": 6719, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை: சிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை: சிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nநித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை: சிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nநடிகை ரஞ்சிதா -நித்யானந்தா வீடியோ வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளானது. இதையடுத்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.\nஇவர் மீதான வழக்கு பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.\nஇந்நிலையில் நித்யானந்தா மீது பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சிஐடி. குற்றப்பத்திரிக்கையில் நித்யானந்தா மீது பல்வேறு புகார்களை சுமத்தியுள்ளது சிஐடி.\nஇளம்பெண் ஒருவரின் 27 பக்க பாலியல் குற்றச்சாட்டும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை என்றும் குற்றபத்திரிக்கையில் க���றப்பட்டுள்ளது.\nகுற்றப்பத்திரிக்கை தகவலை உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது சிஐடி. nakkheeran.in\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/18/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%85-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-26T07:00:42Z", "digest": "sha1:LXPAQHQSECPUQZOQJVG2U2TLUTX3DUVO", "length": 28045, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "உங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்…! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்…\nநம்மை நேசிக்கும், காதல் செய்யும் ஒவ்வொருவரின் மீதும் நாம் அளவுகடந்த அன்பு நிச்சயம் வைத்திருப்போம். அவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்து கொள்ள வ���ண்டும் என்கிற பல ஆசைகளை வைத்திருப்போம். இப்படிப்பட்டவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் நம்மால் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது.\nபொதுவாக பெண்களுக்கு ஏற்படுகின்ற உடல் அளவிலான மாற்றங்களை அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால், இவை அவர்களின் உயிருக்கே பேராபத்தை தர கூடியது. எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் தாயையோ (அ) காதலியையோ (அ) மனைவியையோ மருத்துவரிடம் உடனே அழைத்து செல்ல வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nஇங்குள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வெவ்வேறு உடல் அமைப்புகள் உள்ளன. அதே போன்று ஆணுக்கான உடல் அமைப்பும் பெண்ணுக்கான உடல் அமைப்பும் பல்வேறு மாறுதலுடன் உள்ளது. பெண்ணின் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அவர்கள் சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். ஆரம்ப நிலையில் இந்த அறிகுறிகளை கண்டறிந்தால் எளிதில் உங்களின் அன்பிற்குரியவர்களை காப்பாற்றி விடலாம்.\nஉங்களின் அன்பிற்குரியவர்களின் உடலில் முடி அதிகம் வளர்ந்தால் அதை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனென்றால், தலைமுடியை தவிர முகங்களில் அல்லது உடலில் அதிகமாக முடி வளர்ந்தால் இது ஹார்மோன் பிரச்சினையாகும். இது மலட்டு தன்மையை அதிகரிக்க கூடும். அத்துடன் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தும்.\nஉங்களின் அன்பிற்குரியவர்களின் மார்பகங்களில் வலி அல்லது மாற்றங்கள் தென்படுகிறதா என்பதை அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், மார்பகங்களில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருந்தால் மார்பக புற்றுநோயிற்கான அறிகுறியாகும். பெரும்பாலான பெண்கள் இதனை கவனிப்பதில்லை.\nமாதவிடாய் காலம் முடிந்த பிறகும் உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு உதிர போக்கு இருந்தால் கட்டாயம் இதனை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இவை கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, இது போன்று இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவை கிட்னியில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக இருக்க கூடும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பில் ஏதேனும் தொற்றுகள் இருப்பதிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். 10 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் பல வித பிரச்சினைக்கு இது வழி வகுக்கும். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்.\nஅதிக சோர்வாகவும், எப்போதும் பசிக்கவில்லை என்றே சொல்கின்றார்கள் என்கிறார் அவர்களுக்கு தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இது போன்ற நிலை உங்கள் அன்பிற்குரியர்களுக்கு இருந்தால் உடனடியாக பரிசோதித்து கொள்ள சொல்லுங்கள்.\nஆண்களை போலவே பெண்களுக்கும் இந்த முடி கொட்டும் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. பெண்களுக்கு முடி கொத்து கொத்தாக கொட்டினால் அது புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். அல்லது டெஸ்டோஸ்டீரான் அளவு உடலில் அதிகமாகி விட்டது என்ற எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.\nஉடல் எடை உடனே கூடினால் அவை ஹார்மோன்களின் பிரச்சினையாக இருக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜென், கார்டிசோல், இன்சுலின் போன்ற முக்கிய ஹார்மோன்களின் சமநிலை தவறினால் உடல் எடை சட்டென கூடி விடும். இதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.\nஅடிக்கடி தலைவலி ஏற்படுவதை பலர் சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். இந்த நிலை பல நாட்கள் நீடித்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால், மூளை அல்லது தண்டு வடத்தில் பாதிப்புகள் அதிகமாக கூடும்.\nஉங்களின் அன்பிற்குரியவர்கள் அடிக்கடி எல்லாத்தையும் மறந்து விடுகின்றாரா.. அப்போது அவர்களின் கவனம் சிதற தொடங்குகிறது என அர்த்தம். மேலும், இது மூளையின் பாதிப்பாக இருக்க கூடும். இதனால் குறுகிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அவர்கள் மறந்து விட கூடும்.\nஉங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இரவில் தூக்க முடியவில்லை என்றால் இவை ஹார்மோன்களின் மிக கோளாறாக இருக்கும். பெண்களுக்கு இது போன்று ஏற்பட்டால் சாதரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லையேல் பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.\nமேற்சொன்ன அறிகுறிகள் உங்களின் அன்பிற்குரியவர்களிடம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மகிழ்வுடன் வாழுங்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மை��ினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/two-ministers-order-to-remove-banners-pxtzbe", "date_download": "2020-02-26T07:34:39Z", "digest": "sha1:Z3LJUOOWA7LG5K5FLM4GKY3F7DOBZEZ7", "length": 10799, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேனர்களை எடுத்தாத்தான் விழாவுக்கு வருவோம் ! கெத்து காட்டிய அமைச்சர்கள் !! பாராட்டிய பொது மக்கள் !!", "raw_content": "\nபேனர்களை எடுத்தாத்தான் விழாவுக்கு வருவோம் கெத்து காட்டிய அமைச்சர்கள் \nஅருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர்களை வரவேற்று தொண்டர்கள் வைத்திருந்த பேனர்களால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவற்றை அகற்றினால் தான் கலந்து கொள்வோம் என பிடிவாதமாக இருந்ததையடுத்து தொண்டர்கள் உடனடியாக பேனர்களை அகற்றினர்.\nசென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தொண்டர்கள் யாரும் வரவேற்பு பேனர்கள் வைக்கக் கூடாது என்று அதிமுக, திமுக, அமமுக, பாமக, விசிக , நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளும் அறிவிப்புகள் வெளியிட்டன.\nஇந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அம்மா கூட்டுறவு சிறப்பு அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்க பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். நிகழ்ச்சிக்காக ���ந்த அமைச்சர்கள், இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனே அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அகற்றினால் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம் என்றும் கறாராக கூறிவிட்டு அங்கு கிடந்த சேர்களில் சென்று அமர்ந்துவிட்டனர். இதனையடுத்து, உடனே அங்கிருந்த பேனர்களை ஒவ்வொன்றாக அதிமுகவினர் அகற்றினர். அனைத்து பேனர்களும் அகற்றப்பட்ட பிறகு நிகழ்வில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.\nபேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என அமைச்சர்கள் பிடிவாதமாக இருந்து அதனை அகற்ற வைத்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதலைதெறிக்க ஓடிய அதிமுக அமைச்சர்கள்... சசிகலாவுக்கு வேண்டியவரால் நேர்ந்த சங்கடம்..\nதமிழறிஞர்களை அசிங்கப்படுத்தியது கருணாநிதி குடும்பம்... மதுரையில் பிறந்த அந்தம்மாவால் தமிழுக்கு பெருமை... செல்லூர் ராஜூ அடாவடி பேச்சு..\nதமிழகம் என்றுமே திராவிட பூமி... கருணாநிதியைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி\nதமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் வைகோ... அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்\n இனி உள்ளாட்சித் தேர்தல் நடத்துங்கன்னு கேட்கவே மாட்டார் ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜு \nசின்ன வெங்காயமும், நம்ம அமைச்சர் செல்லூர் ராஜூவும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nசுங்கச��சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\n சர்ச்சை கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்து வாயை பொத்திய தொகுப்பாளினி டிடி\n மருத்துவக்கல்லூரி மாணவர் அதிரடி கைது..\n’திரெளபதி’ படத்தை பார்க்க நேரம் குறித்த திருமாவளவன்... பாமக ராமதாஸும் ரெடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:58:32Z", "digest": "sha1:IC3UM2DPOW576DU4O2R3D4MSR3W3ARYN", "length": 12352, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாஷ்வில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள்.\nஇந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும்.\nஇந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theseer.in/%E0%AE%A8%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2020-02-26T06:54:40Z", "digest": "sha1:NIHIU7ISGMLXU6KQPIVQELEUIV6MNGNW", "length": 15980, "nlines": 91, "source_domain": "theseer.in", "title": "நோ மீன்ஸ் நோ - the Seer", "raw_content": "\nசமீபத்தில் வெளியாகி பரவலாகப் பேசப்பட்ட பாலிவூட் திரைப்படம் Pink. வன்புணர்வில் தொடங்கி வடகிழக்கு மாநிலத்தவர் சந்திக்கும் இடையூறுகள் வரை பேசியது இந்த படம். ‘நோ மீன்ஸ் நோ’ என்ற ஒற்றை வாசகத்தில் ஒரு பெண்ணிற்கான தனிமனித உரிமயையை அழுத்தமாய் சொல்லியது. படத்தில் எனக்கு மிகவும் ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த கதையின் நாயகிகள் மூவரும் சாதாரணமானவர்கள்.\nபெரும்நகரத்தில் வாழும் படித்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய பெண்களாக இருந்தாலும் இவர்களில் எவரும் சூப்பர் உமன் இல்லை.\nபாலியல் துன்புறுத்தல், போலீஸ் அடாவடி, ஊழல் அதிகாரிகள், அரசியவாதிகள், கடமையை செய்யமுடியாத நியாயமான அதிகாரிகள் இப்படி எல்லாமே எதார்த்தமானவை.சட்டரீதியான சமூகரீதியான இந்த வகையான போராட்டங்கள் சில நேரங்களில் நமக்கும் சில நேரங்களில் நம்மை சார்ந்தவர்களுக்கும் நடந்திருக்கிறது.அதனால் தான் என்னவோ, சில காட்சிகளில் எவ்வளவு முயன்றும் கலங்காமல் இருக்கமுடியவில்லை. எனக்கு தோன்றியவரை எதார்த்தத்தில் இருந்து சிறிது விலகி சென்ற விஷயங்கள் என்றால் ஒன்று ஒரு தேர்ந்த வக்கீல் இலவசமாக உதவுவது மற்றொன்று நீதிபதி இத்தனை நல்லவராய் இருப்பது. தனது மகள் கைது செய்யப்பட்டும் அதிகமாய் பதறாது தோழிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று அமையதியாய் இருக்கும் தந்தை பாத்திரம், சாட்சியாகியிருக்க வேண்டிய வீட்டு ஓனர் கதாபாத்திரம் இப்படி சில விஷயங்கள் கதைக்களத்தில் கவனிக்கப்படவில்லை என்றாலும் சொல்ல வந்ததை சிறப்பாய் சொல்லிச் சென்றதால் நாமும் இவற்றை கவனியாது விட்டுவிடலாம்.\nPink வெளியாகிய அடுத்தவாரத்திலே வெளியாகி Pink படத்திற்கு எழுந்த கரவொலிகளுக்கும் பின் வந்த டோனி படத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் சிக்கி, சிறிதாய் அங்கீரகரிக்கப்பட்டு பின்பு மறக்கப்பட்ட படம் Parched. அடுத்தடுத்த வாரங்களில் வெளியானதாலும் இரண்டு படங்களும் மூன்று பெண்கள் சுற்றியே நகர்ந்ததாலும் இரண்டு படங்களையும் ஒப்பீடுசெய்யாமல் இருக்க முடியவில்லை. இப்படங்கள் இயக்கப்பட்ட விதம் குறித்தோ இல்லை இப்படங்களில் பயன்படுத்தபட்ட தொழில்நுட்பங்கள் பற்றியோ அல்ல இந்த ஒப்பீடு.இந்த படங்களின் நாயகிகள் அவர்கள் சொல்லும் கதைகள், அவை சொல்லப்பட்ட விதம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் படம் பார்க்கும் நம்மில் விட்டு செல்லும் உணர்வுகள் இவை குறித்த ஒப்பீடு.\nபடித்து பட்டம் பெற்ற மூன்று பெண்கள். சமூகம் நிர்ணயித்த கொடுங்கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தெறியும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்கள். தங்களுக்கான சரி தவறுகளை தாங்களே தீர்மானிக்க தெரிந்த பெண்கள். எனினும் இவர்கள் மின் காட்டிற்குள் வாழும் விட்டில் பூச்சிகள். நவநாகரீக உலகில் வாழ்ந்தாலும் இவர்கள் வாழ்க்கை ஒன்றும் எளிதானது அல்ல. விடியும் ஒவ்வொரு நாளும் ஒரு புது போராட்டமே. இவர்களின் போராட்டங்கள் வேறு வகையானதாய் இருக்கலாம், ஆனால் நிஜமானவையே. இந்த போராட்டங்களின் நடுவில் உடைந்து பின் உறுதிகொள்ளும் இவர்களில் நான் என்னை காண்கிறேன்.\nமறுபக்கம் ஒரு கடைக்கோடி பாலைவன கிராமத்தில் தங்களின் தலையை சுற்றியிருக்கும் முக்காட்டு உலகத்தில் வாழும் பெண்கள். இருபதுகளில் கைவிடப்பட்டு பின்பு விதவையாகி கணவனைப் போலவே ஒரு கையாலாகாத மகனின் 34 வயது தாய் ஒரு பெண். குழந்தைபேறு இன்றி கணவனால் துன்புறுத்தப்படும் மற்றோரு பெண்.இவர்களுக்குத் தோழியாய், தனக்கு தெரிந்த அளவில் ஒரு புரட்சிப்பெண்ணாக ஒரு நடன அழகியும். இவர்களில் நான் என்னை காண்பதில்லை என்றாலும் இவர்களும் எனக்கு எங்கோ பரிட்சியமானவர்களே.\nஇந்த முக்���ாடிட்ட பெண்களின் எதார்த்தங்கள் நமக்கு விசித்திரமானவைகள். மணம் புகுந்த வீட்டில் கணவன் வேறு ஒரு துணையைத் தேடிக்கொள்ள மாமனார் மைத்துனர் இப்படி பலரும் சூறையாட அவள் குழந்தைக்கு யார் தகப்பன் என்று தெரியாத நிலையில் கருக்கலைப்பு செய்து தாய்வீடு திரும்பும் பெண்ணை உண்மை தெரிந்தும் காட்டாயமாய் புகுந்த வீட்டிற்கு அனுப்பும் ஒரு தாய்; வரதட்சணை தர இயலாத தன் காதலனை எப்படியாவது கைப்பிடிக்க வேண்டும் என்று அழகிய தனது கூந்தலை தியாகம் செய்யும் ஒரு இளம் பெண்; இவன் தன்னை சிறையிலிருந்து மீட்டெடுப்பான் என்ற கனவு கலைந்தபோது வலியை வைராக்கிய போர்வை கொண்டு மறைக்கும் ஒரு புரட்சி பெண்; கணவனோடு வீட்டிற்கு வந்த வேற்று பெண்ணொருத்தி பின்னாளில் தோழியாவதும், வருடங்கள் கழித்து அதே பெண்ணைத் தேடி இவள் மகன் செல்வதும் இந்த பெண்களின் எதார்த்தங்கள்.\nபோராட்டங்கள் ஒன்றும் இந்த பெண்களுக்கு புதிதல்ல. அதற்கான துணிவும் இவர்களிடம் குறைவல்ல. இருப்பினும் இவர்களின்போராட்டம் கடினமானது. ஏனெனில் இவர்களின் போராட்டங்கள் எல்லாம் இருமுனைப் போராட்டங்கள். ஒன்று இவர்களுக்கும் சமூகத்திற்குமானது, மற்றோன்று இவர்களுக்குள்ளேயே இவர்களை எதிர்த்து இவர்கள் புரியும் சுயபோராட்டம்.கணவனால் கைவிடப்பட்ட பின்பும் கணவனின் தாயை தன் தாய் போல பாவித்து பேணும் ஒரு பெண் , ஒடுக்குமுறைகளுக்கு நடுவே வளர்ந்தாலும் மருமகளை மகளாய் பாவித்து தன் மகனிடம் இருந்து அவள் வாழ்க்கையை காப்பாற்றும் ஒரு பெண், குழந்தை பேறு என்பது தனது தனிப்பட்ட உரிமை என்பதை பெரும் வசனங்கள் துணையின்றி ஒற்றைவரியில் உரைக்க வைக்கும் ஒரு பெண், உனக்கானவன் உன்னை கொண்டாடுபவனாய் இருக்கவேண்டும் என்று புரட்சி பேசும் ஒரு பெண் இப்படி இவர்களின் ஒவ்வொரு பொழுதும் ஒரு உணர்ச்சி போராட்டமே.\nஇவர்களில் நான் என்னை காணவில்லை என்றாலும் இந்த போராட்டங்களில் இவர்கள் வெற்றி பெரும் போது நானே வென்றது போன்றோரு இன்பம் வந்து நிறைகிறது.போராட்டங்களின் முடிவில் அடக்கு முறைகளை தகர்த்தெறிந்து தனக்கான சரி தவறுகளை தாங்களே நிர்ணயிக்க இவர்கள் பயணப்படும் போதும் மனம் பெரிதாய் வேண்டிகொள்கிறது – இவர்களும் மின் காட்டிற்கு இடம் பெயரும் விட்டில் பூச்சிகளாகிவிட கூடாது என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/security-news/", "date_download": "2020-02-26T06:04:55Z", "digest": "sha1:UIEIFHAJC5DK5ESGRVCFFIIWOO4SK2XU", "length": 4006, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "security news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nகார்த்திக்\t Dec 28, 2019\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nநம்மில் பலரும் பல விதமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டுவோம் ஆனால் அதன் பின்விளைவு பற்றி நாம் எப்போதும் அறிவதில்லை ஒரு சில ஆப்களை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தகவலை திருடும் அபாயம்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/techtamilnews/", "date_download": "2020-02-26T06:01:56Z", "digest": "sha1:VONSYWNVLZKDIRULICBMNBZXWLXUTIML", "length": 6822, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "TechTamilNews – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nகார்த்திக்\t Jan 30, 2020\nஉங்கள் நண்பர்கள் உறவினரிடம் வங்கி கணக்கே இல்லை என்றாலும், அவரின் அலைபேசி எண்ணை உங்கள் இணைய வங்கி கணக்கில் குறிப்பிட்டு அவருக்கு எவ்வளவு அனுப்புகிறீர்கள் என சேமித்துவிட்டால், அவர் எந்த ஒரு HDFC (பிற வங்கிகளும் இந்த வசதியை தர…\nகார்த்திக்\t Jan 29, 2020\nபிளாஸ்டிக் குப்பைகளை தின்பவை அதிக ஓட்டும் பசை தன்மை கொண்டவை காமா கதிர்களை தடுத்து உணவு பதப்படுத்த உதவுபவை தனது எடையை விட 1 லட்சம் மடங்கு பொருட்களை தூக்கும் வல்லமை கொண்டவை.[youtube…\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகார்த்திக்\t Jan 28, 2020\nபாலை புளிக்கவைக்க ஒரு வகை பாக்டீரியா பயன்படுகிறது. இனி மிக நுண்ணிய சிறு மின் சாதனங்களில் மின்சாரத்தை கடத்தும் இணைப்பானாக பாக்டீரியாக்கள் பயன்பட உள்ளன. ஒரு வகை பாக்டீரியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சார வயர் போல நீண்டு தனது இரையை…\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nகார்த்திக்\t Jan 11, 2020\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nகார்த்திக்\t Jan 4, 2020\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி. பல பொருட்களின் விலை குறைய உள்ளது.[youtube https://www.youtube.com/watch\nகார்த்திக்\t Jan 3, 2020\nமின்சாரத்தை கடத்தும் புதிய பெயிண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[youtube https://www.youtube.com/watch\nஇந்த வார IT & அறிவியல் உலகம் செய்திகள்\nகார்த்திக்\t Jun 12, 2019\nவிண்வெளி படப்பிடிப்பு, ₹70000 Monitor Stand, நண்டு வைரஸ் என கடந்த வாரம் நடந்த முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் செய்திகள் டெக் தமிழ் வாசகர்களுக்காக[youtube https://www.youtube.com/watch\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/actor-vishalticket-money-for-farmers/c76339-w2906-cid253822-s10996.htm", "date_download": "2020-02-26T05:55:47Z", "digest": "sha1:7S7CO72KAIT36JU4K3LEHYRQ7ZXIFLF7", "length": 5795, "nlines": 80, "source_domain": "cinereporters.com", "title": "சொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி!", "raw_content": "\nசொன்னதை செய்த நடிகர் விஷால்-டிக்கெட் பணத்தில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி\nநடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பளார்கள் சங்க தலைவராக பொறுப்பு ஏற்றபோது, தான் நடித்து வெளிவரும் படங்களில், ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 என வசூலித்து கிடைக்கும் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்நிலையில், நடிகர் விஷால் நடித்த ‘இரும்புத்திரை’,’துப்பறிவாளன்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இப்படங்களின் ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா ரூ.1வசூலித்து அதனை ஒதுக்கி வைத்தார். அந்தத் தொகையானது தற்போது\nநடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பளார்கள் சங்க\nதலைவராக பொறுப்பு ஏற்றபோது, தான் நடித்து வெளிவரும்\nபடங்களில், ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 என\nவசூலித்து கிடைக்கும் தொக��� விவசாயிகளுக்கு\nவழங்கப்படும் என்று அவர் கூறினார்.\nமேலும், பல்வேறு தரப்பினருக்கு உதவிகள் செய்வதாகவும்\nஇந்நிலையில், நடிகர் விஷால் நடித்த\n‘இரும்புத்திரை’,’துப்பறிவாளன்’ ஆகிய படங்கள் திரைக்கு\nஇப்படங்களின் ஒரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா\nரூ.1வசூலித்து அதனை ஒதுக்கி வைத்தார். அந்தத்\nதொகையானது தற்போது ரூ.11லட்சமாக சேர்ந்துள்ளது.\nவழங்கும் நிகழ்ச்சியும், நடிகர் விஷாலின் 25 வது படங்களில்\nநடித்துள்ளதை கொண்டாடும் நிகழ்ச்சியும் ஒன்றாக\nஇவ்விழாவில், நடிகர் விஷால் 30-க்கும் மேற்பட்ட\nவிவசாயிகளுக்கு அந்த தொகையை பகிர்ந்து அளித்தார்.\nமேலும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்\nஇதற்காக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விஷாலுக்கு\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2019/08/", "date_download": "2020-02-26T06:44:41Z", "digest": "sha1:W7YFSZOXD6CWV73AEN2QSO5HI47HIFIK", "length": 10449, "nlines": 125, "source_domain": "ramanathapuramlive.com", "title": "August 2019 – Ramanathapuram Live", "raw_content": "\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nவிவோ ஒய் 15 (2019) இந்தியாவில் விலை வெட்டு, விவோ ஒய் 17 விலை நன்றாக குறைக்கப்பட்டது – என்டிடிவி\nயுபிஐ பரிவர்த்தனைகள் 2018-19 ஆம் ஆண்டில் டெபிட் கார்டு கொடுப்பனவுகளை முந்தின: ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை – லைவ்மின்ட்\nஒன்பிளஸ் 7 டி புரோ ஸ்னாப்டிராகன் 855 பிளஸ், ஆண்ட்ராய்டு 10 அவுட்-ஆஃப்-பாக்ஸ் – ஃபர்ஸ்ட் போஸ்டுடன் வரலாம்\nமுக்கிய விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்தும் சாம்சங் கேலக்ஸி ஏ 90 5 ஜி சில்லறை பெட்டி கசிவுகள் – ஜிஎஸ்மரெனா.காம் செய்தி – ஜிஎஸ்மரேனா.காம்\nரெட்மி நோட் 8 ப்ரோ vs ரெட்மி நோட் 7 ப்ரோ: புதியது மற்றும் வேறுபட்டது என்ன\nபேசும் இடம்: இந்த வார இறுதியில் நீங்கள் என்ன விளையாடுகிறீர்கள் (ஆகஸ்ட் 31) – நிண்டெண்டோ வாழ்க்கை\nநாங்கள் இதைச் செய்தோம், எல்லோரும் நாங்கள் இதை மற்றொரு வார இறுதியில் செய்துள்ளோம், இந்த நேரத்தில் ஒரு அழகான பெரிய வெளியீடு சிக்கித் தவிக்கிறது. இந்த நேரத்தில்…\nதொலைபேசி மதிப்புரை: ரியல்மீ 5 உங்கள் ரூபாய்க்கு 10,000 ரூபாய்க்கு களமிறங்குகிறதா\nஆப்பிள் ஐபோன் 11: முழு விவரக்குறிப்புகள், விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன – இந்துஸ்தான் டைம்ஸ்\nமோட்டோரோலா ஒன் ஜூம் விரிவான விவரக்குறிப்பு மேற்பரப்பு – ஜிஎஸ்மரேனா.காம் செய்தி – ஜிஎஸ்மரேனா.காம்\nஹானர் 20 ப்ரோ ரோட்ஷோ: ஹானர் பேண்ட் 5 தொடங்கப்பட்டது, நிகழ்வு மட்டும் ஒப்பந்தங்கள் மற்றும் அதிர்ஷ்ட டிராக்கள் – சோயாசின்காவ்.காம்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nஅடுத்த இரண்டு மாதங்களில் எஸ்பிஐ கார்டுகள் உட்பட ரூ .20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐபிஓக்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை ₹ 2,000 க்கு அருகில் நகர்கிறது – நட்சத்திர ஓட்டம் தொடர்கிறது – லைவ்மின்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355875.html", "date_download": "2020-02-26T05:46:51Z", "digest": "sha1:P2GQUHXSKXQB3MCTQ6U3UVHY63HRSI7O", "length": 14288, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல் பேச்சு..!!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல் பேச்சு..\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல் பேச்சு..\nசுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், இந்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று பங்கேற்று பேசினார்.\nஇந்திய பொருளாதாரம் மீண்டு எழும் திறன் படைத்தது. இந்தியாவில் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் நிலவி வருகிறது.\nநான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள், இனிவரும் ஆண்டுகளில், தங்கள் மொத்த பணியாட்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் இந்தியாவில் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தன.\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.\n‘ஆர்செப்’ எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஏற்றத்தாழ்வு கொண்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பு, அது தொடங் கப்பட்டபோது உருவாக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகளை இப்போது பின்பற்றவில்லை. எனவே, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவில்லை. அது வெளிப்படையானதாகவும், இந்திய பொருட்களுக்கு பெரிய சந்தையை திறந்து விடுவதாகவும் இருந்தால், அதில் சேருவது பற்றி இந்தியா பரிசீலிக்கும்.\nஇவ்வாறு பியூஸ் கோயல் பேசினார்.\nஅந்த கூட்டத்தில், பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங் களை விற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பியூஸ் கோயல் கூறியதாவது:-\nமோசமான நிலையில் உள்ள பொருளாதாரத்தைத்தான் இந்த அரசு பெற்றுள்ளது. பொருளாதாரத்தை மீண்டும் பழைய வடிவத்துக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவெடுத்திருக்காவிட்டால், இவற்றுக்கு நல்ல மதிப்பு கிடைத்து இருக்காது.\nநான் மந்திரியாக இல்லாவிட்டால், ஏர் இந்தியாவை வாங்க போட்டி போட்டிருப்பேன். உலகம் முழுவதும் போக்குவரத்து தொடர்புடன், ஏராளமான விம���னங்களுடன் உள்ள ஏர் இந்தியாவை தங்க சுரங்க மாகவே நான் கருதுகிறேன்.\nதமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது – இராதாகிருஷ்ணன்\nதேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய மத்திய…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன்…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில்…\nஅமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’…\nசுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர்\nகட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்…\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி\nஅங்கவீனங்கள் சம உரிமை பார்வையிலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும்\nஓய்வூதிய தொகையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும்…\n15 வயது மகள் கர்ப்பம் – தந்தை கைது \nயாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்த��யின் நினைவுகூரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/blog-post_09.html", "date_download": "2020-02-26T08:09:30Z", "digest": "sha1:NXKPSYOEORS5LVT6WZWSH6QG7P2JONBR", "length": 36529, "nlines": 651, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசென்னையில் மழை நின்றுவிட்டது.ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் என் கேமராவை வெளியே எடுக்காமல் இருந்தேன்...இந்த மழைக்கு வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் என் பார்வைக்கு பட்டவைகளை உங்கள் முன் காட்சியாக..\nஇது நம்ம ராமபுரம் பக்கத்தில் இருக்கும் மியோட் மருத்துவமைனைக்கு அருகே இருக்கும் பாலம்... செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இது. மூன்று வருடங்களுக்கு முன் இதே போல தண்ணீர் பார்த்தேன் அதன் பிறகு இப்போதுதான் பார்க்கின்றேன்.\nஇதுவும் அங்கேதான்.. டச்ஆங்கில் இல்லாமல் நேராக...\nஇந்த படத்தை பார்க்கும் போதே ஒரு ஈரம் பீல் எனக்கு வருது....\nகன்டெய்னருக்கு எனக்கு தெரிந்து இதுதான் இன்ஸ்பிரேஷன் போல... ரேடருடன் செல்லும் இந்த கன்டெய்னரில் இன்று சரக்கு எற்று அனுப்பினால் அடுத்தவருடத்துக்குள் போய் சேர்ந்து விடும்....\nதுளி துளியாய் மழைத்துளியாய் காதலியை பின்தொடரும் போக்கிரி...இந்த போக்கிரிகள் என் வீட்டு தொட்டியில் இருக்கும் ரோஜா செடியில் இலைகளை முள்ளை தவிர மற்ற எல்லாவற்றையும் தின்னு தீர்த்து விட்டன... பக்கத்துல ஒரு துளசி செடி இருக்கின்றது.. அதனை எதுவும் திரும்பிகூடப்பார்க்கவில்லை...\nமழையை எப்போதும் நினைவு படுத்தும் கருப்பு மரவட்டை.\nஎன் வீட்டு அருகேதேங்கி இருக்கும் தண்ணீரில் தெரியும் வீட்டு பிம்பங்கள்....\nநாளை உங்களுக்கு சென்னையின் மழையால் ஏற்பட்ட அட்வன்சர் போட்டோக்கள்.\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nLabels: அனுபவம், என்கேமரா, நிழற்படங்கள், போட்டோ\nபடங்கள் மிகவும் அருமைங்க.. அதிலும் நத்தை தான் இந்த பதிவின் சொத்தே..\nகருத்தடை முறை உருவான கதை - contraception\nநத்தைகளின் மார்ச் பாஸ்ட்,தண்ணீரில் தெரியும் வீட்டு பிம்பங்கள்.இரண்டும் படங்களும் எனக்கு மிக பிடித்திருக்கிறது.\nபடங்கள் சென்னையின் மழைக்கால உண்மை நிலையைக் காட்டுகிறது... நத்தை படங்கள் நல்ல ரசனை.\n//நத்தை தான் இந்த பதிவின் சொத்தே..//\nபடங்கள் அனைத்தும் உங்கள் கைவண்ணத்தில் அருமையாக உள்ளது அண்ணே,\nநத்தைதான் சொத்தே நல்ல பஞ்சு மதி நன்றி.. எனக்கு எந்த படம் பிடித்தது என்று கடைசியாக சொல்கின்றேன்.\nஇந்த படத்தை பார்க்கும் போதே ஒரு ஈரம் பீல் எனக்கு வருது....\nஅண்ணே..எனக்கு கண்டெய்னர் போட்டோதான் ரொம்ப பிடித்திருக்கு..நல்ல க்ளாரிடி(நமக்கு அவ்லோதான் போட்டோகிராபி தெரியும்)\nமூன்றாவது புகைப்படம் அருமையிலும் அருமை...\nபுகைப்படங்களுக்கு கீழே உங்களின் வார்த்தைகள் நச்...\nபடங்கள் யாவும் அருமை. குறிப்பாக மார்ச் பாஸ்ட், கண்டெய்னர் நத்தைகள்:)\n//**மூன்றாவது புகைப்படம் அருமையிலும் அருமை... **//\nElla photo super ,/*துளி துளியாய் மழைத்துளியாய் காதலியை பின்தொடரும் போக்கிரி...இந்த போக்கிரிகள் என் வீட்டு தொட்டியில் இருக்கும் ரோஜா செடியில் இருக்கும் இடிலகளை முள்ளை தவிர தின்னு தீர்த்து விட்டன... பக்கத்ல் ஒரு துளசி செடி இருக்கின்றது.. அதனை திரும்பிகூட பார்க்கவில்லை...*/ sollu onnum illa sir .\nஜாக்கி சார் நீங்கள் நத்தைகளின் மார்ச் பாஸ்ட்..... போட்டோவை ஏதேனும் புகைப்பட போட்டிக்கு அனுப்பலாம். ஒரு பாத்து நிமிடம் அந்த போட்டோ வினையே பார்த்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நல்லா இருக்கு சார்\nதண்ணீரில் தெரியும் விம்பங்களும் நத்தைகளும் மிகப் பிடித்துள்ளன\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை ப���ர்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35220-test-2", "date_download": "2020-02-26T07:55:04Z", "digest": "sha1:LWCP7LEMCKBIZPVK6HJM3LT4AQGY25QZ", "length": 10525, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பேருந்து நிலையம்", "raw_content": "\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 30 மே 2018\nஅடிக்கு ஒரு கடை எதையாவது\nஅந்தக் கடை இந்தக் கடை என\nபேருந்து நிலைய பின் பக்கம்\nவந்துசேர அடுத்த பத்து நிமிடங்கள்\nஎன்ற பெண் இருவர் மற்றும்\nகழித்து விட்டு திரும்பும் போது\nபிறகு சிறுநீர் கழிக்க மற்றும்\nஎப்போதாவது இப்படி தேநீர் குடிக்க....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-jun18/35263-pcos", "date_download": "2020-02-26T06:00:06Z", "digest": "sha1:CZG5I4YKNOKYBXWJMYTHWANMOLSVLRQ5", "length": 22074, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "அறிந்து கொள்வோம்: PCOS", "raw_content": "\nகைத்தடி - ஜூன் 2018\nபாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்\nகூட்டாட்சியியலுக்குக் ��ுழி பறிக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வு\nபாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி\nமேலை மருத்துவ எழுச்சியும் தமிழ் மருத்துவ வீழ்ச்சியும்\nவீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்\n - எது ஆரோக்கியப் பாதை\nபல் - வாய் நோய்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nபிரிவு: கைத்தடி - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2018\nPCOS (Poly Cystic Ovary Syndrome) என்ற பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய். கடந்த பத்து வருடங்களில் PCOS என்பது மிகவும் சாதாரணமாகப் பேச்சுவாக்கில் விழும் சொல்லாகிவிட்டதை நீங்கள் உணர்ந்திருக்கலாம், குறிப்பாக வளர் இளம் பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் மத்தியில். PCOS என்றால் என்ன என்று கேட்டால், இது உடலில் உருவாகும் ஒருவித நிலை. இந்நிலை உருவாகுமாயின், பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும், தோலின் எண்ணைப்பிசுபிசுப்பு அதிகமாகி பருக்கள் பெருக வாய்ப்பு ஏற்படும், முக்கியமாக தலைமுடி கொட்டும் பிரச்சனையும் முகத்தில் மயிர் வளரும் பிரச்சனையும் ஏற்படும்.\nமேற்கூறியவற்றோடு, இந்நிலைமை உருவானால், கருத்தரிப்பது சிக்கலாகும். பெண்களின் மத்தியில் சுமார் 5 முதல் 8 சதவிகிதம் பேருக்கு இந்நிலை இருப்பதாய் சொல்லப்படுகின்றது. பொதுவாய் PCOS நிலை உள்ள பெண்கள், உடல் எடைப் அதிகப்படுதலாலோ அல்லது உடல் பருமனாலோ பாதிக்கப்பட்டிருப்பார்கள்.\nPCOS நிலையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Ovary என்ற சூலகம் ஒழுங்காய் இயங்காமல், டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோனை அதிகம் சுரக்கும். டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோன் பொதுவாக நாம் ஆண்களுடன் சம்பந்தப்படுத்திக் கேள்விப்பட்டிருந்தாலும் இந்த ஹார்மோன் பெண்கள் உடலிலும் சிறிதளவு சுரக்கும் என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். PCOS பொழுது, இந்த வழக்கத்தினை விட இன்னும் அதிகமாகச் சுரக்கும்.\nசூலகங்கள், முட்டைகளைக் கொண்டிருக்கும் மிகவும் சிறிய திரவம் நிரப்பப்��ட்ட பைகளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பைகள் தான் நுண்ணறைகள் அல்லது திரவப்பை (follicle) . ஒவ்வொரு மாதமும் பெண்களின் சுழற்சி சமயத்தில், ஒரு முட்டையைக் கொண்டிருக்கும் முதிர்ச்சியடைந்த ஒரு திரவப்பை உடைந்து முட்டை வெளியேறும். இந்த நிகழ்விற்கு முட்டை வெளிப்படுதல் (Ovulation) என்று பெயர்.\nPCOS உள்ள பெண்களில், மூளை, முட்டைகளை முதிர்ச்சியடையச் செய்து, விடுவிக்கும்படி ஒரு சுரப்பு நீர்ச் செய்தியை சூலகங்கள் அனுப்பாது. இதனால், முட்டை வெளிப்படுதலானது (ovulation) சில வேளைகளில் மாத்திரம் நடைபெறும் அல்லது நடைபெறாது. வெடிப்பதற்குப் பதிலாக முட்டைகள் சூலகங்களுக்குள்ளே சிறு சிறு திரவப் பைகளாக வளரும். ஹார்மோன் அளவுகளும் சமநிலை மாறிவிடும்.\n வருடத்திற்கு 8-ற்கும் குறைவான மாதவிடாய் சுழற்சியினைக் எதிர்நோக்குவார்கள்.\n ஆண்களுக்கு மாத்திரம் அடர்த்தியான மயிர் வளரும் இடங்களான மேல்உதட்டிற்கு மேல், தாடை, நெஞ்சுப் பகுதி, வயிற்றுப் பகுதியில் மயிர் வளர்ச்சியினைக் காண்பார்கள்.\n உடல் எடை வெகுவாக உயர்ந்து உடற்பருமனால் பாதிக்கப்படுவார்கள்.\n ஆண்கள் எதிர்நோக்கும் தலை வழுக்கை பிரச்சனையை எதிர்நோக்குவார்கள்.\n மருத்துவ உதவி இல்லாமல் கருத்தரிப்பதில் பிரச்சனையினை எதிர்நோக்குவார்கள்.\nஅதோடு, PCOS உள்ள பெண்கள் பிற வகையான உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\n இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை (நீரிழிவு நோய்)\n இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு\n Sleep Apnea என்னும் தூக்கத்தின் பொழுது மூச்சுத்திணறல்\nPCOS நிலை உள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின் வழி அவை தீவிரமாவதற்கு முன் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஆக, PCOS இனை கண்டறிவதற்கு ஏதாவது குறிப்பிட்ட பரிசோதனை இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். மருத்துவர் உங்களது மாதவிடாய் சுழற்சி பற்றியும் தோல் மற்றும் முடி வளர்தல் பற்றியும் விசாரித்து, பின் உடல் எடை பற்றி கேட்டு அறிந்து அதன் பின் உங்கள் மருத்துவ வரலாற்றினை நோக்கி, அதனை ஆதாரமாய்க் கொண்டு உங்களுக்கு PCOS நிலை இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்வார்.\nதேவைப்பட்டால், இரத்த மாதிரி எடுத்து, ஹார்மோன் அளவுகளையும், சர்க்கரை அளவுகளையும் கணக்கிடுவர். அதோடு, திரவப்பைகளைக் கண்டறிவதற்காக சூலகங்களை (Ovaries) ஐ அல்ட்ராசவுண்ட் ஸ்கானும் செய்யக்கூடும்.\nசரி. PCOS நிலையில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை ஏதாவது இருக்கின்றதா என்றால், இல்லை. சமாளிப்பதற்குத் தான் சிகிச்சைகள் இருக்கின்றன.\nகருத்தரிக்காமல் இருப்பதற்கு PCOS ஒரு முக்கிய காரணம் என்று முன்னமே கூறியிருந்தேன். ஆகவே, அதிக உடல் எடையாலும் உடற் பருமனாலும் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், சத்தான ஆகாரம் வழியேவும், fast food மற்றும் sweetened beverages உட்கொள்வதை கட்டுப்படுத்தியோ அல்லது முற்றாய் தவிர்த்தோ தேவையற்ற உடல் எடையினைக் குறைக்கலாம். அப்படிச் செய்தாலே மாதவிடாய் சுழற்சிகள் சரியாகி, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகப்படும். நீங்கள், உடல் எடையினைக் குறைத்தும் சுழற்சிகளில் பிரச்சனை இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுகுதல் வேண்டும். மருத்துவ உதவியின் வழியேவும் அவரின் ஆலோசனையும் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். PCOS நிலை உள்ள பெண்கள் கருத்தரிக்க விரும்பினால் அவர்களுக்கு சொல்லப்படும் முதல் ஆலோசனை உடல் எடையைக் குறைத்தல் குறித்து தான். மருத்துவ ஆலோசனை படி, முறையாக எடையினைக் குறைப்பது தான் என்றும் நல்லது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nPCOS என்ற இந்த நிலையினை நாம் முற்றாய் மாற்ற முடியாது என்ற போதிலும் முறையான மருத்துவ உதவியினாலும் lifestyle changes என்ற அன்றாட வாழ்க்கையில் நம் ஆரோக்கியத்திற்காக சிற்சில மாற்றங்களை செய்வதன் வழியேவும் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ முடியும், PCOS உடன் தொடர்புடைய நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2040", "date_download": "2020-02-26T07:29:33Z", "digest": "sha1:WZOBFCQVOPQXLJI4VJNOKE3NVMIFUFMV", "length": 3959, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "ஆராதிக்கக் கூடினோம் ஆர்ப்பரித்துப் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nவல்ல இயேசு நம் தேவன்\nஎன்றென்றும் அவர் நல் தேவன்\nதேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே\nமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே\nமகிமை மகிமையே என் மனம் பாடுதே -2\nமக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே\nசீயோன் பெலனே வெற்றி சிகரமே\nசேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்\nஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்\nநித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே\nகர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே\nகர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்\nஅல்லேலூயா என் ஆவி பாடுதே\nஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே\nதேவ சாயல் சபையில் தோன்றுதே\nதேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்\nதேவ சேவையே என் கெம்பீர சேவை\nதேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/112454?ref=archive-feed", "date_download": "2020-02-26T07:23:33Z", "digest": "sha1:W5OEUEC2XHP7WQNIGUBQAPU5SVSLDKJ6", "length": 7793, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "சென்னை ரோட்டோரத்தில் ஜோராக விற்கப்படும் பூனை கறி பிரியாணி..! அதிர வைக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை ரோட்டோரத்தில் ஜோராக விற்கப்படும் பூனை கறி பிரியாணி..\nசென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.\nவிலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.\nகுறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது.\nவிலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர���ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார் நடத்திய சோதனையில் இறைச்சிக்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த பல பூனைகள் மீட்டக்கப்பட்டுள்ளது.\nதற்போது, மீட்க்கப்பட்டுள்ள பூனைகள் செங்குன்றம் பகுதியில் விலங்குள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமேலும், பூனை கறி பயன்படுத்தும் கடைகளை கண்டறிய பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal33.htm", "date_download": "2020-02-26T07:03:16Z", "digest": "sha1:7UXKFRP2E37BESETPKWXWK34UK72S4WZ", "length": 6526, "nlines": 22, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஸ்ரீ லஹரி கிருஷ்ணா நித்திய ஜீவ வார்த்தைகள்\nஎன்னுடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக நடக்கிறது, நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைப்பீர்களானால் அது மகா தவறு. கடவுளை அறியாதவனுக்கு இந்த உலகம் மிகப் பெரியதாகக் காணப்படும். ஆனால் அண்டசராசரங்களைப் படைத்த பரமாத்மா உங்களுடன் இருப்பாரேயானால் உலகம் சிறியதாகக் காணப்படும்.\nதைரியம் என்பது ஒருவனை அடிப்பது என்பதல்ல. எதைச் செய்யக்கூடாதென்று கடவுள் தடை விதித்திருக்கிறாரோ அதைச் செய்யாமலிருப்பதுதான் தைரியமாகும். பொய்யான மக்களை நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் கடவுளை நீங்கள் முழுவதுமாக நம்புவதில்லை.\nகடவுள் உங்களுடைய வாழ்க்கையைத் திட்ட்மிடுவாரென்றால் நீங்கள் மகத்தானவர். உங்களுடைய ஆஸ்தியைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அவரைச் சார்ந்திருந்து ஜீவியம் செய்கிறீர்களா என்பதுதான் முக்கிய கேள்வி.\nஉங்களுடைய விண்ணப்பங்களை கடவுள் அருளவில்லை என்றால் கோபபடாதீர்கள். பொறுமையாய் இருங்கள். ஒருவேளை உங்களுடைய விண்ணப்பமே தவறானதாக இருக்கலாம்.\nகடவுள் ஒரு போதும் பிரச்சனைகளை உண்டாக்குவதில்லை. நீங்கள்தான் உங்கள் பிரச்சனைக்குக் காரணம். ஆனால் பழியைப் பகவான் மீது போட்டு விடுகிறீர்கள்.\nகடவுளை மறந்தவர்கள்தான் ஆலயங்களையும் கோவில்களையும் கட்டுகிறார்கள். கடவுள் மனிதன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன அவன் கடவுளின் சிருஷ்டிப்புக்குச் சாட்சியாக நடவாமல் நான், என் மனைவி, என் பிள்ளைகள் என்று கூறி, தனக்குத்தானே சுயமாக ஜீவித்துக் கொண்டிருப்பதுதான்.\n கடந்த யுகங்களிலும், காலாகாலங்களிலும் கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளையும் நினைவு கூறுவதுதான்.\n கடவுள் என்பவரைப் பற்றிய அறிவு இருந்தும் தன்னிச்சையாகவே அதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால் பகவான் என்பவரைப் பற்றிய முழு அறிவைப் பெற்றவன்தான் ஞானி.\nசத்தியப் பிரச்சாரம் உங்களால் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் அமைதியாக இருங்கள். செய்யும் மக்களைத் தடை செய்யாதீர்கள். அப்படிச் செய்வது பகவானுக்கு விரோதமான செயலாகும்.\nஒருவன் பெருமையடைந்து, தன்னைத்தான் தலைவனாக ஆக்க வேண்டும். என்று தன்னை உயர்த்துவானெனில், அவனுக்கு வைகுண்டலோகத்தில் இடம் கிடையாது.\nகடவுள் முழு சக்தியோடு நம்மிடத்தில் வருவாரென்றால் நாம் அழிந்து விடுவோம். ஆகவேதான் அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல் வருகிறார். இல்லையெனில் நாம் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000010272.html", "date_download": "2020-02-26T06:36:45Z", "digest": "sha1:YYEBY5DT4NIU53F4AL2DQH367JI2GJKN", "length": 5604, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தென்றல் வீசி வரவேண்டும்", "raw_content": "Home :: நாவல் :: தென்றல் வீசி வரவேண்டும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் தொடரும் பயணங்கள் நதியின் பிழையன்று\nசீன வானில் சிவப்பு நட்சத்திரம் சித்தர்களின் சித்தவைத்திய முக்கனிகள் வடமொழி இலக்கிய வழிகாட்டி\nடேவிட்டும் கோலியாத்தும் டால்ஸ்டாய் (சரித்திரம்) வள்ளலார் போற்றிய பெண்ணுரிமை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/sirappupaarvai/sirappupaarvai.aspx?Page=8", "date_download": "2020-02-26T07:11:29Z", "digest": "sha1:CI4PYBZRPABFZSLW4IPL3TACTQBHEBJL", "length": 8104, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஸ்ரீலங்கா தமிழர் நிலை - தாளம் படுமோ தறி படுமோ\nபுதுக்குடியிருப்பு இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது. அங்கே 2,50,000 தமிழ்க் குடிமக்களும் எண்ணிக்கையறியப்படாத புலிகளும் இருக்கலாம் என்பது யூகம். மேலும்...\n\"சின்னச் சின்ன ஆசை பாட்டு கேட்டிருக்கேல்ல அதில ப்ரிலூட்ல வருமே 'தம்தம் தம்தம்'னு அதுதான் பாஸ் கிடார் அதில ப்ரிலூட்ல வருமே 'தம்தம் தம்தம்'னு அதுதான் பாஸ் கிடார்\" நண்பன் சொன்னான். முதன்முதலாய் தமிழ்த்திரையிசையில் பாஸ் கிடாரை நான் அவ்வளவு துல்லியமாகக் கேட்டது அப்போதுதான்\" நண்பன் சொன்னான். முதன்முதலாய் தமிழ்த்திரையிசையில் பாஸ் கிடாரை நான் அவ்வளவு துல்லியமாகக் கேட்டது அப்போதுதான்\nஉலகெங்கிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த பேரரசன் அகஸ்து கட்டளைப் பிறப்பித்திருந்தான். எல்லாரும் தத்தமது சொந்த ஊருக்குப் பிரயாணமாகிக் கொண்டிருந்தனர். யோசேப்பும் தனது மனைவி மரியாளுடன் நாசரேத்திலிருந்து... மேலும்...\nசத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஈஷா யோகம் என்ற யோக முறையை உலகெங்கும் பரப்பி வருகிறார். ஈஷா யோகத்திலும், இயல்பான நடைமுறை விவேகத்திலும் தனித்தன்மை... மேலும்...\nஎங்கும் நிறைந்த பரம்பொருள் அன்னை. அகிலம் அனைத்திற்கும் அருள் பாலிப்பவள் அவளே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய அனைத்து சக்திகளுக்கும் ஆதியாய் விளங்கும் அன்னை... மேலும்...\nஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி: நூறு அரங்கேற்றங்களைத் தாண்டி...\n1977ம் ஆண்ட�� ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அந்த இளமங்கை பரதநாட்டியம் ஆடி முடித்ததுதான் தாமதம், பல அமெரிக்க இந்தியப் பெற்றோர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்களது வேண்டுகோள்... மேலும்...\nகேரளத்தின் அழகான காயல்களால் சூழப்பட்ட பறயகடவு கிராமத்தில் உள்ளது இடமண்ணேல் இல்லம். இதில் வசித்துவந்த சுகுணானந்தன், தமயந்தி தம்பதிகளுக்கு செப்டம்பர் 27, 1953 அன்று பிறந்த நான்காவது குழந்தை சுதாமணி. மேலும்... (1 Comment)\n' என்றார் கடிஜோக் கந்தசாமி. 'பாம்பு' என்றேன் யதார்த்தமாக. 'திரைப்படத் தயாரிப்பாளர்' என்றார் நமுட்டுச் சிரிப்புடன் கந்தசாமி. மேலும்... (1 Comment)\nஅமெரிக்க முதல் தமிழ் நாடக விழா\nஅமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூஜெர்ஸி, அமெரிக்காவில் முதல் தமிழ் நாடக விழாவை நடத்தவுள்ளன. மேலும்...\nசுஜாதா நிரப்ப முடியாத இழப்பு\nதனது மரணத்துக்குப் பின்னர் என்ன பேசுவார்கள் என்பதைக் கற்பனை செய்யாதவர் இருக்க முடியாது. ஆனால் கற்பனையின் விற்பன்னர் சுஜாதா கூட தனது மறைவுக்குப் பின் உலகெங்கிலும்... மேலும்... (3 Comments)\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடகவிழா ஒரு முன்னோட்டம்\nஅமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூஜெர்ஸியில் அமெரிக்காவின் முதல்... மேலும்...\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடக விழா\nஅமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூ ஜெர்ஸியில் முதல் தமிழ் நாடக விழாவை நடத்த உள்ளன. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/warner-decided-to-retire-one-format/", "date_download": "2020-02-26T06:42:16Z", "digest": "sha1:NLEZU477POWBWEORDS7V6IYDBSJGNND3", "length": 6713, "nlines": 62, "source_domain": "crictamil.in", "title": "வார்னரின் இந்த திடீர் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமாம் - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் வார்னரின் இந்த திடீர் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமாம் – விவரம் இதோ\nவார்னரின் இந்த திடீர் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமாம் – விவரம் இதோ\nஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட���டிகளிலும் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் அந்த அணிக்கு முக்கியமானவராக இருக்கிறார். தனது நாட்டு அணிக்கு ஆடுவது போக உலகில் உள்ள அனைத்து டி20 கிரிக்கெட் லீக்கிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.\nகடந்த ஓராண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னர் தடையில் இருந்து மீண்டு தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தடைக்கு பிறகு தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடிவரும் ஆவர் டி20 போட்டிகளில் சீக்கிரம் அவர் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிகிறது . இது குறித்து பேசிய டேவிட் வார்னர் கூறியதாவது :\nடி20 சர்வதேச போட்டியில் விளையாடுவது பற்றி நான் யோசிக்க வேண்டும் . அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பையில் வேறு உள்ளன. இதன் காரணமாக டி20 கிரிக்கெட் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் ஆடுவது சற்று சுமையாக உள்ளது. விரேந்திர சேவாக், ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர்களிடம் இது பற்றிய ஆலோசனை கேட்டேன் . ஏன் என்றால் 3 வகையான போட்டிகளிலும் ஆடுவது பெரிய சவால்.\nஎனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் . எனது வாழ்க்கை சீரான முறையில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளால் தொடர்ச்சியாக சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் அதனால் நான் ஒரு வடிவ கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். மேலும் டி20 போட்டிகளில் நான் வழிவிட்டால் அது இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் வார்னர் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.\nநெஞ்சில் அடிவாங்கி அடுத்த நொடியே மைதானத்தில் சுருண்டு விழுந்த ஆஸி வீரர் – வைரலாகும் வீடியோ\nஆசிய லெவனில் தோனிக்கு இடமில்லை. விளையாடும் 6 வீரர்கள் இவர்கள் தானம் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎன்னிடம் சொல்லாமலே டிக்ளேர் செய்துவிட்டார்கள். நான் 300 ரன் அடித்திருப்பேன் – வங்கதேச வீரர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-rolls-restrict-group-feature-admins-017658.html", "date_download": "2020-02-26T08:11:22Z", "digest": "sha1:STUELZARRX73RS6ILHTR5UR5QOGDIJN7", "length": 32740, "nlines": 276, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் இணைப்பு; இனி அட்மின்களின் அட்டகாசம் தாங்க முடியாது | WhatsApp rolls out 'Restrict Group' feature for admins: Report - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் ச���ய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n20 min ago சிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\n1 hr ago Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\n2 hrs ago Jio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\n5 hrs ago Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nNews நீங்கதான் இன்சார்ஜ்.. டெல்லியை கட்டுக்குள் கொண்டு வாங்க.. அஜித் தோவலை அனுப்பிய மோடி.. அடுத்து என்ன\nEducation டிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nMovies சிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nFinance \"இந்த வியாபாரம் தான் பெருசு\" வாய் திறந்த முகேஷ் அம்பானி அடுத்த டார்கெட் ரெடி போலருக்கே..\nSports போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nLifestyle திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nAutomobiles அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; அட்மின்கள் செம்ம குஷி.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் - பாரபட்சம் இன்றி அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்கள் என அனைவர்க்கும் - பொதுவான முறையில், எளிமையான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. அதிலும், கடந்த ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில், பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஅதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்' ஆகியவைகளை கூறலாம். அதற்கு அடுத்தபடியாக, வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உரு���்டியது.\nஇந்த வரிசையில் தற்போது வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் அட்மின்களுக்கான சக்தியை (கட்டுப்பாட்டை) அதிகரிக்கும் ஒரு அம்சத்தை அதன் அனைத்து தளங்களிலும் உருட்டியுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப், அதன் அனைத்து ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு குறிப்பிட்டுள்ள அம்சத்தை இணைத்துள்ளது, அது என்ன அம்சம். இதன் நன்மை என்ன. க்ரூப் அட்மின்கள் இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.\n\"ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்\" (Restrict Group) என்கிற பெயரை கொண்டுள்ள இந்த புதிய அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாகுமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜை கட்டுப்படுத்தும் சக்தியை வழங்கும். எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.\nவாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.\nபுதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன், ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.\nமுன்னதாக, வாட்ஸ்ஆப்பின் வழியாக நாம் டவுன்லோட் செய்யும் போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் ஆனது, டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை, வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே, இந்த 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது என��கிற நிலைப்பாடு இருந்தது.\nஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.\nஅதாவது, ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்ட பைலை, ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து டெலிட் செய்து விட்டால், அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், அதை சாத்தியமாகும் வண்ணம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆக, இனி ஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.\nஎந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.\nவாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.\nசேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.\nஇதற்கு முன்னதாக வெளியான 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.\nசரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.\nநீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய ��ேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.\nவாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.\nநடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.\n\"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ\" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய \"ரெக்வஸ்ட் அனுப்பட்டது\" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.\nஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.\nமேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக \"டவுன்லோட் ரிப்போர்ட்\" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nWhatsapp Pay இந்தியாவில் களமிறங்க தயார்; NPCI ஒப்புதல் கிடைச்சாச்சு\n10 நிமிடத்தில் ஒரு படம் டவுன்லோட்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அட்டகாச ஆப்\n பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.\nஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nவாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய டார்க் சாலிட் கலர் சேவை பற்றி தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிப்ரவரி 25: ரூ.6,499-விலையில் விற்பனைக்கு ரெட்மி 8ஏ டூயல்\nபக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி\nபனி எரிமல���யின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-thulam-2018-2019", "date_download": "2020-02-26T07:26:58Z", "digest": "sha1:RVGHFW4OMGKKK3PZZ7KJYFKAQVLXJPI3", "length": 16045, "nlines": 298, "source_domain": "www.astroved.com", "title": "துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019 ( Tamil Puthandu Rasi Palangal Thulam 2018 – 2019 )", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(சித்திரை 3,4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதம்) எதிலும் கலையுணர்வும், கம்பீரமும் மிக்க துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் 7 ல் இருந்து ராசியைப் பார்ப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். உங்கள் தனித்திறமை வெளிப்படும். புகழ், மரியாதை செல்வாக்கு அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் அதீத நம்பிக்கை மற்றும் அதீத செயல்பாடுகளை தவிர்க்கவும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசியில் இருப்பதால் எதிர்காலம் பற்றிய கவலை, மன குழப்பம் உண்டாகும். எதிர்மறையான சூழ்நிலைகளால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. பழைய இழப்புகளையும், கஷ்டங்களையும் நினைத்து வருந்த வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பல வகையில் பண வரவு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுற்றத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். ராகு, கேது முறையே 6/3/2019 வரை 10,4 ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்பாடுகளில் தீவிரம் இருக்கும். செயற்கரிய காரியங்களையும் செய்து சாதனை படைப்பீர்கள். உங்கள் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். தாய் உடல் நிலை பாதிப்படையும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு, நிலம், வாகனம் தொடர்பான ஆவணங்களை கவனமுடன் கையாள்வது நல்லது. 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 9,3 க்கு வருவதால் தந்தை உடல் நிலை பதிப்பு உண்டாகும். தந்தை மற்றும் முத்தோர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்து பிரச்சினை வந்து நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மனதில், தைரியம் உற்சாகம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் கைகூடும். காரிய வெற்றி உண்டாகும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். சனிபகவான் ��ருடம் முழுவதும் 3 ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். உடல்நிலை ஆரோக்கியம் அதிகரிக்கும். உழைப்பின் பலனை அனுபவிக்கும் காலம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். உறவினர் மற்றும் சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். வழக்குகள் சாதகமாகும். எங்கும், எதிலும் வெற்றியாளராக வலம் வருவீர்கள். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 வரை உத்தியோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும். 11/10/2018 க்கு பிறகு உத்தியோகத்தில் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை படிப்பில் கவனம் தேவை. பாடங்கள் படிப்பதை தள்ளிப்போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு படிப்பில் ஆர்வம் அதிகரித்து அதிக மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் மன கசப்புகள் உருவாகும். சகாக்களிடையே வீண் பிரச்சினைகள் உருவாகும் என்பதால் கவனம் தேவை. 11/10/2018 க்கு பிறகு உங்கள் வார்த்தைக்கு மக்களிடையே மதிப்பு அதிகரிக்கும். தலைமைக்கு நெருக்கமாவிர்கள். தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே: 11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். பிரபலமாவீர்கள். பரிகாரம்:\nஏழை, எளிய பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்யுங்கள்.\nஸ்ரீ குருபகவான் மற்றும் ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயம் சென்று வழிபடுதல்.\nஸ்ரீ சிவபெருமானுக்கு ருத்ர ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/17021526/The-first-election-in-Karnataka-will-be-heldPropagation.vpf", "date_download": "2020-02-26T07:27:29Z", "digest": "sha1:MD7VNPY4VMLSUDZEUHI5JKQY3VGXCSSD", "length": 18947, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The first election in Karnataka will be held Propagation in 14 constituencies || கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும்14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்ததுவாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும்14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்ததுவாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு + \"||\" + The first election in Karnataka will be held Propagation in 14 constituencies\nகர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும்14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்ததுவாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பகிரங்க தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.\nஇதில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துவிட்டது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வருகிற 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.\nஇதில் முதல்கட்ட தேர்தல் பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, மைசூரு, உடுப்பி- சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தட்சிண கன்னடா, ஹாசன் ஆகிய 14 தொகுதிகளில் நடக்கிறது.\nஇந்த தொகுதிகளில் முக்கியமாக துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா, பெங்களூரு வடக்கில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, அவரை எதிர்த்து மாநில மந்திரி கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nஅதேபோல் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லியும், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்ப���ல் முன்னாள் மந்திரி பச்சேகவுடாவும் களத்தில் உள்ளனர். கோலார் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.\nஇந்த தொகுதிகளில் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி, முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர்.\nஇந்த நிலையில் பகிரங்க பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி கடைசி நாளில் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மண்டியாவில் தனது மகன் நிகில் குமாரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். மண்டியாவில் நேற்று தனது இறுதிக்கட்சி பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.\nபா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று கர்நாடகத்தில் பிரசாரம் செய்தார். தாவணகெரேவில் வாக்கு சேகரித்த அவர் கடைசியாக துமகூருவில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.\nமுன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நேற்று சாம்ராஜ்நகரில் பிரசாரம் செய்தார். கொள்ளேகாலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிறகு குண்டலுபேட்டையில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடா, தான் போட்டியிடும் துமகூரு தொகுதியில் நேற்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அந்த தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள் வீடு-வீடாக சென்று ஓட்டு சேரிக்கிறார்கள்.\nஇந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. வெளியூர் நபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nநாளை தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் மொத்தம் 30 ஆயிரத்து 164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 2 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.\nதேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களுடன் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் புறப்படுகிறார்கள். இவர்களுக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக பெங்களூரு புறநகர் தொகுதியில் 2,672 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக உடுப்பி-சிக்கமகளூருவில் 1,837 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nவாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதியையும் தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.\nகர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. நீலமணி ராஜூ நேற்று கூறினார்.\nஇதுபற்றி பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில் “நாடாளுமன்ற தேர்தல் தினத்தில் 282 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 851 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1,188 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4,205 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள்-ஏட்டுகள் என்று 42,950 பேர், ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பை சேர்ந்த 40,117 பேர், வனபாதுகாவலர்கள்-வனகண்காணிப்பாளர்கள் என்று 414 பேரும், சிறை வார்டன்கள் 990 பேர் என்று மொத்தம் 90,997 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n3. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n4. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரப��ப்பு தகவல்\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478629", "date_download": "2020-02-26T07:32:54Z", "digest": "sha1:2HJMVG5GGCR6BYSGQMGNNI3VHIRZR7DD", "length": 16999, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "குழாய் இணைப்பு இருந்தும் குடிநீர் சப்ளை இல்லை: ரோட்டோரம் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்| Dinamalar", "raw_content": "\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ...\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 1\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 6\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 42\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 23\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 14\nகுழாய் இணைப்பு இருந்தும் குடிநீர் சப்ளை இல்லை: ரோட்டோரம் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்\nகமுதி:கமுதி அருகே கிராமத்தில் காவிரி குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும், குடிநீர் சப்ளை இல்லாததால் 2 கி.மீ., சென்று சாயல்குடி ரோட்டோரங்களில் கசியும் தண்ணீரை சேகரித்து பயன்படுத்தும் அவலம் உள்ளது.\nசாயல்குடி செல்லும் வழியில் பாம்புல்நாயக்கன்பட்டியில் 160 குடும்பங்கள் உள்ளது. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக 2009ல் காவிரி குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு நரிப்பையூர் கூட்டு குடிநீர் திட்ட தொட்டியில் குடிநீரை சேகரித்து பயன்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் சில மாதங்களில் கிராமத்திற்குள் உள்ள தொட்டிக்கு செல்லும் குழாயில் குடிநீர் சப்ளை துண்டிக்கபட்டது.\nஇதனால் குடிநீருக்காக கமுதி - சாயல்குடி ரோட்டோரத்தில் உள்ள குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை சேகரிக்க 2 கி.மீ., தள்ளு வண்டிகளில் பயணித்து பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் சேகரிக்கும் கட்டாயத்திற்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படும் கமுதி - சாயல்குடி ரோட்டோரத்தில் விபத்து அபாயத்தில் குடிநீர் சேகரிக்கும் அவல நி���ை ஏற்பட்டு உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபிணவறை கட்டடங்களை புதியதாக கட்டலாமே\nபயன்பாடின்றி இருப்பதால் வாடிக்கையாளர்கள் தவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பா���்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிணவறை கட்டடங்களை புதியதாக கட்டலாமே\nபயன்பாடின்றி இருப்பதால் வாடிக்கையாளர்கள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479196", "date_download": "2020-02-26T08:26:04Z", "digest": "sha1:R3INUCAHACDEZSQBW6SMMB7NKMGGJVT7", "length": 16765, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய கல்லூரி, டி20 கிரிக்கெட் குருநானக் எம்.ஓ.பி., கல்லூரி சாம்பியன்| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 28\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nதேசிய கல்லூரி, 'டி20' கிரிக்கெட் குருநானக் எம்.ஓ.பி., கல்லூரி சாம்பியன்\nசென்னை:தேசிய அளவில், கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் போட்டி, 6ம் தேதி துவங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆண்கள் பிரிவில், 20; பெண்கள் பிரிவில், 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.\nகுருநானக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், பெண்கள் பிரிவில், டாஸ் வென்ற, எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி, 20 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு, 123 ரன் எடுத்தது.அடுத்து விளையாடிய, பெண்கள் கிறிஸ்டியன் கல்லுாரி அணி, மொத்த ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு, 27 ரன் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், டாஸ் வென்ற குருநானக் கல்லுாரி அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.\nமுதலில் பேட்டிங் செய்த, ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி, 18.3 ஓவரில், 10 விக்கெட் இழப்பிற்கு, 114 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய குருநானக் அணி, 17.1 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு, 115 ரன் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் -- வீராங்கனையருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமாவட்ட சதுரங்க போட்டி ஷரத், தானியா வெற்றி\nசதுரங்கம்: செயின்ட் ஜோசப் முதலிடம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய பு���ிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்ட சதுரங்க போட்டி ஷரத், தானியா வெற்றி\nசதுரங்கம்: செயின்ட் ஜோசப் முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/08/vellivalam4.html", "date_download": "2020-02-26T07:08:16Z", "digest": "sha1:LJYJTPZDG3ZNXHXFR57KIWVZT3VWOM7P", "length": 15553, "nlines": 112, "source_domain": "www.eelanesan.com", "title": "மகிந்த - பியசேன - மாதகல் - நல்லூர் (வெள்ளிவலம்) | Eelanesan", "raw_content": "\nமகிந்த - பியசேன - மாதகல் - நல்லூர் (வெள்ளிவலம்)\nசெப்ரம்பர் மாதம் எட்டாம்திகதி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 18 வது திருத்தசட்டம் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்தும் அவசரஅவசரமாக ”உருவியெடுக்கப்பட்ட” எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இதனை மகிந்த அரசாங்கம் சாத்தியமாக்கியுள்ளது.\nஇதன்மூலம் சிறிலங்காவின் அரச தலைவருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சனநாயகமாக தெரிகின்ற சர்வாதிகார ஆட்சிமுறைக்கு சிறிலங்கா தேசம் உள்வாங்கப்பட்டுள்ளது.\nசனநாயக தன்மையை பேணுவதற்காக சர்வதேச ரீதியாக ஒரு நாட்டின் ஆட்சியானது மூன்று முக்கிய அதிகார அலகுகளிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Separation of Power என சொல்லப்படுகின்றது. சட்டவாக்கம், சட்ட அமுலாக்கம், நீதிபரிபாலனம் என மூன்று அதிகார மையங்கள் - தனித்தனியே சுதந்திரமாக செயற்பட்டு - ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்லும்.\nஆனால் இவ்வாறான மூன்று அதிகார அலகுகளையும் தனது பொறுப்பில் கொண்டுவருவதற்கான – அவ்வதிகார அலகுகளுக்கு பொறுப்பானவர்களை நியமிப்பதற்கான - அதிகாரத்தை குறித்த 18வது சட்டமூலத்தின் மூலம் மக��ந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.\nஅத்தோடு இரண்டு தடவைகளுக்கு மேலும் (தன்னால்) சிறிலங்கா அரசதலைவராக இருக்கமுடியும் என்ற சட்டத்திருத்தத்தையும் மகிந்த நிறைவேற்றியுள்ளார்.\nஇரண்டாவது தடவையாக ஆட்சிபீடம் ஏறுவதற்கான அதிகாரத்தை ஆறு மாதங்களுக்கு முன்னரே பெற்றுக்கொண்ட மகிந்தவுக்கு, இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னரே பதவியை புதுப்பித்துக்கொள்ளவுள்ள நிலையில், எப்போது தேர்தல் வைக்கவேண்டும் என்பதும், எப்படி தனக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதும், அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதும், இன்னொருவரா சொல்லிக்கொடுக்கவேண்டும்\nஇவ்வாறு சிங்களதேசத்தில் புதிய அரசபரம்பரை ஆட்சிபீடம் ஏறுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, அதனை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான பியசேன என்பவரும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவில் போட்டியிட்ட சிறிரங்காவும் மகிந்தவின் கப்பலில் ஏறிக்கொண்டது, தமிழர் தரப்பு எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை கோடிகாட்டி சென்றுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர் தரப்பின் தற்போதைய பலம் என்பதில் கேள்விக்கு இடமில்லை என்றாலும், தமிழ் தேசியத்தை அதிகமாக கதைத்துவிட்டார்கள் அல்லது கதைத்துவிடுவார்கள் என்றும், உள்வீட்டுக்குள் நின்றவர்களையே விலக்கி, புதியவர்களை கொண்டுவந்தது இதற்குத்தானா என்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனம் எடுக்கவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.\nஅதேவேளை ,சிறிலங்கா தேசத்தின் நவீன ஹிட்லராக மாறிவரும் மகிந்த ராஜபக்ச, இன்னொரு முனையில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் இரகசிய திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.\nஇலங்கைத்தீவுக்கு அரச மரக்கிளையுடன் வந்த அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்தை வந்திறங்கியதாக சிங்களவர்களால் ”நம்பப்படும்” இடமான மாதகலில் 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நவீன சங்கமித்தையான சிராந்தி ராஜபக்சவும் அவரது மகனான நமல் ராஜபக்சவும் அரச மரக்கிளை ஒன்றை தென்னிலங்கையிலிருந்து கொண்டுவந்து நட்டுவைத்திருந்தனர். ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே அந்த அரச மரக்கிளை எவ்வளவுக்கு ”வளந்துவிட்டது” என்பதை முகப்பு படத்தில் பார்க்கிறீர்கள்.\nதற்போது மாதகலில் பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியேறுவது தடைசெய்யப்பட்ட நிலையில், தென்னிலங்கை சிங்கள மக்கள் தாராளமாக அங்கு வந்திறங்கி ”சங்கமித்தையின் பாதத்தை” தரிசித்து செல்கின்றனர்.\nசிங்கள தேசமோ என சிந்திக்கும் அளவுக்கு வானெழுந்து நிற்கும் இப்புத்தவிகாரைக்கு பின்னாலுள்ள அரசியலை தமிழ் மக்களுக்கு யாரும் கற்றுத்தரவேண்டியதில்லை.\nஇதேபோன்ற ”அரச மரக்கிளை விளையாட்டுக்கள்” யாழ்ப்பாணம் தொடங்கி வன்னியூடாக மட்டக்களப்பு வரை பரவிச்செல்கின்றது. தொல்பொருள் ஆய்வு என பெயரிடப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டம் சிகல உறுமய என்ற புத்தபிக்குகளின் கட்சியூடாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஇதன் மூலம் இலங்கையின் வரலாற்றை மீளஒருமுறை மாற்றி எழுதுவதற்கான முயற்சிகளாக உள்ளதாக தமிழ்நெற் தனது ஆய்வுகட்டுரையில் தெரிவிக்கின்றது.\nசெப்ரம்பர் மாதம் ஏழாம்திகதி நல்லூர் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக தாயகதகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிய இந்நிகழ்வாக இது அமைந்திருந்தது.\nதமிழர்களின் பண்டைய அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில், இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கூட்டியபோதும் இன்னும் அமைதியாகவே அதே வர்ணப்பூச்சுகளுடனே பார்த்திருக்க மள மளவென வளரும் \"அரச மரக்கிளைகள்\" அதனை மறைத்துவிடுமா\nLabels: சங்கிலியன் , வெள்ளிவலம்\nNo Comment to \" மகிந்த - பியசேன - மாதகல் - நல்லூர் (வெள்ளிவலம்) \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ண...\nதமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா\nஅண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குரு���ரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத...\nநிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)\nஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_1.html", "date_download": "2020-02-26T06:19:08Z", "digest": "sha1:HCNBIWHOJCMZE4MLJ4LKJW63YPP3YQBV", "length": 5811, "nlines": 40, "source_domain": "www.kalaneethy.com", "title": "மைத்திரியுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – சிறிலங்கா அரசு இருட்டடிப்பு - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் மைத்திரியுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – சிறிலங்கா அரசு இருட்டடிப்பு\nமைத்திரியுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – சிறிலங்கா அரசு இருட்டடிப்பு\nவாதவூர் டிஷாந்த் - August 01, 2018\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇதன்போது, பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பல்வேறு துறைகளில்- குறிப்பாக, சக்தி உள்ளிட்ட துறைகளில் தெஹ்ரான்- கொழும்பு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும், சிறிலங்கா அதிபர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nஅனைத்துலக அமைப்புகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த சிறிலங்கா அதிபர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவாக்குவதில் எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஅதேவேளை, சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விருப்பம் வெளியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சர், சக்தி, விவசாயம், தொழில்நுட்ப –பொறியியல் சேவைகள் போன்ற துறைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணங்கியுள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.\nஈரானிய வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணம் தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் மற்றும் சிறிலங்கா அதிபருடனான சந்திப்புகள் தொடர்பான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.\nஇந்தச் சந்திப்பு தொடர்பாக இன்று காலை வரை சிறிலங்கா அதிபர் செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/05/blog-post_17.html", "date_download": "2020-02-26T06:05:21Z", "digest": "sha1:K5ZCVUPK4IQQGQ6ZOZ7PWBRWNY6XUUBY", "length": 8147, "nlines": 140, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...", "raw_content": "\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nஅச்சடிச்ச சோறும், அவுன்ஸ் கிளாசில் மோரும் ஜெயில் கேண்டீனில் உனக்காக காத்திருக்கிறது. புனுகுப்பூனையே வெளியே வா.\nபுலியென உன்னை நம்பி ஏமாந்தவர் முகத்தில் கரி பூசி ‘மியாவ்’ என்று உருமிக்கொண்டே சிதறி ஓடி வா.\nஜாமீனில் வெளியே வந்தாலே நிரபராதி ரேஞ்சுக்கு பீல் செய்து நகரெங்கும் விழாக்கோலம் பூண்டு வரவேற்பு தருவது அந்தக்கட்சி.\nநீ நித்தம் ஜெயிலில் மதிய உணவருந்த கதவை திறந்து வரும் நேரமெல்லாம் ஊருக்கே அன்னதானம் போடுவது நம் சொந்தக்கட்சி.\nநீ யாரென்று எனக்கு தெரியும். நான் யாரென்று உனக்கு தெரியும். நம்ம ரெண்டு பெரும் எப்பேர்பட்ட டக்கால்டிகள் என்று மக்களுக்கு தெரியும்.\nநாளைய முதல்வா. எங்கள் மகா ‘ராசா’. உன்னை துதி பாடி இணையத்தில் எழுதி ஊராரிடம் உண்டைக்கட்டி வாங்காமல் இருப்பது லேசா.\nமதிய சோறு தின்ன ஓடிவரும் வேகத்தில் குப்புற விழுந்து மூக்கை பேத்து கொள்ளாமல் சாவகாசமாக நடந்து வா.\nஎங்களைப்போன்ற பயலுக சவகாசம் உள்ளவரை அஞ்சி பைசா தேறாது என்பதை உணர்ந்து பம்மிக்கொண்டே பறந்து வா. வாடி மாப்ள. சீக்கிரம் வா.\nஹி ஹி நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேங்கற மாதிரி கேசு இது :-)\nசிறக ஓடிச்சுட்டுத்தான் வெளிய விட்டிருக்காங்க,ஹஹ\nமுறைக்கிறானே...முறைக்கிறேனே...உள்ளார கூட்டிட்டு போயி மொத்துவானோ...ஸ்ஸ் அபா\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/neha-sharma-latest-photoshoot-photos-2/", "date_download": "2020-02-26T05:51:52Z", "digest": "sha1:IFBWG7BEFTHBVU26GULBEC6OP3KGEB6G", "length": 3741, "nlines": 72, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "நேகா சர்மா அசத்தல் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள் - Tamil Cine Koothu", "raw_content": "\nநேகா சர்மா அசத்தல் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nநேகா சர்மா அசத்தல் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nசினிமா நடிகைகள் சமூகவலைத்தளங்களில் தமத்து ரசிகர்களுடன் ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது.\nஅந்தவகையில் சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை கொண்டுள்ள நேகா சர்மா சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான வைரல் போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…..\nநேகா சர்மா ‘சோலோ’ திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவைரலாகும் பார்வதி நாயரின் கவர்ச்சி போட்டோஷூட்\nபிக் பாஸ் ஷெரின் வைரல் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்\nஅத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த் புகைப்படங்கள்\nதலைக்கு கலர் அடித்து ஆளே மாறிப்போன பிக் பாஸ் ரைசா\nவைரலாகும் தளபதி விஜயின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/sivakarthikeyan-triple-role-in-ayalaan/", "date_download": "2020-02-26T06:12:37Z", "digest": "sha1:BWPVW4HIB5ENIQHCOHGZOLZQXRWCEGVA", "length": 4287, "nlines": 59, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த பரிணாமம் - Tamil Cine Koothu", "raw_content": "\nதிரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த பரிணாமம்\nதிரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த பரிணாமம்\n‘அயலான்’ இல் மூன்று வித்தியாசமான வேடங்கள்\nகடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nபிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துவருவதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் காதலர் தின சிறப்பு கவர்ச்சி குளியல் போட்டோஷூட் படங்கள்\nமீண்டும் சமூகவலைத்தளத்தில் கெத்து காட்டிய தளபதி ரசிகர்கள் – ‘ஒரு குட்டி கதை’ 2 மணி நேரத்தில் லைக்ஸில் பிரம்மாண்ட சாதனை\nவித்யா பாலனை படுக்கைக்கு அழைத்தவர் இவரா\nஆபாச சைகையுடன் ட்ரைலர் – சர்ச்சையாக்கிய இளம் நடிகை\nமீண்டும் விஜய்யுடன் தளபதி 64 இல் இணையும் வில்லன் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/sirappupaarvai/sirappupaarvai.aspx?Page=9", "date_download": "2020-02-26T07:55:55Z", "digest": "sha1:S7NI46XYXEHBY3LGTWSI37HO3DLVV4CK", "length": 8217, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2008\n2008 அமெரிக்க அதிபர் தேர்தல் பல விதங்களில் முக்க��யத்துவம் வாய்ந்த தாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் இருக்கப்போவதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன. மேலும்...\nஇசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்\nஒவ்வொரு கச்சேரியும் எனக்குப் பரிட்சை போலத்தான் என்று சொல்லாத இசையுலகப் பிரபலங்கள் இல்லை. டிசம்பர் வந்தால் கச்சேரிகளைக் கேட்கவும், அவற்றில் இசைக்கவும் அமெரிக்காவிலிருந்து... மேலும்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் '08\n2008 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. ரிபப்ளிகன் மற்றும் டெமக்ராட்டிக் கட்சிகள் அதிபர் தேர்தலுக்கான தமது கட்சி ... மேலும்...\nகிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை 'சம்பிரதாயத்தைக் கட்டிக்காப்போம்''\nகிளீவ்லாந்து சுந்தரம் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடி வருகிறார். இவர் 2007 டிசம்பர் சீசனில் சென்னையில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கிச் சாதித்திருக்கிறார். மேலும்...\nஉடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. பசி என்பது உடலுக்கு ஏற்படும் தேவை. பசி ஏற்பட்டு வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உள்ளமும் தளர்கிறது. நாம் உண்ணும் உணவின் தன்மைக்கு... மேலும்...\nகலையுலகில் சாதித்த சிலரின் வாழ்க்கையில் இருந்து சுவையான சம்பவங்களைச் சென்ற இதழில் கொடுத்திருந்தோம். நீங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இதோ இன்னும் ஓரிருவரை இந்த இதழில் சந்தியுங்கள்... மேலும்...\nதமிழிசைப் பிதாமகர் பாபநாசம் சிவன்\nதியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரி என்னும் சங்கீத மும்மூர்த்திகளின் இசை மரபில், அவர்களின் காலத்துக்குப் பின் தமிழிசை வரலாற்றில் மிக முக்கியமானதொரு... மேலும்... (1 Comment)\nசோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை. ஒருவர் எந்தத்துறையில் வெற்றியாளராக விரும்பினாலும் அவர், வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தே உயர்நிலைக்கு வரமுடியும். மேலும்...\nகிரிக்கெட்: இந்தியாவுக்கு மீண்டும் உலகக் கோப்பை\nஜோஹன்னஸ்பர்க். இருபது20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம். ஆடுவதோ இந்தியாவும் பாகிஸ் தானும். அரங்கம் நிரம்பி வழிகிறது. முதலில் விளையாடிய இந்திய 157 ரன்களே எடுத்துள்ளது. மேலும்...\nபெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ்ப்பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழா\nகலி·போர்னியாவில் உள்ள பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் தமிழைக் கற்பித்தும், ஆய்வு செய்தும் பெரும் தொண்டாற்றி வருகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும்...\nசேவையே தற்போதைய தேவை' என்ற தாரக மந்திரத்துடன் சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது 'உதவும் உள்ளங்கள்' என்னும் அமைப்பு. குழந்தை களுக்கு ஒன்று, வயது முதிர்ந்தோர்களுக்கு... மேலும்...\nதமிழர்களுக்கு திரைப்பித்துப் பிடித்து வெகுநாளாகிறது. ஆனால் அவர்கள் தம் படங்களினால் உலகையே அதிரவைத்ததில்லை. இப்போது நடப்பதைப் பார்த்தால் அதையும் செய்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-26T05:46:01Z", "digest": "sha1:FLSGR6QW445QUTUAZBD4SBGHUV2AFHRX", "length": 3470, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "பல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..!! ஆய்வாளர்களின் அதிர்ச்சித் தகவல்..! |", "raw_content": "\nபல கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருந்து வரும் அதிவேக மர்ம சிக்னல்கள்..\nவிண்வெளிக்கு அப்பால் இருந்து ஃஎப்.ஆர்.பி எனப்படும் மர்மமான 8 ரேடியோ சிக்னல்கள் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுன்னதாக கடந்த 2018 செப்ரெம்பர் மற்றும் 2019 ஒக்ரோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டறிந்துள்ளனர்.இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shami-and-saini-will-help-bumrahs-return/", "date_download": "2020-02-26T07:21:36Z", "digest": "sha1:3BMJJBB5H3RYXJV4QUA3OQMUG3FRLFZF", "length": 8915, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "இவர்கள் இருவரால் நிச்சயம் பும்ரா மீதுள்ள அழுத்தம் குறையும். மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வருவார் - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இவர்கள் இருவரால் நிச்சயம் பும்ரா மீதுள்ள அழுத்தம் குறையும். மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வருவார்...\nஇவர்கள் இருவரால் நிச்சயம் பும்ரா மீதுள்ள அழுத்தம் குறையும். மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வருவார் – விவரம் இதோ\nஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடைந்த காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்த பிறகு பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற பும்ரா இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் 30 ஓவர்கள் முழுமையாக வீசியும் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை.\nஅது மட்டுமின்றி ஏகப்பட்ட ரன்களை வாரி இறைத்தார். இதனால் நேற்று வெளியான ஐசிசி ஒருநாள் தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கூட அவர் தனது முதலிடத்தை இழந்தார். இதனால் தற்போது பும்ராவின் பந்துவீச்சு மீது ரசிகர்கள் சற்று வருத்தத்தை காண்பித்து வருகின்றனர். ஆனால் நிச்சயம் பும்ரா இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருவார். காயத்திலிருந்து ஒரு வீரர் மீண்டுவந்து சர்வதேச போட்டிகளில் பந்து வீசும்போது உடனே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது என்று எதிர்பார்ப்பது தவறு.\nமுதலில் அவருக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும் பின்னர் அவர் திறனை நிச்சயம் எடுத்து வருவார். மேலும் தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதனால் அவர் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் நிச்சயம் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பார். அவ்வாறு அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் போது மீண்டும் தனது பார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.\nஅதன் முக்கிய காரணம் யாதெனில் இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளரான முகமது சமி உள்ளார். அவர் தனது தொடர்ச்சியான பந்துவீச்சை மூன்று வடிவத்திலும் காண்பி��்து வருகிறார். இந்த தொடரிலும் ஷமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இளம் வேகப்பந்துவீச்சாளர் சைனி தனது அபாரமான வேகம் மற்றும் பவுன்சர்களால் எதிரணி மிரட்டுகிறார். இவர்கள் இருவரும் இந்த தொடரில் பும்ராவுடன் இணைந்து பந்துவீசும் போது பும்ராவின் அழுத்தம் நிச்சயம் குறையும்.\nஇதனால் பும்ராவின் பந்துவீச்சு திறனும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில போட்டிகளில் அவர் சரியாக பந்துவீசிய இல்லையென்றால் அவரை அப்படி கணக்கில் கொள்ளக் கூடாது மீண்டும் தனது திறமையால் பும்ரா நம்பர்-ஒன் இடத்திற்கு வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஎன்ன செலக்சன் இது. அற்புதமாக விளையாடிவரும் இவருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கவில்லை – கபில் தேவ் ஆவேசம்\nஇவங்க ரெண்டு பேர தவிர வேற யாரும் ஒழுங்கா விளையாடல. என்னையும் சேத்து தான் சொல்றேன் – கோலி ஓபன் டாக்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ள அகமதாபாத் “மோதிரா”வின் ஐந்து சிறப்பு அம்சங்கள் – பாத்தா அசந்துடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:28:47Z", "digest": "sha1:H37TMURDST2LF7JDNG4BHTIZAWDW5JVS", "length": 6377, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\nஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு\nவிசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2017, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480555", "date_download": "2020-02-26T08:19:17Z", "digest": "sha1:PJTFJJ7JH46Z4O3SANFIRPVIUVTR3S4W", "length": 17643, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் வேலை விதிகளில் திருத்தம்| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nஅலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் வேலை விதிகளில் திருத்தம்\nசென்னை: 'பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி, நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான, மொத்த காலியிடங்களில், 2 சதவீதத்தை, கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான, அமைச்சு பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 முடித்து, தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால், அவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி வரும் காலங்களில், தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவாடகை ஒப்பந்தத்திற்கான பதிவு கட்டணம் குறைப்பு\nதமிழக வாக்காளர்கள் 6.13 கோடியாக உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆசிரியர் கல்வியில் உளவியல் ஒரு பா���மாக உண்டு அது படிக்காமல் மாணவர் உளவியல் தெரியாமல் குமாஸ்தா பணிபுரிபவர் ஆசிரியறாகலாமா கல்வித்துறைக்கே வெளிச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாடகை ஒப்பந்தத்திற்கான பதிவு கட்டணம் குறைப்பு\nதமிழக வாக்காளர்கள் 6.13 கோடியாக உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/210625?ref=archive-feed", "date_download": "2020-02-26T07:54:19Z", "digest": "sha1:CNYVCTMDEPDHYCAQSTEU74QNFS6Z3TDE", "length": 9112, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "மின் இணைப்பு துண்டிக்கப்படும்..! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வந்த சோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வந்த சோதனை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தின் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின் வினியோக வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமரான பிறகு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஆனால், தற்போது அவரது பிரதமர் அலுவலகத்திற்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இம்ரான்கான் இருக்கும் அலுவலகத்தின் மின்சார பாக்கி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமாபாத் மின் விநியோக வாரியம் நோட்டீஸ் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.\nஅதில், ‘பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சார கட்டண பாக்கியை வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய ரூ.35 லட்சம் கட்டணத்தையும் செலுத்தவில்லை. தற்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் நிலுவையில் இருக்கிறது.\nஇதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பல முறை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து 2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் எனும் சட்டம் அமலில் உள்ளது.\nஎனவே, கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே காஷ்மீர் பிரச்சனை, கிரிக்கெட் அணி கட்டமைப்பு என பல பிரச்னைகளுக்கு இம்ரான்கான் தீர்வு காண முயற்சித்து வரும் வேளையில், இந்த நோட்டீஸ் அவருக்கு தலைவலியாக உள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/05/blog-post_17.html", "date_download": "2020-02-26T07:12:42Z", "digest": "sha1:KJIFNW5BUFNCTPPFLOI6HOORIW5NJPMU", "length": 19186, "nlines": 185, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அம்மாவுக்கு ஒரு கட்தாசி!", "raw_content": "\n\"டாஸ்மாக்ல கொட்டுற தண்ணிய விட கொஞ்சம் அதிகம் கொட்டுனா என்ன இந்த கொழாய்ல....நம்ம உசுர வாங்குது\"\n நாங்க எதிர்பாக்கவே இல்லியே. என்ன இருந்தாலும் நீங்க இதுக்கு சரின்னு சொன்னது மனசுக்கு கஷ்டமா கீது. சோனியா டீ குடிக்க கூப்ட்டா ஒடனே ப்ளேன் புடிச்சி டெல்லிக்கு போணுமா நம்ம கவுரத இன்னா ஆவுறது. வேணும்னா அந்த பெரியம்மாவ இங்க வந்து சிங்கிள் டீ குஸ்ட்டு போவ சொல்லுங்க. அப்பதான் நம்ம கெத்து தெரியும். சரிம்மா, இப்ப விசயத்துக்கு வர்றேன். ஒங்க ஆட்சில நான் ஆசைப்படுறது நடக்கனும்னு நெனச்சி இதை எழுதறேன். சொம்மா ஒரு தபா பச்சி பாருங்க.\nமொத மேட்டர் வெளயாட்ட பத்திதான். நீங்க எப்ப வந்தாலும் வெளாட்டுக்கு எதுனா செய்றீங்க. மெட்ராஸ்ல தெற்காசிய வெளாட்டு போட்டிக்கு கட்டுன ஸ்டேடியம்தான் இன்னிக்கி பல ஆட்டக்காரங்கள உருவாக்கி இருக்கு. இப்ப கஷ்டத்துல இருக்குற நம்ம தெறமசாலிகளை கைதூக்கி விடுங்க மவராசி. வலுதூக்குறதுல சாதனை செஞ்ச ஆளுங்க எல்லாம் இப்ப எக்மோர் ரெயில்வே டேசன்ல பாவம் போர்ட்டர் வேலை பாக்கறாங்க. அவங்க மாதிரி ஆளுங்களை மறுபடியும் வெளாட்டுல ஆட வைங்க. கிர்கெட் வேல்ட்கப்பு ஜெயிச்ச அஸ்வினுக்கு ஒரு கோடியாம். ஆனா மத்த ஆட்டக்காரங்க எல்லாம் உதவி செய்ய ஆள் இல்லாம தெருக்கோடில நிக்கறாங்க. அவங்களையும் கண்டுக்கங்க.\nமவுண்ட் ரோட்ல அதிகமா ட்ராபிக் ஆவுற எடமே நந்தனம் சிக்னல்தான். அந்த எடத்துல ஒரு சொரங்கப்பாதை கட்டணும்னு இது வரைக்கும் யாருக்குமே தோணலியே ஏன் தி.நகர், ஆழ்வார்பேட்ட, சி.ஐ.டி. நகர் இப்படி பல ஏரியாக்கு போற வழி ஆச்சே அது. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. புது சட்டசப கட்டுன எடத்துல(ஹிந்து பத்திரிக்கை ஆபிஸ் எதிர்ல) பாதி ரோட்ட வளைச்சி போட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டாங்க. அத ஒரு பத்து அடி பின்னால தள்ளுனா ரோடு அகலம் ஆகும். ட்ராபிக் ஜாமு கொறையும். லாப்டாப் வேற தரப்போறீங்க. அதை மட்டமான கம்பனிக்கு டெண்டர் விடாம, தரமான பிராண்டட் கம்பனி கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சா படிக்கிற புள்ளைங்களுக்கு உதவியா இருக்கும்.\nபோன ஆட்சில தமிழ்ல பேரு வச்சா வரி இல்லன்னு கலைஞர் அய்யா சொன்னதை இந்த சினிமாக்காரங்க எப்படி யூஸ் பண்ணி இருக்காங்க பாருங்க. களவாணி, தெனாவட்டு, போக்கிரி, பொறம்போக்கு இப்படி எல்லாம பேரு வக்கிறது. எந்த மொழில வேணாலும் பேரு வச்சிக்கங்கன்னு சொல்லிடுங்க. தமிழாவது வாழும். அம்மா புண்ணியவதி, ஒட்டுமொத்த தமிழ் மக்களோட முக்கியமான கோரிக்கை ஒண்ணு. போன தடவ சன்.டி.வி.ல \"வர்றான் பாரு வேட்டக்காரன்\" ன்னு டெய்லி 1000 தபா எங்களை மெரள வச்ச விசய் இப்ப ஒங்க ஆட்சி வந்ததும் ஜெயா டி.வி.ல அடிக்கடி வந்து \"வேலா வேலா வேலாயுதம்\" ன்னு சொல்லி வவுத்த கலக்குறாரு. முடியல. எங்க நெலம உங்களுக்கு புரியும்னு நெனக்கிறேன். காப்பாத்துங்க தாயி\n\"மறுபடியும் பவருக்கு வருவீங்கன்னு தெரிஞ்சுதான் 'மங்காத்தா'ன்னு டைட்டில் வச்சேன் மேடம். Actually I mean it\"\nஉங்க அமைச்சர்ல சில பேரு முழுக்கை சட்டைய முட்டிக்கு மேல மடிச்சி வஸ்தாது மாதிரி வலம் வர்றாங்க. அதுவும் ஒங்க முன்னாடி. குறிப்பா பன்னீர் சார் மாதிரி ஆளுங்க. ஒண்ணு அரைக்கை சட்டை போட சொல்லுங்க. அப்டி இல்லன்னா எறக்கிவிட்டு டீசன்ட்டா டிரஸ் போட சொல்லுங்க. என்ன தெனாவட்டு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப நீங்க சி.எம்.மா இருந்த காலம். ரோட்ட க்ராஸ் பண்ண பாத்தா ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. என்னை போகவிடாம ஒரு போலீஸ் அங்கிள் தடுப்பாரு. செம கடுப்பா இருக்கும். ரொம்ப நேரம் கழிச்சி திடீர்னு \"ஹூய்..ஹூய்\"ன்னு சத்தம் போட்டுட்டு ரெண்டு அம்பாசடர் காரு வேகமா பறக்கும். கார் கதவு வழியா கருப்பு பூனைங்க குறுகுறுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். அ���்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி ஒங்க காரு என்ன தாண்டி போவும். கடைசில இப்ப போகலாம்னு போலீசு சொன்ன ஒடனே வூட்டுக்கு ஓடுவேன். இப்ப ஏகப்பட்ட ஜனங்களோட வண்டிங்க ரோட்ல ஓடுது. அந்த நெலம மறுபடி வராமா இருக்கணும் மம்மி\nகடைசியா ஒரு கோரிக்கை மேடம். எல்லா அமைச்சர் பேரையும் சொன்னீங்க. துணை முதலமைச்சர் யாருன்னு சொல்லவே இல்லியே. அந்த பதவியை எங்க நிரந்தர அண்ணி பிரேமலதாவுக்கு குடுத்து பாருங்க. செம டக்கரா இருக்கும். ஒங்க ரெண்டு பேரு காம்பினேசன் பட்டைய கெளப்பும். பாத்து செய்ங்க\nகலின்ஜர் /ஸ்டாலின் அண்ணன்/ மேயர் சாரு அல்லாருக்கும் ஒரு கட்தாசி\nஇளவழகி - ஹவுசிங் போர்ட் வீட்டில் ஒரு உலக சாம்பியன்\nதுணைமுதலமைச்சர் பதவி MLA வுக்குதான் தரனும்\nசார்லி சாப்ளின் “The Kid”\nதெரியும் நண்பரே. இந்த காம்பினேசன் நல்லா இருக்குமேன்னு ஆசைப்பட்டேன். அவ்ளோதான்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nதலைப்பே தப்பா இருக்கே சசிகலா அம்மாவுக்கு ஒரு கட்தாசி\nMANO நாஞ்சில் மனோ said...\n//மவுண்ட் ரோட்ல அதிகமா ட்ராபிக் ஆவுற எடமே நந்தனம் சிக்னல்தான். அந்த எடத்துல ஒரு சொரங்கப்பாதை கட்டணும்னு இது வரைக்கும் யாருக்குமே தோணலியே ஏன் தி.நகர், ஆழ்வார்பேட்ட, சி.ஐ.டி. நகர் இப்படி பல ஏரியாக்கு போற வழி ஆச்சே அது. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. புது சட்டசப கட்டுன எடத்துல(ஹிந்து பத்திரிக்கை ஆபிஸ் எதிர்ல) பாதி ரோட்ட வளைச்சி போட்டு பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டாங்க. அத ஒரு பத்து அடி பின்னால தள்ளுனா ரோடு அகலம் ஆகும். ட்ராபிக் ஜாமு கொறையும். லாப்டாப் வேற தரப்போறீங்க. அதை மட்டமான கம்பனிக்கு டெண்டர் விடாம, தரமான பிராண்டட் கம்பனி கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சா படிக்கிற புள்ளைங்களுக்கு உதவியா இருக்கும். //\nயோவ் மெதுவா பேசுய்யா, நடக்குறது அம்மா ஆட்சி....\nஅந்த பதவியை எங்க நிரந்தர அண்ணி பிரேமலதாவுக்கு குடுத்து பாருங்க. செம டக்கரா இருக்கும்.\nஎன்ன ஒரு வில்லத்தனம் ............\nநந்தனம் சிக்னல் ல ரொம்ப பாடு பட்டிருப்பீங்க போல அந்த கோரிக்கை 2 வது இடத்தில இருக்கே\nயோவ் சிவா... கமெண்ட் modulation வச்சா, அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பார்த்து கிளியர் பண்ணுப்பா... கமெண்ட் போட்டுட்டு 2 நாளா பாக்கிறேன் வரமாட்டேங்குது.\nநாலு நாலா சிஸ்டம் புட்டுக்கிச்சி. இப்பதான் உசுரு வந்துருக்கு. கருத்து சொன்ன எல்லாருக்கும் தேங்��்ஸ்\nகேபிள் சங்கர் - சினிமா வியாபாரம்\nஅம்மா பதவி ஏற்பு விழா\nஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்\nமரணகானா விஜி - சந்திப்போமா - 3\nமரணகானா விஜி - சந்திப்போமா - 2\n'மரணகானா' விஜி - சந்திப்போமா - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/06/blog-post_18.html", "date_download": "2020-02-26T05:53:31Z", "digest": "sha1:QJJ7DYLIEYV5MWRYBZTKPQ2KNUGNON2X", "length": 27694, "nlines": 196, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்", "raw_content": "\nஅவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்\nநான் கடவுளுக்கு பிறகு அடுத்து வழக்கம்போல ஒரு கனமான படைப்பை தரலாம் என பாலா எண்ணியபோது அவருடைய நலம் விரும்பிகள் \"ஒரே மாதிரி வேண்டாம். காமடியா ஒரு படம் பண்ணுங்க\" என்று வற்புறுத்தியதன் விளைவாகவே அவன்- இவன் படத்தை எடுத்தார் என்று ஓர் இதழில் படித்தேன். அதுவும் சரிதான், எத்தனை தடவைதான் மார்க்கமான(மூர்க்கமான) நாயகன், கிராமம், பேஸ்மென்ட்டை நடுங்க வைக்கும் குரூர கொலைகள் என ஒரே சாயலில் பாலாவின் படத்தை பார்ப்பது. காமடி படம் என்பதால் குறைந்தபட்சம் லொடுக்கு பாண்டி, ஸ்ரீமன், 'பிதாமகன்' சூர்யா அல்லது நான் கடவுள் பிச்சைக்காரர்களின் நையாண்டி லெவலில் ஒரு 50% ஆவது இயக்குனர் நம்மை சிரிக்க வைப்பார் என நம்பி முன்பே ரிசர்வ் செய்துவிட்டு இன்றைய காட்சிக்காக காத்திருந்தேன்.\nவெள்ளி முதலே கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களிடம் இருந்தும் நெகடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்ததும் வயிறு லேசாக கலங்க ஆரம்பித்தது. அதுவும் நடுநிலையாக விமர்சிக்கும் பதிவர்களின் எச்சரிக்கை மணி என்றால் சொல்லவே வேண்டாம். என் கெட்ட நேரம் ஒத்தை டிக்கட்டை மட்டும் எடுத்து இருந்தேன். யார் தலையிலாவது டிக்கட்டை கட்டி விடலாம் என்றால் எல்லா பயலுவளும் உஷாராகி விட்டார்கள். கூட ஒரு டிக்கட் இருந்திருந்தால் தாஜா செய்து எஸ்கேப் ஆகி இருப்பேன். பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் நடக்காது என்று தெரிந்த பிறகு..வேறென்ன செய்ய முடியும்.\nவிஷாலை விட ஜி.எம்.குமார் சிறப்பாக நடித்துள்ளார் என்று பாலா சொன்னார். ஆனால் படத்தின் துவக்கத்தில் ஜமீன்தாரான அவர் விஷாலின் ஆட்டத்திற்கு இருக்கையில் படுத்தவாறு விழுந்து விழுந்து சிரிக்க துவங்கியதுமே எனது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் தன் நண்பரிடம் \"என்னடா இது\" என்று சலிக்கத்தொடங்கினார். பாலா படங்களில் வரும் டிஸ்கவரி சேனல் க்ரியேச்சர் கெட்டப்பை இந்த முறை ஆர்யா (செம்மண் புழுதி)தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். அவருடைய வசன உச்சரிப்பு கதை நடக்கும் இடத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது.விஷாலாவது நம்மை காப்பாற்றுவார் என்று பார்த்தால்..ம்ஹூம். மாறுகண் வைத்து ஏதோ தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார். அதை பாராட்டியே தீர வேண்டும் எனினும் விஷாலின் கேரியரில் திருப்புமுனையாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.\nதாமிரபரணி ரிலீஸ் ஆன சமயம் ஆனந்த விகடன் நடத்திய போட்டியின் மூலம் விஷாலை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்போது அவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன். அது \"புகை, மது பழக்கும் உள்ள கேரக்டரில் நடிப்பதை தவிர்ப்பீர்களா சேரன், தங்கர்பச்சன், பாலா போன்றவர்களின் படங்களில் நடித்து வெறும் கமர்ஷியல் ஹீரோ எனும் வட்டத்தை விட்டு வெளியே வருவீர்களா சேரன், தங்கர்பச்சன், பாலா போன்றவர்களின் படங்களில் நடித்து வெறும் கமர்ஷியல் ஹீரோ எனும் வட்டத்தை விட்டு வெளியே வருவீர்களா\". அதற்கு அவர் சொன்ன பதில்கள்: \"கெட்ட பழக்கம் உள்ள கேரக்டர் கதைக்கு தேவை என்றால் நடிப்பேன். நீங்கள் சொன்ன இயக்குனர்களிடம் பணி புரியும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.\". அந்த தருணம் தற்போது அவருக்கு அமைந்தும் அது பாலாவின் முந்தைய நான்கு படங்களின் நாயகர்களுக்கு ஈடாக இல்லை என்பதற்கு அவன் - இவனே சாட்சி. சூர்யா வரும் காட்சியில் தன் முகத்தில் நவரசங்களை காட்டும் விஷாலின் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சூர்யா சார் இனிமே கௌரவ வேஷத்துல நடிக்க ���ேண்டாம். மன்மதன் அம்பு, ஈசன், இப்ப அவன் - இவன்...பாவம் ப்ரொட்யூசர்ஸ்.\nதந்தைக்கு இரு மனைவிகள். ஆளுக்கொரு பிள்ளையாக அவனும் இவனும். திருட்டு குலத்தொழில். பாசக்கார ஜமீனை கொல்பவனை இருவரும் சேர்ந்து பழி தீர்ப்பது, அவ்ளோதான் கதை. படம் நெடுக போலீசை காமெடி பீஸ் ஆக்கி இருவரும் நக்கல் செய்வது, தண்ணி அடிப்பது, அவ்வப்போது இயற்கை உபாதைகளை பற்றி கப்பு அடிக்க பேசுவது, அம்பிகா ஆண்ட்டி பீடி அடிப்பது, அவருடைய சக்களத்தியாக வரும் ஆண்ட்டி தனது உத்தமபுத்திரன் ஆர்யாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது, க்ளைமாக்சில் வழக்கம்போல பாலாவின் ஸ்பெஷல் 'ருத்ரதாண்டவம்'. அட போங்க... பாலா சார்...\nபாவம் ஜனனி பொண்ணு. நடிக்க முயற்சி செய்துள்ளார். டப்பிங்...ஸ்ஸ்ஸ். சேதுவில் விக்ரமின் அண்ணி, பிதாமகன் லைலா, சங்கீதா போன்றவர்கள் மனதில் நிற்பதை போல இல்லாவிடினும், கொஞ்சம் சுமாராகவாவது நடித்து இருக்கலாம். ஆர்யா ஜோடியாக வரும் மது ஷாலினி இன்னும் பாவம். நாயகிகளை சகட்டு மேனிக்கு நாயகர்கள் அடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதில் பாலாவுக்கு அப்படி என்ன அலாதிப்பிரியமோ இன்னும் எத்தனை படங்களில். அவ்வ்\nயுவனின் பாடல்கள் ஆடியோவில் சுமாராக இருந்தாலும், படமாக்கிய விதம் அதையும் ரசிக்க வைக்க மறுக்கிறது. வெயில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஜி.எம்.குமாரின் 'அவன் இவன்' நடிப்பை பற்றி பாலா வெகுவாக சிலாகித்து பேசி இருக்கும் அளவிற்கு பெரிதாக இல்லை. பல இடங்களில் அவர் காமடி செய்தாலும் உதடுகள் சிரிக்க மறுக்கின்றன. ஆர்.கே.விடம் அடி வாங்கும் காட்சியில் மட்டும் அவர் மேல் ஓரளவு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், மனதில் பதிய மறுக்கிறது.\nமாடுகளை கடத்தும் ஆர்.கே.வை சூழ்ந்துகொண்டு மீடியா, ப்ளூ க்ராஸ் நபர்கள், போலீஸ் எல்லோரும் நிற்கையில் அவர் சொல்லும் வசனம் ஒன்று \"எங்களை பிடிக்க மட்டும் வந்துடறீங்க. குர்பானிக்காக ஒட்டகங்களை கொல்றாங்களே. அங்க மட்டும் போய் கேக்க மாட்டீங்களா \". வசனம்: எஸ். ராமகிருஷ்ணன். பாலாவின் தில்லுக்கு சான்றான காட்சி. ஆனால் அந்த வசனம் இடம் பெற வேண்டிய காரணம் \". வசனம்: எஸ். ராமகிருஷ்ணன். பாலாவின் தில்லுக்கு சான்றான காட்சி. ஆனால் அந்த வசனம் இடம் பெற வேண்டிய காரணம்பாலாவின் கடவுள் மறுப்புக்காக மட்டுமே சொருகப்பட்டதாக தெரிகிறது. காதல், பருத்திவீரன் படங்களில் வரும் சிறுவர் பாத்திரங்கள் பெருமளவில் பேசப்பட்டன. ஆனால் முழுநீள நகைச்சுவை படமாக அவன் இவன் இருப்பினும், இதில் வரும் சிறுவனின் நடிப்பு சுமார்தான்.\nபடம் முடிந்து வெளியே வருகையில் தன் தோழியிடம் ஒரு பெண் சொன்னது; \"நான் வரமாட்டேன்னு அப்பவே முட்டிக்கிட்டேன். எல்லாம் உன்னால\". முழு நீள நகைச்சுவை படத்தை எடுப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் நகைச்சுவை ஜாம்பவான்கள் தொன்று தொட்டே ஆட்சி செலுத்தி வரும் தமிழ் சினிமாவில் இது இயக்குனர்களுக்கு மிகப்பெரிய சவால். அதில் சிக்சர் அடித்த படங்களில் குறிப்பாக சபாபதி, சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை,தில்லுமுள்ளு,சதிலீலாவதி,உள்ளத்தை அள்ளித்தா(சபாஷ் மீனாவின் ஜெராக்ஸ் ஆக இருப்பினும்), சென்னை -28 (அப் கோர்ஸ் விருதகிரி, வீராசாமி) போன்றவற்றை சொல்லலாம். பாலாவின் படங்களில் பெரிய அளவில் கதை இல்லாவிடினும்(சேது தவிர) ஹீரோக்களின் அசர வைக்கும் நடிப்பு ஒன்றே பிற குறைகளை மறக்கடித்து விடும். ஆனால் காமடி படத்தில் லாஜிக் இல்லாவிடினும் நகைச்சுவை மேஜிக்காவது இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் அவன் இவனில் அதுவும் வெகு சுமார்தான்.\nபடத்திற்கு டைட்டிலை வைக்கும்போதே \"பேரு எதுவா இருந்தா என்ன பேசாம 'அவன் - இவன்'னு வச்சா போகுது என்று பாலா அசால்ட்டாக யோசித்ததின் விளைவு இப்பட ஷூட்டிங் முடியும் வரை இருந்திருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது. போதும் பாலா சார். கொஞ்ச வருசத்துக்கு உங்க ட்ரேட்மார்க் எல்லாத்தையும் பரண்ல போட்டுட்டு(ஜுராசிக் பார்க் ஹீரோக்கள், சித்ரவதை கொலைகள் etc), (பெரு)நகரம் சார்ந்த கதைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை, பீரியட் பிலிம் போன்ற மாறுபட்ட தளத்திற்கு வர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை என வெவ்வேறு தளங்களில் பயணித்து வரும் இயக்குனர் சுசீந்தரனைப்போல. The ball is in your court, Bala.\nசேவாக் எல்லா பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல, பாலா படங்கள் ஒவ்வொன்றும் பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லை.அதற்கு முற்றிலும் தகுதியான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவன்-இவன் மூலம், காலை இரண்டடி பின்னே வைத்து ஒரு பவுண்டரி���ாவது அடிக்கலாம் என்று எண்ணி ஹிட் அவுட் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். தயாரிப்பாளருக்கும் 'ஹிட்' அவுட் ஆகும் என்பது தியேட்டரை விட்டு பெருமூச்சுடன் வெளியே வந்த அம்பயர்களின்(ரசிகர்கள்) முகத்தில் தெரிகிறது நல்லவேளை தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் என்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி. அப்பாவி தயாரிப்பாளராக இருந்திருந்தால் கிளீன் போல்ட்தான் போல.\nஅவன் - இவன் லெக் பீஸ் இல்லாத வெகு சுமாரான பிரியாணி\nஇன்சைட் ஜாப் - 2011 ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் விமர்சனம்\nசரிப்பா... நான் போகலை... ;-)\nசைவ கடையில பிரியாணி போட்ட மாதிரி ஆகிருச்சா அவன் இவன் படக்கதை, ஹூம்ம்ம் யாருமே பார்க்கற மாதிரி கூட இருக்குன்னு சொல்ல மாட்டேங்குறாங்களே.....\n///சூர்யா சார் இனிமே கௌரவ வேஷத்துல நடிக்க வேண்டாம். மன்மதன் அம்பு, ஈசன், இப்ப அவன் - இவன்...பாவம் ப்ரொட்யூசர்ஸ்.\nஎனக்குத் தெரிந்ததெல்லாம் வெஜிடபிள் பிரியாணிதான்\nதியேட்டருக்குப் போய்ப் படம் பாக்குறதே இல்லை\nஒரு பெரிய மனுசன் சொன்னாக் கேட்கணும்..அதையும் மீறிப் பார்த்துட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா எப்படி..ம்\nநல்ல வேளை , நான் படம் பார்க்கலை. தேங்க்ஸ் ,\nநல்ல வேளை , நான் படம் பார்க்கலை. தேங்க்ஸ் ,\nMANO நாஞ்சில் மனோ said...\nயோவ் இப்போ நான் படம் பார்க்கணுமா வேண்டாமா அதை சொல்லும்யா.....\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅது தெரியலை. நமக்கு நாமம் உறுதி.\nசரிப்பா... நான் போகலை... ;-)//\nநீங்க கூட கௌரவ நடிகர் மாதிரி அப்பப்ப வர்றீங்க. நன்றி கந்தசாமி\nரொம்ப நல்ல விஷயம் சார். நாங்க திருந்த நாள் ஆகும்.\nதலைவா, நீங்க பதிவு போட்டது சனிக்கிழமை. நான் ரிசர்வ் செய்தது செவ்வாய் கிழமை. டிக்கட்டை வாங்க மாட்டேன்னு சொல்லி பிரெண்ட்ஸ் எல்லாம் எஸ்கேப் ஆயிட்டானுங்க. வேற வழி\nநல்ல வேளை , நான் படம் பார்க்கலை. தேங்க்ஸ்//\nMANO நாஞ்சில் மனோ said...\nயோவ் இப்போ நான் படம் பார்க்கணுமா வேண்டாமா அதை சொல்லும்யா.....\nவிடிய விடிய எந்திரன் பாத்துட்டு ரஜினிக்கு ஜோடி தமன்னாவான்னு கேக்குற மாதிரி இருக்கு. இவ்ளோ பெருசா பதிவு எழுதி இருக்கேன். அப்பயும் இந்த கேள்வி. நேர்ல சிக்குனீங்க...அவ்ளோதான்\nஅவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்\nஅழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/91883-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:17:40Z", "digest": "sha1:H2WULI4HM3ZIUIBYMB4BTFA4QWAIHWJJ", "length": 11245, "nlines": 124, "source_domain": "www.polimernews.com", "title": "புதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம் ​​", "raw_content": "\nபுதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்\nபுதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்\nபுதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்\nகன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்ட 110 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம், மாமனாரும் மருமகளும் ஒருவர் அறியாமல் ஒருவர் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்பது தெரிய வந்துள்ளது.\nகுமரிமாவட்டம் செக்குவிளை பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ராஜையன் என்பவருக்கு, மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். அவர்களுள் இரு மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணமான நிலையில், அருகருகே உள்ள 2 வீடுகளில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூத்த மகனின் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் தக்கலையில் உள்ள குமாரகோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டில் தனியாக இருந்த மூத்த மருமகள் பிரீத்தா முகத்தில் மிளகாய்பொடி தூவப்பட்டு, கழுத்தில் துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரீத்தாவிடம் விசாரித்த போது, கொள்ளையர்கள் இருவர் வீட்டில் தனியாக இரு���்த தன் மீது மிளகாய் பொடி தூவி கட்டிப் போட்டு விட்டு, வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.\nஇதையடுத்து தங்கள் வீட்டிலிருந்த 110 சவரன் நகைகள் கொள்ளைபோனதாக பிரீத்தாவும், ராஜையனும் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் குடும்பத்தினரிடம் தனித்தனியே விசாரித்தனர்.\nஅதில் 110 சவரன் அளவுக்கு நகைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், ராஜையனிடமும், பிரீத்தாவிடமும் துருவித் துருவி விசாரித்தனர். அதில் தான் அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.\nமொத்தம் 60 சவரன் நகைகள் மட்டுமே வீட்டிலிருந்த நிலையில், அதில் 50 சவரன் நகைகளை விற்று இளைய மகளின் கடன்களை அடைத்த ராஜையன் 10 சவரன் நகைகளை மட்டுமே மூத்த மருமகள் பிரீத்தா முன்னிலையில் வீட்டின் மூலையில் புதைத்து வைத்துள்ளார்.\nஅதனை யாருக்கும் தெரியாமல் சிறுக சிறுக எடுத்து செலவு செய்த பிரீத்தா, அவை கொள்ளை போய்விட்டதாக அனைவரையும் நம்ப வைக்க கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த மாமனார் ராஜையனும், 110 சவரன் நகைகள் கொள்ளை போனதாக கூறியுள்ளார்.\nஇந்த விவரங்கள் அனைத்தும் விசாரணையில் தெரிய வரவே, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என எழுதிவாங்கிய போலீசார், அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.\nமுன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது\nமுன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது\nமினி மாரத்தானில் தீயணைப்பு வீரர்களுடன் சைலேந்திரபாபு பங்கேற்று ஓட்டம்\nமினி மாரத்தானில் தீயணைப்பு வீரர்களுடன் சைலேந்திரபாபு பங்கேற்று ஓட்டம்\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை தீவிரம்\nசேலத்தில் NIA அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை\nமறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு\nடெல்லியில் திட்டமிட்டு கலவரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன - சோனியா காந்தி\n10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்கள் பயன்படுத்தக��கூடாது\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/world/the-balcony-the-lustful-lust-a-young-girl-who-died-naked/c76339-w2906-cid247003-s10992.htm", "date_download": "2020-02-26T06:03:00Z", "digest": "sha1:O3YRKWDWAVPLVBNIESAEE57ALS26LRNV", "length": 5226, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "பால்கனியில் உல்லாசம், மதி மயக்கிய மோகம்; நிர்வாணமாக இறந்த இளம்பெண்!", "raw_content": "\nபால்கனியில் உல்லாசம், மதி மயக்கிய மோகம்; நிர்வாணமாக இறந்த இளம்பெண்\nஉற்சாக மிகுதியில் 9வது மாடி பால்கனியில் உடலுறவு கொண்ட காதல் ஜோடி நிலை தடுமாறி விழுந்ததில் இளம் பெண் உயிரிந்தார். ரஷ்யாவில் நண்பரின் பார்ட்டியில் கலந்துக்கொண்ட இளம் காதல் ஜோடி, உற்சாக மிகுதியில் தனிமை தேடி 9வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு மோகம் மதியை மயக்கி 9வது மாடி பால்கனியில் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அப்பொது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இளம் ஜோடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் அந்த இளம் பெண்\nஉற்சாக மிகுதியில் 9வது மாடி பால்கனியில் உடலுறவு கொண்ட காதல் ஜோடி நிலை தடுமாறி விழுந்ததில் இளம் பெண் உயிரிந்தார்.\nரஷ்யாவில் நண்பரின் பார்ட்டியில் கலந்துக்கொண்ட இளம் காதல் ஜோடி, உற்சாக மிகுதியில் தனிமை தேடி 9வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு மோகம் மதியை மயக்கி 9வது மாடி பால்கனியில் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர்.\nஅப்பொது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இளம் ஜோடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் விழுந்த வேகத்தில் மரணமடைந்துள்ளார். பெண்ணின் ஆண் நண்பர் உயிருக்கும் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதில் அந்த பெண் நிர்வாணமாக மாடியில் இருந்து வந்து விழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த இளைஞன் உயிர் பிழைத்தால் மட்டுமே முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிவ���த்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/world/world_102552.html", "date_download": "2020-02-26T07:50:57Z", "digest": "sha1:4T5N63TKS6ZTOQQXWE2QWHMGIMBGLJOL", "length": 16399, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "பவர் ஸ்டீயரிங்கில் பிரச்சினை ஏற்படும் அபாயம் : 15 ஆயிரம் கார்களை திரும்பப்பெற டெஸ்லா நிறுவனம் முடிவு", "raw_content": "\nடெல்லியில், கலவரத்தை கட்டுக்‍குள் கொண்டுவர, காவல்துறைக்‍கு முழு அதிகாரம் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்\nவரும் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - மானியக்‍ கோரிக்‍கைகள் மீது விவாதம் நடைபெறும் எனத் தகவல்\nடெல்லி கலவரம் தீவிரமடைவதால் மத்திய அரசு அவசர ஆலோசனை - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 20-ஆக உயர்ந்ததால் தலைநகரில் நீடிக்‍கிறது பதற்றம்\nரயில் விபத்துகளில் ஒரு உயிரிழப்புகூட இல்லாமல் பாதுகாப்பானதாக அமைந்த 2019ம் ஆண்டு - ரயில்வே நிர்வாகம் பெருமிதம்\nஎல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் : இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை\nடெல்லி வன்முறை - கபில் மிஸ்ரா வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதே டெல்லி வன்முறைக்கு காரணம் : கவுதம் காம்பீர் குற்றச்சாட்டு\nடெல்லி போராட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான், தலைமை காவலர் பலி - பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் - முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்\nவரும் ஒன்றாம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - மொத்தம் 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு\nபவர் ஸ்டீயரிங்கில் பிரச்சினை ஏற்படும் அபாயம் : 15 ஆயிரம் கார்களை திரும்பப்பெற டெஸ்லா நிறுவனம் முடிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபவர் ஸ்டீயரிங்கில் சிறிய தயாரிப்புக்‍ கோளாறுகள் காணப்படுவதால், டெஸ்லா நிறுவனம் 15 ஆயிரம் கார்களைத் திரும்பப் பெற்றுக்‍கொண்டுள்ளது.\nஉலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் அமெரிக்‍காவின் டெஸ்லாவும் ஒ���்று. இந்நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட எக்‍ஸ்- எக்ஸ்யூவி மாடல் கார்களில் பவர் ஸ்டீயரின் மோட்டார்களில் பொருத்தப்பட்டுள்ள அலுமினியம் போல்ட்டுகள் எளிதில் முறிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், இதனால் ஸ்டீயரிங்கைக்‍ கையாள்வதில் பிரச்சினை ஏற்பட்டு விபத்து நேரிடும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த மாடல் கார்களில் மூன்று கார்கள் தற்போது விபத்தில் சிக்‍கியதைத் தொடர்ந்து, 15 ஆயிரம் கார்களைத் திரும்பப்பெற்று புதிய பவர் ஸ்டீயரிங் செட்டுகளைப் பொருத்தித் தர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.\nதென்கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி - மக்கள் மத்தியில் பெரும் பீதி\nசீனாவில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை : நாளை சீனா செல்கிறது ராணுவ விமானம்\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - மொத்தம் 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஒலிம்பிக் போட்டியை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று - வரும் மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால் ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு\nஉலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் : சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,700-ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு - சீனர்கள் கலக்கம்\nஜப்பான் கப்பலில் இந்தியர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு\nகொரோனா பீதியால் தென்கொரியாவில் பள்ளிகளுக்கு விடுமுறை - கால்பந்து போட்டிகள் ரத்து - முகமூடிகளை வாங்க வரிசையில் காத்து நின்ற பொதுமக்‍கள்\nஆளும் கட்சிக்கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் : மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ராஜினாமா\nசீனாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் : ஒரே நாளில் ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்\nடெல்லியில், கலவரத்தை கட்டுக்‍குள் கொண்டுவர, காவல்துறைக்‍கு முழு அதிகாரம் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்\nவரும் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - மானியக்‍ கோரிக்‍கைகள் மீது விவாதம் நடைபெறும் எனத் தகவல்\nதென்கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி - மக்கள் மத்தியில் பெரும் பீதி\nடெல்லி கலவரம் தீவிரமடைவதால் மத்திய அரசு அவசர ஆலோசனை - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 20-ஆக உயர்ந்ததால் தலைநகரில் நீடிக்‍கிறது பதற்றம்\nரயில் விபத்துகளில் ஒரு உயிரிழப்புகூட இல்லாமல் பாதுகாப்பானதாக அமைந்த 2019ம் ஆண்டு - ரயில்வே நிர்வாகம் பெருமிதம்\nசீனாவில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை : நாளை சீனா செல்கிறது ராணுவ விமானம்\nடெல்லி கலவரத்தை கட்டுபடுத்த ராணுவத்தை அனுப்பவேண்டும் : ராணுவம் சென்றால் மட்டும்தான் இயல்புநிலை திரும்பும் - தமிமுன்அன்சாரி வலியுறுத்தல்\nகூடலூர் அருகே ஊருக்‍குள் புகுந்து வீட்டை தரைமட்டமாக்கிய யானை - பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட விவசாயி\nகாசோலை மூலம் பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் : தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஎல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் : இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை\nடெல்லியில், கலவரத்தை கட்டுக்‍குள் கொண்டுவர, காவல்துறைக்‍கு முழு அதிகாரம் - தேசிய பாதுகாப்பு ஆல ....\nவரும் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - மானியக்‍ கோரிக்‍கைகள் மீது விவாதம் நடைப ....\nதென்கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி - மக்கள் மத்தியில் ப ....\nடெல்லி கலவரம் தீவிரமடைவதால் மத்திய அரசு அவசர ஆலோசனை - உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 20-ஆக உயர்ந்ததா ....\nரயில் விபத்துகளில் ஒரு உயிரிழப்புகூட இல்லாமல் பாதுகாப்பானதாக அமைந்த 2019ம் ஆண்டு - ரயில்வே நிர ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173765/news/173765.html", "date_download": "2020-02-26T08:13:21Z", "digest": "sha1:RZ6TLIS7BU6YNZUDRZTRQDTNGDDTTB2J", "length": 6583, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தம்பியை காதலித்த மனைவி… கணவன் என்ன செய்தார் தெரியுமா?… இப்படியொரு விபரீத முடிவா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nதம்பியை காதலித்த மனைவி… கணவன் என்ன செய்தார் தெரியுமா… இப்படியொரு விபரீத முடிவா… இப்படியொரு விபரீத முடிவா\nமனைவியை தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த நிகழ்ச்சி பீகாரில் நடந்துள்ளது.பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூரில் வசிப்பவர் பவன் கோஸ்வாமி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரியங்கா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை கூட உள்ளது.\nதற்போது டெல்லியில் வசித்து வரும் பவன் மற்றும் பிரியங்கா உடன், பவனின் தம்பி ஷாஜன் என்பவரும் கூட்டு குடும்பமாக அவர்களுடனே வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளாகவே ஷாஜனுக்கு வேலை இல்லாமல் இருந்துள்ளது. அப்போது வீட்டிலேயே இருந்த ஷாஜனுக்கு பிரியங்காவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களுடையை உறவு முறை பற்றி தெரிய வந்த பவன், பிரியங்காவிற்கு விவாகரத்து கொடுத்து தன்னுடைய தம்பிக்கே மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் இது குறித்து பிரியங்கா தெரிவிக்கும் போது, தான் ஷாஜனை தீவிரமாக காதிபதாகவும், தன் குழந்தை ஷாஜனை தான் இனி அப்பா என அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த செயல் பலருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில், ஒரு சிலர் புது தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4276", "date_download": "2020-02-26T07:53:43Z", "digest": "sha1:IEDEFFKP6C5LWLOYICOJLZ2OKGS65KC5", "length": 4320, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்\nஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்\nஅற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்\nநான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை\nநன்றி நிறைந்த நல் இதயமுடன்\nஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்\nநன்றி மறவா நல் மனதுடனே\n2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்\nஅத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே\nகர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான்\n3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே\nஈந்தவர் தேவ ஆவி எம்மில்\nநேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்\nநேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான்\n4. கூப்பிடும் வேளைகளில் நேசக் கொடி அசைத்தே\nதப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்\nவேத வசனத்தால் நடத்திடுவார் – நான்\n5. பற்பல சோதனைகள் எம்மைச் சூழ்ந்திட்டதால்\nசீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்\nசேர்வேன் தரிசிக்க தூய முகம் – நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-26T07:52:33Z", "digest": "sha1:F45QGXZMWFNWUK5FMNYWRAPR7QG3P2GA", "length": 9364, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் தாய்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் தாய்லாந்து வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் தாய்லாந்து உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias தாய்லாந்து விக்கிபீடியா கட்டுரை பெயர் (தாய்லாந்து) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் தாய்லாந்து பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் தாய்லாந்து சுருக்கமான பெயர் தாய்லாந்து {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Thailand.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2007, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-vellore-recruitment-2019-apply-online-for-31-senior-factory-assistant-post-now-005217.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-26T07:07:56Z", "digest": "sha1:WNHDNFCTF2PH2CNFJTJ3PHKPKHX4P7RD", "length": 18628, "nlines": 151, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை, வேலை.! ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! | Aavin Vellore Recruitment 2019: Apply Online For 31 Senior Factory Assistant Posts Now - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை, வேலை, வேலை. ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nதமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 31\nபணி மற்றும் காலிப் பணியிடங்கள்:\nபணி : இணை மேலாளர் (பால் மேலாண்மை) - 01\nகல்வி மற்றும் இதர தகுதி : ஐடிடி, என்.டி.டி அல்லது பால் அறிவியல், பால்வளம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்\nபணி : இணை மேலாளர் (டிஇ) - 02\nகல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற ஏதேனும் ஓர் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : மேற்கண்ட இரு பணிகளுக்கு வயது வரம்பு கிடையாது. ஓசி பிரிவினர் மட்டும் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்\nபணி : நிர்வாகி (ஆய்வகம்) - 01\nகல்வித் தகுதி : அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அரசு வழங்கும் 2 ஆண்டு டிப்ளோமா இன் லேப் (டெக்னீசியன்) முடித்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.63,600 வரையில்\nபணி : எல்விடி (LVD) - 03\nகல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநராகக் குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nபணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர் - 24\nகல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2019 தேதியின்படி 30 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nதேர்வு முறை : 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 31 மதிப்பெண்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தப்படும். அதில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.260-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nகட்டணத்தை செலுத்தும் முறை : கட்டணத்தை விழுப்புரத்தில் மாற்றத்தக்க வகையில் The General Manager, Villupuram -Cuddalore District Co -operative Milk Producers ' Union L td ., Villupuram என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணை���்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n(விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்ட எழுத வேண்டும்)\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2019\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nBSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nSAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSBI Clerk Waitng List 2019: எஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\nதிருவள்ளூர் கூட்டுறவு சங்க வேலையில் எண்ணிக்கை அதிகரிப்பு, விண்ணப்ப தேதியும் மாற்றம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nசேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n47 min ago நீங்க பி.இ. பட்டதாரியா மத்திய அரசில் 500க்கும் மேற்பட்ட வேலை ரெடி\n20 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nMovies கௌதம் மேனனின் ஜோஸுவா இமை போல் காக்க.. 29-ம் தேதி ரிலீஸ்.. படக்குழு அறிவிப்பு\nNews Delhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nLifestyle உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nSports நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nTechnology Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nAutomobiles பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnusrb-si-recruitment-2019-notification-issued-969-sub-insp-004616.html", "date_download": "2020-02-26T05:51:07Z", "digest": "sha1:NFAI3H62P2S2LYYRNYI3TNVMPAZ2F74D", "length": 13530, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "காவல் உதவி ஆய்வாலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..! | TNUSRB SI Recruitment 2019: Notification Issued for 969 Sub Inspector of Police Posts, Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» காவல் உதவி ஆய்வாலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nகாவல் உதவி ஆய்வாலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nதமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 20ம் தேதிமுதல் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகாவல் உதவி ஆய்வாலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nதமிழக காவல்துறையில் காலியாக தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை உள்ளிட்ட 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டும் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nமேலும், தேர்வு குறித்தான விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேர்வு உதவி மையங்கள் இம் மாதம் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.\nவிண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும் ���ல்லது 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற கைபேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம்.\nகாலியாக உள்ள 5 லட்சம் காவலர் பணியிடங்கள்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNUSRB SI Hall Ticket 2019: உதவி ஆய்வாளர் தேர்விற்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியீடு\nTNUSRB 2019: சீருடைப் பணியாளர் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nTNUSRB Result 2019: இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nதேசிய புலனாய்வு முகமையில் வேலை வாய்ப்பு\nஎஸ்.ஐ காவலர்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு..\nநீதிமன்றத்தில் போலி அறிக்கை அளித்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஆலோசகர் கைது\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் 8826 வேலை வாய்ப்பு..\nஉதவி ஆய்வாளர் (விரல் ரேகை) தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு\nஉதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nசார்பு ஆய்வாளருக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n19 hrs ago LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n20 hrs ago தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n22 hrs ago BSF Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை\n1 day ago UPSC IFS 2020: மத்திய அரசு வன அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nMovies எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி\nNews விமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது\nLifestyle உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nTechnology Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\nஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:37:50Z", "digest": "sha1:MT6WK3NH52F7IVS3CD7XQXULFNXLTDAP", "length": 12006, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிவிட்டர் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிவிட்டர் தளத்தில் வந்தது புத்தம் புதிய அம்சம்.\nடிவிட்டரில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி டிவிட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்க செய்யும் ஹைட...\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nடிவிட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐஒஎஸ...\nடிவிட்டர் சிஇஒ ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.\nஉலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தும் ஒரு சமூக வலைதளமாக இந்த டிவிட்டர் உள்ளது, குறிப்பாக இந்த டிவிட்டர் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும...\nகல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொடர அரசு முடிவு.\nஇந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் அதிகளவில் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், குறிப்பாகச் செய்திகள் மற்றும் தகவல...\nவாட்ஸ் ஆப், பேஸ்புக், டிண்டர் எல்லாமே இரண்டா யூஸ் பண்ணலாம்.\nஇரண்டு வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்த விரும்புபவரா நீங்கள், பேஸ்புக் அக்கௌன்ட் கூட உங்களுக்கு இரண்டாகப் பயன்படுத்த எண்ணம் இருக்கிறதா\nகடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னாள் சோமோட்டோ நிறுவன ஊழியர் ராமு பாய் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகினார். மாற்றுத்திறனாளியான ராஜு பாய் சோமோட்டோ நிறுவனத்...\nவைரல்: பிரதமரை நேரடியாக விமர்சித்து இசையமைப்பாளர் விஷால் தத்லானி டிவீட்.\nரேடார் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக நெட்டிசன்கள் பிரதமரைக் கலாய்த்து வருகின்றனர். ...\nமோடி ஜால�� காங்கிரஸ் காலி. 687 பேஜ்களை நீக்கியது ஃபேஸ்புக். 687 பேஜ்களை நீக்கியது ஃபேஸ்புக்.\nபேஸ்புக் நிறுவனம், 687 காங்கிரஸ் தொடர்பான பேஜ்களை அதிரடியாக நீக்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இன்னும் காங்கிரஸ் பதில் ...\nவைரல் ஆகும் அபிநந்தன் மற்றும் அவர் மனைவி இடையிலான உரையாடல்.\nபுல்வாமா தாக்குதலைக் கண்டித்து, பாகிஸ்தானிற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்...\nஇளைஞனின் விசித்திரமான ஐடியாவிற்கு கிடைத்த வரவேற்பு. நீங்க கூட யூஸ் பண்ணிக்கலாம்.\nநம்மில் பலருக்கும் பல விசித்திரமான பல புதிய ஐடியாக்கள் மனதில் தோன்றி இருக்கும். அவற்றில் சிலவற்றை நாம் செய்திருப்போம் பல ஐடியாக்களை செய்வதற்கு நே...\nமளிகை சாமான் கணக்கெழுத உங்களுக்கு பாஸ்போர்ட் தான் கிடைச்சுதாம்மா\nஒரு தனி நபரின் முக்கிய அடையாள ஆவணமாக உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்படுவது பாஸ்போர்ட் தான். அப்படிப்பட்ட முக்கியமான அடையாள ஆவணத்தைக் கேரளாவைச் சேர...\nமக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் கட்டாயம் செய்யக் கூடாத சமூகவலைத்தள விஷயங்கள் என்னனு தெரியுமா\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/petition/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-02-26T07:41:28Z", "digest": "sha1:KJPYREIG3QRK57Q26GDLUC7VZHRFN2IT", "length": 10590, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Petition: Latest Petition News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉள்ளாட்சி தேர்தல்.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக.. விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nகோயில்களில் யாகம் நடத்தியதால் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது: விளக்கம் கேட்டு மனு\nதிருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு\nபொன் மாணிக்கவேல்: தமிழக அரசு தடை கேட்டால் என் கருத்தை கேட்க வேண்டும்.. யானை ராஜேந்திரன் கேவியட்\nமீடூ புகார்.. அர்ஜூன் செம சூடாக இறங்கி விட்டார்.. ஆனால் தமிழ்நாடு மகா அமைதியா இருக்கே\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலையில் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாது.. வேதாந்தா குழுமம் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை.. தமிழக அரசின் அரசாணை ரத்தாகுமா ஆக.9ஆம் தேதி இறுதி விசாரணை\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nகம்பு, சோளம், எள்ளு பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த கோவை விவசாயிகள்\nமீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா தொடர்ந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு\n8 வழி சாலை வந்தா, இந்த அரசு காணாம போயிடும்.. சேலத்தில் சாமியாடிய பெண் அருள்வாக்கு\nபசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் மனு அளித்து வழிபாடு\nதூத்துக்குடியில் சிறப்பு மனுநீதி நாள் கூட்டம்.. ஏராளமான மாற்று திறனாளிகள் ஆட்சியரிடம் நேரில் மனு\nபுதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு.. செய்யூர் மக்கள் ஆட்சியரிடம் மீண்டும் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479891", "date_download": "2020-02-26T08:16:46Z", "digest": "sha1:UF5FDYD2QESPBPV4K3FBPWVNDJAUPXCC", "length": 21992, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகார பொம்மைகள்! ஊராட்சி தலைவர்களுக்கு செலவு அதிகாரம் இல்லை| Dinamalar", "raw_content": "\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 11\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 34\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது 1\n ஊராட்சி தலைவர்களுக்கு செலவு அதிகாரம் இல்லை\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 85\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 157\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 162\n: ஸ்டாலின் ... 152\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 45\nபெ.நா.பாளையம்:ஊராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர்கள் பதவியேற்று, ஒரு மாதமாகியும், அவர்களுக்கு செலவு செய்யும் அதிகாரத்தை, தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாத சிக்கல் எழுந்துள்ளது.தமிழகத்தில், 385 ஊராட்சி ஒன்றியங்களில், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில், மொத்தம், 31 நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.\nஇதில், கிராம ஊராட்சிகளுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசு வழங்கும் நிபந்தனைக்குட்பட்ட மானியக்குழு நிதி, மாநில நிதிக்குழு மானிய நிதி, மாவட்ட திட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.\nமேலும், ஊராட்சி பொது நிதி கணக்கில் பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், ஆசிரியர், அரசு ஊழியர், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் செலுத்தும் தொழில் வரி வருவாய், பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.\nஇது தவிர, மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதி, ஊராட்சி மன்ற மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 ஆயிரம் முதல் 3 லட்ச ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nமேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கப்படும் நிதியின் மூலம், இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடு, திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.கடந்த, உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தில், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் காசோலையை பயன்படுத்த அனுமதி இருந்தது.\nஊராட்சி பகுதி மக்களின், தே��ை அறிந்து, உடனடியாக அனைத்து பணிகளும் நடந்தன.ஆனால், தற்போது மோட்டார் பழுது, பொது கழிப்பறையை சுத்தம் செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட எந்த பணிக்கும், ஆட்கள் வர தயங்குகின்றனர். நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனுார் ஏ.டி., காலனியில், கழிப்பறையை சுத்தம் செய்யும் நபர்களுக்கு கூட ஊதியம் தர முடியாததால், அப்பகுதியில் சுகாதார குறைவு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதேபோல, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பழுதுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடிவதில்லை.\nநாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சின்னராஜ் கூறுகையில்,''தற்போது தலைவர் மற்றும் துணைத் தலைவர் குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்த மட்டுமே, காசோலைகளை பயன்படுத்த முடியும். பிற செலவினங்களுக்கு பயன்படுத்த முடியாது. மேலும், பணியாளர்கள் மற்றும் 'பம்ப் ஆபரேட்டர்'களுக்கு மாத சம்பளம் வழங்கலாம் என, தமிழக அரசு 'வவுச்சர்' முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு வவுச்சர் கொடுக்கப்பட்டு, ஒரு வாரம் ஆகியும், இன்னும் பணம் கிடைக்கவில்லை. இதனால் சுகாதார பணியாளர்கள் பலர், அலுவலகமே வருவதில்லை. எனவே, தமிழக அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாட்சிப்பொருளான வேளாண் அலுவலர் குடியிருப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெ���ியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாட்சிப்பொருளான வேளாண் அலுவலர் குடியிருப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/157392-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-26T06:18:28Z", "digest": "sha1:KRQWH5XZWQPPM263ABWOA3DH5HWPJ3UC", "length": 16329, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரிவினையின் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்: சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான் சர்ச்சைப் பேச்சு | பிரிவினையின் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்: சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான் சர்ச்சைப் பேச்சு", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2019 இதர மாநிலங்கள்\nபிரிவினையின் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்: சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான் சர்ச்சைப் பேச்சு\nபிரிவினையின் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் கூறியது சர்ச்சையாகி உள்ளது. அவர் மக்களவைத் தேர்தலை ரம்ஜான் மாதம் நடத்துவதாக எழுந்த புகாரில் கூறிய கருத்தில் இதைத் தெரிவித்தார்.\nகடந்த ஞாயிறு அன்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்த மக்களவைக்கான தேதிகள் ரம்ஜான் மாதத்தில் அமைந்துள்ளன. இதனால், முஸ்லிம்கள் வாக்களிப்பதில் பிரச்சினை இருக்கும் எனப் புகார் எழுந்தது.\nஇதன் மீது கருத்து கூறிய ஆசம்கான் கூறும்போது, ''ரம்ஜான் மாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாதது ஏன் தம் சொந்த நாட்டில் முஸ்லிம்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவது ஏன் தம் சொந்த நாட்டில் முஸ்லிம்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவது ஏன்'' எனக் கேள்வி எழுப்பினார்.\nஇது குறித்து ஆசம் மேலும் கூறுகையில், ''1947-ன் பிரிவினையில் பல முஸ்லிம்கள் தாமாகவே இந்தியாவில் தங்கி விட்டனர். இதைவிட அனைவரும் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம். தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வாடகைதாரர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். எங்களை இரண்டு அல்லது மூன்றாவது குடிமகன்களாக்குவதாக ஆர்.எஸ்.எஸ் கூறி வந்தது'' எனக் குறிப்பிட்டார்.\nஆசம்கானின் இந்தக் கருத்து வட இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முஸ்லிம்கள் மறந்து போய் அமைதியாக வாழும் நிலையில் பழைய வரலாற்றை கிளறி ஆசம்கான் பலரது கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.\nஇந்தக் குறிப்புகளை ஆசம்கான் இப்போது கூறுவது தேவையில்லாதது எனவும், சர்ச்சையைக் கிளப்பி அரசியல் லாபம் அடையவே ஆசம்கான் இதைப் பேசியிருப்பதாகவும் உ.பி. முஸ்லிம்கள் புகார் கூறியுள்ளனர்.\nஇவ்வாறு ரம்ஜானையும், முஸ்லிம்களையும் அரசியல் கட்சிகள் எதனுடனும் சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் முஸ்லிம்கள் தம் பணியில் ஈடுபடுவதால் தேர்தலிலும் பாதிப்பு இல்லை எனவும் கூறியுள்ளனர்.\nஉ.பி.யில் பலமுறை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கான் அம்மாநில முஸ்லிம் தலைவராகக் கருதப்படுகிறார். அவர் முஸ்லிம்களின் விவகாரத்தில் இவ்வாறு பேசுவது அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகிறது.\n''அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் அல்ல''- உச்ச...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி...\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தின்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வடகிழக்குப் பகுதியில் 144 தடை உத்தரவு;...\nமதுரை ஆவினில் காலியாக உள்ள 6 இயக்குநர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தக்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க...\nஇந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று\nகிராமப்புறங்களில் 15 ஆண்டுகளில் 300% நீரிழிவு நோய் அதிகரிப்பு: ராமதாஸ் வேதனை\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nடெல்லி முதல்வருக்கு இலாகா இல்லை: இளைஞர், பெண்கள் இல்லாமல் விமர்சனத்துக்கு உள்ளாகும் கேஜ்ரிவால்...\nடெல்லி தேர்தலில் காங்கிரஸ், லாலு, மாயாவதியின் கட்சிகளை விட அதிக வாக்குகள் பெற்ற...\nதூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனையின் பணி பொதுப்பணித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது –மக்களவையில் மத்திய இணை அமைச்சர்...\nவரலாற்று ஆய்வு, நிரூபணங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முயற்சி: பட்ஜெட் உரை...\nதீவிரவாதி மசூத் அசாருக்கு நற்சான்று அளித்தவர் தானே அஜித் தோவல்: ஆதாரங்களை வெளியிட்டு...\nமைண்ட்ட்ரீ: நிறுவனம் அல்ல, குடும்பம்\nமக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்: கவுதம் கம்பீர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/149/animation-based-question", "date_download": "2020-02-26T07:27:38Z", "digest": "sha1:5XCHPCTU3H6OL6QCQIKAWJ7OT7EK3JUS", "length": 4681, "nlines": 82, "source_domain": "www.techtamil.com", "title": "ANIMATION BASED QUESTION - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஹலோ அது Cinema 3D என்ற அதி பயங்கர தொழில் நுட்பம் கொண்ட மென்பொருள்... இதற்கான பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பாம்பே நகரங்களில் மட்டுமே கிடைக���கும்..... பயிற்சி தொகை 1,00,000....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-02-26T06:17:18Z", "digest": "sha1:4EYC3O6T3ICAEMJIGHHQJ5QQVUCDOX65", "length": 9462, "nlines": 105, "source_domain": "moonramkonam.com", "title": "குட்டிபுலி படப்பிடிப்பில் சசிகுமார் லக்ஷ்மி மேனன் இடையே காதல் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர் ஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nகுட்டிபுலி படப்பிடிப்பில் சசிகுமார் லக்ஷ்மி மேனன் இடையே காதல்\nநடிகரும் இயக்குனருமான சசிகுமார் தனது குட்டிபுலி படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் அடுத்த படம் குட்டிபுலி. கும்கி புகழ் லக்ஷ்மி மேனன் குட்டிபுலி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சிறிய அளவில் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் உள்ளன. சசிகுமார் லக்ஷ்மிமேனன்-ஐ விட்டு விலகி இருந்தாலும் லக்ஷ்மி மேனன் சில சமூக உரையாடல் மூலம் சசியிடம் நெருங்குகிறார் என வார இதழான விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது. அனைத்து நடிகர்களும் தங்களது படத்தின் முன்னோட்டத்தை பிரபல நடிகர்களான கமல், ரஜினி இடம் காண்பிக்கும் போது சசி ஒருவரே தனது குட்டிபுலி படத்தை தனது குரு பாலாவிடம் காண்பித்துள்ளார். குட்டிபுலி படத்தில் கம்பு சண்டை போடுபவராக நடித்து உள்ளதால் பயற்சி எடுக்க ராஜபாளையம் சென்று வந்து உள்ளார். படத்தின் இறுதி காட்சிகளும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு உள்ளது. கதாநாயகனுக்கு இப்படத்தில் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அவரது தாயார் கதாபத்திரத்தில் நடிக்கும் சரண்யாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.\nTagged with: கமல், குட்டிபுலி, சசிகுமார், சரண்யா, பாலா+சசி, ரஜினி, லக்ஷ்மி மேனன்\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/category/technology/", "date_download": "2020-02-26T06:35:07Z", "digest": "sha1:ZQK6FXW6WKNG3VK4GHH3WYOWVYXMZHYT", "length": 10690, "nlines": 124, "source_domain": "ramanathapuramlive.com", "title": "Technology – Ramanathapuram Live", "raw_content": "\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nOppo A31 இந்தியாவில் தொடங்க அடுத்த வாரம், விற்பனை சலுகைகள் வெளிப்படுத்தப்பட்டன – Gizchina.com\nவிவோ இசட் 6 5 ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 29 அன்று எஸ்டி 765 மற்றும் பலவற்றோடு தொடங்கப்பட உள்ளது – கிஷ்சினா.காம்\nகொரோனா வைரஸ் வழக்கைத் தொடர்ந்து சாம்சங் தொலைபேசி தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுகிறது – எங்கட்ஜெட்\nஇந்த வாரத்தின் சிறந்த கதைகள்: வெரிசோனின் கூகிள் பிக்சல் உறவு, AOSP இல் பிக்சல் 5, பிக்சல் பட்ஸ் சில்லறை விற்பனை – 9to5Googl\nநவீன வார்ஃபேர் போர் ராயல் கசிவு – விஜி 247 மீது ரெடிட்டுக்கு எதிராக டி.எம்.சி.ஏ.\nஎழுதியவர் ஸ்டீபனி நன்னெலி, சனி, 22 பிப்ரவரி 2020 16:03 GMT நவீன வார்ஃபேர் போர் ராயல் தலைப்பு வார்சோன் கசிந்த ஒரு ரெடிட் பயனருக்கு ஆக்டிவேஷன்…\nரூ .35,000 க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்: ஒன்பிளஸ் 7 டி, ஐபோன் 7, கேலக்ஸி எஸ் 9 + மற்றும் பல – இந்தியன் எக்ஸ்பிரஸ்\nகொரோனா வைரஸ் அரைவாழ்க்கைக்கு முன்னர் குறியீட்டு வி.ஆர் அலகுகளை மறுதொடக்கம் செய்வதற்கான வால்வின் திட்டத்தை அழிக்கிறது: அலிக்ஸ் வெளியீடு – இனிய விளையாட்டு\nஆகவே, வால்வு அரை ஆயுள்: அலிக்ஸ் , வி.ஆருக்கு பிரத்தியேகமாக வரவிருக்கும் முன்னோடி / தொடர்ச்சியான ஸ்பின்-ஆஃப் அறிவித்தபோது, ​​விளையாட்டாளர்கள் தங்கள் கூட்டு மனதை இழந்து கிட்டத்தட்ட…\nசாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா அன் பாக்ஸிங் மற்றும் கேமரா டெஸ்ட் – தொலைபேசி அரினா\nஅமேசான் ஃபயர் டேப்லெட்களில் கூகிள் பிளே ஸ்டோரை நிறுவுவதற்கான இறுதி வழிகாட்டி – ஆண்ட்ராய்டு போலீஸ்\nஆப்பிள் டிவி ஜெனரல் ���க்ஸ், ஆப்பிள் ஐபாட் டச் எக்ஸ் ஜெனரேஷன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் எக்ஸ் பேண்டுகளும் இலக்கு சரக்குகளில் பட்டியலிடப்பட்டுள்ளன – மேக்ரூமர்ஸ்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nஅடுத்த இரண்டு மாதங்களில் எஸ்பிஐ கார்டுகள் உட்பட ரூ .20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐபிஓக்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை ₹ 2,000 க்கு அருகில் நகர்கிறது – நட்சத்திர ஓட்டம் தொடர்கிறது – லைவ்மின்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/what-is-information-communication-technology/", "date_download": "2020-02-26T06:06:01Z", "digest": "sha1:CH6I4VHXJ2LSJCK7KWBHHS4I7XO6ETAJ", "length": 12741, "nlines": 210, "source_domain": "puthisali.com", "title": "What is Information Communication Technology? – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கி��ிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=matham&si=0", "date_download": "2020-02-26T07:33:03Z", "digest": "sha1:AJFLK4TWVBLBNSIETTQVCQWOYBZEP2SE", "length": 24234, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » matham » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- matham\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4 - Thunbangalilrundu Viduthalai\n\"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராகும் \" என்று துன்பத்தில் இருந்து விடுபட ஆசிரியர் கூறும் வழிகள் நாம் அவசியம் அவசியம் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 6 - Nenjukku Nimmathi\n\"ஜனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்தும் பரிசீலனைக்குரியவை \" என்று கூறும் ஆசிரியர் மகான்களின் ஆசிர்வாத உரைகளை அப்படியே நமக்கு கொடுத்து நம்மையும் ஆசிவதிக்கப் பட்டவர்களாக மாற்றுகிறார் .அவரின் எதார்த்த எழுத்துகள் தான அவரின் உயரத்திர்க்கு காரணம் . [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8 - Boham Rogam Yogam\nமனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்களை பட்டியலிடுகிறார் .வாழ்க்கையை இனியாவது அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9 - Gnanaththai Thedi\nஇறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக சொற்கள் நம் வாழ்வை நாம் புரிந்துகொண்ட வாழ துணை புரியும் .வார்த்தைகள் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகாப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5 - Gnanam Pirantha Kathai\nஉலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேரம் ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்து செல்லுகிறது. ஒருவரின் அனுபவம் நமக்கு [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7 - Suhamaana Sinthanaigal\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற, ப்புரத்தினம், பவ ராமன், சூழ, anan, பண மேலாண்மை, வள்ளலார் அமுத மருந்து, பரமசிவன், இன்னம், ரமாவும், யோகாச்சார்யா, டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், students, வைகோ, ஹஸன்\nவன்முறைக்கு அப்பால் - Vanmuraikku Appal\nகௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும் -\nஉயிர் நண்பர்கள் - True Friends\nசும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga\nஆண்மைக் குறைவு நீங்க இயற்கை மருத்துவம் -\nவர்மக்கலை எனும் மருத்துவக்கலை - Varmakalai Enum Maruthuvakalai\nவிதவிதமான புட்டு வகைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/two-disciples_1252.html", "date_download": "2020-02-26T07:03:29Z", "digest": "sha1:22IV4B4XVXN37U76YZ52C56STRMW7L5D", "length": 23265, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "Two Disciples Tamil kids Story | இரண்டு சீடர்கள் சிறுகதை | Two Disciples | Two Disciples Tamil Story | Two Disciples Kathai |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஒரு காட்டில் கருணைவேந்தன் என்ற முனிவர் ஆசிரமத்தை அமைத்து தம் சீடர்களுக்குக் கல்வி புகட்டி வந்தார். அவரது சீடர்களில் எல்லாச் சீடர்களையும் விட முன்னதாக விளங்கினர் மகிமைதாசன், சந்துரு என்பவர்கள். ஒரு நாள் கருணைவேந்தன் அந்த இரு சீடர்களையும் அழைத்து, “”நீங்கள் இருவரும் என் சீடர்களில் சிறந்தவர்களாக விளங்குகிறீர்கள். நீங்கள் என்னிடம் கற்க வேண்டியது எல்லாம் கற்றாகி விட்டது. இனி உங்கள் இருப்பிடங்களுக்கு செல்லலாம்,” என்றார்.\n எங்களுக்கு இப்போது அபூர்வ சக்திகள் கிடைத்துள்ளன. எங்கள் சக்தி கண்டு மற்ற மனிதர்கள் எங்களைச் சீண்டி துன்புறுத்தினால் நாங்கள் கோபம��� அடைந்து அவர்களைச் சபித்தாலும் சபித்து விடுவோம். எங்களுக்குச் சாபம் கொடுக்கத்தான் தெரியும். கொடுத்த சாபத்தை விலக்கும் முறை தெரியாது. எனவே, அதையும் நீங்கள் எங்களுக்குக் கற்பித்தால் எல்லாருக்கும் நன்மை உண்டாகுமே” என்றனர். அப்படியானால் தன் ஆசிரமத்தில் மேலும் ஒரு மாதம் தங்கும் படிக் கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பின், “”சாபத்தை விலக்கும் முறையை அறிய கடும் உபாசனை மேற்கொள்ள வேண்டும். அது எல்லாராலும் முடியாது. உனக்கு அதனைக் கூறுகிறேன்,” என்றார். சந்துரு மிகவும் மகிழ்ந்து போனான். அவன் தன் குரு கூறியபடி உபாசனையை செய்யலானான். அதே சமயம் கருணைவேந்தன் மகிமைதாசனை அழைத்து, “”நீ இனியும் இங்கே இருப்பது வீணே. உன்னால் சாபத்தை விலக்கும் முறையைக் கற்க முடியாது என்று எனக்குத் தெரிந்து போயிற்று. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்,” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார். சந்துரு தன் உபசானையை முடித்துக் கொண்டு குருவிடம் விடை பெற்று தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தான். இதற்குப் பின் ஐந்தாறு ஆண்டுகள் சென்றன.\nஒரு நாள் அந்நாட்டு மன்னன் மாரவர்மன், கருணைவேந்தனை தன் தர்பாருக்கு வரும்படி ஆட்களை அனுப்பினான். மன்னன் அனுப்பிய ரதத்தில் அமர்ந்து அரண்மனையை அடைந்தார் குரு. “”நான் என் தர்பாரில் தகுதியும் திறமையும் பெற்ற ராஜகுரு ஒருவரை நியமனம் செய்ய விரும்புகிறேன். அப்பதவிக்கு ஏற்றவர்கள் தங்களது சீடர்களான மகிமைதாசனையும், சந்துருவையும் எல்லாரும் பரிந்துரைக்கின்றனர். “”சந்துரு நாடெங்கிலும் பயணம் செய்து மிகவும் சக்தி வாய்ந்தவன் எனப் பெயர் பெற்றிருக்கிறான். அவனைக் கண்டு கொடியவர்கள் நடுங்கி தம்மைத் திருத்திக் கொண்டு நல்லவர்களாக ஆகிவிடுகின்றனர். “”அவனுக்குப் பல சீடர்கள் கூட இருக்கின்றனர். அவர்கள் தம்மை “தாச சேனை’ எனக் கூறிக் கொண்டு கொடியவர்களைத் தேடிப் பிடித்து தம் குருவின் முன் கொண்டு போய் நிறுத்துகின்றனர். அக்கொடியவர்கள் எங்கே சந்துரு தங்களை சபித்து விடுவானோ எனப் பயந்து திருந்தி விடுகின்றனர்,” என்றார்.\n மகிமைதாசனைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள்” என்று கேட்டார். “”அவனுக்கு சந்துருவைப் போல அவ்வளவு புகழ் இல்லை. அவனுக்குச் சீடர்களும் மிகக் குறைவே. அவன் அவ்வப்போது மக்களை நல்வழிப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றி அறிவுரை கூறுகிறான்.” “”அவனது பேச்சைக் கேட்க ஆவலுடன் மக்கள் கூடுகின்றனர். அவனது அறிவுரைக் கேட்டு பலர் திருந்தியும் உள்ளனர். அவனுக்கு மக்களிடையே உயரிய மதிப்பு உள்ளது. ஆனால், அவனிடம் அரிய சக்திகள் உள்ளனவா என்று யாருக்கும் தெரியாது,” என்றான். “”எனக்கு இருவரில் மகிமைதாசனையே பிடிக்கும். அவனே இந்த ராஜகுருப் பதவிக்கு ஏற்றவன்,” என்றார். மன்னனும் குருவின் யோசனையை ஏற்று மகிமைதாசனையே ராஜகுருவாக அமர்த்தி கொண்டான். சந்துருவுக்கு தான் சாபத்தை விலக்கும் முறையைக் கற்பித்தார். மகிமைதாசனால் கற்க முடியாது என்று கூறி ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால், ராஜகுருவை நியமிக்கும் விஷயத்தில் மகிமைதாசனையே அப்பதவியில் அமர்த்தும் படிக் கூறினார். இதன் காரணம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.\n“”உலகில் சிலர் புகழ்பெற விரும்புகின்றனர். வேறு சிலர் அடக்கமாக இருக்கின்றனர். சந்துரு முதல் ரகத்தைச் சேர்ந்தவன். மகிமைதாசன் அடக்கமாக இருந்து தன் சக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்தான். சந்துருவைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். மகிமைதாசனை விரும்பி அவன் சொல்வதைக் கேட்கக் கூடினர். “”ஒருவன் கோபம் கொண்டாலே சாபம் கொடுப்பான். பிறகு அதை விலக்குவான். இதனால் கோபம் கொள்பவன் சந்துரு. சாபம் விலக்கத் தெரியாததால் மகிமைதாசன் கோபமே கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்தான். இவற்றை எல்லாம் சீர்துõக்கிப் பார்த்தே அவர் மகிமைதாசனை அப்பதவியில் அமர்த்தும்படிக் கூறினார். அவரது போக்கிலும் முரண்பாடு இல்லை. சந்துருவுக்கு சாபத்தை விலக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தது அவனால் பிறருக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை விலக்கி நன்மை புரிய வேண்டும் என்பதற்காகத்தான். மகிமைதாசனால் அவ்வித ஆபத்து ஏற்படாது என உணர்ந்தே அவர் அவனுக்கு அந்த முறையைக் கற்பிக்கவில்லை,” எனக் கூறினான்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமை��்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/1771?replytocom=40585", "date_download": "2020-02-26T07:49:23Z", "digest": "sha1:77WWPX5IYY7UV24WE2WSGEPX4BYPEOBH", "length": 7727, "nlines": 83, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! – Tamil Ayurvedic", "raw_content": "\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஉடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.\nசிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அட���படுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.\nஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nபெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.\nகற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.\nசிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.\nகால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.\nஅரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.\nசரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.\nசெண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.\nகைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.\nசதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.\nதுத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.\nஅரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.\nதிராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.\nதுவர்ப்பு மற்றும் கார உணவுகள்.\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது…\nசளி, இருமல், மூக்கடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிலிருந்து உடனே குணமடைய. (சித்த மருத்துவம் )\n`பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்\nசூடு தனிய சித்த மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/india/rahul-gandhi-must-say-he-is-christian-or-hindu-swamy/", "date_download": "2020-02-26T06:08:46Z", "digest": "sha1:REX5WE4R3EHRREMOPGJS3A6LUNHZI3ND", "length": 4733, "nlines": 145, "source_domain": "tamilnewslive.com", "title": "Rahul Gandhi Must Say He is Christian or Hindu! | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nகர்நாடகா: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை\nமே 21-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் குமாரசாமி\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.\nகர்நாடகா: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை\nகர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/05/", "date_download": "2020-02-26T06:33:00Z", "digest": "sha1:BTHMVK5RUUS6CZ2EAWLXOWZ2YZZVAZFI", "length": 39687, "nlines": 320, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்May 2014", "raw_content": "\nகண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது\nஏன்னா…‘வாய்ப்பில்லாதபோது தமிழ்த் தேசியம் பேசுறது. வாய்ப்பு வந்தா வாய முடிக்கிறது’ என்கிற சினிமா உலகத்துக்குள், இப்போ பிசியா இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக, களமாடிய இயக்குநர் ராமை எவ்வளவு வேணுனாலும் பாராட்டலாம்.\nஅதுவும் ‘தங்க மீன்கள்’ இந்திய அரசின் விருதை பெற்றதற்குப் பின், இப்படி துணிந்து அவர் செயல்படுவது சாதாரண விசயமல்ல. இதனால் அவர் பட வாய்ப்புகள் கூட பாதிக்கப்படலாம்.\nஇதை அவர் செய்யாமல் இருந்தால் இந்நேரம் அவதூறு பேர்வழிகளுக்கு அவல் சாப்பிடுவது மாதிரி, ‘இங்க ராஜபக்சே வரும்போது அவரு அங்க, ‘தரமணி. மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் பிசி யா இருந்தாரு.. இதுதான் தமிழ் உணர்வா’ என்று எகத்தாளம் பேசியிருப்பார்கள்.\nமுத்துக்குமார் தியாகத்தின்போது அவர் களமாடியதும், பிறகு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை அம்பலப்படுத்தி, ‘முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்’ என்று துணிச்சலோடு எழுதியவர்; இப்ப சும்மா இருப்பாரா\nவழக்கமா இனஉணர்வு சினிமாகாரர்களுக்கு‘ம்’ பாராட்டுவிழா நடத்துற ‘விழா வேந்தர்கள்’ இவுரு படம் தேசிய விருது வாங்குனத பாராட்டி இன்னும் விழா நடத்தக் காணோம். அப்படி நடத்துனா.. கண்டிப்பா இதுக்கும் சேத்து நடத்தனும்.\nஅதாங்க, மோடி பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த ராஜபக்சே வை கண்டித்து ராம், ‘நடு நடு’ங்க வைக்கும் அறிக்கை அல்லது கட்டுரை வெளியிட்டதற்காகவும்.\nஒருவேளை அவர்கள், ‘தமிழர்களைக் கொன்ற இந்திய அரசிடம் அதுவும் 3 தமிழர்களை தூக்கிலடச் சொன்ன பிரணாப் முகர்ஜி கையினால் விருது வாங்கிய ராம்’ என்ற கோவத்தில் இருக்கிறார்களோ\nஇருந்தாலும் இருப்பார்கள், அவர்களும் அவரையே மிஞ்சுற இன உணர்வாளர்கள் தானே\n‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்\n‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்\nநொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று\nபாரத மாதாவை விற்கும் பா.ஜ.க\n‘இந்திய பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முயற்சி.\nரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 100 சதவீதம் கொண்டு வரவும் திட்டம்’\nஇன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள பட்டைய கிளப்புறாய்ங்க..\nகாங்கிரஸ்காரர்கள் ராஜபக்சேவுடன் 10 ஆண்டுகளா ‘பழகி’ தமிழர்களின் கழத்தறுத்தார்கள். இவர்கள் முதல் நாளே 10 ஆண்டுகளின் சாதனையை முறிடித்து, ராஜபக்சேவை அழைத்து கொண்டாடினார்கள்.\nகாங்கிரஸ்காரர்கள் 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் 50 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வந்தால்.. இவர்கள் நாலு நாட்களிலேயே 100 சதவீதம் கொண்டு வருகிறார்கள்.\nஇவர்களுக்கு சொந்த மண்ணில் இருக்கிற முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அந்நியர்கள்.\nவெள்ளைக்கார பெரு முதலாளிகள் இந்தியர்கள். அதுவும் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு…\nஇவர்களின் ‘பாரத மாதா’வை பாதுகாக்கக் கூட துப்பில்லாத இவர்களுக்குப் பெயர் ‘சுதேசி’கள்.\nஇந்த தேசப்பற்றாளர்கள் நம்மை தேசத்துரோகி என்கிறார்கள்.\nஅப்படி செய்யறதுக்கு பதில் இப்படி செய்யலாமே..\nசொந்த நாட்டு அரசைவிட, அந்நிய முதலீடு பாரத மாதாவை பத்திரமா பாதுகாக்கும் என்றால்…\nபேசாமா பிரதமர் பதவியையும் மந்திரி சபையையும் ஒரு நல்ல அமெரிக்க கம்பபெனிக்கு குத்தகைக்கு விட்டுட்டு..\nஇவுங்க நிம்மதியா காசி, ராமேஸ்வரம் ன்னு புனித பயணம் போலாமே..\nஅமெரிக்க கம்பெனியும் அமர்களமா ஆட்சி செஞ்சிட்டு போறான்.\nபாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..\nசுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்..\nஇலக்கியத் தரம், முற்போக்கு, பெண்ணியம் என்றெல்லாம் மூச்சு முட்ட பேசுகிறவர்கள்;\n‘சுஜாதா’ என்கிற கழிசடை பேரில் விருது கொடுத்தால், முண்டியடித்து முன்னால போய் நிற்கிறார்கள்.\nபாவம் அந்த அம்மா.. இந்த ஆளு அசிங்க அசிங்க எழுதுனதுக்கு.. அந்த அம்மாவுக்கு தண்டனை. திட்டுறவுங்கெல்லாம் அந்த ஆள திட்டமுடியாமா, அந்த அம்மாவையே திட்ட வேண்டியதா இருக்கு.\n‘சுஜாதா’ என்று தன் மனைவியின் பெயரில் பொறுப்பற்று பெண்களுக்கு எதிராகவும் பொறுக்கித்தனமாகவும் எழுதியது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.\n‘தன் பெயரால் எழுதப்படுகிற எந்த மோசமான விசயமும் தனக்குத் தெரியாது’ என்கிற நிலை, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம். அவலம்.\nபொதுவாக பெண்கள் பெயரில் எழுதுகிற ஆண்கள், பாலியல் உறவுக் குறித்து அதிகம் எழுதுகிறார்கள். காரணம், சீக்கிரத்தில் பிரபலமாகலாம் என்பதினாலேயே.\nசெக்ஸ் சம்பந்தமாக ஒரு ஆண் எழுதுவதை விட, ஒரு பெண் எழுதுவதை தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.\n‘ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுகிறாள்’ என்கிற எண்ணம் ஒரு ஆணை கூடுதலாக கிளர்ச்சி அடைய வைக்கும். அதனால்தான் தொலைக்காட்சியில் பாலியல் சந்தேகங்கள் நிகழ்ச்சியல் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.\nஇரண்டு ஆண்கள் மட்டும் அதை பேசினால் அதைப் பார்ப்பதற்கு ஆளே இருக்காது.\nவாசகர்கள் சார்பாக பெண், கூச்சமில்லாமல் சந்தேகம் கேட்கிறார் என்பதே அந்த நிகழ்ச்சியின் வரவேற்புக்குக் காரணம்.\nவிஜய் டி.வி. காலத்திலிருந்து கேப்டன் டி.வி காலம் வரை.. ஆண்களின் அந்த அற்ப ஆசையின் மூலமாக காசு பார்ப்பதற்கும் உடனடியாக பிரபலமாவதற்கும் எழுத்தாள ஆண்களுக்கும் பெண்கள் பெயர் பெரிதும் உதவுகிறது.\nஅதனால் தான் சரோஜாதேவி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ஹேமா ஆனந்ததீர்த்தன், சாருநிவேதிதா.\nஆனந்த விகடனும் – பெரியாரும்\nஎழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல\nசாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்\nசுரா: பெரியவங்க சொன்னா.. பெருமாள் சொன்னா மாதிரி..\nமோடி யை இந்திய ராஜபக்சே வாகவும்; ராஜபக்சேவை இலங்கை மோடி யாகவும் குறிப்பிட்டு ‘இந்திய ராஜபக்சே வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா’ என்ற தலைப்பில் 14-9-2013 அன்று, முதல் முறையாக நான் தான் எழுதினேன்.\nஅதற்கு முன், மார்ச் 21, 2013 அன்று ‘இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே’ என்று அமெரிக்காவை குறிப்பிட்டும் எழுதியிருக்கிறேன்.\nஅதுபோலவே, இந்த மாதம் 22 தேதி ‘இந்திய ராஜபக்சே இலங்கை மோடி யை அழைத்திருக்கிறார் இதில் என்ன ஆச்சர்யம்\nபிறகு, என்னுடைய இந்தத் தலைப்புகள் பலரின் தலைப்புகளாக மாறின. மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் யாரும் என் பெயரை குறிப்பிடவில்லை. அவர்களின் தலைப்புகளாகவே அறிவித்துக்கொண்டார்கள்.\nஆனால், இப்போது பலரும் ‘அன்றே நான், நாங்கள் தான் குறிப்பிட்டோம்’ என்று உரிமைக் கொண்டாடுகிறார்கள். சந்தோசம்.\n‘இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கும், இன்னல்களுக்கும் மத்திய அரசு, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பயன்படுத்தி, அவர் மூலமே தீர்வு காண வேண்டும்’ என்று சி.பி.எம் கட்சி அறிவித்திருக்கிறது.\nஅப்படியானால், குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை, அந்த மாநில முதல்வர் மோடி யிடமே முறையிட்டு இருக்கலாமே சி.பி.எம்\nதனது பதவி ஏற்பு விழாவிற்கு வரச் சொல்லி மோடி விடுத்த ‘அன்பான’ அழைப்பை ஏற்று வந்த, ராஜபக்சேவை மட்டும் எதிர்த்து கடுமையாக போராடினார்கள் தமிழக அரசியல்வாதிகள்.\nC.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா\n வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா\nஇலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே \nராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ\nஒரு வழியா ராஜபக்சே திரும்ப ஊர் போய் தொலைஞ்சான். 4 நாள் நம்மள என்ன ஆட்டம் காட்டிட்டான். ஒரு வான வேடிக்கை பாக்க முடியல. ஒரு சீரியல் செட்டு பாக்க முடியல. டும் டும் னு வெறும் சத்தம் தான் கேட்டுது.\nஅவ்வளவு ஏன் நம்ம மோடி பதவி ஏத்துக்கற அழக பாக்கலாம்னு எவ்வளவு ஆர்வமா ‘புது ஹேர் டை’ எல்லாம் வாங்கி வச்சிருந்தோம். கடைசியில அத இவன எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தல தான் போட்டுக்கிட்டு போக முடிஞ்சிது.\nவௌங்கதவனுங்க இத கூட கிண்டல் பண்ணுவானுங்க.. ‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குதான்னு’\nநாங்க எல்லாம் அப்பவே.. எப்போ 2009 ல புலிகளும் லட்சகணக்கான தமிழர்களும் கொலை செய்யப்பட்டபோது கோபமு���் அழுகையுமா கொத்தளித்தமே,\nஅப்பவே ஆர்ப்பாட்டம் நடத்திய நேரத்த விட அதிகமான நேரம் ‘ஒண்ணே முக்கால் மணி நேரம்’ செலவு செஞ்சி மேக்கப்போட்டுக்கிட்டு வந்துதான்…\nசாவுக்கே சாலிடன மேக்கப்போடுதான் போவம். ஆர்ப்பாட்டமெல்லாம் எங்களுக்கு கல்யாண வீடு மாதிரி விட்டுறுவோமா\nஎங்க போனாலும் வீடியோ கவரேஜ் வைக்கிறாங்க இல்ல.. சும்மா போக முடியுமா\nசீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு\nசீமானின் ‘மக்கள் முன்னால்’ தந்தி டி.வி யில் இன்று (25-5-2014) தான் பார்த்தேன். ஜல்லிக் கட்டு தடைப் பற்றிய விவாதம். விவாதத்தின் போது அடிக்கடி கை தட்டிக் கொண்டார்கள்.\nகோயில் யானைகள் துன்புறுத்தல் பற்றி சீமான் கேட்டக் கேள்விக்கு விலங்குகள் பாதுகாப்பு துறையைச்சேர்ந்தவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. தடுமாறினார்கள்.\nஆனாலும் சீமான் திரும்ப திரும்ப ஜல்லிக்கட்டுத் தடையோடு மாமிச உணவு சாப்பிடுவதை தொடர்பு படுத்தி ‘அதை ஏன் எதிர்க்கவில்லை’ என்று கேட்டது, ‘அவர்கள் பேச வேண்டியதை இவர் பேசுவது’ போலவே இருந்தது.\nஇன்னொன்றையும் சீமான் தொடர்ந்து வலியுறித்தினார். ‘ஒட்டகத்தின் மீது சுமைகளை ஏற்றுவது துன்புறுத்தல் இல்லையா கழுதை மீது ஓட்டுப் பெட்டியை ஏற்றிச் சென்றார்கள், அது துன்புறுத்தல் இல்லையா கழுதை மீது ஓட்டுப் பெட்டியை ஏற்றிச் சென்றார்கள், அது துன்புறுத்தல் இல்லையா ஏன் இதையெல்லாம் எதிர்க்கவில்லை\nஇதற்கும் கூட அவர்கள் பதில் சொல்லாமல் சட்ட எண்களையே துணைக்கழைத்துத் திணறினார்கள்.\nஜல்லிக்கட்டுத் தடை; மாடுகளை ஏரில் பூட்டி உழக்கூடாது. வண்டி மாடாக பயன்படுத்தக் கூடாது. விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவதும் தவறு, என்பதாக அல்ல.\nஅப்படியாக இருந்தால் சீமான் எழுப்புகிற கேள்வி பொருத்தமானதாக இருந்திருக்கும்.\nபேசியவர்கள் யாரும் ஜல்லிக்கட்டில் உள்ள ஜாதிய பின்னணியைப் பற்றி பேசவே இல்லை. இந்த ‘வீர’ விளையாட்டில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களுக்கு அனுமதி இல்லை என்பது பேசாப் பொருளாகவே முடிந்து போனது.\n‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்\nமாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு\nC.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா\nராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டிக்காத கட்சிகள் என்றால் அநேகமாக ‘பாஜக’ வும் ‘சிப���எம்’ மும் மட்டும் தான்.\nஇந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று ஏறக்குறைய ராஜபக்சேவின் வருகையை ஆதரித்தே அறிக்கை விட்டிருக்கிறார்.\n‘புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை பயன்படுத்தி, கூடுதல் நிர்பந்தம் கொடுத்து மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கும், இன்னல்களுக்கும் தீர்வு காண வேண்டும்’ என்று முடித்திருக்கிறார்.\nஇலங்கைப் பிரச்சினையில் திமுக துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி, அதற்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு மாற்றாக சி.பி.எம் ற்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்த பழ. நெடுமாறன் போன்றவர்கள்;\nஇதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். எந்த வகையில் இதற்கு பொறுப்பேற்று ‘பொறுப்புடன்’ பதில் சொல்வார்கள்.\nகாங்கிரசை முற்றிலுமாக ஒழிக்க எளிய வழி\nமூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே\nகம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்\nராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ\nஉண்மையில் பாராட்டப் பட வேண்டியது, ராஜபக்சே அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க அலுவலகத்தின் மீது முற்றுகை போரட்டம் நடத்திய மாணவர் அமைப்பை.\nஅழைத்ததால் ராஜபக்சே வருகிறார். ஆக வெத்தலப் பாக்கு வைச்சி கூப்பிட்டவர்கள் தான் முதல் குற்றவாளி.\nஆக, முதன்மையாக கண்டிக்க வேண்டியதும் அம்பலப்படுத்த வேண்டியதும் பா.ஜ.க வைதான். அதுதான் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். மீண்டும் இதுபோல் செய்யாமல் தடுக்கும்.\nமற்றபடி ராஜபக்சே விற்கு மட்டும் கறுப்புக் கொடி காட்டுவேன் என்பதும் ராஜபக்சே வே கண்டித்து மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் எந்த வகையிலும் அது ராஜபக்சேவை அசைத்துகூட பார்க்காது.\nஏனென்றால், வழக்கம்போல் இவர்கள் முயற்சிப்பதற்கு முன்பே, 3 ‘முக்குலேயே’ கைது செய்யப்படுவார்கள். மற்றபடி இந்தப் போராட்டம் இவர்களின் ஈழ கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும். அவ்வளவே.\nஅது மட்டுமல்ல பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் . பா.ஜ.க வுடனான தங்கள் உறவை பகைத்துக் கொள்ளாமல், பா.ஜ.க வையும் மோடி யையும பாதுகாப்பதற்கான செயலே இவர்கள் அறிவித்து இருக்கிற அறிக்கை, ஆர்ப்பாட்டம்.\nஇப்படியாக பா.��.க வை பாதுகாக்கிற வைகோ வையும், ராமதாசையும் இன்னும் கூட வைகோவை நியாயப்படுத்துகிற முற்போக்காளர்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.\n‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..\n‘செத்தாண்டா சேகரு….’ – ராஜபக்சே வருகை\nரஜினி; பாலபிஷேகம் பரம்பரைப் புத்தி\n‘ரஜினி படத்திற்கு பால் அபிசேகம்’\nஇதை ரசிக மனோபாவமாக மட்டும் பார்க்க முடியாது. இது இந்து மரபு மூடத்தனத்தின் தொடர்ச்சி.\nகற்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்யலாம். ‘கட்டவுட்டு’ க்கு செய்யக் கூடாதா\nஅதைச் செய்கிற யாருக்கும் இதைக் கேட்பற்கு யோக்யதை கிடையாது.\nகோச்சடையான்: சீக்காளி சேர்க்கும் சில்லரை\n‘கோச்சடையான்’ – அதிரடி ஆரம்பம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி கலக்கும் அதிரடி ‘வீர சாகசம்’ நிறைந்த கோச்சடையான்; இன்று முதல்.\nகோச்சடையான்: சீக்காளி சேர்க்கும் சில்லரை\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nநொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு - துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஇயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல...\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-51507294", "date_download": "2020-02-26T08:42:57Z", "digest": "sha1:BTHK4WKCXLAZRUCIQSKBRYKBYEZYMUTF", "length": 14099, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "குடியுரிமை திருத்த சட்டம்: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த இஸ்லாமியர்கள் போராட்டம் - BBC News தமிழ்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டம்: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த ���ஸ்லாமியர்கள் போராட்டம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் மாநிலத்தில் பல பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கலைந்து சென்றனர்.\nகைது செய்யப்பட்ட சுமார் 120 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்லாமிய அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சென்னை மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\nமுன்னதாக, சென்னையில் தடியடி மற்றும் கைது சம்பவம் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கும் மேல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகம் முழுதும் போராட்டம் தொடங்கியது எப்படி\nசென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரவு வரை தொடர்ந்த நிலையில், அவர்களை கலைந்துபோகும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர்.\nஇருந்தபோதும் அவர்கள் கலைந்துபோகாத நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Abdul, Trichy\nImage caption திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டம்\nஇதையடுத்து அங்கு காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர், கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nகுடியுரிமை திருத்த சட்டம்: எதிர்ப்பை வெளிப்படுத்திய நூதன வழிமுறைகள்\n'இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை' - நரேந்திர மோதி கூறியது உண்மையா\nஇதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதையடுத்து காவல்துறை தடியடி நடத்தி கூட���டத்தைக் கலைக்க முற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. சுமார் 120க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.\nஇதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தச் செய்தி பரவியதும் சென்னையில், ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, அண்ணா நகர், செங்குன்றம் பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.\nகைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி சென்னை மட்டுமல்லாது, மதுரை, வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.\nராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின், சென்னையில் போராட்டம் முடியும் முன்னரே கலைந்து சென்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருச்சி தலைமை தபால் நிலையம் அருகே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.\nபிப்ரவரி 14ஆம் தேதி என்பது கோவையில் 1998இல் தொடர் குண்டுவெடிப்பு நடந்த தினம் என்பதால் இன்று அங்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.\nImage caption கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இரவு 11 மணியளவில் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள்.\nசென்னையில் போராட்டம் தொடங்கும் முன்னரே, கோவை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nஎனினும், சென்னை சம்பவம் குறித்து அறிந்ததும் இரவு 11 மணியளவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.\nபின்னர் அவர்களும் சென்னையில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட பின் கலைந்து சென்றனர்.\nகொரோனா வைரஸ்: மின்சாரத்தை பயன்படுத்தி மருத்துவமனையில் இருந்து தப்பிய பெண்\nவிஜய் படங்கள் தொடர்ந்து அரசியல் சர்ச்சையில் சிக்குவது ஏன்\nமூன்றாம் திருமணம் செய்ய முயன்ற கணவரை அடித்து உதைத்த முதல் மனைவி\nகொரோனா வைரஸ்: 'மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களு���்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/vegetables-useful-for-heart-tamil/", "date_download": "2020-02-26T07:56:43Z", "digest": "sha1:V4EA3UHILOJTPSXW734EJHNOYTU5ZWYL", "length": 8254, "nlines": 125, "source_domain": "www.haja.co", "title": "Vegetables Useful For Heart (Tamil) – haja.co", "raw_content": "\nகாய்கறிகளில் உயிர்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளதாள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரழிவு போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.\nசெரிபரோ வாஸ்குளார் நோயினால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.\nஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு பாதுகாத்து பராமரிக்கின்றன.\nபொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துகளை விட அதிகளவு சத்துக்களை நம்மால் பெற முடிகிறது.\nஇவை ஊட்டசத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.\nடர்னிப் : டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளதால் இதயத்தை பாதுகாக்கிறது.\nஉருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.\nவெங்காயம்: வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.\nமுள்ளங்கி: நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்���து. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.\nசக்கரைவள்ளி கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்ககில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.\nபூண்டு: பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTUxNA==/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-:-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T05:52:49Z", "digest": "sha1:SJGF2KY4ZWLU6VJUCMW4275YOSWTP4EN", "length": 5775, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nஹோபர்ட் :ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் 6-4,6-4 என்ற நேர்செட்கணக்கில் சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாயை வீழ்த்தி சானியா ஜோடி பட்டம் வென்றது.\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nஇந்தியா, மியான்மர் குடியுரிமை சட்டம் மத சுதந்திர ஆணையம் மார்ச் 4ல் விசாரணை\nநிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் சீனாவிற்கு இன்று செல்கிறது இந்தியாவின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம்\nஜிஅய்சாட்-1 (GISAT-1) அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை, மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nநேற்று நள்ளிரவு முதல் கர்நாடகத்தில் அரசு பேருந்துகள் கட்டணம் 12 சதவீதம் உயர்வு: கர்நாடக அரசு அறிவிப்பு\nடெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்\nஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம்: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவிப்பு\nமுதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம்: மு.க.ஸ்டாலின்\nடெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் பிற்பகலில் நடைபெறம்: கட்சித் தலைமை அறிவிப்பு\nபுல்வாமாவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nசோனியா காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/39063-2019-11-08-06-00-30", "date_download": "2020-02-26T07:00:46Z", "digest": "sha1:ESQWMGTPGYANS3736ZBTHMBYQ6N5Y7FJ", "length": 11005, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 08 நவம்பர் 2019\nஒன்றாம் வகுப்பில் சேர வேறொன்று\nஒன்றாம் வகுப்பில் சேர வேறொன்று\nஎந்த இரகசியத்தை சொல்ல காதலியிடம்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/scott-tiger-secret", "date_download": "2020-02-26T06:57:48Z", "digest": "sha1:Y7O7GCNB4U57ITSAT2FC4NQW4MK2XGON", "length": 3767, "nlines": 58, "source_domain": "wiki.pkp.in", "title": "ஸ்காட் டைகர் ரகசியம் - Wiki.PKP.in", "raw_content": "\nஎப்படி ஜாவா கற்றுகொள்வோர் \"Hello world\" என்ற குட்டி புரோகிராமோடு ஆரம்பிப்பார்களோ அது போல ஆரக்கிள் (Oracle) கற்று கொள்வோருக்கும் ஒரு மந்திரம் உண்டு.அது ஸ்காட் டைகர் - Scott Tiger என்பது.அது ஒரு default user name and password.இதில் ஸ்காட் என்பது புருஸ் ஸ்காட் (Bruce Scott) என்பவரைக் குறிக்கும்.இவர் ஆரம்பகால ஆரக்கிளில் பணிபுரிந்தவர்களில் ஒருவர்.அப்புறமாய் Software Development Laboratories-ல் பணியாற்றினார்.Gupta Technology நிறுவனத்தை (இப்போது Centura Software) 1984-ல் Umang Gupta-வோடு சேர்ந்து நிறுவினார்.பின்பு PointBase, Inc என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமானார்.Oracle V1, V2 and V3 மென்பொருள்களை வடிவமைத்து எழுதியதில் ஸ்காட்டின் பங்கு பெரும் பங்கு.இதில் SCOTT schema-வை (EMP and DEPT tables) TIGER என்ற பாஸ்வேர்டோடு எழுதியது இவரே.\nஅவரோட செல்லக் குட்டிப் பூனையின் பெயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2018/04/artcompdsoffistr.html", "date_download": "2020-02-26T08:12:06Z", "digest": "sha1:UY62GXM2LJIDHZKGRA2CEHV75N63DYIY", "length": 6955, "nlines": 47, "source_domain": "www.aazathfm.com", "title": "சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி\nசம்மாந்துறை பிரதேச செயலகம் நடாத்திய முன்பள்ளி சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி அருன தகின ரடா-2018 இன்று (05.04.2018) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை வலய முன்பள்ளி சிறார்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டி நிகழ்ச்சியினை முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நெறிப்படுத்தியிருந்தனர்.\nசிறுவர்களுக்கான சித்திரப் போட்டி Reviewed by Aazath FM on 09:05 Rating: 5\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தின���ல் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nசாமஸ்ரீ தேசமான்ய விருது வழங்கி வைப்பு\nலக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா, அகில இன நல்லுறவு ஒன்றியம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய விருது வழங்...\nவற்றாத ஈரம் நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையைச் சேர்ந்த கவிஞினி சித்தி றபீக்கா பாயிஸ் அவர்கள் எழுதிய வற்றாத ஈரம் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 16.0...\nபெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்\nஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க ஆண்கள் அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது போல் நடிப்பது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/kalathoor-kiramam-movie-villan-press-news/", "date_download": "2020-02-26T06:17:13Z", "digest": "sha1:F4AVUVD7W3AVFUGBNN62RGHTTHNQCBHJ", "length": 17081, "nlines": 142, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kalathoor Kiramam Movie Villan Press News", "raw_content": "\nகளத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார்.. பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவருக்கு ‘களத்தூர் கிராமம்’ படம் நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றதுடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராகவ��ம் பணியாற்றியுள்ளார்.\nகளத்தூர் கிராமத்தில் இவர் நடித்த வேடம் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் தெரியலையே பாஸ் என்கிறார்.உதவி இயக்குனராக இருந்த நான் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களே காரணம். படம் பார்த்துவிட்டு வந்த இவரது தந்தை கூட நெகடிவாக எதுவும் சொல்லவில்லை என சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக இவரை வைத்து இவரது தந்தையே படம் தயாரிக்கவும் இருக்கிறாராம்.\nதொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆசை என்றாலும் கூட, இவரது விருப்பம் என பார்த்தால் வில்லனாக நடிப்பதற்குத்தான் என்கிறார் மிதுன்குமார்.. காரணம் நாடகங்களில் நடித்தபோது கூட இவரது கண்கள், சிரிப்பு ஆகியவற்றுக்காக பெரும்பாலும் வில்லன் வேடங்களே நிறைய தேடிவருமாம். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்கவேண்டும் என்பது இவரது இன்னொரு ஆசை.\nஅடுத்ததாக ‘கடமை’ என்கிற குறும்படத்திற்காக தேசிய விருது வாங்கிய, இயக்குனர் ரத்தினசிவாவின் உதவியாளரான கவுதம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் மிதுன்குமார். களத்தூர் கிராமம் படத்தில் நடித்த ரஜினி மஹாதேவையாவே இதிலும் ஜோடியாக நடிக்கிறாராம். இதுதவிர சமுத்திரக்கனியின் உதவியாளர் ரடான் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் மிதுன்குமார்.\nசமீப நாட்களாக மெர்சல் படத்தில் மருத்துவமனை பற்றி விஜய் பேசும் வசனங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.\nஆனால் விஜய் சார் சொன்னது நிஜம்தான் என்கிறார் மிதுன்குமார் ஆம் அவரது நிஜ வாழ்க்கையில் இத்தகைய சம்பவம் நடந்ததாம்.\nஇது பற்றி மிதுன்குமார் என்ன சொல்கிறார் என கேட்டால், இதன் பின்னணியில் அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..\nஒன்றரை வருடத்துக்கு முன்பு நான் இறந்து விட்டதாக எல்லாம் செய்தி வந்தது எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.\nநான் “மதுரையில் இருந்து வாடிப்பட்டி செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தேன்.. அப்போது வாடிப்பட்டி ரயில்வே கிராசில் வேகமாக வந்து திரும்பிய அரசு பஸ் மீது எங்கள் கார் மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்தது. நாங்கள் ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்தும் ‘ஏர் பேக்’ ஓபன் ஆகாததால் என்னுடன் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் . 108க்கு தகவல் சொல்லப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றார்கள்.\nஅங்கே டூட்டியில் இருந்த டாக்டருக்கு தகவல் சொல்லப்பட்டும் கூட அவர் வராமல், அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு பயிற்சி நர்ஸை அனுப்பி என்னவென்று பார்க்க சொல்லியுள்ளார். அந்த நர்ஸ், என்னை ஸ்டெதாஸ்கோப் கூட வைத்து பார்க்காமல், கழுத்துக்கும் இதயத்துக்கும் செல்லும் முக்கியமான நரம்பு கட்டாகி விட்டது என்றும் இவர் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் எனவும் கூசாமல் சொன்னார். அதுமட்டுமல்ல என்னை அருகில் இருந்த பிளாட்பார்மில் ஒரு பிணத்தோடு கிடத்தியும் விட்டார்கள் பின் தகவல் தெரிந்துவந்த எனது நண்பர், வேறு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்ததால் உயிர் பிழைத்தேன்..\nஇந்த மீடியா முன் நான் இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகின்றேன்.. நாம் ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறோம் அல்லவா… கார்டு வைத்திருக்கும் அதாவது பேங்கில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் பயன்படுத்தும் கார்டை பொறுத்து 15 முதல் 25 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு இலவசம். ஆனால் இது எத்தனை பேருக்கு தெரியும்.. சம்பந்தப்பட்ட வங்கிகளில் கேட்டால் கூட இல்லை என்பார்கள்.முதலில் இன்சூரன்ஸ் இருக்கு என சொல்லிவிட்டு பின்னர் இறந்தால்தான் என ‘ஐ சி ஐ சி ஐ’ பேங்க் என்னை ஏமாற்றி விட்டனர். ஆனால் இதனை குறிவைத்து சில மருத்துவமனைகள் வங்கியுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றன. சொல்லப்போனால் 2ஜி ஊழலை விட இதுதான் மிகப்பெரிய ஊழல்.\nமெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை. சீமான் அவர்கள் கூட இதை அடிக்கடி சொல்வார். அரசு மருத்துவமனைகளில் சரியான வசதிகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் நோயாளிகளை கவனிப்பதில் காட்டும் அலட்சியத்தை கண்கூடாக பார்த்தேன். விபத்தில் சிக்கிய ஒருவரை ஒரு பயிற்சி நர்ஸை விட்டு ஆய்வு செய்ய அனுப்பிய மருத்துவரை என்னவென்று சொல்வது.. மெர்சல் படத்தில் விஜய் சொன்னதில் தப்பே இல்லை. அப்படி சொன்னது தவறு என தமிழிசை சவுந்திரராஜன் ஆத்திரப்படுவது தான் தப்பு.. தப்பை தப்பென்று தானே சொல்லவேண்டும்.. இந்த விஷயத்தில் சீமான், விஜய் இருவரையும் நான் ஆதரிக்கிறேன் என்றார்.\n“கபடதாரி” படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி \n“சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “கபடதாரி” ஆச்ச���்ய...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த”\n“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி \nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nஇந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173580/news/173580.html", "date_download": "2020-02-26T08:41:32Z", "digest": "sha1:ZAZUGAJXRSRS5HGLB53XSDO2MBSEJULA", "length": 6605, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேலை கட்டி கொண்டாடிய பொங்கல், கண்டம் விட்டுக் கண்டம் வந்த பெண்கள்…!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசேலை கட்டி கொண்டாடிய பொங்கல், கண்டம் விட்டுக் கண்டம் வந்த பெண்கள்…\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பெண்கள் தமிழர் பாரம்பரிய முறையில் வேட்டி சேலை அணிந்து பொங்கல் கொண்டாடினர்.\nஅமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் கடந்த 28 ஆம் தேதி சென்னை வந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, பல்வேறு குழுக்களாக அவர்களில் ஆட்டோக்களில் பயணம் மேற்கொண்டனர்.\nசென்னையை தொடர்ந்து புதுச்சேரி சென்ற அவர்கள் தொடர்ச்சியாக தஞ்சாவூர், மதுரை வழியாக இன்று தூத்துக்குடிக்கு சென்னறனர்.\nதூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சென்ற அவர்கள் அங்கிருந்து தூத்துக்குடி சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்துக்கு தங்களது ஆட்டோக்கள் மூலம் சென்றடைந்தனர்.\nஇவர்களுக்கு தமிழர் பாரம்பரியப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, வேட்டி சேலை அணிந்து வந்த வெளிநாட்டை சேர்ந்த குழுக்களுக்கு தனித்தனியாக பொங்கல் பானைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇதில் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக அவர்கள் பொங்கல் வைத்தனர். தாங்கள் செய்த பொங்கலை பூக்களால் அலங்கரித்துப் பார்வைக்கு வைத்தனர்.\nசுவையான பொங்கல் செய்த வெளிநாட்டு குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nPosted in: செய்திகள், வீடியோ\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வ���றித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-26T06:38:55Z", "digest": "sha1:SW2CNQJ7LZ2ANP5N3R7FXKZXADPPFQWL", "length": 12484, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்\nஎப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்\nஎப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள் இருக்கின்றன. மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை அதிகமாக சாப்பிட்டால், டயட் தான் பாதிக்கப்படும். மேலும் கண்ட கண்ட நேரங்களிலும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். மேலும் தேவையான அளவு உணவு சாப்பிட முடியாமல், பின்னர் அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். ஆகவே இத்தகைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…\n* நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், எப்போதுமே எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்போது மதிய வேளையில் உணவு உண்டு, 1/2 மணிநேரத்திற்குப் பின் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதை முற்றிலும் விட வேண்டும். ஏனென்றால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், அது உங்களது டயட்டை வீணாக்கும். ஆகவே எப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ப்ளான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்றால், காலையில் 11am-ல் இருக்க வேண்டும். அதுவே மாலை என்றால் 5-7pm ஆக இருக்க வேண்டும். இதனால் வயிற்றில் சரியான செரிமானம் நடைபெற்று, உணவு சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும்.\n* எளிதான உணவுகளை உண்டால் எளிதில் செரிமானமடைந்துவிடும். அதனால் தான் விரைவில் பசியெடுக்கிறது. உதாரணமாக, குறைவாக சாதம் சாப்பிட்டால், 2 மணிநேரத்தில் செரிமானமடைந்துவிடுகிறது, அதனால் தான் பசியெடுக்கிறது. ஆனால் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளான ப்ரௌன் அரிசி, ஆப்பிள், பாஸ்தா போன்றவைகள் சாப்பிட்டால் எளிதில் செரிமானமடைவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, உடலில் எனர்ஜியும் அதிகரிக்கிறது. வேகமாக பசி எடுப்பதற்கு, உடலில் உள்ள எனர்ஜியின் அளவு குறைவாக இருப்பதனாலேயே, விரைவில் பசி எடுக்கிறது.\n* புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், பசி எடுப்பதை தவிர்ககலாம். ஏனெனில் புரோட்டீன் உணவுகளை சாப்பிட்டால், வயிறு நிறைந்தது போல் இருப்பதோடு, உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. ஆகவே காலையில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, சிக்கன், கொண்டை கடலை போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் தேவையற்ற நேரங்களில் உண்ணும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட முடியாத அளவு செய்யும்.\n* ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அப்போது ஆரோக்கியமற்றவைகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஸ்நாக்ஸ்களான நட்1, பழங்கள், பாதாம், ஆப்பிள், ஆப்ரிகாட், ஆரஞ்சு போன்றவைகளை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை விட்டு, வறுத்த, அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளான பர்க்கர், பிரஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவைகளை சாப்பிட்டால், உடல் தான் பாதிக்கப்படும்.\nஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் போதெல்லாம், மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, பின் அதனை சாப்பிடுவதா, வேண்டாமா என்று நீங்களே முடிவெடுங்கள்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள��ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_6", "date_download": "2020-02-26T08:29:20Z", "digest": "sha1:RWONBV7VOPXJA63UBXUPFJ6XYEKYTSLE", "length": 23256, "nlines": 746, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 6 (January 6) கிரிகோரியன் ஆண்டின் ஆறாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.\n1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார்.\n1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.\n1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.\n1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.\n1839 – அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடை��்தன.\n1887 – எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.\n1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.\n1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.\n1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.\n1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.\n1928 – தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.\n1929 – யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.\n1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.\n1930 – முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.\n1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.\n1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.\n1947 – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.\n1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.\n1951 – கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1959 – பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.\n1960 – ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n1960 – நியூயார்க்கில் இருந்து மயாமி நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.\n1974 – 1973 எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.\n1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்���ியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1992 – ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.\n1993 – சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.\n2007 – கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.\n2007 – இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.\n2017 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.\n255 – முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309)\n1412 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)\n1500 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569)\n1878 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)\n1883 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)\n1899 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1960)\n1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)\n1917 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)\n1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)\n1936 – க. பொ. இளம்வழுதி, புதுச்சேரி எழுத்தாளர் (இ. 2013)\n1942 – தெணியான், ஈழத்து எழுத்தாளர்\n1955 – ரோவன் அட்கின்சன், ஆங்கிலேய நடிகர்\n1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்\n1967 – ஏ. ஆர். ரகுமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்\n1989 – பியா பஜ்பை, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1731 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672)\n1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)\n1884 – கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)\n1918 – கியார்கு கேன்ட்டர், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)\n1919 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)\n1937 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (பி. 1845)\n1943 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. 1884)\n1944 – என்றி புய்சன், பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. 1873)\n1945 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய வேதியியலாளர் (பி. 1863)\n1966 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)\n1990 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1904)\n1997 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)\n2017 – ஓம் பூரி, இந்திய நடிகர் (பி. 1950)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: பெப்ரவரி 26, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2019, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-may-matha-rasi-palan-for-simha", "date_download": "2020-02-26T07:32:13Z", "digest": "sha1:4E6PLEXJGP7AHKXO5IKZOSRWFSUT5KVW", "length": 15062, "nlines": 295, "source_domain": "www.astroved.com", "title": "May Month Simha Rasi Palan in Tamil 2018 ,May Matha Simha Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nசிம்ம ராசி - பொதுப்பலன்கள் உங்கள் வாழ்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இந்த மாதம் சிறப்பான மாதம். உங்கள் அடையாளத்தை நிரூபிக்க முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுப்பது சிறந்தது. உங்கள் திறமை மூலம் உங்களுக்கு தொழிலில் பெருமை சேரும். உங்கள் தொழில் இலக்குகள் நிறைவேறும். உங்கள் குடும்பத்தில் கொண்டாட்டங்கள் காணப்படும். உங்கள் துணையுடன் உல்லாசமாக வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெளிவாக உரையாடுங்கள். உங்கள் மன திருப்திக்கு தொண்டு செய்ய விரும்புவீர்கள். நீங்கள் அந்நிய மொழிகளை கற்கும் வாய்ப்பு பெறுவீர்கள். நீங்கள் ஆற்றலுடன் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். சிம்ம ராசி - காதல் / திருமணம் உங்கள் துணையுட���் இனிமையான நேரத்தை கொண்டாடி மகிழ்வீர்கள். திருமணத்திற்கான உங்கள் வேண்டுகோளை உங்கள் காதல் துணையார் ஏற்றுக் கொள்வார். உங்கள் வாழ்க்கையை திட்டமிடுவதில் புதிய நம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயமாக வாய்ப்பு உண்டு தம்பதிகள் சிறந்த நேரத்தை கொண்டாடி மகிழ்வார்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெற பரிகாரம்: குரு பூஜை சிம்ம ராசி - நிதி நிலைமை சென்ற மாதத்தை விட இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகமாக காணப்படும். செலவுகள் குறைந்து காணப்படும். நீங்கள் உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இந்த மாதம் நீங்கள் ஆன்மீக காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் வேண்டுகோள்படி அவர்களுக்கு பண உதவி செய்வீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை சிம்ம ராசி - வேலை இந்த மாதம் பணியில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். சிறப்புடன் பணியாற்ற இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணி நிமித்தமான பயணம் இந்த மாதம் காணப்படும். உங்கள் அனைத்துப் பணிகளுக்கும் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக பணியாளர்களுடன் நட்பாக நடந்து கொள்ளவும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜை சிம்ம ராசி - தொழில் உங்கள் தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் சம்பந்தமான உங்கள் ஆரம்ப கட்ட பணிகளுக்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுடனான பேச்சு வார்த்தை வெற்றி அளிக்கும். ஒப்பந்தம் மற்றும் பண விஷயங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் பணியில் உதவும் கீழ்மட்ட பணியாளர்களை அவர்களின் சிரத்தையான பணிக்கு பாராட்டு அளியுங்கள். சிம்ம ராசி - தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தொழிலைப் பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான மாதம். இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் பலன்களை அடைவீர்கள். பணியில் உங்கள் சுறுசுறுப்பு காரணமாக நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் மேம்பட்ட நிலை காண நீங்கள் வெளிப்படையாகப் பேசுவது நல்லது. சிம்ம ராசி - ஆரோக்கியம் உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் வெற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீங்கள் உங்கள் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செய்வீர்கள். இலை வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் எதிர்ப்பு சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உலர் பழ வகைகளை உட்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை சிம்ம ராசி - மாணவர்கள் இந்த மாதம் கல்வியல்லாத பிற கலைகளில் உங்கள் திறமையை சோதித்துப் பார்க்க சிறந்த நேரம். நிறுவனம் சார்பாக நீங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளலாம். அதன் மூலம் வெற்றியும் திருப்தியும் கிடைக்கும். உங்கள் செயல் திறனுக்கு நீங்கள் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் உல்லாச யாத்திரை செல்ல நீங்கள் திட்டமிடலாம். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 6th, 16th, 17th, 18th, 21st, 26th and 27th அசுப தினங்கள்:\t8th, 19th, 22nd, 29th and 30th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479893", "date_download": "2020-02-26T08:28:49Z", "digest": "sha1:WYDZCBOC3KFSQYYCLMUBXE72GDTXDV2U", "length": 15480, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தொகுப்பு வீடு பணிகள் வேகப்படுத்த அறிவுரை| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறையின் பின்னணியில் பா.ஜ.,: சோனியா\nடில்லி வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த தவறியது ஏன்\nசிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ...\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 30\nகாற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்: சுகாதார ...\nசீக்கிய கலவரத்தை நினைவுபடுத்திய டில்லி வன்முறை: ... 2\nராணுவ உடையில் போலீஸ்: மத்திய அரசுக்கு கடிதம்\nடில்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனமே காரணம்: ... 10\nதென் கொரியாவில் கொரோனா கோர தாண்டவம் ஏன்\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 46\nதொகுப்பு வீடு பணிகள் வேகப்படுத்த அறிவுரை\nஅன்னுார்:பொகலுாரில், தொகுப்பு வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த, உதவி திட்ட அலுவலர்அறிவுறுத்தினார்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், நடப்பு நிதியாண்டில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில், 82 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பணி, உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் பசுமை வீடுகள் திட்டத்தில், 61 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விரு திட்டங்களில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.இதற்கான பணிகளை, மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகேசன், பி.டி.ஓ., விஜயராணிமற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைவுபடுத்த, உதவி திட்ட அலுவலர் அறிவுறுத்தினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_938.html", "date_download": "2020-02-26T07:20:11Z", "digest": "sha1:4E2P5BWTGWHZY5DAJWU5LRL74GVIFZ7E", "length": 6627, "nlines": 45, "source_domain": "www.kalaneethy.com", "title": "நீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome New Updates நீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்\nநீங்கள் நடந்து கொள்வதை மக்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்\nவாதவூர் டிஷாந்த் - July 19, 2018\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் பற்றி சபை அமர்வுகளில் தெரிவிக்கின்ற கருத்துக்களால் தமிழ் மக்கள் கொதிப்படைந் துள்ளனர்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை தெட்டத் தெளிவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் எடுத்துக்கூறி வருகிறார்.\nஇதனால் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கள் சிலரும் வடக்கு மாகாண சபையின் உறுப் பினர்கள் சிலரும் கடும் கோபம் உற்றுள்ளனர்.\n இவர் கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற விட யங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் நன் றாக அறிந்து வைத்துள்ளனர்.\nஅதிலும் மிக அண்மைக்காலமாக முதல மைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதி ரான கருத்துருவாக்கங்கள் வேகமடைந்திருப் பதை அவதானிக்க முடிகிறது.\nஇதன்காரணம் என்னவென்று நுணுகி ஆராய்ந்தால், வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிந்த பின்பு மீண்டும், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிடா மல் செய்வதுதான் என்பது தெரியவரும்.\nஅதாவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்து வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டால்,\nஅவரை வெல்ல யாராலும் முடியாது என்ற உண்மை தெரிந்த நிலையில், சிலர் அவரைக் கடுமையாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்.\nஅதன் வெளிப்பாடாகவே வடக்கு மாகாண சபை அமர்வுகளில் குறிப்பிட்ட உறுப்பினர்கள் சிலர் மு���லமைச்சருக்கு எதிரான கருத்துக் களை முன்வைத்து வருகின்றனர்.\nஇவ்வாறு கருத்துக்களை முன்வைப்பவர் கள் தாங்கள் ஏதோ விற்பன்னர்கள் என்ற நினைப்பில் செயற்படுவதைப் பார்க்க முடிகி றது.\nஆனால் இவர்களின் உரைகளில் இருக் கின்ற நியாயமற்ற தன்மையும் அநாகரிகத்தின் உச்சமும் எவ்வளவுக்கு மேலோங்கியுள்ள தென்பதை தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக அவதானித்து வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக முதலமைச்சரின் உரை அடங்கிய நூல் வெளியிடப்பட்டதைக் கூட கிண்டலடிக்கும் அளவில் வடக்கு மாகாண சபை யில் சிறுமைத்தனம் கோலோச்சி நிற்கிறது என்பதைத் தமிழ் மக்கள் அவதானிக்கத் தவறவில்லை.\nஆக, வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக பேசு வோருக்கு எமது மக்கள் தக்கபாடம் புகட்டுவர் என்பதும், இத்தகையவர்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவர் என்பதும் நிறுதிட்ட மான உண்மை.\nஇந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்கும்போது, தாங்கள் செய்த தவறை நிச்சயம் உணர்ந்து கொள்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Santhosh-Narayanan", "date_download": "2020-02-26T07:32:04Z", "digest": "sha1:B4FTDUNZRWKE4HRFBXL7JZFG33FL7XZ5", "length": 5486, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Santhosh Narayanan - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியரசு தினத்தை குறிவைத்த ஜீவா\nதமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ஜீவா, அடுத்த வருடம் குடியரசு தினத்தை குறிவைத்து அவரது படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம்\nடெல்லியில் வன்முறை தணிந்தது- மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு\nமேகதாது அணை கட்டும் அனுமதிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு\nரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டு- 166 வருடங்களில் இல்லாத சாதனை\nவிராட் கோலி, ரோகித் சர்மா விக்கெட்டுதான் குறி: டாம் கர்ரன் சொல்கிறார்\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ���ிக்கெட்டுகளையும் வீழ்த்தி சண்டிகர் வீராங்கனை சாதனை\nஅமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் - இந்திய முதலீட்டாளர்களுக்கு டிரம்ப் அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2020/02/13/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-26T06:40:56Z", "digest": "sha1:4SONBFFOQARTV5XFKNNBQY2AJ5UYTSX5", "length": 9962, "nlines": 111, "source_domain": "ramanathapuramlive.com", "title": "ரஞ்சி டிராபி ரவுண்ட்-அப்: எம்.பி.க்கு எதிராக சர்பராஸ் கான் 177 ரன்கள் எடுத்தார்; பஞ்சாபிற்கு எதிராக வங்காளம் போராடுகிறது – இந்துஸ்தான் டைம்ஸ் – Ramanathapuram Live", "raw_content": "\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nரஞ்சி டிராபி ரவுண்ட்-அப்: எம்.பி.க்கு எதிராக சர்பராஸ் கான் 177 ரன்கள் எடுத்தார்; பஞ்சாபிற்கு எதிராக வங்காளம் போராடுகிறது – இந்துஸ்தான் டைம்ஸ்\nரஞ்சி டிராபி ரவுண்ட்-அப்: எம்.பி.க்கு எதிராக சர்பராஸ் கான் 177 ரன்கள் எடுத்தார்; பஞ்சாபிற்கு எதிராக வங்காளம் போராடுகிறது – இந்துஸ்தான் டைம்ஸ்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரவிக்குமார் தங்கம் வென்றார், பஜ்ரங் புனியா வெள்ளிக்கு தீர்வு – இந்தியா டுடே\nபோட்டி முன்னோட்டம் தென்னாப்பிரிக்கா Vs ஆஸ்திரேலியா, 2 வது T20I 2020 – ESPNcricinfo\n2020 ஃபெராரி எஃப் 1 காரின் ஏரோடைனமிக் தொகுப்பு வேலை செய்யாது, ஃபெராரி இன்சைடரை வெளிப்படுத்துகிறது – முக்கியமாக விளையாட்டு\nடெண்டுல்கர், கங்குலி சமூக ஊடகங்களில் ஒளிபரப்பினர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஅனன்யா பாண்டேவின் உறவினர் அலன���னா பாண்டே ஒரு ஸ்டைலான பிகினியில் போஸ் கொடுக்கும் போது துளி-இறந்த அழகாகத் தெரிகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nகொரோனா வைரஸ், முதலாளித்துவம் மற்றும் ஏன் அவர் தனது பழைய தொலைபேசியை ஐபோன் – எகனாமிக் டைம்ஸ் உடன் மாற்றினார் என்பதில் வாரன் பபெட்\nநிறைவு பெல்: நிஃப்டி 11,800 க்குக் கீழே முடிவடைகிறது, சென்செக்ஸ் 40,281 ஆக நிலைபெறுகிறது; சன் பார்மா, எச்.சி.எல் டெக் முதலிடம் இழந்தவர்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nசோனெட் எஸ்யூவியின் அறிமுகத்துடன் கியா இந்தியாவில் சிறந்த 3 கார் பிராண்டுகள் பட்டியலை உள்ளிடலாம் – GaadiWaadi.com\nடிசம்பரில் உருவாக்கப்பட்ட 12.67 லட்சம் புதிய வேலைகள்: ESIC ஊதிய தரவு – டைம்ஸ் ஆப் இந்தியா\nவாட்ச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிஸ் தீவிரமான தொடர்பு – குடியரசு உலகம் – குடியரசு உலகம்\nஅடுத்த இரண்டு மாதங்களில் எஸ்பிஐ கார்டுகள் உட்பட ரூ .20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஐபிஓக்கள் – மனிகண்ட்ரோல்.காம்\nஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை ₹ 2,000 க்கு அருகில் நகர்கிறது – நட்சத்திர ஓட்டம் தொடர்கிறது – லைவ்மின்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-02-26T06:21:21Z", "digest": "sha1:ZPHCY3ZTVXWOCXQZC572C4UPA5ZQGQI6", "length": 2196, "nlines": 31, "source_domain": "vallalar.net", "title": "வஞ்சமிலாத் - Vallalar Songs", "raw_content": "\nவஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா\nவாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி\nஎஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்\nஎன்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nஅஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த\nஅன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்\nநெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்\nநிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே\nவஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்\nமறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்\nஎஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே\nஎற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்\nஅஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே\nஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்\nபஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்���ே\nபரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AF%81/", "date_download": "2020-02-26T07:29:31Z", "digest": "sha1:OITUB7ZG37ZUHKTP6SCNERZ3TIPZ2RTD", "length": 10191, "nlines": 74, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு விண்ணப்பிக்க நவ 15 கடைசி நாள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு விண்ணப்பிக்க நவ 15 கடைசி நாள்\nஇராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு விண்ணப்பிக்க நவ 15 கடைசி நாள்\nஇந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு \"NDA & NA Exams\" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.\nகல்வி தகுதி : +2 அல்லது அதற்க்கு இனையான படிப்பு (10th + Diploma)\nவயது வரம்பு : ஜனவரி 1993-லிருந்து ஜூலை 1995-க்குள் பிறந்திருக்க வேண்டும். (17 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்)\nவிண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் நிலையங்கள், தபால் நிலையத்தில் விண்ணப்பம் கிடைக்க வில்லை என்றால் 011-23389366 இந்த எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.\nதேர்வு கட்டணம்: ரூ.50. தேர்வு கட்டணத்தை \"Central Recruitment Stamp\" ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். இது போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும். போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்ட கூடாது \"Central Recruitment Stamp\" தான் ஒட்ட வேண்டும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : நவம்பர் 15 (15-ஆம் தேதி டெல்லி சென்றடைய, இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பத்தை அனுப்பவும்).\nஇந்த தேர்வுக்கு தயாராவது எப்படி\nஇது வருட வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்டுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் 10-ஆம் மற்றும் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேசிய தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர���மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும். மேலும் பொதுவாக தேர்வுகளுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்ற கட்டுரை tntj.net (https://www.tntj.net/மாணவர்-பகுதி/கல்வி-வழிகாட்டி/தேர்வில்-அதிக-மதிப்பெண்/) இணையதளத்தில் உள்ளது. இதில் எவ்வாறு படிப்பது என குறிப்பிடபட்டு இருக்கும்.\nமேலும் இது சம்மந்தமாக மேலதிக விளக்கம் தேவைபடும் மாணவர்கள் இந்த மெயில் ஐடியில் sithiqu.mtech@gmail.com தொடர்புகொள்ளவும்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/5173-how-to-flip-the-screen-on-windows-8.html", "date_download": "2020-02-26T06:30:36Z", "digest": "sha1:J4IGD26PN6EGBBGSYSKRAMJG7DTGE4XM", "length": 12405, "nlines": 107, "source_domain": "ta.termotools.com", "title": "ஒரு மடிக்கணினி விண்டோஸ் 8 இல் திரையை எவ்வாறு புரட்டுவது - விண்டோஸ் - 2020", "raw_content": "\nவிண்டோஸ் 8 இல் திரையை எப்படி புரட்டுவது\nWindows 8 இல் லேப்டாப் அல்லது கணினியில் திரையை எப்படி திருப்புவது என்று பல பயனர்கள் யோசித்து வருகின்றனர். உண்மையில், இது மிகவும் வ���தியான அம்சமாகும், இது தெரிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, தேவைப்பட்டால் வேறு கோணத்தில் இருந்து உள்ளடக்கத்தை ஆன்லைனில் பார்க்கலாம். எங்கள் கட்டுரையில் விண்டோஸ் 8 மற்றும் 8.1 இல் திரையை சுழற்ற பல வழிகளில் பார்க்கலாம்.\nவிண்டோஸ் 8 இல் லேப்டாப் திரையை எவ்வாறு புரட்டுவது\nசுழற்சி செயல்பாடு விண்டோஸ் 8 மற்றும் 8.1 பகுதியாக இல்லை - கணினி பாகங்கள் அது பொறுப்பு. பெரும்பாலான சாதனங்கள் திரை சுழற்சியை ஆதரிக்கின்றன, ஆனால் சில பயனர்கள் இன்னும் சிரமங்களைக் கொண்டிருக்கலாம். ஆகையால், யாரும் படத்தை எடுக்கும் 3 வழிகளைக் கருதுகிறோம்.\nமுறை 1: பயன்படுத்தவும் சூடான கைகள்\nஎளிய, வேகமான மற்றும் மிகவும் வசதியான விருப்பம் குறுக்கு விசைகள் மூலம் திரையை சுழற்ற வேண்டும். ஒரே நேரத்தில் பின்வரும் மூன்று பொத்தான்களை அழுத்தவும்:\nCtrl + Alt + ↑ - நிலையான நிலைக்கு திரையைத் திரும்புக;\nCtrl + Alt + → - திரை சுழற்று 90 டிகிரி;\nCtrl + Alt + ↓ - 180 டிகிரிக்கு திரும்பவும்;\nCtrl + Alt + ← - திரையை சுழற்று 270 டிகிரி.\nமுறை 2: கிராபிக்ஸ் இடைமுகம்\nகிட்டத்தட்ட அனைத்து மடிக்கணினிகளும் இன்டெல்லிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட கிராபிக்ஸ் அட்டைகளைக் கொண்டுள்ளன. எனவே, நீங்கள் இன்டெல் கிராபிக்ஸ் கண்ட்ரோல் பேனல் பயன்படுத்தலாம்\nதட்டில், ஐகானை கண்டுபிடிக்கவும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் ஒரு கணினி காட்சி வடிவத்தில். அதை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் \"கிராஃபிக் விவரக்குறிப்புகள்\".\nதேர்வு \"முதன்மை பயன்முறை\" பயன்பாடுகள் மற்றும் தட்டவும் \"சரி\".\nதாவலில் \"காட்சி\" உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும் \"அடிப்படை அமைப்புகள்\". கீழ்தோன்றும் மெனுவில் \"சுழற்சி\" திரையின் விரும்பிய நிலைமையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பின்னர் பொத்தானை சொடுக்கவும் \"சரி\".\nமேலே கூறப்பட்ட செயல்களோடு ஒப்பிடுவதன் மூலம், AMD மற்றும் என்விடியா வீடியோ அட்டைகளின் உரிமையாளர்கள் தங்கள் பாகங்களுக்கு சிறப்பு கிராபிக்ஸ் கட்டுப்பாட்டு பேனல்களைப் பயன்படுத்தலாம்.\nமுறை 3: \"கண்ட்ரோல் பேனல்\"\nநீங்கள் திரையைப் பயன்படுத்தலாம் \"கண்ட்ரோல் பேனல்\".\nமுதல் திறந்த \"கண்ட்ரோல் பேனல்\". பயன்பாடு அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறு வழி மூலம் தேடலைப் பயன்படுத்துங்கள்.\nஇப்போது பொருட்களை பட்டியலில் \"கண்ட்ரோல் பேனல்\" உருப்படியைக் கண்டறியவும் \"திரை\" அதை கிளிக் செய்யவும்.\nஇடதுபக்கத்தில் உள்ள மெனுவில், உருப்படி மீது சொடுக்கவும் \"திரை அமைப்புகளை சரிசெய்தல்\".\nகீழ்தோன்றும் மெனுவில் \"ஓரியண்டேஷன்\" விரும்பிய திரை நிலை மற்றும் பத்திரிகையை தேர்ந்தெடுக்கவும் \"Apply\".\nஅவ்வளவுதான். மடிக்கணினி திரையை நீக்குவதற்கு 3 வழிகளை நாங்கள் பார்த்தோம். நிச்சயமாக, மற்ற முறைகள் உள்ளன. நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nAdblock Plus அமைப்புகள் புரிந்துகொள்ளுதல்\nவிண்டோஸ் 7 இல் பயனர்பெயரை மாற்றவும்\nவிண்டோஸ் 10 இல் புதுப்பிப்புகளைப் பதிவிறக்கும் சிக்கலைத் தீர்ப்பது\nWhatsApp அம்சங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது, உடனடி தூதுவர் மூலமாக அனுப்பப்படும் செய்திகளின் உடலில் உடனடியாக தோன்றும் சோதனை குறிகளின் பொருள் பற்றி பயனர்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். இவ்விஷயத்தில் அனுப்பியவரின் சேவை சமிக்ஞைகள் என்ன என்பதை பார்ப்போம். இண்டர்நெட் ஊடாக தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான மிகவும் பிரபலமான வழிவகையில் ஒவ்வொரு கப்பலில் அனுப்பப்படும் நிலைமை நடைமுறை நன்மை என்ன, மேலும் உங்கள் உரையாடல்களுக்கு செய்திகளை வாசிப்பதில் அறிக்கைகளை அனுப்பாத சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் படிக்க\nMail.ru இலிருந்து ஆன்லைனில் கடவுச்சொல் ஜெனரேட்டர்\nHamachi ஐப் பயன்படுத்துவது எப்படி\nவிண்டோஸ் 8 இல் திரையை எப்படி புரட்டுவது\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/01/19172442/1281911/INDvAUS-3rd-ODI-smith-century-Australia-287-runs-target.vpf", "date_download": "2020-02-26T08:22:18Z", "digest": "sha1:JH47H2GJT2LADJRQPZDEBHMHL6NKXKVT", "length": 18219, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா || INDvAUS 3rd ODI smith century Australia 287 runs target to India Won", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்��ித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா\nஸ்டீவ் ஸ்மித் சதமும், லாபஸ்சேன் அரைசதமும் அடிக்க இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்\nஸ்டீவ் ஸ்மித் சதமும், லாபஸ்சேன் அரைசதமும் அடிக்க இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆஸ்திரேலியா அணியில் கேன் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹாசில்வுட் சேர்க்கப்பட்டார்.\nஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.\nபிஞ்ச் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nஇதனால் ஆஸ்திரேலியா ஓவருக்கு சராசரியாக 5.50 ரன்கள் அடித்து கொண்டே வந்தது. ஸ்மித் 63 பந்தில் அரைசதமும், லாபஸ்சேன் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர். அணியின் ஸ்கோர் 31.3 ஓவரில் 173 ரன்னாக இருக்கும்போது லாபஸ்சேன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்மித் - லாபஸ்சேன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.\n17.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட ஆஸ்திரேலியா 26.3 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.\nகடந்த போட்டியில் சதத்தை தவறவிட்ட ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் 37 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 132 பந்தில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் அலெக்ஸ் கேரி 36 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். இறுதி கட்டத்தில் ஷமி சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியாவால் 300 ரன்னை தாண்ட முடியவில்லை.\nகடைசி ஐந்து ஓவரில் இந்தியா 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. இந்த���ய அணி சார்பில் முகமது ஷமி 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.\nபின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.\nINDvAUS | Josh Hazlewood | Steve Smith | mohammed shami | இந்தியா ஆஸ்திரேலியா தொடர் | ஹாசில்வுட் | ஸ்டீவ் ஸ்மித் | முகமது ஷமி\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nடெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்\nராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து- பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்\nதமிழக சட்டசபை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் அறிவிப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கோரி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடாது: இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\nஇந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது: கேரி ஸ்டீட்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் பயிற்சியை தொடங்குகிறார் டோனி\nமுஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: பிசிபி தலைவர் வலியுறுத்தல்\nவிராட் கோலி, ரோகித் சர்மா விக்கெட்டுதான் குறி: டாம் கர்ரன் சொல்கிறார்\nரோகித் சர்மாவின் ஆட்டம் அருமை- விராட்கோலி புகழாரம்\nரோகித், விராட் கோலி அபாரம்: ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பந்து வீச்சு: ஆஸி. அணியில் ஹாசில்வுட்\nதோள்பட்டை காயத்தால் வெளியேறிய தவான்: பேட்டிங் செய்வாரா\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா நாளை கடைசி ஒரு நாள் ஆட்டம்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇ���்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96852/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T07:15:55Z", "digest": "sha1:WVXBOODGX2NAZJW4ZASTSEVCW3QOM7GR", "length": 6938, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "தரண் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தரண் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமார்ச் 9ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை...\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஉலகம் அழியும் நிலை உருவானால் அதை மனிதர்கள் எதிர்கொள்ள நட...\nஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் த...\nகொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,800 -ஒலிம்பிக் போட்டி...\nஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதி கட்டாயம...\nதரண் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nசேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்ட தரண் புற்று நோய் மருத்துவமனையை முதலமைச்சர் பார்வையிட்டார். அதன்பின்னர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங...\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAxOTYyOA==/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-", "date_download": "2020-02-26T06:34:28Z", "digest": "sha1:AXBEK7TWTXCPGHULHYJLPVMT5JFDKJK7", "length": 7913, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "பழிவாங்க துடிக்கும் நடிகரின் ஆவி?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nபழிவாங்க துடிக்கும் நடிகரின் ஆவி\nதமிழ் முரசு 3 years ago\nஇந்தி படங்களில் நடித்திருப்பவர் ஓம் புரி (66). கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.\nஅவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் டி. வி.\nஒன்று ஓம்புரி பற்றிய திகில் விஷயத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஓம்புரியின் வீட்டுக்கு அருகே அவரது ஆவி நடமாடுவதாக தகவல் பரப்பியதுடன் மர்ம உருவம் ஒன்று அப்பகுதியில் நடமாடுவதுபோன்ற காட்சியும் ஒளிபரப்பியது.\nஇதுபற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓம்புரியின் ஆவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பழிவாங்க அலைவதாக கூறி திகில் கிளப்பினார். பாதுகாப்பு ஆலோசகருக்கும், ஓம்புரிக்கும் என்ன சம்பந்தம் என்றபோது, ‘உரி தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடைவிதித்து பல நட்சத்திரங்கள் கருத்துதெரிவித்தனர்.\nஆனால் ஓம்புரி பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்தே அவர் மர்மமான முறையில் இறந்தார்.\nஅவரது சாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் தான் காரணம். எனவே அவரை பழிவாங்க ஓம்புரி ஆவி நடமாடுவதாக தெரிவித்தார்.\nஇந்த ஒளிபரப்பு நடந்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்தாலும் தற்போதுதான் இது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nகலவர பூமியான வடகிழக்கு டெல்லி.வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கோரிக்கை\nகிழக்கு டெல்லி வன்முறைகள் தூண்டுப்பட்டதோ அல்லது தனிச்சையானதோ..அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை: ப.சிதம்பரம்\nவடகிழக்கு டெல்லியில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு: வன்முறை காரணமாக சிபிஎஸ்இ அறிவிப்பு\nநிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் சீனாவிற்கு இன்று செல்கிறது இந்தியாவின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம்\nஜிஅய்சாட்-1 (GISAT-1) அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை, மார்ச் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nடெல்லி வன்முறை தொடர்பாக சிறப்பு காவல் ஆணையர்கள் ஆய்வு\nடெல்லியில் கலவரம் பாதித்த இடங்களில் அமைதி நிலைநாட்ட கூடுதல் ராணுவ படையினர் அனுப்பி வைப்பு\nஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைவு: சவரன் ரூ. 32,488-க்கு விற்பனை\nநாடாளுமன்றம் நோக்கி சோனியா காந்தி பேரணி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T08:18:10Z", "digest": "sha1:RJ6R4YQGQVEGOMIDJ47LIQLO4UXUFR7O", "length": 4561, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "தனுசு-ராசி-பலன்", "raw_content": "\nசினிமா விமர்சனம்: தனுசு ராசி நேயர்களே.\nகுருப்பெயர்ச்சியின் வாயிலாக வாழ்க்கைத் துணையைப் பெறப்போகும் தனுசு ராசி\nதிரைப் பிரபலங்கள் கலந்துகொண்ட 'தனுசு ராசி நேயர்களே' பட பூஜை ஆல்பம்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே'\nஇந்த வார ராசி பலன் டிசம்பர் 5 முதல் 10 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசி பலன் டிசம்பர் 12 முதல் 17 வரை\nஇந்த வார ராசி பலன் டிசம்பர் 26 முதல் 31 வரை\nஇந்த வார ராசி பலன் ஜனவரி 2 முதல் 7 வரை\nஇந்த வார ராசி பலன் ஜனவரி 9 முதல் 14 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசி பலன் அக்டோபர் 17 முதல் 22 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசி பலன் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 1 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசி பலன் நவம்பர் 7 முதல் 12 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=eid%20announcement", "date_download": "2020-02-26T07:03:30Z", "digest": "sha1:VBTMSGW7RIV3HP5UYUOBHCFAOXTCOU77", "length": 12196, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 26 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 209, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 08:21\nமறைவு 18:28 மறைவு 20:38\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 05 புதன்கிழமை நோன்புப் பெருநாள் ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 04 செவ்வாய்க்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஹிஜ்ரீ கமிட்டியின் நோன்புப் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nஹஜ் பெருநா��் 1439: ஆக. 20 அரஃபா நாள் ஆக. 21 ஹஜ் பெருநாள் ஆக. 21 ஹஜ் பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1439: ஜூன் 16 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் மஹ்ழரா – ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா – ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1439: ஜூன் 16 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nஆக. 30 அரஃபா நாள் ஆக. 31 ஹஜ் பெருநாள் ஆக. 31 ஹஜ் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nஜூன் 26 திங்கட்கிழமையன்று நோன்புப் பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1438: இன்று பெருநாள் இரவு ஜூன் 26 திங்கட்கிழமை (நாளை) நோன்புப் பெருநாள் ஜூன் 26 திங்கட்கிழமை (நாளை) நோன்புப் பெருநாள் ஜாவியா – மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா – மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1438: ஜாவியா – மஹ்ழரா – நகர உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்றிரவு ஜாவியாவில்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/14/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-26T06:23:33Z", "digest": "sha1:BACUVVMJGWBFMTCRP7SWI5IWRWLRG4ZA", "length": 41864, "nlines": 216, "source_domain": "senthilvayal.com", "title": "எதையும் தாங்கும் இதயம் பெறுவோம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந��து கொள்ளும் இடம்\nஎதையும் தாங்கும் இதயம் பெறுவோம்\nஓய்வில்லாது இயங்கக்கூடிய உறுப்பு இதயம். மனித உடலின் மகத்தான எந்திரமான இதயத்தைப் பாதுகாத்து, தடைபடாது இயங்கச் செய்வது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது.\nஇதயத்தின் செயல்பாடு, இதய நோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், இதய ஆரோக்கியம் காக்கும் முறைகள் என எல்லாத் தகவல்களையும் பார்ப்போம்.\nஇதயம், நம் மூடிய கையின் அளவுதான் இருக்கும். மார்பின் இடது புறத்தில் இருக்கும். நாம் பிறக்கும்முன்பே கருவிலேயே துடிக்க ஆரம்பிக்கும். நான்கு அறைகள் மற்றும் நான்கு வால்வுகளைக் கொண்டது. Myocardium என்னும் தசைகளால் ஆனது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தமும் இதயத்தின் வலது மேல் அறைக்கு வரும். மூச்சுக்குழாய் வழியாக வெளியிடப்படும் காற்றின்மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேறும். அதேபோல் உள் இழுக்கும் மூச்சுக்காற்றின்மூலம் ரத்தம் சுத்தம் செய்யப்படும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது ஒவ்வொரு முறை இதயம் சுருங்கி விரியும்போதும் உடல் முழுவதும் பரவும். உடலுக்குத் தேவையான சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியை இதயத்தின் பெருந்தமனி செய்கிறது.\nஇதயம் துடிப்பது நின்று போனால் அசுத்த ரத்தம் சுத்தமாகாது. உடலில் உள்ள திசுக்களுக்கு எனர்ஜி தரும் குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள் போன்றவை சரியாகக் கிடைக்காது. தேவையான எனர்ஜி கிடைக்காததால் திசுக்கள் பாதிக்கப்படும். திசுக்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். இறுதியில், உடல் செயலிழந்துபோகும்; இறப்பு நேரிடும்.\nஎதனால் இதய நோய்கள் ஏற்படுகின்றன\nஇதய ரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்குச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலும் ஆக்சிஜன் இல்லாமல் போனாலும் மாரடைப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு.\nமிகவும் உணர்ச்சிவசப்படும்போது, மனஅழுத்த நிலையில் இருக்கும்போது, இதய ரத்தக் குழாய்கள் சில நொடிகள் முழுமையாகச் சுருங்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும்.\nமன அழுத்தம், புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துபவர்களுக்குக் கல்லீரலில் எல்.டி.எல் என்னும் கெட்ட க��லஸ்ட்ரால் அதிகமாக உருவாகும். இது ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும்.\nஉடல் சோர்வு, உடல் உழைப்பு இல்லாதது, கொழுப்புள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பி டுவது, உடல் பருமன் அதிகரித்தல், மனஅழுத்தம், புகைபிடித்தல், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் போன்றவை மிக முக்கியமான காரணங்கள்.\nமன உளைச்சல், பணிச்சுமை, கவலை, பதற்றம், ஆவேசம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் போன்றவை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான எதிர்மறையான எண்ணங்களால் கார்டிசால், அட்ரீனல் ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து உடலின் எந்தப் பகுதியிலும் ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.\nரத்தக் குழாய் அடைப்புக்கான காரணங்கள்\n* தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுதல்\n* தினசரி உடற்பயிற்சி செய்யாது இருத்தல்\n* கார்போஹைட்ரேட் உணவுகளை அதிக அளவில் உண்பது.\nஉணவு உண்டபின்பும், வேகமாக நடக்கும்போதும், உணர்ச்சி வசப்படும்போதும் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். இந்த வலியானது தோள்பட்டை, கழுத்து அல்லது வயிற்றுப் பகுதிக்குப் பரவுவது, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு.\n* மன அழுத்தம், மன உளைச்சல் கொண்டவர்கள், போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்னும் மனப்பான்மை உடையவர்கள், சுற்றியுள்ளவர் களுடன் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாக்கப்படுபவர்கள் போன்றவர்களுக்கு.\n* உயர் ரத்த அழுத்தம் (140/90 mm Hgக்கு அதிகமாக) இருப்பவர்களுக்கு .\n* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது.\n* உடல் பருமன் உள்ளவர்களுக்கு.\n* ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு.\nபெண்களுக்கு இயற்கையாகவே உள்ள ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இதய நோய் வராது தடுக்கும். எதிர்மறையான எண்ணங்களால் இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு இதய நோய்கள் வருகின்றன.\n30 வயதைக் கடந்த அனைவரும் ரத்தச் சர்க்கரையின் அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது.\nஇதயத் துடிப்புப் பரிசோதனை, ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே பரிசோதனைகள்.\nரத்தத்தில், சி.பி.கே – எம்.பி (CPK-MB) என்றழைக்கப் படும் ‘கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ்’ என்ற என்ஸைம் அளவைப் பர���சோதித்துப் பார்க்கலாம். தவிர, எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம் மற்றும் நியூக்ளியர் ஸ்கேன் போன்ற பிரத்யேகப் பரிசோதனைகள்.\nவெங்காயம், பூண்டு, கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், காளிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், கேரட், முள்ளங்கி போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nஆடை நீக்கிய பால், தயிர், சத்து பானங்களை அளவான இனிப்புடன் குடிப்பது நல்லது. இனிப்புச் சுவைக்காக நாட்டுச் சர்க்கரையைக் குறைந்த அளவு பயன்படுத்தலாம்.\nமுட்டையின் வெள்ளைக் கரு, மீன், மட்டன் சூப் அல்லது நாட்டுக்கோழி சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nநல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், செக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\nநெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஐஸ்க்ரீம், சாக்லேட், ஊறுகாய், காபி, முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் இறைச்சி போன்றவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மாம்பழம் மற்றும் பலாப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.\n* சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.\n* யோகா பயிற்சிகள், தியானம் மற்றும் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்துக்கு உதவும்.\n* கார்டியோ பயிற்சிகள்போன்ற இதயநோயாளி களுக்கான பிரத்யேகப் பயிற்சிகளை மருத்துவர் களின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.\nவாழ்க்கை முறையில் மாற்றங்கள் தேவை\n* எப்போதும் மகிழ்ச்சியாக மற்றும் மனநிறைவுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்.\n* தொடர்ந்து பல மணி நேரம் பணிபுரிபவர்கள் இடையிடையே சிறிதுநேரம் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்.\n* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நிரந்தரமாக விட்டுவிட வேண்டும்.\n* நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇப்படியான வாழ்க்கை முறை மாற்றம், மாரடைப்பை முதல் நிலையிலேயே சரிசெய்யும். மறுமுறை மாரடைப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.\nவீட்டிலோ பொது இடங்களிலோ மாரடைப்பால் யாரேனும் திடீரென மயங்கி விழுந்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள்:\nமயங்கியவரின் உடைகளைத் தளர்த்தி, காற்றோட்டமான சூழ்நிலையில் உட்கார அல்லது படுக்க வைக்க வேண்டும். முகத்தில் தண்ணீர் தெளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவரின் இடது புறமாக நின்று, கைகளை இடது புற மார்புப்பகுதியில் வைத்துத் தொடர்ந்து அழுத்த வேண்டும். மிக அழுத்தமாக அழுத்தக் கூடாது. அது மார்புப் பகுதியில் உள்ள எலும்பை உடைத்துவிடும். பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து வேகமாக ஊத வேண்டும். பின்னர் மீண்டும் இடது மார்புப்பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஉடனடியாக மருத்துவர் உதவியைப்பெற வேண்டும். நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு, முதலுதவியாக 350 மி.லி ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம். அதிகப்பட்சம் 4 மணி நேரத்துக்குள் மருத்துவ உதவி பெற்றுவிட்டால் மாரடைப்பிலிருந்து காப்பாற்றலாம்.\nஆஞ்ஜியோ பிளாஸ்டி: ரத்தத்தில் உள்ள கொழுப்பானது ரத்தக் குழாயில் ஒட்டிக்கொள்வதால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது. இதனை ஆஞ்ஜியோ பிளாஸ்டி என்னும் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ரேடியல் ஆர்ட்டரி மூலம் ஒயரைச் சுற்றி இரண்டு செ.மீ அளவில் சுருங்கி விரியும் தன்மையுடைய பலூன் பொருத்தப்பட்டு ரத்தக்குழாயின் உள்ளே செலுத்தப்படும். அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இந்த பலூனைக் கொண்டு சென்று, விரிவடையவைத்துக் குழாய் விரிவாக்கப்படும். இதனால், ரத்தம் இதயத்திற்குள் சீராகச் செல்லும். இதுபோல, முழுநீளக் குழாயில் ஏற்பட்டுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்யலாம்.\nபைபாஸ் சர்ஜரி: இதயத்தில் ஓட்டை, இதய வால்வு பழுது, வால்வு சுருக்கம், இதய ரத்தக் குழாய் வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் ரத்த ஓட்டத்தைச் சீராக்க ‘கரோனரி பைபாஸ் சர்ஜரி’ செய்யலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய நோய்கள் வராது தடுக்கும். மேலும், இது தற்காலிக நிவாரணமே.\nபேஸ்மேக்கர்: செயற்கை இதயத் துடிப்புக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும்.\nஹார்ட் அசிஸ்ட் டிவைஸ்: இதயமானது அசுத்த ரத்தத்தைச் சுத்திகரித்துச் சுத்தமான ரத்தத்தை உடல் உறுப்புகளுக்குப் பரவச்செய்யும். இப்படியான சுழற்சி மற்றும் பாயும் தன்மையை இதயம் இழக்கும்போது இந்த ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ் பொருத்தப்படுகிறது. இந்த டிவைசின் உள்புறம் சுழலும் சக்கரம் ஒன்று பொருத்தப் பட்டிருக்கும். அந்தச் சக்கரமானது இதயத்திலிருந்து ரத்தம் உடல் உள் உறுப்புகளுக்குப் பரவ உதவும்.\nசெயற்கை இயந்திரம் என்னும் எக்மோ: ‘எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்ப்ரேன் ஆக்சிஜனேஷன்’ (Extra Corporeal Membrane Oxygenation (ECMO) என்பதன் சுருக்கமே ‘எக்மோ’. உடலுக்கு வெளியே இருந்துகொண்டே இதயம் மற்றும் நுரையீரலின் பணியைச் செய்யும். ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் போது இந்த எக்மோ கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்றலாம். இதை மாற்று இதயம் கிடைக்கும் வரை பயன்படுத்தலாம்.\nசைலன்ட் அட்டாக் என்றால் என்ன\n70 – 80 வயதைத் தாண்டியவர்களுக்கு, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சைலன்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் பெரும்பாலும் சைலன்ட் அட்டாக் ஏற்படுகிறது. இரவு அதிக நேரம் விழித்திருப்பது, காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய மனஅழுத்தம் போன்ற பல காரணங்களால் சைலன்ட் அட்டாக் ஏற்படும்.\nஇதய நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு இந்தியாதான் தலைநகரம். காரணம், இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள். கடந்த சில வருடங்களின் கணக்கெடுப்பை ஒப்பிட்டுப் பார்க்கையில், தற்போது இதயநோய் 20 வயதிலேயே வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், 30 முதல் 45 வயதினரை அதிகம் பாதிக்கிறது; அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமையானதாக இருக்கின்றன.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்���ைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_8", "date_download": "2020-02-26T08:29:26Z", "digest": "sha1:SCM22OEDJ35HMZXSCKFACSHMENP3OLNU", "length": 25018, "nlines": 757, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 8 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 8 (January 8) கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.\n871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார்.\n1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.\n1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.\n1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.\n1806 – கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.\n1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.\n1828 – ஐக்கிய அமெரிக்காவின் சனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1835 – ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் சுழிய நிலையை எட்டியது.\n1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.\n1867 – வாசிங்டனில்யில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n1889 – எர்மன் ஒல்லெரித் மின்னாற்றலில் இயங்கும் துளை அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.\n1906 – நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.\n1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.\n1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.\n1926 – வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.\n1926 – அப்துல்லா பின் அப்துல் அசீசு எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.\n1946 – கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\n1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.\n1961 – அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.\n1963 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\n1964 – அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.\n1972 – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.\n1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1977 – சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\n1989 – இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.\n1994 – உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.\n1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.\n1996 – சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.\n2003 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.\n2003 – துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அ���ுகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.\n2004 – குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.\n2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.\n2009 – இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பு நகரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2009 – கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.\n2019 – தெகுரானில் இருந்து கீவ் நோக்கிச் சென்ற உக்ரைனிய போயிங் 737–800 பயணிகள் வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர்.\n1823 – ஆல்பிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)\n1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)\n1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)\n1891 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)\n1894 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. 1941)\n1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)\n1899 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1959)\n1902 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (இ. 1987)\n1909 – ஆஷாபூர்ணா தேவி, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)\n1923 – பிரைஸ் டிவிட், அமெரிக்க இயற்பியலாளர்\n1926 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய நடனக் கலைஞர் (இ. 2004)\n1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர்\n1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (இ. 1977)\n1942 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய இயற்பியலாளர், எழுத்தாளர்\n1942 – ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்\n1975 – ஹாரிஸ் ஜயராஜ், இந்திய இசையமைப்பாளர்\n1984 – கிம் ஜொங்-உன், வடகொரியாவின் 3வது அரசுத்தலைவர்\n1987 – கே, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்\n1324 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)\n1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1564)\n1884 – கேசப் சந்திர சென், இந்திய இந்து மெய்யியலாளர், சீர்திருத்தவாதி (பி. 1838)\n1914 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (பி. 1843)\n1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)\n1952 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (பி. 1866)\n1976 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (பி. 1898)\n1994 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி (பி. 1894)\n1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1911)\n2008 – டி. எம். தசநாயக்க, இலங்கை அமைச்சர், அரசியல்வாதி (பி. 1953)\n2009 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)\n2010 – ஆர்ட் குலொக்கி, அமெரிக்க இயக்குநர் (பி. 1921)\n2012 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1910)\n2019 – ஜெயந்திலால் பானுசாலி, இந்திய குசராத்து அரசியல்வாதி (பி. 1964)\nபொதுநலவாய நாள் (வடக்கு மரியானா தீவுகள்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: பெப்ரவரி 26, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2020, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_93.html", "date_download": "2020-02-26T06:43:31Z", "digest": "sha1:SVEP2M3U37PMOIL66KYWH5GS74UKEADX", "length": 11588, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா - Jaffnabbc", "raw_content": "\nHome » sports » சற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா\nசற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர்.\nஇருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த விர��ட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது.\nஅடுத்து ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று ரசிர்கள் எதிர்பார்தத நிலையில் தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 24 ரன்கள் எடுத்திருந்தது.\nஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை மீட்க கடுமையாக போராடியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர். இதனால் போட்டி மெதுவாக இந்தியா பக்கம் திரும்பியது.\nஅப்போது நியூசிலாந்து சான்ட்னெரை களம் இறக்கியது. ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 22.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் போட்டி இந்தியா கையை விட்டு நழுவிச் சென்றது. ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.\n6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு சான்ட்னெர் பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 30.3 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது.\n7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டோனி ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்க ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.\nஜடேஜாவின் அதிரடியால் போட்டி பரபரப்புக்குள்ளானது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.\nகடைசி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஹென்ரி 47-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஐந்து ரன்களே எடுத்தது. நியூசிலாந்துக்கு இந்த ஓவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.\nஇந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்���ளே எடுத்தனர். ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.\n49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார்.\nகடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nடிக்டாக்கில் மூழ்கிய மனைவி: தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்\nயாழில் அழகு நிலையத்துக்குள் பெண்களுடன் முஸ்லீம் காவாலியின் லீலைகள்\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோட்டைப் பகுதியில் கட்டிப் பிடித்த நிலையில் காதலர்கள் நஞ்சருந்தி மயக்கம்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/bigil-audio-launch-stage-viral-video/", "date_download": "2020-02-26T07:02:33Z", "digest": "sha1:RX73RQFIWFPNZJRAKAWV3MLSRW4CDEMV", "length": 3655, "nlines": 60, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "தயாராகும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மேடை- வைரல் வீடியோ - Tamil Cine Koothu", "raw_content": "\nதயாராகும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மேடை- வைரல் வீடியோ\nதயாராகும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மேடை- வைரல் வீடியோ\nவிஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவிரைவி���் நடைபெறவுள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nமேலும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபேரரசு சொன்னதில் அரசியல் கதைக்களத்தை தெரிவு செய்த விஜய்\nஉள்ளாடையின்றி சஞ்சிகைக்கு போஸ் கொடுத்த மணிரத்தனம் ஹீரோயின் அதிதி ராவ்\nபேசு பொருளாக மாறியுள்ள ஏ.ஆர்.ரகுமானின் டுவிட்\nதினம் ஒரு புகைப்படம் லீக் – திணறுகிறது தர்பார் படக்குழு\nதளபதி 64-ல் இணைந்த மற்றொரு பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146187.93/wet/CC-MAIN-20200226054316-20200226084316-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}