diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0821.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0821.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0821.json.gz.jsonl" @@ -0,0 +1,310 @@ +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161117133610&images=comedians", "date_download": "2020-02-23T08:25:25Z", "digest": "sha1:TTPGO7Q3GB5TLRAXTNOMPH6E7CVJTXTM", "length": 2619, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nஹன்சிகா மோட்வானி மற்றும் அவரது நண்பர்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nபப்ளிக் பிளேஸ்ல எப்படி பீகேவ் பண்ணனும் னு தெரியாது\nok ok comedyoru kal oru kannadi comedyudhayanidhi stalin and santhanam comedypartha santhanamparthasarathy santhanamjangiri madhumithasanthanam and madhumitha comedyadai thenadaiulundurpettai ulaganathanசந்தானம் காமெடிஉதயநிதி ஸ்டாலின் காமெடிசந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காமெடிஓகே ஓகே காமெடிஒரு கல் ஒரு கண்ணாடி காமெடிஅட தேனடைஜாங்கிரிசந்தானம் மற்றும் மதுமிதா காமெடிஉளுந்தூர்பேட்டை உலகானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3460", "date_download": "2020-02-23T06:58:14Z", "digest": "sha1:OJX4TI7BN3URFA5APFDOODGWJRNNB3JM", "length": 3833, "nlines": 70, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_1917.html?showComment=1363336199488", "date_download": "2020-02-23T06:40:49Z", "digest": "sha1:XHFFSAP3LVB66SDOY7M4LNYWBS7GPGUU", "length": 13085, "nlines": 210, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nடெக்னாலஜி - இந்த வார்த்தை இன்று எவ்வளவு தூரம் உண்மை தெரியுமா கடந்த வாரம் ஒரு கான்பரன்ஸ் ஒன்று இருந்தது, அதற்காக மும்பை சென்றிருந்தேன். அங்கு இருந்த இரண்டு நாளும் நான் நமது எதிர்கால டெக்னாலஜி நினைத்து மிரண்டது உண்ம��. அங்கு....... நாம் கேள்விபடாத டெக்னாலஜி, ஆனால் உலகத்தின் ஒரு மூலையில் மக்கள் அதை உபயோகபடுதுகின்றனர் கடந்த வாரம் ஒரு கான்பரன்ஸ் ஒன்று இருந்தது, அதற்காக மும்பை சென்றிருந்தேன். அங்கு இருந்த இரண்டு நாளும் நான் நமது எதிர்கால டெக்னாலஜி நினைத்து மிரண்டது உண்மை. அங்கு....... நாம் கேள்விபடாத டெக்னாலஜி, ஆனால் உலகத்தின் ஒரு மூலையில் மக்கள் அதை உபயோகபடுதுகின்றனர் ஒரு நாள் நமது முன்னால் அது வந்தே தீரும்...... அதனை உங்களுடன் பகிர்வதே இந்த பதிவுகளின் நோக்கம்.\nஇதுவரை நாம் கண்ட, கேட்ட டெக்னாலஜி தவிர்த்து புதியதை மட்டுமே இங்கு தர இஷ்டம், உங்களுக்கும் இது போல ஏதாவது தெரிந்தால் உங்களது கமெண்டுகளை இடுங்களேன் \nஇங்கே நீங்கள் பார்ப்பது கொரியாவில் இன்று நடைமுறையில் இருக்கும் ஒரு இல்லா நிலை சூப்பர் மார்க்கெட். மக்கள் ட்ரைன் வருவதற்கு காத்திருக்கும்போது இங்கு டிவியில் தெரியும் பொருளை படம் பிடித்து ஆர்டர் செய்தால் நீங்கள் வீடு சென்றவுடன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படும் நேரமும் மிச்சம், அலைதலும் மிச்சம் நேரமும் மிச்சம், அலைதலும் மிச்சம் என்ன இங்கே ஒன்று ஆரம்பிப்போமா \nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2013 at 8:40 AM\nஎங்கேயோ போய் விட்டது டெக்னாலஜி...\nஆமாம் சார்..... இன்னும் வரும் வாரங்களில் இதை போல இன்னும் நிறைய அதிசயங்களை பகிர்கிறேன். நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\n நீங்கள் விரைவில் இதை நமது ஊரில் பார்த்தாலும் ஆச்சர்ய பட வேண்டாம்....\nஅண்ணா இதுலாம் நம்ம ஊருக்கு வர எப்படியும் ஒரு 4 வருஷம் ஆகும்ன்னு நினைக்கிறேன் ,\nஆனந்த், இந்த டெக்னாலஜி எல்லாம் பழையது ஆகிவிட்டது, இன்னும் வரும் வாரங்களில் இன்னும் சில புதிய டெக்னாலஜி சொல்கிறேன் கேளுங்கள்...... வாயடைத்து போவீர்கள் \nஉங்களுக்கும் இது போல ஏதாவது தெரிந்தால் உங்களது கமெண்டுகளை இடுங்களேன் \nஅண்ணா, உங்களை போன்ற உலகம் சுற்றும் வாலிபர்களால் மட்டுமே புதிய புதிய டெக்னாலஜிகளை அறிய முடியும் .. நீங்க பாத்துட்டு வந்து சொல்லுங்க நாங்க கேட்டுக்குறோம்\nஎன்னை உலகம் சுற்றும் வாலிபன் ஆக்கியதற்கு நன்றி ஆனந்த் இன்னும் வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, அதுதான் ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றுகிறது \nநன்றி கிருஷ்ணா, தங்கள் வருகையும் கருத்தும் சுருங்க இருந்தாலும், நிறைய மகிழ்ச்சியை கொடுக்கிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nதிருநெல்வேலி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அல்வா இல்லையா இங்கு நெல்லையப்பர் கோவில் இருப்பது எல்லாம் இங்கு நினைவுக்கு வராமல் அல்வா ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105710/", "date_download": "2020-02-23T06:46:18Z", "digest": "sha1:OKOGP726UL3WJL73U3RDUG3EDDQQ6C2Y", "length": 9828, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் | Tamil Page", "raw_content": "\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்\nநெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை பெற்று 20,000 மெற்றிக் தொன் சம்பா மற்றும் பாதுகாப்பான அரிசி தொகைக்காக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n24,000 மெற்றிக் தொன் அரிசியை மொத்த பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு களஞ்சிய வசதிகளை தற்பொழுது உணவு ஆணையாளர் நாயகம் திணைக்களம் கொண்டிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை சந்தையில் அரிசி விலையை ஸ்திரமான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் பாதுகாப்பான அரிசி தொகையை கையாள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nநவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசிக்கான விலை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதனால் இந்த காலப்பகுதியில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக அரிசி களஞ்சியப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\n08. உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தக சந்தையில் அரிசி விலையை ஸ்திரப் படுத்துவதற்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுத்தல்.\nஒவ்வொரு வருடத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதினால் இந்த காலப்பகுதியில் விநியோகத்துக்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுப்பதன் தேவை உண்டு. 24 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை பாதுகாப்பு தொகையாக முன்னெடுப்பதற்கு தேவையான களஞ்சிய வசதியை தற்பொழுது உணவு ஆணையாளர் திணைக்களம் கொண்டுள்ளது. அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான அரிசி தொகையை சதொச ஊடாக சந்தைக்கு அரசாங்கத்தின் உறுதி செய்யப்பட்ட விலைக்கு வழங்குவதன் மூலம் அரிசி விலையை நிலையான மட்டத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை பெற்றுக்கொண்டு 20,000 மெட்றிக்தொன் சம்பா மற்றும் நாட்டரிசியை கையிருப்பில் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது\nயாழ் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் கடனை அடைத்த யோஷித\nசஜித்தின் கருத்து கட்சியினுடையதல்ல: அமெரிக்க தூதரகத்திற்கு ரணில் விளக்கம்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டண விபரம்\n‘ஏய் நான் சொல்றதை நீ கேளுயா’: யாழில் ஆறுமுகன் அநாகரிகம்\nபொலிஸ் உத்தியோகத்தரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டது; சிறைச்சாலைக்குள்ளிருந்து நேரலையாக பார்த்த கள்ளக்காதலியின் கணவன்: இலங்கையில்...\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nதிருக்கேதீச்சரத்தில் சிறப்பாக இடம்பெறும் சிவராத்திரி திருவிழா\n‘உள்ள ஒரே இருட்டு… ஒரு லைட்டு கூட இல்ல’:பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை\n2 வருடங்களின் பின்னர் நடந்த ஆச்சரியம்: பெரிய இலக்கை விரட்டியடித்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=121", "date_download": "2020-02-23T07:35:53Z", "digest": "sha1:NLUGEZ666ONZBXR6UVYCLSEV5PN2UQBB", "length": 13472, "nlines": 114, "source_domain": "www.peoplesrights.in", "title": "டாக்டர் கே. பாலகோபால் எழுதிய “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” நூல் வெளியீடு! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nடாக்டர் கே. பாலகோபால் எழுதிய “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” நூல் வெளியீடு\nNovember 8, 2009 மக்கள் உரிமைகள் வெளியீடுகள் 0\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே. பாலகோபால் மறைவையொட்டி மனித உரிமைக்கான மக்கள் கழகம் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 30.10.2009 அன்று, புக்பாயிண்டில், மாலை 7 முதல் 9.30 மணிவரை நடந்த பாலகோபால் நினைவஞ்சலி கூட்டத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் அ.மார்க்ஸ் தொகுத்தும், மொழியாக்கமும் செய்துள்ளார்.\nபாலகோபால் நேர்காணல் ஒன்றும், அவர் எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய வன்முறை குறித்த கட்டுரை மொழியாக்கமும் நூலில் இடம்பெற்றுள்ளன.\nநூலினை வழக்கம் போல் “புலம்” அமைப்பினர் நேர்த்தியாக தயாரித்துள்ளனர். 48 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ. 18/-\nமனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால் வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. வன்முறையற்ற அவரது கருத்தும��� செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.\nதிருவல்லிக்கேணி, சென்னை – 600 005.\n179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி,\nபுதுச்சேரி – 605 001.\nமனித உரிமைக்கான மக்கள் கழகம்,\n3/5, முதல் குறுக்குத் தெரு,\nஹெல்மெட் ஊழல் வழக்கின் முக்கிய சாட்சி தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை\nமழையால் சுவர் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசி��் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-amala-paul/", "date_download": "2020-02-23T08:46:31Z", "digest": "sha1:6Q2CFO2XK36VG7MFFWUI6ST2C6JUJGC5", "length": 9420, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress amala paul", "raw_content": "\nTag: actress amala paul, Atho Andha Paravai Pola Movie, director vinodh, slider, அதோ அந்தப் பறவை போல திரைப்படம், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால்\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின்...\n‘ஆடை’ – சினிமா விமர்சனம்\nV Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜி...\n‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்..\nசாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும்...\nதடயவியல் நிபுணராக அமலா பால் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகை அமலா பால் நாயகியாக நடிக்கும் அடுத்தப் படத்தை...\nஅமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் திரில்லர் படம் ‘அதோ அந்த பறவை போல’\n“பத்திரிகையாளர்களிடமிருந்து கிடைத்ததுதான் முதல் பாராட்டு..” – ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமாரின் நன்றி நவிலல்..\nகடந்த மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு...\n“கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக் குறிப்புகள் ஓடின” – இசையமைப்பாளர் ஜிப்ரான்..\nவிஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே...\n“இந்தப் படம் தோற்றால் அடுத்தப் படம் நடித்துக் கொடுக்கிறேன்” – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த வாக்குறுதி..\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nஅமலா பால் நடிக்கும் ‘ஆடை’ திரைப்படம்..\nதிரை விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்ற ...\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவ��்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/medical_articles/medical_articles_11.html", "date_download": "2020-02-23T08:08:35Z", "digest": "sha1:P45BED3UJM2RMKO25W263VTBPBKYCPYT", "length": 16443, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள் - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மருத்துவக் கட்டுரைகள் » தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள்\nமருத்துவக் கட்டுரைகள் - தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள்\nசிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980 _ ம் ஆண்டில் 15 சதவிகிதம் இருந்த சிசேரியன், 1990 _ ம் ஆண்டில் 22 சதவிகிதமாகவும், 2002 _ ல் 30 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சிங்கப்பூர் பெண்கள் வேலை போன்றவற்றிற்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதே. இந்நிலையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம், வயது காரணமாக சர்க்கரை வியாதி போன்றவை சில தாய்களுக்கு ஏற்படுவதுதான்.\nஇதனால் சர்க்கரை வியாதி இருக்கும் தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவே அங்கு மருத்துவர்கள் பயப்படுகின்றனர். காரணம், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அது சட்டச்சிக்கலில் கொண்டு போய்விடுமோ என்றுதான்.\n‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.\nஎனவே, தாய்மையைத் தள்ளிப் போடாதீங்க\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள் - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி - பெண்கள், சர்க்கரை, சிகிச்சை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பர���்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193954?ref=archive-feed", "date_download": "2020-02-23T06:58:42Z", "digest": "sha1:77362V3JHHXGZPDFZD3FMRLO7E2JK3CB", "length": 9077, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "மகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! நள்ளிரவில் மனைவிக்கு பேரதிர்ச்சி- காரணம் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை நள்ளிரவில் மனைவிக்கு பேரதிர்ச்சி- காரணம் இதுதான்\nசென்னையில் தனது 1½ வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட விவகாரததில் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.\nசுரோஷ், ஜெயா தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகள் உள்ளான். சுரேஷ் தனியார் பண்ணை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.\nநேற்று வீட்டின் அறையில் சுரேஷ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் குழந்தை கிஷோரும் பிணமாக கிடந்தான். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், ஜெயா இருவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.\nமேலும், அவரது வீட்டில் பொலிசார் சோதனை செய்தபோது, சுரேஷ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.\nஅதில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளேன். ஜெயா என்னை மன்னித்துவிடு. உன்னிடம் கூறாமல் இந்த முடிவை எடுத்து விட்டேன்.\nஎனது அக்கா கணவர் நகை, பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்கிறார். என்னால் நகை, பணம் கொடுக்க முடியவில்லை. எனவே எனது அக்கா கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிடம் சண்டை போட வேண்டாம். மகன் கிஷோரை விட்டு செல்ல மனம் இல்லை.\nஎனவே அவனையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது.\nசுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் பால் பாட்டிலில் வி‌ஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து உள்ளார். அந்த பாலை குடித்த குழந்தை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.\nஇந்த சம்பவம் குறித்து கானத்தூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/05/acceptance-speech-for-book-launch-melbourne/", "date_download": "2020-02-23T08:54:54Z", "digest": "sha1:GI6GMOWMT6QMM7HVNIXPKGDWL7ZJHZQQ", "length": 9162, "nlines": 192, "source_domain": "noelnadesan.com", "title": "Acceptance Speech For the Book Launch-Melbourne | Noelnadesan's Blog", "raw_content": "\n← தேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி\nமெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு →\n← தேசியசுவடிகள் திணைக்களத்தில் சகலருக்கும் உதவிய நவசோதி\nமெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/03/22/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AF/", "date_download": "2020-02-23T07:30:10Z", "digest": "sha1:IAYOFDL4GMSHZAACPTALSN7AQGVJJUIH", "length": 35496, "nlines": 232, "source_domain": "noelnadesan.com", "title": "ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் | Noelnadesan's Blog", "raw_content": "\n← SBS வானொலியில் தமிழினி\nஎன் பர்மிய நாட்கள் 3 →\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால்\nஅவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது.\nஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தைய�� எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த அராஜக கைங்கரியங்களில் ஈடுபட்டனர்.\nவருடாந்தம் கிட்டத்தட்ட 5000 டொலர்கள் வரையில்; நட்டம் வந்தது..உதயம் மாத இதழாக வெளியாகியதுடன் இலங்கை தமிழக படைப்பாளிகளும் அதில் எழுதினார்கள். தமிழ்நாட்டிலிருந்து எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா உட்பட வேறு சிலரும் எழுதினார்கள். ஒரு கம்பனியாக பதிவுசெய்து அதன் நிருவாகப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தமையால் எதிர்நோக்கப்பட்ட நட்டத்தையும் ஏற்றுக்கொண்டேன்.\nஉதயத்தின் தொடர்வருகையை சகித்துக்கொள்ளமுடியாத புலி ஆதரவாளர்கள் பின்னர் தாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தனர். அதன் பெயர் ஈழமுரசு. இதேபெயரில் ஐரோப்பியநாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் புலிகள் பத்திரிகை வெளியிட்டனர்.\nஉதயம் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மனித உரிமை ஆர்வலர் லயனல்போப்பகே, பொருளியல் விரிவுரையாளர் அமீர்அலி ஆகியோரையும் அழைத்து காலத்துக்கு காலம் உதயம் தொடர்பாகவும் அரசியல் இலக்கியம் தொடர்பாகவும் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் மெல்பனில் நடந்தமைபோன்று சிட்னயில் கவிஞர் அம்பி தலைமையில் பத்திரிகைளில் சுயதணிக்கை பற்றிய கருத்தரங்கும் நடத்தியிருக்கிறது.\nஇதில் மனிதஉரிமை ஆர்வலர் கலாநிதி பராக்கிரம செனவிரத்தினவும் உரையாற்றியிருக்கிறார்.\nஉதயம் பத்திரிகை வெளியீட்டில் மட்டும் அக்கறைகொண்டிராமல் வாசகர் கருத்துக்களுக்கும் பொது அரங்கில் களம் தந்தது.\nஇவ்வாறு தொடர்ச்சியாக உதயம் வெளியானபோதிலும் என்னுடன் உதயம் இதழில் இயங்கிய சிலருக்கும் புலிகள் பலவிதங்களில் அழுத்தங்களை பிரயோகித்தார்கள்.\nஇதனாலும் உதயம் வெளியீட்டில் நட்டங்கள் எதிர்நோக்கப்பட்டது.\nமருத்துவரான எனது மனைவிக்கும் நட்டம் வந்தது. தமிழ் நோயாளர்கள் சிகிச்சைக்காக அவரிடம் செல்லக்கூடாது என்ற பிரசாரத்தையும் கட்டவிழ்த்தனர். நண்பர் எழுத்தாளர் முருகபூபதி உதயம் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உதயம் பத்திரிகையில் தமிழ்ப்பக்கங்களை ஒப்புநோக்கினார். இதனால் அவர் மீதும் அவதூறு பொழிந்தனர். அவர் இலங்கையில் பத்திரிகையாளராக இருந்தவர். இங்கு ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு தமது உழைப்பிலும் வங்கியில் கடன் பெற்றும் தமது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வாங்கியிருந்தமையால் அந்த வீடு இந்திய மத்திய அரசு வாங்கிக்கொடுத்த வீடு என்று ஒரு அவதூறு பிரசாரத்தையும் முன்னெடுத்தனர் இந்த புலி ஆதரவாளர்கள். இதே போன்று உதயம் பத்திரிகையில் சம்பந்தப்பட்டிருந்த நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் நடத்திய பயண முகவர் நிறுவனத்திற்கும் தமிழ் வாடிக்கையாளர்களைச்; செல்லவிடாது தடுத்தனர்.\nஉதயம் பத்திரிகையின் சட்ட ஆலோசகராக இருந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனுக்கு எதிராகவும் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து அவருடைய தொழிலுக்கும் பதிப்பு ஏற்படுத்தினர்.\nஉதயம் பத்திரிகையில் ஆங்கிலப்பக்கங்களை கவனித்த மாவை நித்தியானந்தன் முன்னின்று நடத்திய பாரதி பள்ளிக்கு பிள்ளைகளை செல்விடாது தடுக்கும் புண்ணியகருமங்களிலும் ஈடுபட்டனர்.\nஇவ்வாறு உதயம் பத்திரிகையுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தவர்களுக்கு புலிகள் நட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உதயம் பத்திரிகையால் பயன் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.\nபத்திரிகையை பதிப்பித்த அச்சகத்தினர். பக்க வடிவமைப்பு செய்தவர்கள். பத்திரிகை பிரதிகளை கடைகளுக்கு விநியோகித்தவர்கள். அத்துடன் உதயத்தில் எழுதிய சிலருக்கு பணமும் கொடுத்திருக்கின்றேன். அவர்கள் பணத்துக்காக எழுதியவர்கள் அல்ல. பொதுவாகவே பத்திரிகைகளில் எழுதும் நிருபர்கள் படைப்பாளிகளுக்கு பத்திரிகை நிறுவனங்கள் வழங்கும் சன்மானத்திற்கு ஒப்பானது.\nஇப்படியாக ஒரு சிறிய வியாபாரத்தால் அதனை நடத்துபவர்கள் சிலர் நட்டப்படுவதும் மேலும் சிலர் லாபமடைவதும் வழக்கம்தான்.\nஇந்நிலையில் சுமார் நாலு பில்லியன் டொலர் பெறுமதியான வியாபாரம் நட்டமடைந்தால் எத்தனை பேர் அதனால் நட்டமும் இலாபமும் அடைவர்கள்\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் 8 வீதமான உற்பத்தி பொருளாதாரத்தை கொண்டன. கிட்டத்தட்ட 3 பில்லியன் (GDP) உள்ளது அதைவிட விடுதலைப்புலிகளின் நியாயமான வியாபாரங்கள் வெளிநாட்டு மக்களின் பணம் மற்றும் போதை மருந்து கடத்தல் என் குறைந்த பட்சம் 700 மில்லியனில் இருந்து 1 பில்லியன் வரையில் நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள். இந்தப்பணம் சில சிறியநாடுகளின் மொத்த வருமனத்துக்கு ஒப்பானது.\nஇந்த வியாபாரம் வங்குரோத்தானதால் எத்தனை பேர் வருமானம் இழந்திருப்பார்கள்\nஇதற்கப்பால் இலங்கையில் 30 வருடத்திற்குள் குறைந்தது ஒரு இலட்சம் பேர் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் 5 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில்; இந்தியாவில் இருப்பவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் வசதிவாய்ப்புகளோடு இருக்கிறாரகள்.\nஇதனை எழுத்தாளர் தேவகந்தன் தமது கனவுச்சிறை நாவலில் அழகாக படம் பிடிக்கிறார்.\nஇலங்கைத் தமிழரான முதியவர் ஒருவர் சென்னையில் இருந்து பேசுகிறார்:\n“தம்பி சண்டை தொடங்கிவிட்டது. எப்படியும் தங்கச்சியையும் அம்மாவையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடலாம்’’.\nமுப்பது வருடங்கள் வெளிநாடுகளில் புலிகளின் செயல்பாட்டாளர்கள் ஒருவிதத்தில் குட்டி இராஜாக்களதான். அவர்களால் ஒருவரை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். ஏன் அடுத்த உலகிற்கே அனுப்பவும் முடியும். தனிமனிதர்களை பயமுறுத்தி காரியம் சாதிக்கமுடியும். கணவன் மனைவி தகராறில் தலையிடமுடியும்.\nஅவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உதாரணங்கள் பலவுண்டு.\nஇவையெல்லாவற்றையும் கடந்த காலங்களில் அனுபவித்தோம் அதையெல்லாம் சுமார் 1000 பக்கத்தில் எழுதவும்முடியும்\nவிடுதலைப்புலிகளின் அதிகாரம் அன்று வட கிழக்கு மாகாணத்தில் எந்த சர்வாதிகாரிக்கும் மேலானது\nஇப்படியான நிலையில் 2009 இல் இயக்கத்தின் அழிவில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நிலை குலைந்துவிட்டார்கள். மன அழுத்தங்களினால் குடும்பங்களைப் பிரிந்தவர்கள் சிலர். பலர் குடி போதைக்கு அடிமையானார்கள். மேலும் சிலர் சித்தசுவாதீனத்தால் பாதிக்கப்பட்டனர். அந்த அழிவின் விடை இப்படி இருக்க, சந்தர்ப்பவாத விடுதலைப்புலி ஆதரவாளர்கள்; மாத்திரம் – தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தங்களது பைகளை நிரப்பிவிட்டார்கள்.\nஒரு சிலர் மனச்சாட்சியையும் மக்களையும் போக்கு காட்ட தாம் எடுத்த பணத்தில் சீமான் அழைப்பு மாவீரர் தின நிகழ்ச்சி என திருடன் ‘திருப்பதி உண்டியலில் போடுவதுபோல்” நடக்கிறார்கள்.\nஇவைக்கெல்லாம் முக்கிய காரணம் விடுதலைப்புலிகளின் பணம் எந்த ஒரு ஸ்தாபனத்திலும் இருக்கவில்லை .வெளிநாடுகளில் தனியார் கணக்குகளில் வௌ;வேறு வங்கிகளிலிலும் வீடுகளாகவும் வியாபார நிறுவனங்களாகவும் உருமாறிவிட்டது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலின் எதிரொலியாக வெளிநாடுகளில் பணம் பரிவர்த்தனையை கண்காணித்ததால் புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம் தனியார் வசமாகியது. அதாவது சிலருக்கு மட்டும் ‘யானை இறந்தாலும் ஆயிரம்பொன் இருந்தாலும் ஆயிரம் பொன்னாகியது”\nபெரும்பாலானவர்களுக்கு பணம் – பதவிகள் விடயத்தில் இது பெரிய இழப்பே.\nஉள்நாட்டில் மக்கள் மத்தியில் புலிகள் அற்றுபோனது அங்கு பலருக்கும் சந்தோசம். இந்த நிலைமையை அங்கு அகதி முகாம்களை நான் பார்க்கச்சென்றபோது பார்க்க முடிந்தது. காரணம் அகதிமுகாம்களில் இருந்தவர்களில் 75 வீதமானவர்கள் ஏழைகள். அவர்களிடம் இருந்தது குறைந்தளவு உடமைகளும் அவர்களது உறவுகளும்தான். இதிலும் இந்த ஏழைகளில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். மற்றவர்கள் காலம்காலமாக வன்னி மன்னார் மாவட்டத்து விவசாயிகள்.\nவிடுதலைப்புலிப்போராளிகளிலும் அதிலிருந்து வெளியேவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தாம் நம்பியிருந்த இயக்கத்தின் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதை நான் இலங்கையில் சந்தித்தவர்களை வைத்து உறுதியாகச் சொல்லமுடியும். மேலும் அந்த இயக்கத்திலிருந்து வெளியே வந்த இலக்கியவாதிகளில் அகதிமுகாமில் இருந்தபடியே கள நிலைமையை உடனே எழுதிய கவிஞர் கருணாகரனை அப்பொழுது சிலர் கரித்துக் கொட்டினார்கள். அதன்பின்பு வெளிநாடுகளில் இருந்து எழுதியவர்களில் பலர் விடுதலைப்புலித்தலைமையை விமர்சித்தார்கள்.\nபோரின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளாலும், மற்றும் செய்யத் தவறியவற்றாலும் மக்களின் துன்பத்தை மீண்டும் ஒரு முதலாக வைத்த தமிழ் அரசியல்வாதிகள் தமது வியாபாரத்தை தொடர்ந்தனர். புலிகளை ஆதரித்த இந்த தமிழ் அரசியல்வாதிகள் போரில் புலி தோற்றாலும் தமிழ்த்தேசியம் தோற்கவில்லை என்று பாவனைகாட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் நாடுகடந்த தமிழ் ஈழம், சர்வதேச விசாரணை போர்க்குற்ற விசாரணை என அறிக்கை விடுத்து தங்களுக்குள் இன்புறுகிறார்கள்\nஇந்த நிலையில் பதினெட்டு வருடங்களை போர்க்காலத்தில் தொலைத்துவிட்ட பெண்போராளியான சிவகாமி எனும் தமிழனியின் நினைவுகளின் தொகுப்பான கூர்வாளின் நிழலில் நூல், பகல்கனவு காணுபவர்களின் முகத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி எழுப்பியது போல் திடுக்கிட வைத்துள்ளது. உண்மையில் இந்தப்புத்தகத்தில் இருப்பன எதுவும் புதிய செய்திகள் அல்ல.\nவிடுதலைப்புலிகளை காலங்காலமாக விமர்சித்தவர்கள் முன்னர் எழுதியதைத்தான் அதில் பார்க்க முடிகிறது. கடைசி யுத்தம் பற்றி காலச்சுவடு இதழில் கருணாகரன் அகதி முகாமில் இருந்து எழுதியவை இதைவிட விளக்கமானவை.\nஆனால், தமிழினி எழுதியதுதான் விடுதலைப்புலி எச்ச சொச்சங்களுக்கு தாங்க முடியாமல் போயிருக்கிறது. காரணம் புலிப்பூச்சாண்டி காண்பித்து வியாபாரம் செய்யமுடியாது என்பதால்தான்;. பிரபாகரனதும் பொட்டம்மானதும் பிழையான வழிகாட்டல்களினால் விருப்பமற்று சண்டையிட்டார்கள் என தமிழினியே எழுதியிருக்கும்போது மாவீரர்கள் என எப்படிச் சொல்லமுடியும்\nசாதாரண மக்கள் இராணுவத்தின் குண்டுகளால் இறந்தார்கள். அதேபோன்று யுத்தகளத்தில் இருந்து வெளியேற முற்பட்டவர்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்.\nஇச்சந்தர்ப்பத்தில் எனக்கு அவ்வேளையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. புலிகளிடத்திலிருந்து தப்பிச்சென்ற ஒரு குடும்ப்பப் பெண் லண்டன் பி.பி.சி வானொலிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செயலைத் திட்டிப்பேசியதையடுத்து, மெல்பனில் மருத்துவராக பணியாற்றும் ஒருவர் இங்குள்ள உள்ளுர் வானொலியில் அந்தப்பெண்ணை கடுமையாக கண்டித்தார். அவ்வளவுதூரம் அவர் பகல் கனவு கண்டுகொண்டிருந்தார். எல்லாம் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.\nஅவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருபக்கத்திலும் இரையாகினர். இதேபோல் புலிப்போராளிகளை இலக்கற்று யுத்ததிற்கு இழுத்துச்சென்ற பிரபாகரனும் பொட்டமானும் இறுதியில் கிழக்கில் மாவிலாறில் அவர்கள் தொடக்கிய இறுதிப்போரில் வடக்கில் வன்னியில் இரையாகினர்.\nமாரியம்மனில் பக்தர்கள் மட்டுமல்ல பலிகடாக்களும் பக்திகொண்டது எமது வரலாறு\nஇந்த நிலையில் எப்படி இவர்களை மாவீரர்கள் என கொண்டாடுவது கொள்கைக்காக உயிரை விட்டவர்கள்தானே மாவீரர்கள்\nஒரு பழக்கடைக்காரனுக்கு ஒரு காலில் யானைக்கால் வியாதிவந்து உரல் மாதிரி இருந்தது. பாடசாலை முடிந்ததும் சில குறும்புக்கார சிறுவர்கள் பழக்கடையில் தொங்கிய வாழைக்குலையில் இருந்து பழத்தை பறிக்க முயன்றNபுhது கடைக்காரன் தனது யானைக்காலை தூக்கி அவர்களை விரட்டும்போது சிறுவர்கள் மிரண்டு ஒடுவார்கள்.\nஒருநாள் ஒரு குறும்புக்கார சிறுவன் துணிந்து பழத்தை பறித்தபோது பழக்கடைக்காரன் யானைக்காலால் அந்த சிறுவனை அடித்தபோது அவனுக்கு மெத்தென்றிருந்து. அந்தச்சிறுவன் மற்றவர்களை நோக்கி கத்தினான் ‘டேய் இவனது கால் வலிக்காது’\nவாழைப்பழக்குலை மட்டுமல்ல முழு பழக்கடையும் அந்தச் சிறுவர்களால் காலியானது\nதமிழ்த்தேசியம் மட்டுமல்ல தமிழர்களின் சகல விடயங்களும் யானைக்கால் வந்தவனது பெரியகால் மாதிரி பெரிசாகத்தான் இருக்கிறது.\n← SBS வானொலியில் தமிழினி\nஎன் பர்மிய நாட்கள் 3 →\n1 Response to ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/zee-cine-awards-tamil-2020-stills/", "date_download": "2020-02-23T06:43:39Z", "digest": "sha1:Y6Z4IFEO455RCIGJ4LSE365ZTV5S5SJC", "length": 3592, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் 2020 – ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் 2020 – ஸ்டில்ஸ்\nPosted in Running News2, சின்னத்திரை, புகைப்படம்\nPrevஅகரம் அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்ட சூர்யா – வீடியோ\nNextநீட் தேர்வால் பாதிப்பு : தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு\nதற்கொலை செய்து கொள்கிறேன்: உலகை உலுக்கிய 9 வயது சிறுவனின் கதறல்\nஜோக�� எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்\nதோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்.. – இந்தியன் ரயில்வே அதிரடி – இந்தியன் ரயில்வே அதிரடி\nமீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்\nபுத்தக வாசிப்பு அருகிப் போய் விட்டதா\n“பாகிஸ்தான் வாழ்க” என கோஷமிட்ட அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்\nநம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்\nஇந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/01/10141353/1280643/Samosa-Chaat.vpf", "date_download": "2020-02-23T07:23:15Z", "digest": "sha1:4MXPFGBP7EKECUSTFYYSOGTJZ5RJHKUN", "length": 6487, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samosa Chaat", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் சமோசா சாட்\nஇனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. சமோசாவுடன் சாட் சாப்பிடுவது கூடுதல் சுவையாக இருக்கும். சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.\nமொருமொரு அப்பளம் - 6\nதயிர் - 3 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி இலை - சிறிதளவு\nபுதினா சட்னி - 2 தேக்கரண்டி\nபுளி சட்னி - 2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nசாட் மசாலா - 1/2 தேக்கரண்டி\nஓம பொடி - 1 கப்\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.\nஅத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.\nதயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.\nநன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.\nஅதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.\nபொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.\nஅதன் மேல் ஓம பொடியை தூவி மேலும் அலங்கரிக்கவும்.\nஇப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.\nசூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன�� கில்லாடிகள் செய்திகள்\nசெட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி\nமாலை நேர டிபன் பிரெட் காரப்பணியாரம்\nவீட்டில் பாஸந்தி செய்வது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_20.html", "date_download": "2020-02-23T07:22:42Z", "digest": "sha1:TW7QBAC2EY3UGTH6W7NBQDCAZJKRCHOS", "length": 18500, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பட்டதாரிகள் நியமனங்களை ஏற்கத்தயங்குவது ஏன்? - என்னெஸ்லி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » பட்டதாரிகள் நியமனங்களை ஏற்கத்தயங்குவது ஏன்\nபட்டதாரிகள் நியமனங்களை ஏற்கத்தயங்குவது ஏன்\nகல்வித்தரம் உயர்வடையவேண்டுமானால், சகல பாடசாலைகளிலும் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டுமென்பது கல்விச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பாடசாலைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர்களினால் சிறந்த முறையில் நிறைய விடயங்களை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்பதே இதன் எதிர்பார்ப்பாகும்.\nஇதற்காக பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர் சிறப்பாக படிப்பிப்பதில்லை என்று குறை கூறவில்லை. ஏனெனில், தற்போது மலையகத்தில் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களினால் 90 வீதமானவர்கள் பட்டதாரிகள் அல்லாத பயிற்றப்பட்ட அல்லது பயிற்றப்படாத ஆசிரியர்கள்தான். அந்த வகையில் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.\nபிரபல பாடசாலைகள் எல்லாமே பட்டதாரி மற்றும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களையே கேட்டுப்பெறுகின்றன.\nபட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதனூடாக இரண்டு விதமான விடயங்கள் நிறைவேற்றப்படுகின்றன.\nஒன்று பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குதல். இரண்டு பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதனூடாக கல்வித் தரத்தை உயர்த்துவது.\nபாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் பெறும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் கலை, வர்த்தக மற்றும் அழகியல் பட்டதாரிகளாவே உள்ளனர். குறைந்தளவிலானோரே விஞ்ஞான பட்டதாரிகளாக உள்ளனர்.\nபொதுவாக நாட்டில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை அண்மைக்காலமாகவே அதிகரித்துக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பு வழங்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பட்டதாரிகள் வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமலையகத்திலும் பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதும் வடக்கு மற்றும் கிழக்கைப் போன்று மலையகப் பட்டதாரிகள் பெரிதாக போராட்டங்களில் ஈடுபடவில்லை.\nஇதேவேளை, மலையகத்திலுள்ள பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக வலியுறுத்தி வந்தனர்.\nஇவ்வாறானதொரு நிலையிலேயே மத்திய மாகாண சபையினால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு இதன்மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதே இதன் நோக்கமாகும். அதேவேளை, ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கும் இது ஒரு தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினால் 742 பட்டதாரிகளுக்கு அண்மையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 460 தமிழர்களும், 282 முஸ்லிம்களும் அடங்குவர்.\nஇவர்கள் மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், இவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் உரிய பாடசாலைகளுக்குச் சென்று தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்று மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதுபற்றி மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்; \"மலையகப் பட்டதாரிகளுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலைவாய்ப்புக்காக அங்குள்ள பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்காமல் மலையகப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.\nகிடைத்த வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, வேறொருவருக்கு கிடைத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் இதனால் இல்லாமல் போனது. தவிர, இது போன்ற ஆசிரியர் நியமனம் மீண்டும் வழங்குவதற்கான சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லை.\nகடமைகளை பொறுப்பேற்காமைக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. சிலர் தமது வீட்டுக்கு அருகிலேயே பாடசாலை கிடைக்கவில்லையென்றும், தூரப் பாடசாலைகக்குச் செல்ல முடியாதென்றும், பெற்றோர் சுகவீனமுற்றிருப்பதால் தூரப் பாடசாலைக்குச் செல்ல முடியாது என்று கூறினர். வேறு சிலர் பட்டதாரி நியமனம் கிடைத்துள்ள தம்மால் ஆரம்பப்பிரிவுக்கான நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்றும் கூறியதாக மாகாண அமைச்சர் தமது ஆதங்கத்தை வெளியிட்டார். தமிழ்க் கல்வி அமைச்சர் கூறியதுபோன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே சிறந்ததாகும். உயர்தரம் பயின்ற பலர் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொண்டு அத்துடன், நின்றுவிடவில்லை. பாடசாலைகளில் கற்பித்துக்கொண்டே உயர்கல்வியையும் தொடர்ந்தனர். பலர் பட்டதாரிகளாகவும், கல்வி டிப்ளோமா பட்டங்களையும் பெற்று தமது கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டனர். அதன்மூலம் அதிபர்களாகவும், கல்வி ஆலோசகர்களாகவும், உதவி கல்விப்பணிப்பாளர்களாகவும் உயர்ந்துள்ளனர். இவையெல்லாம் உதாரணங்கள்தான்.\nஎனவே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள் மென்மேலும் உயர்வதற்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கும் முடியும். மனது வைத்தால் முடியாது எதுவுமில்லை.\nஅதேவேளை, மலையகம் தற்போதுதான் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. எல்லா பாடசாலைகளிலும் எல்லா வசதிகளும் இல்லை. நகரப் பாடசாலைகள் என்று கூறப்படும் பாடசாலைகளிலேயே பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. மலையகத்திலுள்ள எந்தவொரு பாடசாலையும் முழுமையான வசதிகளைக் கொண்டவையல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். போக்குவரத்து வசதிகள் மட்டுமே ஒரு சில நகரப் பாடசாலைகளின் தகுதியாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nஎனவே, வசதிகளற்ற கஷ்டப் பிரதேச, தூரப் பிரதேச பாடசாலைகளை பொறுப்பேற்று அங்கு கல்வித் தரத்தை உயர்த்தவும், பின்தங்கியுள்ள சமூக மேம்பாட்டிற்காக உழைக்கவும் சமூகக் கடமையாகக் கொண்டு அவ்வாறான பாடசாலைகளை பொறுப்பேற்க வேண்டும்.\nஇதேவேளை, தமக்கு வழங்கப்பட்ட பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கச் சென்ற பட்டதாரி ஆசிரியர்களை ஒரு சில அதிபர்கள் ‘வேண்டா வெறுப்புடன்’ வரவேற்றதாகக் கூறப்படுகிறது. ‘இந்தப் பாடசாலைக்கு ஏன் வந்தீர்கள், நல்லதொரு பாடசாலையைப் பெற்றுக்கொண்டு போய்விடுங்கள்’ என்று அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதங்களது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே அந்த அதிபர்கள் இவ்வாறு கூறுவதாகத் தெரியவருகிறது. ஆனால், யாரும் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. திறமையுள்ளவர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். இதில் தவறு இருக்காது; இருக்க முடியாது.\nபட்டதாரிகள் தமக்கு கிடைத்த நியமனங்களை விட்டுவிடாது, ஏற்றுக்கொள்வதும், அதனூடாக தம்மை உயர்த்திக்கொள்வதும் அவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்\n21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் \"நான் எனது புரண்ட் சைட் - பேக் சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105379/", "date_download": "2020-02-23T07:09:00Z", "digest": "sha1:XMUEDSYSFGQ4VJRBUXASWEW3F6MJGO2W", "length": 16182, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் அரசு கட்சியே உருவாக்கும் ‘வியாழேந்திரன்’: தேர்தலில் வென்றதும் அரச தரப்பிற்கு தாவி அமைச்சு பதவியேற்க ‘மெகா டீல்’! | Tamil Page", "raw_content": "\nதமிழ் அரசு கட்சியே உருவாக்கும் ‘வியாழேந்திரன்’: தேர்தலில் வென்றதும் அரச தரப்பிற்கு தாவி அமைச்சு பதவியேற்க ‘மெகா டீல்’\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து முன்னர் வியாழேந்திரன் தானே கட்சி மாறி சென்று, அமைச்சு பதவியேற்றார். இது பழைய கதை. தமிழ் தேசிய கூட்டமைப்பே புதிய வியாழேந்திரன் ஒருவரை உருவாக்கும் பக்கா பிளான் போட்டு வருவது புதிய கதை.\nஅடுத���த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, அவர் வெற்றி பெற்றதும், அரச தரப்பிற்கு தாவுவதை போல தாவி அமைச்சு பதவியேற்கும் ஆலோசனையொன்று நடந்து வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nயாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து தற்போதைய எம்.பி, சரவணபவனை நீக்க வேண்டுமென, மாவை சேனாதிராசாவிடம், எம்.ஏ.சுமந்திரன் விடுத்த வேண்டுகோளை தமிழ்பக்கம் முதன்முதலில் வெளியிட்டது. இந்த விவகாரம் தமிழ் அரசு கட்சியை ஒரு உலுக்கு உலுக்கியது.\nமாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனும் மூடிய அறைக்குள் பேசிய விவகாரத்தை எப்படி தமிழ்பக்கம் பெற்றது என்பது கட்சிக்குள் இன்றுவரை பெரிய விவகாரமாக உள்ளது.\nஇந்தநிலையில், இன்னொரு “டீல்“ விவகாரத்தை வெளிப்படுத்துகிறோம்.\nதமிழ் அரசு கட்சியில் இப்போது பல குழுக்கள் உள்ளன. அதில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவில் உள்ளவர்கள், அரசில் இணைந்து அமைச்சு பதவியேற்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நிற்கிறார்கள். தமிழ் மக்களின் சாபமாகவே உருவாகி வரும், கனடா கிளையும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். இப்படியான நிலைப்பாடுகளாலேயே இரண்டு தரப்பினரும், ஒரே அலைவரிசையில் சிந்தித்து, இணைந்து செயற்படுகிறார்கள்.\nசில மாதங்களின் முன்னர், தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்றில், அமைச்சு பதவியை ஏற்க வேண்டும், கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் வலியுறுத்த ஆரம்பிக்க, அதை பலர் எதிர்த்து, வாயை மூட வைத்தனர்.\nஇறுதியாக, சில வாரங்களின் முன்னர் திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வீட்டில், கட்சியின் அரசியல்குழு கூட்டம் நடந்தது. இதன்போதும், செயலாளர் கி.துரைராசசிங்கம் அமைச்சு பதவியேற்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அவர் இந்த பேச்சை ஆரம்பித்ததும், மாவை சேனாதிராசா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழ் அரசு கட்சி ஆரம்பித்த நோக்கம் நிறைவேறி விட்டதா என அவர்கள் கேள்வியெழுப்ப, “ம்.. சொல்லுங்கள். எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விட்டதா“ என சம்பந்தனும் பதில் கேள்வியெழுப்ப, துரைராசசிங்கம் வாயடைத்து இருந்து விட்டார்.\nஎனினும், அமைச்சு பதவியை ஏற்கும் முடிவை அந்த அணி கைவிடவில்லை.\nஅமைச்சு பதவியை ஏற்க கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு உருவாகிறது. ஆனாலும், அமைச்சு ஆசையையும் கைவிட முடியவில்லை. அதை சமாளிக்க உருவாக்கியுள்ளதே- அடுத்த வியாழேந்திரன் செற் அப்\nஅண்மையில், இரா.சம்பந்தனை சந்தித்த கட்சியின் “செயல் தலைவர்“ இந்த யோசனையை முன்வைத்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nஅதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம்- கிழக்கில் தமிழ் அமைச்சர் ஒருவராவது உருவாக வேண்டும். கிழக்கில் முஸ்லிம் பகுதிகள் அபிவிருத்தியடைந்து விட்டன. தமிழ் பகுதிகள் அபிவிருத்தியில்லாமல் உள்ளன. அந்த பகுதிகளை அவதானித்தால் மலைக்கும், மடுவிற்குமான இடைவெளியாக அது தெரியும். தமிழ் மக்களும் அமைச்சு பதவியொன்றை எதிர்பார்க்கிறார்கள். நாம் அமைச்சு பதவியேற்க வேண்டுமென கிழக்கில் யோகேஸ்வரன், அரியநேத்திரன் தவிர்ந்த மற்றவர்கள், கனடா கிளையினர் ஆர்வமாக இருந்தாலும், கட்சிக்குள் பலர் விரும்பவில்லை. மக்களும் அதை ஏற்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்த காரணத்தை கூறி நாம் அமைச்சு பதவியை ஏற்காமல் விட்டால், கிழக்கில் ஏனைய தரப்பினர் அமைச்சு பதவியை பெற்று அசைக்க முடியாத இடத்தை பெற்று விடுவார்கள். அதன் பின்னர் எம்மால் சமாளிக்க முடியாது. நாம் அமைச்சு பதவியை பெறாவிட்டாலும், எதிர்தரப்பினர் பெறாமல் தடுக்க, எமது ஒருவரையே அரச தரப்பில் இணைய வைத்து அமைச்சு பதவியை பெற வைக்கலாம். தேர்தலில் எம்முடன் கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், அவர் தானே கட்சி மாறிச் செல்வதை போல, அரச தரப்பிற்கு சென்று அமைச்சு பதவியேற்கலாம். இதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்“ என தெரிவித்துள்ளார்.\nஎனினும், இரா.சம்பந்தன் இதற்கு சாதகமான பதிலளிக்கவில்லை. அமைச்சு பதவியேற்பதில் அவருக்கு உடன்பாடில்லையென்பதால், “பார்க்கலாம் தம்பி. இதைப்பற்றி நாம் பேசுவோம்“ எனக் கூறி, இந்த பேச்சை ஆரம்பத்திலேயே நிறுத்தி வைத்துள்ளார்.\nஎனினும், “செயல் தலைவரை“ மீறி இரா.சம்பந்தனால் இந்த திட்டத்தை நிறுத்த முடியுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.\nஅரச தரப்பிற்கு அனுப்ப தயாராக்கப்படும் அந்த “சிலிப்பர் செல்“ வேட்பாளர் யார் என்பதை பற்றி, அன்று கலந்துரையாடப்படவில்லை.\nஎனினும், இரா.சாணக்கியனை இந்த தேர்தலில் களமிறக்க வேண்டுமென கனடா கிளையினர் அண்மையில் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். “செயல் தலைவர்“ தரப்பினரும், சாணக்கியனை களமிறக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த தீவிர முயற்சி\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று: சுமந்திரனுக்கு கடிவாளமிடப்படுமா\nஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்\n‘ஏய் நான் சொல்றதை நீ கேளுயா’: யாழில் ஆறுமுகன் அநாகரிகம்\nபொலிஸ் உத்தியோகத்தரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டது; சிறைச்சாலைக்குள்ளிருந்து நேரலையாக பார்த்த கள்ளக்காதலியின் கணவன்: இலங்கையில்...\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nதிருக்கேதீச்சரத்தில் சிறப்பாக இடம்பெறும் சிவராத்திரி திருவிழா\n‘உள்ள ஒரே இருட்டு… ஒரு லைட்டு கூட இல்ல’:பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை\n2 வருடங்களின் பின்னர் நடந்த ஆச்சரியம்: பெரிய இலக்கை விரட்டியடித்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-6/", "date_download": "2020-02-23T07:25:16Z", "digest": "sha1:OU3SJCGQYADON5YN74OWXACKFQQJLIBL", "length": 6987, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "புனேவில் 5 குண்டுகள் வெடிப்பு: 6வது குண்டு செயலிழப்பு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > புனேவில் 5 குண்டுகள் வெடிப்பு: 6வது குண்டு செயலிழப்பு\nபுனேவில் 5 குண்டுகள் வெடிப்பு: 6வது குண்டு செயலிழப்பு\nமகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஐந்து குறைந்த சக்திகொண்ட குண்டுகள் வெடித்தன. ஆறாவது குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.\nபுனே நகரின் மிகவும் பரபரப்பான ஜங்க்ளீ மகராஜ் சாலையில் இன்று மாலை வெடித்த இந்த குண்டுவெடிப்பால், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nபல்கந்தார்வா திரையரங்கு, தேனா வங்கி கிளை, மெக்டோனால்ட் முனை, அந்தப் பகுதியில் இருந்த குப்பைத் தொட்டி ஆகிய இடங்களில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் சுற்றிவளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர். மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் போலீஸார் மற்றும் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவு நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ள டிஜிபி சஞ்சீவ் தயாள், சம்பந்தப் பட்ட இடங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். தினமணி\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-02-23T08:50:09Z", "digest": "sha1:EMYHBEIDNUMO6V2KYESQGPAEQVJLFL24", "length": 8206, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளருக்கு கொலை மிரட்டல் வாலிபரை போலீஸ் தேடுகிறது :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளருக்கு கொலை மிரட்டல் வாலிபரை போலீஸ் தேடுகிறது\nராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளருக்கு கொலை மிரட்டல் வாலிபரை போலீஸ் தேடுகிறது\nராமநாதபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக அப்துல் ஜபார் (வயது45) என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நலத்திட்டங்கள் ந��றைவேற்றப்பட்டு வரு கின்றன. கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக புல்லங்குடி கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனை நேற்று யூனியன் ஆணை யாளர் அப்துல் ஜபார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (27) என்பவர் ஆணையாளரிடம் வந்து வாக்குவாதம் செய்தார்.\nபுல்லங்குடி கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத் தின் கீழ் ஏன் வீடு ஒதுக்க வில்லை என கேட்டார். அதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். ஆனாலும் அதனை ஏற்று கொள்ள மறுத்த சரவணன் யூனியன் ஆணையாளர் அப்துல் ஜபார் மற்றும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கொலை செய்து விடு வதாகவும் மிரட்டல் விடுத் துள்ளார்.\nஇதுபற்றி யூனியன் ஆணையாளர் அப்துல் ஜபார் தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலை மறைவான சரவணனை தேடி வருகிறார்கள். இச் சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின��் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2017/10/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-5/", "date_download": "2020-02-23T08:09:23Z", "digest": "sha1:6UX4HKU7VDN6NCIHYVNE3Z7XUPTEDOL6", "length": 7982, "nlines": 78, "source_domain": "selangorkini.my", "title": "மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள் - Selangorkini", "raw_content": "\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள்\nசிலாங்கூர் மக்களின் நன்மையை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தை முக்கியமாகக் கருதும் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி, தனிநபர் குற்றசாட்டுகளுக்கு கவனம் செலுத்தாமல் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.\nதற்போது மீன் விலை ஏற்றம் கண்டு இருப்பதற்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்களான மத்தியஸ்தர்கள் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வினை ஆற்றும்வகையில்\nஅஸ்மின் இவ்வாறு பதில் கூறினார்.\nவாழ்வாதார செலவுகள் அதிகரித்து உள்ளது என்பதை அனைவரும் அறிவர். இதற்கு அரசியல் கட்சியை எப்படி குற்றம் சாட்ட முடியும் மத்திய அரசாங்க நிலையில் நமக்கு அதிகாரம் இல்லாத போது மக்கள் நலனுக்கான கொள்கைகளை எப்படி அமல்படுத்துவது மத்திய அரசாங்க நிலையில் நமக்கு அதிகாரம் இல்லாத போது மக்கள் நலனுக்கான கொள்கைகளை எப்படி அமல்படுத்துவது என்று அஸ்மின் கேள்வி எழுப்பினார்.\nமாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட கொள்கைகளை அமலாக்கம் செய்து\nவருகிறோம். சிலாங்கூர் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்கள்\nமக்கள் கருணை கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். மாநிலத்துக்கு அப்பால் செயல்படுத்த எத்ரிர்வரும் பொதுத் தேர்தலுக்காக காத்திருக்கிறோம் என்று தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள அல் கைரியா\nமசூதியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் கருணை திட்டம் மற்றும் முதலமைச்சருடன் நல்லுறவு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிருபர்களுடன்\nபேசுகையில் அஸ்மின் இவ்வாறு கூறினார்.\nமேன்மைத் தங்கிய சுல்தான் சிலாங்கூர�� சுல்தான் சாராபுதீன் இட்ரிஸ் ஷா\nகட்டளைப்படி, மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு, அவர்களுக்குப் பயனைக்\nகொண்டு வரும் வகையில் மாநிலத்தை நிர்வாகம் செய்வதே மாநில அரசாங்கத்தின்\nமுக்கியச் செயலாகும். ஏறிவிட்ட விலைவாசியால் மக்கள் வாழ்க்கை\nஇறுக்கத்தில் இருக்கின்றனர்.ஆகவே ஆதாரமற்ற, மக்களுக்கு உதவிடாத\nகுற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் வீணே சுமத்த வேண்டாம். பணவீக்கம்,\nபொருட்களின் வரி அமலாக்கம், பொருட்கள் சேவை வரி ஆகிய காரணிகளால் விலை\nஏற்றம் கண்டுள்ளது.ஆகவே மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார் அஸ்மின் அலி.\nஐபிஆர் வெற்றியடைந்ததால் மாநில அரசாங்கம் 2018-இன் வரவு செலவு திட்டத்திலும் தொடர்கிறது\nஉங்களின் நம்பிக்கையே எனது பலம், மந்திரி பெசார் அஸ்மின் உருக்கம்\nநான்கு மாற்று இடங்கள் 30% பாதுகாக்கப்பட்ட காடு நிலைநிறுத்தம் – மந்திரி பெசார்\nசெலாயாங்கில் வெள்ளப் பிரச்னையைக் களைய ரிம.10 மில்லியன் ஒதுக்கீடு\nகிராமத் தலைவர்கள் கருத்தரங்கில் 496 பேர் பங்கேற்றனர்\n40 ஆண்டு காலம் காத்திருந்த இந்தியன் செட்டில்மெண்ட் மக்களுக்கு கை மேல் பலன் கிடைத்தது\n38 இந்தியன் செட்டல்மெண்ட் நிலப்பட்டா சிக்கலை மந்திரி பெசார் தீர்த்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/2019-general-elections/", "date_download": "2020-02-23T08:29:12Z", "digest": "sha1:UMS3LFMNCAWYVAORXXSYWEBASR3ZCD6I", "length": 17175, "nlines": 123, "source_domain": "tamilthiratti.com", "title": "2019 general elections Archives - Tamil Thiratti", "raw_content": "\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nரூ. 67,857 ஆரம்ப விலையில் புதிய 2020 Honda Shine BS6 பைக் அறிமுகம்..\nபுதிய Ford Figo, Aspire & Freestyle பிஎஸ்6 மாடல் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா\nஅசத்தல் நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய ஹீரோ பேஷன் புரோ, கிளாமர் பிஎஸ்6 பைக்கள்..\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஅமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்���ளவை தொகுதி உள்ளது.\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.\nதயார் நிலையில் வாக்குச் சாவடிகள் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nயாரெல்லாம் தேர்தலில் தபால் ஓட்டு போட முடியும்\nபல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா\n தேர்தல் கமிஷன் விளக்கம் tamil.southindiavoice.com\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா\nதமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\nதமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.\nவங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் tamil.southindiavoice.com\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக tamil.southindiavoice.com\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.\nபிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\nதமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ\nமக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.\n91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்\nமுதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.\nமறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை\nஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,\nசோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார் tamil.southindiavoice.com\nஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nவாக்குசாவடியில் நமோ பெயர் பொறித்த உணவு பார்சல்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/recruitment-of-junior-associates-customer-support-sales-in-sbi/", "date_download": "2020-02-23T06:52:16Z", "digest": "sha1:DZ3LOTFYJZS2VAMTYVYJOOY25DOC5RQG", "length": 7009, "nlines": 66, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட்ஸ் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com", "raw_content": "\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட்ஸ் ஜாப் ரெடி\nSBI வங்கியில் Junior Associates பணிக்கு 8000 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலிப் பணியிடங்கள் :Junior Associates : 8000+ காலிப்பணியிடம்\nசம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை\nகல்வித் தகுதி :பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு :குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது\nGeneral/OBC/EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Rs.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/XS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர��கள் 03.01.2020 முதல் ஆன்லைன்https://sbi.co.in/web/careers/current-openingsமூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆந்தை வேலைவாய்ப்பு லிங்க்-கைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஎழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020\nமெயின் தேர்வு நடைபெறும் நாள்: 19 ஏப்ரல் 2020\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevடெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11\nNextஇலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை – சட்டசபையில் கவர்னர் நம்பிக்கை\nதற்கொலை செய்து கொள்கிறேன்: உலகை உலுக்கிய 9 வயது சிறுவனின் கதறல்\nஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்\nதோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்.. – இந்தியன் ரயில்வே அதிரடி – இந்தியன் ரயில்வே அதிரடி\nமீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்\nபுத்தக வாசிப்பு அருகிப் போய் விட்டதா\n“பாகிஸ்தான் வாழ்க” என கோஷமிட்ட அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்\nநம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்\nஇந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280199&dtnew=5/20/2019", "date_download": "2020-02-23T08:02:39Z", "digest": "sha1:RIGEXQYXEKXLSPV2QPTN5OCDZCH4JGDD", "length": 18697, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோடை விடுமுறையில் ஏற்காடுக்கு படையெடுப்பு: சிறப்பு பஸ்கள் இல்லாததால் பயணியர் தவிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகோடை விடுமுறையில் ஏற்காடுக்கு படையெடுப்பு: சிறப்பு பஸ்கள் இல்லாததால் பயணியர் தவிப்பு\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nதேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nசேலம்: கோடை விடுமுறையால், ஏற்காட்டுக்கு, சுற்றுலா பயணியர் படையெடுத்து வரும் நிலையில், சேலத்திலிருந்து, குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.\nதமிழகத்தில் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரத்தால், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் குடும்பத்துடன் படையெடுக்கத்தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ஞாயிறான நேற்று, சேலத்திலிருந்து, ஏற்காட்டுக்கு, ஏராளமான சுற்றுலா பயணியர் சென்றனர். ஆனால், காலை, 8:00 முதல், 10:00 மணி வரை, அதிகளவில் பயணியர், குடும்பத்துடன் ஏற்காடு செல்ல, சேலம், புது பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். ஆனால், ஐந்து பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதில், ஒரு பஸ்சில், 46 பேர் பயணிக்க வேண்டிய நிலையில், 100 பேர் பயணித்தனர். பலர், தங்கள் பயணத்தை விட்டு, பாதியிலேயே வீடு திரும்பினர்.\nஇதுகுறித்து, டிரைவர், கண்டக்டர் கூறியதாவது: கோடை விடுமுறையால், கடந்த, 1 முதல், ஏற்காட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, காலை, 2:00 முதல், இரவு, 11:00 மணி வரை, 30 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணியர் அதிகரித்த நிலையில், கூடுதல் பஸ்களை இயக்க, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், பயணியர் கூட்ட நெரிசலில், படிக்கட்டில் தொங்கியபடி, மலைப்பாதையில் பயணிக்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n'குளுகுளு' இல்லாததால் ஏமாற்றம்: ஏற்காட்டில், நேற்று, ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, மான், ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ட்ஸ், சில்ட்ரன்ஸ் சீட்டுகள் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தனர். அங்குள்ள ஏரியில், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேநேரம், குளிர்ந்த சீதோஷ்ண நிலை இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்த���கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/19235713/1281936/awareness-rally-on-helmet.vpf", "date_download": "2020-02-23T07:20:34Z", "digest": "sha1:QB2CLLAMWLP3PEZTU3HWVCL4MXUOI3ZP", "length": 14812, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் || awareness rally on helmet", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\nஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\nஊட்டி நகர காவல்துறை மற்றும் தனியார் ஓட்டல் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மணிக்கூண்டு, ஏ.டி.சி. வழியாக குதிரை பந்தய மைதான நுழைவுவாயில் வரை சென்றது.\nஇதில் போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றனர். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வளைவில் திரும்பும் முன் சிக்னல் செய்ய வேண்டும், மிதமான வேகத்தில் வாகனங்களில் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nமேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை திருத்தியது எப்படி\nடெல்லியில் டிரம்ப் விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nகடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு திட்டம் ரத்து - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு\nதாய்மொழி தினத்தையொட்டி தமிழ் புலவர்கள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nதாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-23T08:03:30Z", "digest": "sha1:27E3A5OL47VPYNMO37K2N2JJPYBUYKAN", "length": 31584, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி\nதீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nகந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்\nநாள்: நவம்பர் 29, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்\nகந்துவட்டிக்கு ஆதரவாளராக தன்னைச் சித்தரிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nநெல்லையில் ஒரு குடும்பமே கந்துவட்டிக் கொடுமையினால் தீக்குளித்து மாண்டபோது அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும், அக்கறையின்மையினாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப்படுகொலை இதுவெனக் கண்டனம் தெரிவித்து, 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டித் தடைச் சட்டத்தை ஏன் இன்னும் செயலாக்கம் செய்யவில்லை எனக் கேள்வியெழுப்பினேன். மேலும், கேரளாவில் அமல்படுத்தியது போல ஆபரேசன் குபேராவைத் தமிழகத்திலும் அமல்படுத்தி கந்துவட்டியின் கொடுமையை முழுமையாய் துடைத்தெறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். அப்படியிருக்க, என்னைக் கந்து வட்டி ஆதரவாளன் எனும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் கருத்து அபத்தமானது.\nதம்பி அசோக்குமார் தற்கொலையைப் பொறுத்தவரை அம்மரணம் பெரிய வலியைத் தந்தது. உற்றத் துணையாக இவ்வளவு பேர் இருந்தும் யாரிடமும் சொல்லாமல் தம்பி தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரே என அவரது இழப்பு தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. இதில் தொடர்புடைய அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இதனைத் தனக்குச் சாதகமாக்கி சுயலாபம் காண எண்ணுவோரின் செயலைத்தான் வன்மையாக எதிர்க்கிறேன். இவ்வளவு நாட்களாக அன்புச்செழியனிடம் பணம்பெற்று தொழில் நடத்திவிட்டு, இன்றைக்குத் தன்னை அத்தொழிலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்வது உள்நோக்கமுடையது. தயாரிப்பாளர் ஜி.வி.யின் தற்கொலையின்போதே விழிப்புற்று மாற்று பொருளாதார ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாது விடுத்து தற்போது அதனைப் பேசுவது சந்தர்ப்பவாதமாகும். இதனைத்தான் எடுத்துரைத்தேன். மற்றபடி, அன்புச்செழியனின் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் இல்லை; அதற்கு நாங்கள் பொருட்பேற்கவும் இல்லை. பைனான்சியர்களிடம் பணம் பெற்றே அனைத்து படங்களும் எடுக்கப்படுகிறது என்பது கள எதார்த்தம். அதற்கான ஒரு மாற்றுத்தீர்வை முன்வைக்காது அம்முறையையே ஒழிக்க வேண்டும் என்பது திரைத்துறைக்குப் பாதகமாகவே முடியும். எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு இதற்கான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்.\nதமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்பின் மூலம் தமிழக அரசே தரமான படைப்புகளைத் தயாரிக்க முன்வந்தால் இதனைச் சரிசெய்ய முடியும் என்கிறேன். அதுவரை அன்புச்செழியன் போன்றோரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் தான் தமிழ்த்திரைத்துறை இருக்கிறது. அதற்காகக் கடனை வசூலிப்பதற்கு அத்துமீறுவதும், அவமானப்படுத்துவதுமானப் போக்குகளில் எமக்கு உடன்பாடில்லை. அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதையும், அவரது பொருளாதாரப் பின்புலமும், அரசியல் பின்புலமும் ஆராயப்பட வேண்டும் என்பதையும் நானே ஊடகங்களில் தெளிவுபடப் பேசியிருக்கிறேன். ஆனால், இதனை முழுமையாய் உள்வாங்கிக் கொள்ளாது, கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பேச்சின் சாராம்சத்தையே அடியோடு மாற்றி என்னைக் கந்துவட்டி ஆதரவாளர் போலவும், அன்புச்செழியனுக்கு ஆதரவளித்து அவரது செயல்களுக்கு நியாயம் கற்பிப்பது போலவும் அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அவரது இப்போக்கினை முற்றாக எதிர்க்கிறேன்.\nதிரைத்துறையை சீர்திருத்தம் செய்யும் நோக்கத்தோடு கூறப்பட்ட எனது கருத்துக்களை பொது வாழ்க்கையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கிற பெருமதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களே திரித்துக்கூறி இட்டுக்கட்டுவது வேதனை அளிக்கிறது. யாவற்றையும் ஆராய்ந்து அதன் உண்மையைக் கண்டறியும் பகுத்தறிவைப் போதித்த மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்றவர்களுக்கு இது அழகல்ல ஆகவே, மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இனிமேலாவது முழுமையாகக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது மதிப்புமிகு சொற்களைக் கையாள வேண்டும் எனவும் அன்போடு வேண்டுகிறேன்.\nஇவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகலைக்கல்லூரி மாணவர் பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்புமனு பதிவு\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட…\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்தி…\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொக…\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொக…\nதீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்ற…\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/23921-2013-05-16-07-24-50", "date_download": "2020-02-23T08:31:41Z", "digest": "sha1:QR732DKUTJZKX3KCOWPH7MGEV6JZKQYN", "length": 18736, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "சிரகவா-கோ", "raw_content": "\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்\nநில நடுக்கத்தால் அல்ல, நீதியற்ற அரசியல்வாதிகளால்தான் மக்கள் மடிகின்றனர்\nபுல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது\nஜப்பானை உலுக்கிய அணுசக்தி எதிர்ப்பு போராட்டம்\nதமிழர்களை சீண்டிய சிங்கள இனவாதம்; திருப்பி பலமாய் அடித்த தமிழர் ஒற்றுமை\nபெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 16 மே 2013\nஇதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி அளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் இல்லத்துக்குச் சென்று தங்கினேன்.\nசென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, கொடிவழி கட்டுரையை அவருக்கு அனுப்பி இருந்தேன். எனது பயணத்தில், ஜப்பானியக் கொடிவழி தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அதற்காக, பாலு என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.\nகனி நகரில், காலை 5.30 மணிக்கெல்லாம் பொழுது நன்றாகப் புலர்ந்து தொடங்கி விடுகிறது. ஆயத்தமாகி நாங்கள் புறப்படுகையில் 6.30 மணி. பாலு, அவரது துணைவியார், ஜப்பானிலேயே பிறந்து வளர்கின்ற அவர்களது மகள், நான், எனது உறவினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் காரில் சென்றோம். காரை பாலு ஓட்டினார். ஜப்பானில் கார்ப்பயணம் குறித்து, விரிவாக தனிக் கட்டுரை எழுதுகிறேன்.\nஇடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி, பயண வழி உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். சுமார் இரண்டரை மணி நேர அதிவிரைவுப் பயணத்துக்குப் பிறகு, சிரகவா-கோ என்ற ஜப்பானியக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். இது, ஜப்பானின் கிஃபு என்ற மாவட்டத்துக்கு உள்ளே இருக்கின்றது. இந்த ஊரைப் பற்றி, அங்கே போய்ச் சேருகின்ற வரையிலும் எனக்கு எதுவும் தெரியாது.\nஇந்த கிராமம், ஐ.நா.வின் யுனெஸ்கோ பண்பாட்டு நிறுவனத்தால், உலகின் பழமையான நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது. (Unesco Heritage Sites). நாலாபுறமும் உயர்ந்து ஓங்கிய மலைகளுக்கு நடுவே, ஒரு பள்ளத்தாக்குக்கு உள்ளே இந்த கிராமம் அமைந்து இருக்கின்றது. இயற்கை எழிலை வருணிக்கவே முடியாது. ஊர் மட்டும் அல்ல, அந்த ஊருக்குச் செல்லுகின்ற வழிநெடுகிலும் அத்தனை அழகு. பரபரப்பாகப் பாய்ந்து ஓடிக்கொண்டு இருக்கின்ற ஜப்பானிய நகரங்களுக்கு இடையே, இந்த கிராமத்தில் அமைதித் தென்றல் தவழ்கின்றது. எந்த ஆரவாரமும் இல்லை.\nசிறப்பு என்னவென்றால், இந்த கிராமம் தோன்றி 300 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது, இங்கே இருக்கின்ற வீடுகள் கட்டப்பட்டு 300 ஆண்டுகளாக, 20 தலைமுறையினர் தொடர்ந்து வசித்து வருகின்றார்கள். ஒவ்வொரு குடும்பமும், அதற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கு உள்ளேயும் சென்று பார்ப்பதற்குக் கட்டணம் உண்டு. வதா குடும்பத்தினருடைய வீடு சற்றே பெரியது. அவர்களது வழித்தோன்றல்கள்தாம் ஊர்த்தலைவர்களாக இருந்து வருகின்றார்கள். அந்த வீட்டைப் பார்ப்பதற்குக் கட்டணம் 300 யென்கள்; இந்திய ரூபாய் 150.\nஒரு மலைமுகட்டில் இருந்து, ஓராண்டின் பல்வேறு பருவகால நிலைகளில் எடுக்கப்பட்ட ���ந்த ஊரின் வண்ணப்படங்கள், கடைகளில் விற்கப்படுகின்றன. வீடுகளின் சிறிய மாதிரிகளும் கிடைக்கின்றன. நான் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு இணையத்தில் பார்த்தேன். சிரகவா-கோ குறித்து ஏராளமான படங்களும், விரிவான தகவல்களும் உள்ளன. படித்துப் பாருங்கள்.\nஎனது கொடிவழி என்ற கட்டுரையைப் புதுப்பித்து, நான்காம் பதிப்பை அச்சிட்டு, அதன் 100 படிகளை எடுத்துக் கொண்டு போய், ஜப்பான், ஹாங்காங், குவாங்சௌ, சென்சென், மகாவ் ஆகிய இடங்களில் நான் சந்தித்த, ஜப்பானியர்கள், சீனர்கள், மாணவ, மாணவியரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0/", "date_download": "2020-02-23T08:11:57Z", "digest": "sha1:NX6H4AY5GEIC5PBDO25F22MFP3XKEFY6", "length": 8654, "nlines": 63, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஐரோப்பாவைத் தாக்குவோம் - கடாபி எச்சரிக்கை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஐரோப்பாவைத் தாக்குவோம் - கடாபி எச்சரிக்கை\nஐரோப்பாவைத் தாக்குவோம் - கடாபி எச்சரிக்கை\nலிபியா மீதான நேட்டோப் படைகளின் தாக்குதலுக்குப் பழிவாங்க ஐரோப்பாவைத் தாக்குவோம் என்று எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கடாபி. ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், குடும்பங்கள் என்று அனைத்தும் லிபியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியுள்ளார் கடாபி. எனினும், இதனைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, கடாபி இதுபோன்று பயமுறுத்துவதை விடுத்துப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளது.\nகடந்த பல மாதங்களாக லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் அதிபர் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக அதிபர் கடாபியைக் கொல்லும் நோக்கத்துடன் அவருடைய மாளிகையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன நேட்டோப் படைகள். அதில் சில வாரங்களுக்கு முன்னர் கடாபியின் மகனும் பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள். சமீபத்தில் பேட்டியளித்த அமெரிக்க கடற்படைத் தளபதி, நேட்டோப் படைகளுக்கு கடாபியைக் கொல்லும் எண்ணம் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் இதுவரை நேட்டோ நாடுகளையும், அமெரிக்காவையும், கிளர்ச்சியாளர்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து வந்த கடாபி, தற்பொழுது முதல்முறையாக நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் வண்ணம் பேசி இருக்கிறார். லிபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் அதிபர் கடாபி. சமீபத்தில், அதிபர் கடாபி, அவரது மகன், லிபிய உளவுத்துறைத் தலைவர் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-celebrating-india-s-71st-republic-day-governor-banwarilal-purohit-hoisted-flag-375112.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-23T08:39:28Z", "digest": "sha1:HRXRCCDMIKMIFFWMGRRTSHJ5LBTXUDXT", "length": 18544, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம் | tamilnadu celebrating india's 71st Republic Day: governor banwarilal purohit hoisted flag - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார் இது எப்படி இருக்கு\nலைட் கிடையாது.. ஃபேன் கிடையாது.. வடிவேல் காமெடிக்கேற்ப வைரலாகும் பிறந்த குழந்தையின் ஆங்கி ரியாக்ஷன்\nடெல்லியில் ஷாகீன்பாக் 2.0 ஆரம்பம்.. ஜாப்ராபாத் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக மாஸாக குவிந்த பெண்கள்\nஉ.பி.யில் 3000 டன் தங்கப் படிமங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஜிஎஸ்ஐ ஆய்வு நிறுவனம் மறுப்பு\nபாஜக உள்ளவரை தமிழகத்தை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது.. முரளிதர ராவ்\n2020 மார்ச் மாதம் இந்த ராசிக்காரங்களுக்கு காதல் மலரும் கவனம்\nTechnology பூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்\nMovies 'சில்லுக்கருப்பட்டி' இயக்குனர் ஹலிதாவை அப்படி பாராட்டிய சூர்யா, ஜோ... கொடுத்த கிப்ட்டை பாருங்க\nAutomobiles வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...\nFinance எச்சரிக்கும் அரசு.. அத்தியாவசிய தேவை இல்லாமல் யாரும் சிங்கப்பூர் போகதீங்க.. காரணம் என்ன..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம்\nசென்னை: தமிழக அரசின் சார்பில் நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.,\nஇந்தியாவின் 71 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வருகை தரும் ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் வரவேற்றனர்.\nதொடர்ந்து முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், தேசியக் கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காந்தி சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.\nஇந்த விழாவில் முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், சிறை, தீயணைப்பு மற்றும் வனத் துறையினர், கல்லூரி, பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் இயக்கத்தினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.\nஅதன்பிறகு குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வீரதீர செயலுக்கான அண்ணா விருது நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது மு.சாஜ் முகமதுவுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கம் திருப்பூர் காவலர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல் பரிசு கோவைக்கும், இரண்டாம் பரிசு திண்டுக்கல்லுக்கும, மூன்றாம் பரிசு தருமபுரிக்கும் வழங்கப்பட்டது.\nஇந்த விழாவில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள். மெரினா கடற்கரை மொத்தமும் விழாகோலம் பூண்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார் இது எப்படி இருக்கு\nஅதிமுகவுக்கு அடிக்���ுது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n25 வருஷமாச்சு.. இன்னும் கண்ணைப் பார்த்தா வெக்கம் வெக்கமா வருது.. குஷ்புவின் கலக்கல் டிவீட்\nதிருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறப்போகிறது.. ஆயுசு முடிந்தது.. வெளியான ஸ்டன்னிங் போட்டோ\nசிஏஏவை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nபோலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா\nசென்னை பல்கலை.யில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறையை நிறுத்த ஹைகோர்ட் உத்தரவு\n\"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்\" கதறும் திமுக பிரமுகர் மனைவி\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrepublic day chennai சென்னை குடியரசு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/don-t-cross-loc-pakistan-pm-imran-khan-warned-pok-residents-364896.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T07:00:45Z", "digest": "sha1:OF72BMN2IT3FNSBUPCYCQLWM3CSWDWWJ", "length": 19160, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை | Don't cross LoC: Pakistan PM Imran Khan warned PoK residents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nகுட்டிக் கதை கூறிய எடப்பாடி பழனிச்சாமி.. கண் முன்னே ஓடிய நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும் ஒரே மாதிரி இருக்கு.. எடுத்து பாருங்க.. சீமான் தாக்கு\nஅமைச்சர்களை த���டர்ந்து அதிகாரிகளுக்கும் ஜாக்பாட்... வெளிநாடுகளுக்கு பறக்க ஆயத்தம்\nடிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு தம்பிடி காசுக்கு கூட பிரயோஜனமே கிடையாது ... பொங்குவது சு.சுவாமி\nலேடீஸ் ஹாஸ்டல் ரூமில்.. கட்டிலுக்கு அடியில் ஒரு நாள் முழுதும்.. அதிர வைத்த இளைஞர்.. ஷாக் வீடியோ\nமுதல்வரை தீர்மானிக்கும் சக்தி வி.சி.க... திமுகவை சீண்டும் திருமாவளவன்\nMovies அப்போ குஷ்பு.. இப்போ ஐஸ்வர்யா ராஜேஷ்.. வரிசையா ஹீரோயின்களுக்கு ஐஸ் வைக்கும் பார்த்திபன்\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nSports கடைசி 3 விக்கெட்.. வெறியாட்டம் ஆடிய 2 வீரர்கள்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசி\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nFinance ஏமாற்றமளிக்கும் ஜிஎஸ்ஐ அறிக்கை.. 3,350 டன் தங்கம் இல்லைங்க.. சுமார் 160கிலோ கிடைக்கலாம்..\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத்: காஷ்மீர் மக்களுக்கு உதவ யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி எல்லை தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிவிடும் என இம்ரான் கான் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலத்தை பிரித்தும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.\nஇதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அரசு பிறப்பித்தது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்திய அரசின் செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும், உலக நாடுகளிடமும் பாகிஸ்தான் முறையிட்டு வருகிறது. இந்தியாவுடனான வர்த்தக உறவையும் முறித்துக்கொண்டது.\nஆனால் உலக நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி ஒதுங்கிக்கொண்டன. இதனால் ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா பாகிஸ்தான் இடைய போர் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையிலேயே மிரட்டல் விடுத்து பேசினார்.\nஜம்முவை தவிர மற்ற இடங்கள்\nஇதற்கிடையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட காரணத்தால் ஜம்முவை தவிர பிறபகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு மேலாக இயல்பு வாழ்க்கை ஜம்மு காஷ்மீரில் முடங்கி உள்ளது.\nஅங்குள்ள மக்களுக்கு ஆதரவாகவும், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஏராளமானோர் வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணி ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள முக்கிய நகரான முஷாபர்நகர் நோக்கி நடந்தது.\nஇந்த போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் \"காஷ்மீரை சேர்ந்த தங்கள் சக காஷ்மீரிகளின் நிலையை பார்த்து வேதனை அடையும் காஷ்மீரிகளின் (ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்) உணர்வுகளை நான் புரிந்து கொண்டு உள்ளேன்.\nஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதற்காகவோ, போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவோ யாரும் எல்லை தாண்ட வேண்டாம். அவ்வாறு எல்லை தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிவிடும்\" என்று இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை.. FAFT எச்சரிக்கை\nஅமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா\nபாகிஸ்தான் வாழ்க என்ற அமுல்யா.. வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின\nபெங்களூரு ஓவைசி பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய பெண்ணால் டென்ஷன்\nஇந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு\nஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய க���டு விதிக்க முடிவு\nபாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்\n'அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கை ஏவி ஒடுக்குவதற்கு இது இந்தியா அல்ல'.. பாக். தலைமை நீதிபதி பேச்சு\nதீவிரவாதிகளுக்கு நிற்காத நிதி உதவி.. விளாசும் FATF.. பிளாக் லிஸ்டுக்கு போகிறதா பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nதீவிரவாதி மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை.. பாகிஸ்தான் பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan imran khan pok jammu kashmir பாகிஸ்தான் இம்ரான் கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/putiy-klr-mrrrrum-alaay-viilklluttnnn-viraivil-velliyaakirrtu-pies6-raayl-ennnhpiiltt-paikkll/", "date_download": "2020-02-23T06:42:51Z", "digest": "sha1:Y5R2OGJQE5M6476BFK4RF5NNHOHNF45S", "length": 4897, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "புதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் பைக்கள்..! - Tamil Thiratti", "raw_content": "\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nரூ. 67,857 ஆரம்ப விலையில் புதிய 2020 Honda Shine BS6 பைக் அறிமுகம்..\nபுதிய Ford Figo, Aspire & Freestyle பிஎஸ்6 மாடல் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா\nஅசத்தல் நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய ஹீரோ பேஷன் புரோ, கிளாமர் பிஎஸ்6 பைக்கள்..\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய கலர் மற்றும் அலாய் வீல்களுடன் விரைவில் வெளியாகிறது பிஎஸ்6 ராயல் என்ஃபீல்ட் பைக்கள்..\nராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து வெளியாகி விற்பனையில் முன்னிலை பெற்றுள்ள கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள்களில் விரைவில் சில அப்டேட்களை செய்ய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nரூ. 67,857 ஆரம்ப விலையில் புதிய 2020 Honda Shine BS6 பைக்...\nபுதிய Ford Figo, Aspire & Freestyle பிஎஸ்6 மாடல் கார்கள் விற்பனைக்கு...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174412?ref=right-popular", "date_download": "2020-02-23T08:54:31Z", "digest": "sha1:BN44CHHAUGWEAVPPPWXLHHTOKCJAEDGU", "length": 7298, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள், யாரு அது பாருங்க - Cineulagam", "raw_content": "\nபடுக்கையில் கவர்ச்சி குத்தாட்டம்போடும் பிக்பாஸ் ஷெரின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விளாசும் நெட்டிசன்கள்..\nஇந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான கிருஷ்ணாவின் அழகிய குடும்பம்\nமாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஐதராபாத் விமான நிலையம் வந்த நயன்தாரா.. செம ஸ்டைலான புகைப்படங்கள்\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர் - போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி\nபொது இடத்தில் ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், ஷாக் ஆன பிரபலங்கள், வைரல் வீடியோ இதோ\nதனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர் இதில் இருந்து காப்பியா\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nநான் சாகப் போகிறேன் என்று கதறிய சிறுவனின் இன்றைய நிலை... நேற்று நடந்தது எல்லாம் நடிப்பா\nகாதலை அழகாக காட்டிய சில்லுக்கருப்பட்டி புகழ் நடிகை நிவேதிதாவின் புகைப்படங்கள்\nவார இறுதியில் கூலாக அமலாபால்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள், யாரு அது பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் இப்போது தான் வீட்டின் நபர்கள் வரும் டாஸ்க் ஆரம்பித்துள்ளது. முதன்முதலாக முகெனின் தாயார் மற்றும் தங்கை நிகழ்ச்சிக்குள் வந்தனர்.\nஇன்று வேறொரு பிரபலத்தின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருவார்கள் என்று பார்த்தால் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான சேரன் அவர்கள் வீட்டிற்குள் வருகிறார்.\nமாஸ் பாடலுடன் அவர் எண்ட்ரீ கொடுத்த போட்டியாளர்கள் அனைவருமே படு கொண்டாட���டமாக அவரை வரவேற்கிறார்கள். இதோ அந்த புரொமோ,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/sri-senbaga-pathippagam", "date_download": "2020-02-23T08:04:49Z", "digest": "sha1:TEJKOMQNL3VJIJBPZQ6OHHZEZYXQC6T7", "length": 8694, "nlines": 331, "source_domain": "www.commonfolks.in", "title": "Sri Senbaga Pathippagam Books | ஸ்ரீ செண்பகா பதிப்பகம் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSri Senbaga Pathippagam ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nகுறிஞ்சித் தேன் (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nகுறுந்தொகை (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nதமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும்\nEasy English Grammar (தமிழ் விளக்கத்துடன்)\nஅறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\nகணித மேதை இராமானுஜன் (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nகம்பர் கவி இன்பம் தொகுதி 1\nகம்பர் கவி இன்பம் தொகுதி 2\nசிகரம் தொட்ட பிறமொழி நூல்கள்\nஜான்சி ராணி (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nஜெ. ஜெயலலிதா என்னும் நான்...\nதமிழில் புதிய முறை அகராதி\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63685-election2019-varanasi-modi.html", "date_download": "2020-02-23T08:24:45Z", "digest": "sha1:HZLPO7QGSVJQ72LAFH52EOOG3URSOMTE", "length": 9683, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வாரணாசியில் வாகைசூடும் மோடி! | Election2019 -Varanasi -Modi", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றிவாகை சூடுகிறார். 6,73,453 வாக்குகளுடன் (இரவு 9 மணி நிலவரம்) மோடி தொடர்ந்து அங்கு முன்னிலை வகிக்கிறார்.\nசமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஷாலினி யாதவ் 1,94,763 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் அஜய் ராய் 1,52,456 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலக்னெளவில் மீண்டும் வெற்றி பெறும் ராஜ்நாத் சிங்\nஆந்திராவில் ஓராண்டிற்குள் பெரிய மாற்றம்: ஜெகன்மோகன் ரெட்டி\nஇது சாதாரண குடிமகனின் வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்\nபிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ்த்து\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n6. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n7. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி வெளியே வந்தால் குச்சியால் அடிப்பார்கள்\n பாஜக, எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்\nமோடி பெரிய ப்ராடு பையன் வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ உள்ளே\nபொங்கல் விடுமுறையிலும் ஸ்கூல் உண்டு\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n6. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n7. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/b95bb2bcdbb5bbf-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/769486395", "date_download": "2020-02-23T08:52:10Z", "digest": "sha1:PPS6EBNKNBFNCD3TW67K4B6KPKVJYP54", "length": 12310, "nlines": 194, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ப��ிப்புக்கேற்ற உதவிதொகை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / கல்வி உதவித்தொகை / படிப்புக்கேற்ற உதவிதொகை\nவணக்கம் ஐயா. நான் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பு படித்துக்கொண்டிருக்கிரேன்,வாடிப்பட்டி மதுரை மாவட்டம். எனக்கு உதவித் தொகை கிடைக்குமா ஐயா\nவணக்கம் நான் முதுகலை தமிழ் பயின்றுள்ளேன்.பட்ட மேற்படிப்பு படிக்க எண்ணம் உள்ளது உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nதாட்கோ நிறுவனத்தால் அரசு வழங்கும் திட்டங்கள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 02, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512032", "date_download": "2020-02-23T08:48:03Z", "digest": "sha1:WJL2X4YC7N6367SHIREQHZU7RC75NK7K", "length": 6959, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏர் இந்தியாவில் புதிய பணி நியமனங்கள் பதவி ��யர்வு நிறுத்தி வைப்பு | Termination of new job appointments in Air India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஏர் இந்தியாவில் புதிய பணி நியமனங்கள் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு\nபுதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை நடத்தும் முடிவில் அரசு இருக்கிறது. இந்த வர்த்தக நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிடவும் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சியில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால், நஷ்டத்திலேயே இயக்கப்படுகிறது. சுமார் 57,742 கோடி கடனில் மூழ்கியுள்ள இந்நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ₹7,600 கோடி நஷ்டம் அடைந்தது. இவ்வாறு பங்குகளை விற்பனை செய்யும் முடிவு காரணமாக, ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் புதிய பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.\nஏர் இந்தியா பணி நியமனங்கள் பதவி உயர்வு\nதொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறுமுகம் தங்கம் சவரனுக்கு ரூ168 அதிகரிப்பு\nபன்னாட்டு பானங்களுக்கு டாட்டா உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு: கோககோலா, பெப்சி திணறல்\nபுதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்\nரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு தங்க விலை .. சவரன் ரூ.32,576க்கு வந்துருச்சு.. உயர்வுக்கு என்னதான் காரணம் : பரிதாபத்தில் நடுத்தர மக்கள்\n2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅம���ரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-order-to-arrest-the-higher-education-secretary-judge-kripakaran-staged-pkyifu", "date_download": "2020-02-23T08:45:42Z", "digest": "sha1:ZF6UJTR2AOWDDWDQDNES6733TDGZA6BP", "length": 8262, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய உத்தரவு... நீதிபதி கிருபாகரன் அதிரடி", "raw_content": "\nஉயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய உத்தரவு... நீதிபதி கிருபாகரன் அதிரடி\nஉயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nஉயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nபாரதியார் பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வாறு மையங்களை திறக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதற்கு மாறாக, அந்த உத்தரவையும் மீறி பாரதியார் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளிமாநிலங்களில் தொலைதூர கல்வி மையங்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் மங்கத்ராம் தவிர மற்ற 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மங்கத்ராம் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் அதாவது வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\nதிடீர் உயர்வில் பெட்ரோல் விலை..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nதாறுமாறாக உயரப்போகும் பிளாட்பார டிக்கெட் விலை..\nஉணர்வோடு கலந்த தமிழ் தாய்மொழி அல்ல..\n'ஆதரவற்றோர்களின் அடைக்கலம்' சிவானந்தா குருகுலம் ராஜாராம் மரணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபக்காவா பிளான் பண்ணி பிரித்வி ஷாவை தூக்கிய டிரெண்ட் போல்ட்.. நியூசி விரித்த வலையில் நெனச்ச மாதிரியே சிக்கிய ஷா\n.... ரசிகர்களை கேவலப்படுத்திய ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்....\nபிரபல சர்ச்சை பாடகர் ஸ்டுடியோவில்...சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் மேனேஜர்...போலீசார் வெளியிட்ட பகீர் காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/defence-jobs/join-indian-army-apply-online-for-191-ssc-technical-post-in-chennai-ota-recruitment-2020/articleshow/73573589.cms", "date_download": "2020-02-23T08:56:40Z", "digest": "sha1:PBUUK56FPZMLWH3F7SZN32YLN7PRJ5SV", "length": 14164, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Indian Army Recruitment 2020 : இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு! - join indian army apply online for 191 ssc technical post in chennai ota recruitment 2020 | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு\nIndian Army SSC Recruitment 2020: இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு SSC Tech வேலைவாய்ப்பு Indian Army SSC OTA Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய ராணுவத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கு இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான பயிற்சி சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் அக்டோபர் 2020 முதல் தொடங்குகிறது.\nSSC(Tech) பிரவுக்கு 55 ஆண்களும், SSCW(Tech) பிரிவுக்கு 26 பெண்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவ���ம், அதிகபட்சமாக 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் மனைவியாக இருப்பின், 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபுதுக்கோட்டையில் கிராம உதவியாளர் வேலை\nகடலோரக் காவல்படையில் Navik வேலை 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nSSCW (Non Tech) (Non UPSC) பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். SSCW(Tech) பிரிவில் சேர விரும்புகிறவர்கள், ஏதேனும் ஒரு துறையில் பி.இ, அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nஇன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், 1 அக்டோபர் 2020 அன்று பி.இ தேர்ச்சிப் பெற்றதற்கான ஆதாரங்கள் வைத்திருக்க சமர்பிக்க வேண்டும். ராணுவ பயிற்சி தொடங்கி 12 வாரங்களுக்குள் இன்ஜினியரிங் முடித்த சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.\nமேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ராணுவம்\nதுப்பாக்கி தொழிற்சாலையில் 6 ஆயிரம் காலியிடங்கள்\nஇந்திய விமானப்படையில் வேலை.. Air Force Selection க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி\nஎல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு\nஇந்திய கடலோரா காவல்படையில் வேலைவாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணிக்கு துறை தேர்வு அறிவிப்பு\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nமத்திய அரசு பணிக்கான SSC தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி\n41 காலியிடங்கள்.. யு.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nஎஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\n காலியிடங்கள், விண்ணப்ப தேதி மாற்றம்\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nVijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு\nகடலோரக் காவல்படையில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதுப்பாக்கி தொழிற்சாலையில் 6 ஆயிரம் காலியிடங்கள்\nஇந்திய விமானப்படையில் வேலை.. Air Force Selection க்கு விண்ணப்பிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/actress-nazriya-new-pic/", "date_download": "2020-02-23T07:13:45Z", "digest": "sha1:JCZNB5PPPWITOK3BUIUFVFIPHR5DHX4Y", "length": 8442, "nlines": 121, "source_domain": "www.cinemamedai.com", "title": "புதிய கெட்டப்பில் இளசுகளை கொள்ளை கொண்ட நடிகை நஸ்ரியா! புகைப்படம் உள்ளே | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities புதிய கெட்டப்பில் இளசுகளை கொள்ளை கொண்ட நடிகை நஸ்ரியா\nபுதிய கெட்டப்பில் இளசுகளை கொள்ளை கொண்ட நடிகை நஸ்ரியா\nதமிழில் இளம் நாயகியாக வலம் வருவார் என்று பார்க்கப்பட்ட நடிகை நஸ்ரியா மலையாளத்தின் டாப் நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.\nதிருமணத்திற்கு பிறகு மலையாளத்தில் படம் நடித்தார், தமிழில் அது கூட இல்லை. இப்போது தனது கணவருடன் புதிய லுக்கில் நஸ்ரியா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nநஸ்ரியாவிடம் ரசிகர்கள் ரசிப்பதில் அவரது நீளமான தலை முடியும் ஒன்று, ஆனால் அவர் கதை கட் செய்து புதிய லுக்கில் போஸ் கொடுத்த நடிகையின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.\nநயன்தாராவின் ஓ-சோ-ஃபேஷனபிள் லேட்டஸ்ட் கிளிக்-வைரல் புகைப்படம்\nநடிகை த்ரிஷாவின் சம்பளம் பறிக்கப்படும்..\nசூர்யாவின் ”சூரரை போற்று” சேட்லைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி..\nதனுஷின் புதிய படத்தில் ஹீரோயினுக்கு இரட்டை வேடம்..\nஆறுதல் கூற வந்த ரஜினியை நீங்கள் யாரென்று கேட்ட ரசிகர்\nதளபதி விஜய் மீதான கிறிஸ்தவ மதமாற்ற குற்றச்சாட்டுகள்…\nஅதிரடி சலுகையை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்துக்கு காரணமானதாக கூறப்படும், கிரேன் ஆபரேட்டர் கைது..\nமோகன்லாலின் காவிய கால படத்தை தமிழில் வெளியிட கலைபுலி எஸ் தானு முடிவு..\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகும் இயக்குனர் மிஸ்கின்படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..\nஇந்தியன் 2 விபத்துக்குப் பிறகு ஷங்கரை கடுமையாக விமர்சித்த நடிகர் ராதாரவி\nரஷ்மிகா மந்தன்னாவிடம் பொதுஇடத்தில் ரசிகர் ஒருவர் முத்தமிட்டாரா\nவலைக்குள் சிக்கிய மீன் போல போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால்\n‘தளபதி 64’ அப்டேட் எப்பொழுது தான் வரும்…\nசாலை விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர் வெளியான சிசிடிவி வீடியோ காட்சிகள்\nதெலுங்கு திரையுலக பிரபலங்களின் வீடுகளில் ஐ.டி ரெய்டு…\nகூகிள் பயனாளர்களை அரசு ஆதரவில் வேவு செய்யும் ஹேக்கர்கள்…\nதளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ்\nஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை அணி அறிவிப்பு\nசுந்தர்.சியின் ‘இருட்டு’ படத்தின் டீசர்\nரத்தம் சொட்ட சொட்ட சென்னை அணிக்காக கடைசி வரை போராடிய வாட்சன்—\nபிகில் படத்தின் காட்சிகள் ரத்து.. அரசு அறிவிப்பால் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-23T06:59:29Z", "digest": "sha1:BMHPM7A4TXPRFCCW2PM7XM6QSMF64KXH", "length": 24888, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் சேலம் மாவட்டம் – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா: படங்கள் இணைப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி\nதீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர���’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nநாம் தமிழர் சேலம் மாவட்டம் – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா: படங்கள் இணைப்பு\nநாள்: டிசம்பர் 03, 2011 In: தமிழக செய்திகள்\nதமிழர் எழுச்சி நாள் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா: திருவள்ளுவராண்டு 2042 நளித் திங்கள் 10ம் நாள் (நவம்பர் 26 , 2011 ).\nதலைவன் பிறந்தான் தமிழன் நிமிர்ந்தான் என்ற சொல்லிற்கு ஏற்ப உலகிற்கு தமிழினத்தை அடையாளம் காட்டிய ஒப்பற்ற மாபெரும் தலைவனின் பிறந்த நாளை சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை வெகு சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டாடியது. . இதன் தொடர் நிகழ்ச்சியாக சேலம் மாநகரம் நெத்திமேடு பகுதியில் மகளிர்களுக்கான கோலப்போட்டி நடத்தி மகளிர்களுக்கு தமிழரின் தொண்மை வரலாற்றையும், வரலாறு படைத்த தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பற்றியும் எடுத்து கூறி மகளிரை ஊக்குவித்து புரட்சிகரமான வாழ்த்துகளுடன் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.\nஇவ்விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கிய சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உறவுகள்.\nபள்ளப்பட்டி சிவகுமார், பேராசிரியர் பாண்டியராசன், சேலம் செந்தமிழ்தேனீ, வழக்குரைஞர் ராசா, நங்கவள்ளி மணிகண்டன், மேச்சேரி அருண், புதுச்சாம்பள்ளி ஜெயபிரகாஷ்.\nபடங்களைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்\nகரூர் நாம் தமிழர் கட்சி – தமிழர் எழுச்சி வார விழா – படங்கள் இணைப்பு\nமுல்லைப் பெரியாறு அணையை பற்றி அறியாத உண்மைகள் – அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அர���ுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்தி…\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொக…\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொக…\nதீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்ற…\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/53711-flower-price-increases.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-23T06:34:26Z", "digest": "sha1:QY6EUJOBRCBNCYDXDKRP5B6ITJTCPNYA", "length": 11590, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "பூக்களின் விலை உயர்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி | Flower price increases", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபூக்களின் விலை உயர்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி\nகஜா புயல் பாதிப்பு மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகை மற்றும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ விலை நிலவரம் குறித்து கீழே பார்ப்போம்..\nஜாதி மல்லி ஒரு கிலோ ரூ.1500, (மற்ற நாட்களில் கிலோ ரூ.600க��கு விற்பனையாகும்)\nகாட்டு மல்லி (காக்கரட்டான்) ஒரு கிலோ ரூ.800 (மற்ற நாட்களில் கிலோ ரூ300)\nசெவ்வந்திப்பூ ஒரு கிலோ ரூ.150 (மற்ற நாட்களில் கிலோ ரூ.80)\nரோஜாப்பூ ஒரு கிலோ ரூ.260 (மற்ற நாட்களில் கிலோ ரூ.120)\nகனகாம்பரம் பூ ரூ.1200 (மற்ற நாட்களில் கிலோ ரூ.600)\nஅரளிப்பூ ஒரு கிலோ ரூ.300 (மற்ற நாட்களில் கிலோ ரூ.150)\nவிச்சு பூ ஒரு கிலோ ரூ.120 (மற்ற நாட்களில் கிலோ ரூ.60)\nகோழி கொண்டை பூ கிலோ ரூ. 80 (மற்ற நாட்களில் கிலோ ரூ.40)\nமரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.20\nகடந்த மூன்று நாட்களாக இதே விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலையுயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடியரசு தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ராணுவ மினி மாரத்தான்...\nகாஷ்மீர்- ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி கைது\nஸ்ரீரங்கம் தைத்தேராட்டம்: தங்க சிம்ம வாகனத்தில் காட்சி தந்த நம்பெருமாள்\nமும்பை- ‌போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\n7. ‘பேங்ல இருந்து பேசுறோம்' பெண் போன்று பேசி ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\nபெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி\nவாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nலாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. மருத்துவனையில் உயிருக்கு போராடும் 30 பேர்..\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் ��ெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\n7. ‘பேங்ல இருந்து பேசுறோம்' பெண் போன்று பேசி ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்த இளைஞர்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2014/07/blog-post_97.html", "date_download": "2020-02-23T08:42:33Z", "digest": "sha1:4F2GX5MEVNKIONNUC457OOHXJABXBNAB", "length": 30541, "nlines": 472, "source_domain": "www.tntam.in", "title": "வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nவீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு\nமாணவர்கள் இல்லாமல் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு - வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு\nஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில்\nஇப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.\nஇந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும் ஆக 4 பேர் படித்து வந்தனர்.\nஇந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும் அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழை வாங்கி சென்று விட்டார்.\nஇதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில் இருந்தும் ���ாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிர மாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.\nதமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாக மூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.\nஇந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும் நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nஅரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடிய பள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.\nவேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.\nஇந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும் ஆக 4 பேர் படித்து வந்தனர்.\nஇந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும் அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழை வாங்கி சென்று விட்டார்.\nஇதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில் இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிர மாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.\nதமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்��ு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாக மூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.\nஇந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும் நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nஅரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடிய பள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nCPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்ப...\nTNTET : இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு\nPAPER 1-ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரிய...\nபட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி ...\nTNTET: 30th July, இதுவும் கடந்து போனதோ அடுத்து\nநிர்வாகம் செய்யவதற்கு மட்டுமே அதிகாரியே தவிர- அதிக...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும்...\n01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி\nபுதிய பங்களிப்பு திட்டத்தில் உள்ளோருக்கு பணிக்கொடை...\nபள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்...\nஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்...\nசிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க ...\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமை...\nபட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் ப...\n'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'\n15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயா...\nதாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீட...\nஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்\nஎம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரி...\nபணிகொடை (Gratuity) CPS திட்டத்தில் இருக்கா \nTNTET paper ll:ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார். இறு...\nTNTET : இடைநிலை ஆசிரியர் பட்டியல் - தமிழகத்தில்ஆசி...\nஇனி என்ன சொல்ல போகிறார்கள் முதுகலை ஆசிரியர் இறுதி ...\n1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூட...\n128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் , 42 தொடக்கப்பள...\nபுதியதாக 900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்-சட்ட...\nTNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெ...\nபழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : போலீச...\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கு: இன்று தீர்ப்...\nதமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்...\nஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகள...\nபட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.\nஇந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் -தமிழக ...\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் ...\nTNTET- பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு ப...\nகுழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை\n19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்...\nஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது \nஅலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்ற...\nமாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பள்ளி பார்வை படிவம்\nபகுதி நேரம் மற்றும் தொலைதூர முறையில் பயில துறைமுன்...\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மற்ற அ...\nதிட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 1...\nவெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிர...\nஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்....\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.5...\n15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர...\nதமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்...\n55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை ...\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொ...\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\nபள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70%...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முற...\nஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ...\n’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை\nமூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி....\nபள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உய...\nகல்வி அமைச்சர் மீது கலைஞர் கருணாநிதி தாக்கு\nஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு...\nபி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌ 31ந் தேதிவரை ...\nபாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில...\nமத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என...\nஎப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கை...\n'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர ...\nஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச...\nஎம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.\nவழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வா...\nதொடரப்பட்ட வழக்குக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் ...\n\"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்'7வது ...\nபள்ளிக்கல்வி - 15முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மா...\nமலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவ...\nTNTET Article :கடவுளே எதையும் தாங்கும் இதயம் கொடு;...\nTNTET Article : முடிவைத் தருமா\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்த...\nபி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினம...\nபள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவ...\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா\nபணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் ...\nதமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரி...\nTNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்ப...\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டு...\nஇன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்...\nவீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் ச...\nஆசிரியர்கள் நியமனம் :Reply from cm cell\nTNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\n2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வ...\n3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - அம...\nபி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்பு\nமானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெ...\nரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&uselang=ta", "date_download": "2020-02-23T06:40:08Z", "digest": "sha1:MSEYDF67JCZQGSIV2JI3WUE3JHXUMFMX", "length": 3858, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "அரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள் - நூலகம்", "raw_content": "\nஅரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள்\nஅரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள்\nவெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [9,552] இதழ்கள் [11,769] பத்திரிகைகள் [45,748] பிரசுரங்கள் [893] நினைவு மலர்கள் [1,082] சிறப்பு மலர்கள் [4,110] எழுத்தாளர்கள் [4,017] பதிப்பாளர்கள் [3,346] வெளியீட்டு ஆண்டு [145] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,872]\n2009 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 12 மே 2015, 06:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/organic-food-market-is-estimated-136-crore-by-2020-in-india/", "date_download": "2020-02-23T09:01:38Z", "digest": "sha1:S7MSVHQCC3FGLEWF7QW7XZC3JQWRMPEC", "length": 13315, "nlines": 94, "source_domain": "tamilentrepreneur.com", "title": "ஆர்கானிக் உணவு பொருட்கள் சந்தை மதிப்பு 136 கோடி டாலர் 2020 ஆம் ஆண்டுக்குள் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஆர்கானிக் உணவு பொருட்கள் சந்தை மதிப்பு 136 கோடி டாலர் 2020 ஆம் ஆண்டுக்குள்\nஇரசாயனம் உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை உண்பதால் பாதிப்புகள் அதிகம் என்பது மக்களால் உணரப்பட்டுள்ளது. இதனால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவு பொருட்களின் (organic food) தேவை உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வும் நாளுக்கு நாள் விவசாயிகளுக்கிடையே அதிகரித்து வருவது மிகவும் ஆரோக்கியமானது.\nவிவசாயத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில், இயற்கை விவசாய முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.\nஆர்கானிக் பொருட்களின் சந்தை மதிப்பு\nஇந்தியாவின் ஆர்கானிக் உணவுப் பொருட்களின் சந்தை மதிப்பை (market size) பற��றி ஆய்வை Assocham மற்றும் TechSci Research இணைத்து நடத்தியது. இதில் இந்தியாவின் ஆர்கானிக் உணவு பொருட்களின் சந்தை மதிப்பு 2020 ஆம் ஆண்டு $136 கோடி டாலர் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.\nஇப்போது, இந்தியாவில் ஆர்கானிக் பொருட்களின் சந்தை மதிப்பு $50 கோடி டாலராக இருக்கிறது. இது 2014 ஆம் ஆண்டு $36 கோடி டாலராக இருந்தது. வருடத்திற்கு ஆர்கானிக் உணவு பொருட்களின் சந்தை மதிப்பு 25-30 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்தியாவில், இப்போது 1.24 மில்லியன் டன் இயற்கை வேளாண்மை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்தியாவிலிருந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கு மத்தியகிழக்கு (Middle-East) மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் (South-East Asia) ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nஇயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி 2016-17 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெடில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வழிவகை செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra\nமத்திய பட்ஜெட் 2016-17: வேளாண்மைக்கு இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இந்தியா 2020-ஆம் ஆண்டில் 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாகிய சிக்கிம் (Sikkim Becomes India’s First Organic Agriculture State) மொத்த தனிநபர் சொத்து மதிப்பு (Total individual wealth) அடிப்படையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Crop Processing Technology,Thanjavur)\n← புதிய திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Law) நன்மைகள்\nRay Kroc கூறிய உலகின் மிகப்பெரிய சங்கிலி தொடர் உணவகம் McDonald’s-ன் வெற்றி ரகசியம் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட ���40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-02-23T06:55:00Z", "digest": "sha1:WL272J3ZLNMRQYQE5EDJQBNOB7VXZJ6H", "length": 6485, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அலை பாயுதே |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே;K S சித்ரா\nஅலை பாயுதே கண்ணா என்���னம் மிக-அலை பாயுதே; K S சித்ராவின் இனியகுரலில் கேட்டு மகிழுங்கள் ...[Read More…]\nFebruary,17,11, —\t—\tK S சித்ரா, K S சித்ரா அலை, அலை பாயுதே, இனியகுரல், என்மனம் மிக அலை பாயுதே, கண்ணா என்மனம், கேட்டு மகிழுங்கள், பாயுதே, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A.R.ரஹ்மான்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A R ரஹ்மானின் இன்னிசையில் கேட்டு மகிழுங்கள் Tags; அலை பாயுதே, ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tA R ரஹ்மானின், அலை, அலை பாயுதே, இன்னிசை, இன்னிசையில், என் மனம், கண்ணா, கேட்டு, கேட்டு மகிழுங்கள், பாயுதே கண்ணா, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954018", "date_download": "2020-02-23T08:27:55Z", "digest": "sha1:SK7E4AOC6TFE2E4REK3GHJO3TLIALVBZ", "length": 8396, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆக்கிரமிப்பால் சுருங்கிய கால்வாய் | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nதிருவள்ளூர், ஆக. 22: திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் திற���்த நிலையில், காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் பொதுப்பணித்துறை கால்வாய், ஆக்கிரமிப்புகளால் மிகவும் சுருங்கிவிட்டது. இதனால், மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nதிருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் அவென்யூவில் இருந்து எல்ஐசி, செயின்ட் ஆன்ஸ் பள்ளி, தலைமை அரசு மருத்துவமனை, ஆர்.எம் ஜெயின் மெட்ரிக் பள்ளி, ஜெ.ஜெ.சாலை வழியாக பொதுப்பணித்துறையின் மழைநீர் கால்வாய் காக்களூர் ஏரிக்கு செல்கிறது.தற்போது இக்கால்வாயில் திருமண மண்டப உரிமையாளர்கள் சிலர் கழிவுநீரையும் வெளியேற்றி வருகின்றனர். மேலும் சிலர், ஆங்காங்கே கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் ஆங்காங்கே கழிவுநீர் அப்படியே தேங்கி கிடக்கிறது. கால்வாயும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. மேலும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் அவ்வழியாக செல்பவர்களை கொசுக்கள் கடித்து துரத்துகிறது. இதனால், அப்பகுதி மக்கள் எங்கே டெங்கு, மலேரியா, யானைக்கால் வியாதி போன்ற நோய்கள் ஏற்படுமோ என அச்சத்துடன் உள்ளனர். மேலும், மாலை 6 மணிக்கு மேல் அனைத்து வீடுகளின் கதவுகள், ஜன்னல்களையும் கொசுக்களுக்கு பயந்து அடைத்துவிடுகின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,’திறந்தவெளியில் கால்வாய் உள்ளதோடு, அதை சுற்றிலும் புதர்மண்டிக் கிடப்பதால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் எதிர்பாராத விதமாக அதில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி சீராக காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nதொளவேடு கிராமத்தில் குண்டும் குழியுமான தார்சாலை\nதிருத்தணி நரசிம்ம சுவாமி கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளை\nமீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் புத்தாக்க செயல் திட்ட கூட்டம்\n‘சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்பெயர்கள்’ நூல் அறிமுகம் தமிழுக்கு இணையான மொழி இல்லை\nதமிழ் வளர்ச்சி துறை சார்பில் மார்ச் 2ம் தேதி ஆட்சிமொழி சட்ட வார விழா தொடக்கம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்ற���ய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-motion-poster-awesome-work-by-a-fan/", "date_download": "2020-02-23T07:22:19Z", "digest": "sha1:6MTJ3YQKYMW6YDVZ5BSUKAHZOGHLD7L2", "length": 18225, "nlines": 146, "source_domain": "www.envazhi.com", "title": "‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities ‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்\n‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்\n‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்\nகபாலியின் ரஜினியின் முதல் பார்வை ஸ்டில்கள் என இரண்டே இரண்டுதான் வெளியாகின. இணைய உலகமே மிரண்டு விட்டது, கிடைத்த வரவேற்பைப் பார்த்து.\nமுதல் முறையாக இந்த முதல் பார்வை ஸ்டில் ஒன்றையே பிரமாண்டமான கட் அவுட்டாக வைத்தார்கள் சத்யம் திரையரங்கில்.\nஇளைஞர்களும் திரையுலகினரும் ‘தலைவா தலைவா’ எனக் கொண்டாடித் தீர்த்தார்கள்.\nஇப்போது அதே முதல் பார்வைை ஸ்டில் ஒன்றை மலேச��ய பின்னணியில் வைத்து மோஷன் போஸ்டர் எனும் அசையும் சுவரொட்டி ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் பிரமிக்க வைக்கிறது.\nமலேசியாவின் உயர்ரக கார்கள், அடுத்து இன்டர்போல் அலுவலகம், தொடர்ந்து வானில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்களைக் காட்டுபவர்கள், அவற்றில் ஒன்று ரஜினியைக் குறிவைக்கிறது. அப்படியே மெல்ல, ரஜினி கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் ஸ்டில்லில், அவர் கால் ஷூவில் தொடங்கி மெல்ல மெல்ல அவரது கூலிங் க்ளாஸைக் காட்டுவார்கள். அவரது கடைக்கண் பார்வையில் ஒரு வண்ண ஹெலிகாப்டர் வெடித்து சுக்குநூறாகச் சிதறும்\nதலைவா லவ் யூ என்று இந்த போஸ்டர் முடியுகிறது\nPrevious Post'என்ன இது.. புலி பத்தி நான் எதுவுமே சொல்லலையே... அதுக்குள்ள என்னென்னமோ செய்தியா வந்துடுச்சே' Next Postகபாலியில் தலைவர் மகளாக நடித்தது நான் பெற்ற பாக்கியம்' Next Postகபாலியில் தலைவர் மகளாக நடித்தது நான் பெற்ற பாக்கியம் - 'ரஜினி ரசிகை' தன்ஷிகா\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n11 thoughts on “‘கபாலி ஒரு பார்வை பாத்தா’…. ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்\nSUPERRRRRRRRRRRRRRRRRRRRR……….நன்றி நண்பர்களுக்கு, வினோ அண்ணனுக்கு\nஅண்ணா இந்த நியூஸ் பார்தீங்கள http://www.seythigal.com/\nமிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉண்மையான புலியை புலி என்று காட்டினால்தான் பெருமை.புலி என்று பெயர் வைத்துவிட்டு எலியை காட்டினால் சிறுமை.சில எலிகள் இப்படிதான் புலியாக நினைத்துகொண்டு காமெடி பீஸ் ஆகிவிடுகிறார்கள்.ஒரு நிமிடம்தான் இந்த டீசெர் என்றாலும் கம்பிரமான புலியை போல் காட்டிருககிரர்கள்.வாழ்த்துக்கள் நம் நண்பருக்கு.\nஅணணா …….புலி படத்திர்கு தலைவர் ஆத்ரவு ……………நடிகர் ச்ஙக எலெச்ன் ……….த்லைவர் நிலைபாடு ………..கபாலி ……..யெந்திரன் ……..உஙக அபிப்ராயம் விரிவா குடுஙக அணணா…..அணணா …….புலி படத்திர்கு தலைவர் ஆத்ரவு ……………நடிகர் ச்ஙக எலெச்ன் ……….த்லைவர் நிலைபாடு ………..கபாலி ……..யெந்திரன் ……..உஙக அபிப்ராயம் விரிவா குடுஙக அணணா…..\nதலைவ எல்லா படத்திற்கும் ஆதரவுதான்.கமல் போல் என் நடிகர் சங்கம் என் குடும்பம் சொல்லிவிட்டு பின்னாடி போய் ப்ரிக்கமாட்டார்.புலி படம் மொக்கை என்று தெரிந்தும் தலைவர் சில பாசிடிவான விஷயங்களை பாராட்டுகிறார்.இருந்தும் இந்த காமெடி பீஸ் விஜய் அப்படியே வானத்தில் பரபரப்பான.நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன் என்று எல்லோரோடைய காலில் விழுந்து சரி பண்ணிவிட்டு இப்பொழுது நடிக்கிறான் திருட்டு பைய.ஏன் ரைடு வந்த அடுத்த நாளே சொல்லவேண்டியதுதானே.\nவினோ சா என்ன நலமா.ஏன் ஒரு நாலு நாளாக ஏன் ஒரு அப்டேட்டும் இல்ல.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/india-news/page/3/", "date_download": "2020-02-23T06:46:29Z", "digest": "sha1:IHPRZYZD5D72D22KTTPWKUM3MFEBBSUR", "length": 17723, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "இந்தியா Archives | Page 3 of 191 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉ.பியில் 3350 டன் தங்க சுரங்கம் என்ற செய்தி உண்மையல்ல : மத்திய புவியியல் ஆய்வுத் துறை..\nடிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி\nஜெ., பிறந்த நாளான பிப்., 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை..\nஇந்தியர்கள் அவசியமில்லாமல் சிங்கப்பூர் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்..\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nகாவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nசென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு அழைப்பு..\n: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..\nகிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..\nஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என...\nஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்தும் நல்ல காலம் வராதது ஏன் : மோடிக்கு சிதம்பரம் கேள்வி\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லி...\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்..\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் சாய்னா நேவால் சேர்ந்தார். பாஜகவில் இணைந்து...\nநிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி...\nகுடியுரிமை சட்டம் தொடர்பான திருநங்கை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..\nஅசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2,000 திருநங்கைகள் பெயர் இடம்பெறாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்ட்...\nஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு…\nஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகளும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும்...\nஉமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது : மு.க.ஸ்டாலின்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும்...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்பு..\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி...\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தெலங்கானா தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ்...\n71-வது குடியரசு தினவிழா : நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..\nஇந்திய திருநாட்டின் 71-வது குடியரசு தினத்தை மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் நாத் கோவிந்த் தேசியக்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\nhttps://t.co/wMJGwBdeuf வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/17bdQrs4dy\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/wMJGwBdeuf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF/", "date_download": "2020-02-23T08:40:30Z", "digest": "sha1:NICBHZMW5KMAYMHDWNPSJENHWUECKADK", "length": 27231, "nlines": 86, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)! :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)\nபின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)\nஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.\nபாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nபின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:\n* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்ப���்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன\n* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்\n* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி\n* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே\n* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்\n* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, \"பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது\" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன\n* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உறைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உறைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்\n* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே\n* உலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா ஒன்று அவர்மீது இதுவரை கூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை\n* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா\nபின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nஇன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.\nஇரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை எந்த அறிவிப்பு பொய்\nபின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா\nஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ருஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.\nஅரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத்துவங்கினார்.\nஉலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.\nசந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, \"தீவிரவாதத்துக்கு எதிரான போர்\" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.\nஅமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.\nஇதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவிடமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.\nஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.\nஅமெரிக்க அரசு வெளியிட்ட ஒசாமாவின் பொய் வீடியோக்களில் சில:\nபின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது எது எப்படியோ, இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும் எது எப்படியோ, இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இத��� மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள் அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள் ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில், \"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம் ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில், \"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-23T09:16:14Z", "digest": "sha1:2FEVSEOS4ZPNTSPLHEMZ6TYXWZ5DDWX7", "length": 13069, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிசு நாகேந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிசு நாகேந்திரன் (ஆகத்து 9, 1921 - பெப்ரவரி 10, 2020) இலங்கையில் திரைப்படங்கள் மூலமும், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமும் அறியப்பட்ட பல்துறைக் கலைஞர், எழுத்தாளர், ஆய்வாளர். அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் சக்கடத்தார் இராஜரத்தினத்துடன் இணைந்து எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை வழங்கியவர். நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து, இலண்டனிலும், பின்னர் அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.\n2.1 நடித்த நாடகங்களில் சில\nஇலங்கையில் மலையகத்தில் பணிபுரிந்த மருத்துவர் சுந்தரம்பிள்ளைக்கும், சின்னம்மாளுக்கும் இரண்டாவது மகனாக கேகாலையில்[1] பிறந்தவர் சிசு நாகேந்திரன். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இலண்டன் மற்றிக்குலேசன் வகுப்பு வரை படித்தார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளிலும் கற்றுத் தேறினார்.\n1944 இல் இலங்கை அரச சேவையிலே சேர்ந்து, சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி, 1979 இல் இளைப்பாறினார்.[2]\nஇவர் எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூல் யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் ஆவணங்களுள் முக்கியமானதாகும்.\nகொழும்பில் 'ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்' நடத்திய பல நாடகங்களில் இவர் பங்கேற்றார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து 'சக்கடத்தார்' நாடகத்தில் நடித்தார். இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியது. நாடகக் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் போன்றோருடன் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் நடித்துள்ளார்.[3]\nஅது அப்ப - இது இப்ப\nதிருநாவுக்கரசுவின் 'இனி என்ன கலியாணம்'\nகவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை' கவ��தை நாடகம்\n'சிறாப்பர் குடும்பம்' (வானொலி நாடகம்)\n'லண்டன் கந்தையா' (வானொலி நாடகம்)\nஇவற்றை விட இலண்டனில் தாசீசியசின் 'களரி' நாடக மன்றத்தில் இணைந்து 'புதியதொரு வீடு', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்' ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார்..[3]\nஅந்தக்காலத்து யாழ்ப்பாணம், 2004, வெளியீடு: கலப்பை, சிட்னி\nபழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி, தமிழ் - ஆங்கிலம் (2015)\nஆத்திரேலியக் கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மாருதி விருது[4]\n↑ கலைவளன் சிசு. நாகேந்திரன் – வயது 97, லெ. முருகபூபதி, பெப் 8, 2018\n↑ எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது, லெ. முருகபூபதி, ஆகத்து 12, 2015\n↑ 3.0 3.1 ஓர் இலக்கியச் சர்ச்சை, ஷம்மிக்கா, வல்லினம், இதழ் 35, நவம்பர் 2011\n↑ \"மாருதி விருது 2013\". தமிழ் அவுஸ்திரேலியன் (23 அக்டோபர் 2013). பார்த்த நாள் 5 சூலை 2014.\nசிசு நாகேந்திரனுடன் ஓர் உரையாடல், சிறப்பு ஒலிபரப்புச் சேவை\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன், மூனா\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2020, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/atu-oru-porrkaalm-tittikkum-tiipaavlli-tinnnmnni/", "date_download": "2020-02-23T08:03:59Z", "digest": "sha1:BUJXFQ4P6E7FFNZUJNPJFRZDPNWVN3JB", "length": 4708, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "அது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி - Tamil Thiratti", "raw_content": "\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nரூ. 67,857 ஆரம்ப விலையில் புதிய 2020 Honda Shine BS6 பைக் அறிமுகம்..\nபுதிய Ford Figo, Aspire & Freestyle பிஎஸ்6 மாடல் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா\nஅசத்தல் நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய ஹீரோ பேஷன் புரோ, கிளாமர் பிஎஸ்6 பைக்கள்..\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஅது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி drbjambulingam.blogspot.com\nதீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nTags : கும்பகோணம்சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரம்தீபாவளி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralatourism.org/tamil/howto/", "date_download": "2020-02-23T09:00:13Z", "digest": "sha1:YFF3LVJ6XFNUTVEP3W5MBUT3LS7Y6PTT", "length": 4878, "nlines": 88, "source_domain": "www.keralatourism.org", "title": "எப்படி செய்வது – கேரளாவின் பல்வேறு செயல்பாடுகள் | கேரள சுற்றுலா", "raw_content": "\n1 ஏப்ரல் 2019 முதல் வருகைகள் 17,739,313\n1 ஜனவரி 2007 முதல் வருகைகள் 47,918,603\nஎவ்வாறு ஒரு இடத்தை கண்டறிவது\nவலைதளத்தின் பிற மொழிப்பதிப்புகளை எவ்வாறு பெறுவது\nசேவை வழங்குநர்களை எவ்வாறு அறிவது\nஎவ்வாறு ஆயுர்வேத சிகிச்சைப் பெறுவது\nவிசா ஆன் அரைவல் எப்படி பெறுவது\nஎவ்வாறு அருகில் உள்ள காணக்கூடிய இடங்களை கண்டறிவது\nஎங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nகேரள சுற்றுலா நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்கப் பெற்றிடுங்கள்\nவியாபார/வணிக/வகைப்பாடுகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தயவு செய்து வருகைத் தரவும்t\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)\nசுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033\nஅனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/46053-rainfall-happened-in-tn-says-cmc.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-23T08:30:26Z", "digest": "sha1:NKRWSEOG7N47MGTLGGOVRYW5XVN5RX53", "length": 10972, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் | Rainfall happened in TN, says CMC", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதமிழகத்தின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வ���னிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, \"வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களிலும், அதிலும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ. பரமக்குடி, விளாத்திகுளம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது\" என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலைகளை நீங்களே ஒப்படைத்துவிட்டால் நல்லது: பொன்.மாணிக்கவேல் அதிரடி\nமக்களுக்கு செவிசாய்க்காத அரசு என்ன ஆகும் என்று சரித்திரம் சொல்லும் : கமல்\nதலைநகரை நோக்கி திரண்ட விவசாயிகள் - தடுத்து நிறுத்திய போலீஸ்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n6. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n7. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக அடை மழை\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை வாய்��்பு\nசென்னையில் மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n6. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n7. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907165", "date_download": "2020-02-23T08:31:46Z", "digest": "sha1:LDCF6OBSQCHSNJLWMOECBN33GJ77YVOW", "length": 61542, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\n28 நவம்பர் 1900 – சார்வரி வருஷம் கார்த்திகை 14, புதன்கிழமை\nஸ்கோட்லாண்டில் நடைபெற்று வரும் மாபெரும் பாலம் அமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அவர்கள் நேற்று இரவு லண்டன் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையத்திலிருந்து விசேஷ ரயிலில் பயணமானார். இளவரசரின் குழுவினரில் நம் ஸ்காட்லாந்து பயனியர் பத்திரிகை நிருபர் மகாகனம் பொருந்திய ஜான் க்ளீ அவர்களும் இடம் பெற்றிருப்பதை வாசகர்களுக்கு நாம் அறிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nபக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் தவமாய்த் தவமிருந்து எத்தனையோ பத்திரிகாசிரியர்கள் உத்வேகத்தோடு முயற்சி செய்தாலும் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை என்பதையும் மன்னர் பெருமானோடு பிரயாணம் செய்து அவருடைய நடவடிக்கைகளை பத்திரிகை அறிக்கையாக எழுதும் உரிமையைப் பெற்ற ஒரே ஸ்கோட்லாண்ட் தினப் பத்திரிகை நம்முடையது என்பதையும் வாசகர்கள் மற்றும் பொது ஜனங்களுக்கும் கனவான்களுக்கும் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nஸ்ரீமான் ஜான் க்ளீ அவர்கள் சமர்ப்பித்த முதல் செய்தி அறிக்கை கீழே தரப்பட்டிருக்கிறது. இதன் அடுத்த பகுதிகள் அடுத்த சில தினங்களில் நித்தியப்படிக்கு நம் பத்திரிகையில் வெளியாகும்.\nதற்போது குளிர்காலம் ஆனதால் சாயந்திரம் ஆறு மணிக்கே லண்டன் நகரில் இருட்டும் மூடுபனியும் படர்ந்திருந்ததை இப்பத்திரிகையின் தட்ப வெட்ப நிலவரம் பகுதியில் வாசகர்கள் படித்திருக்கலாம்.\nநாம் எட்டு மணிக்கு கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் நுழைந்தபோது ராத்திரியைப் பகல் ஆக்குகிறது போல் எல்லா வாயு விளக்குகளும் ஜகஜ்ஜோதியாக எரிந்தன. வழக்கத்துக்கு மேற்பட்ட அளவில் ரயில்வே மற்றும் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஸ்டேஷனுக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.\nஇவர்கள் எல்லோருக்கும், ரயில் ஏறி வெவ்வேறு ஸ்தலங்களுக்கு யாத்திரை போக ஸ்டேஷனுக்கு வரும் பொது ஜனங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்காத வகையில் ராஜ சேவை செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததாக அறிகிறோம்.\nஅது காரணமோ என்னமோ, முதல் ப்ளாட்பாரத்தில் இருந்து அரசரும் கோஷ்டியும் அடங்கிய இந்த விசேஷ ரயில் கிளம்புவதை பலரும் அறிந்திருக்கவில்லை. வந்தவர்களும் தொலைவில் இருந்தே நின்று பார்த்து விட்டு, அவரவர் வேலைகளில் ஈடுபட்டு மற்ற பிளாட்பாரங்களில் இருந்து புறப்படும் ரயில்களை நோக்கி பெட்டி படுக்கைகளோடு கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள்.\nவேல்ஸ் இளவரசர் இரவு சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு அவருடைய சொந்த மோட்டார் காரில் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே இளவரசரை வரவேற்கக் குழுமியிருந்த சீமாட்டிகளும் துரைமார்களும் அன்னாருக்குக் கைலாகு கொடுக்க வரிசையாக நின்ற பொழுது, ஸ்டேஷன் மாஸ்டர் திருவாளர் தாம்ஸன் ஹார்வி அவர்கள் காதில் இளவரசர் அவர்கள் ஏதோ ரகசியமாகக் கேட்டதை கூட்டத்தினர் கவனிக்கத் தவறவில்லை.\nவேல்ஸ் இளவரசர் பிரயாணம் கிளம்புகிற அவசரத்தில் அரண்மனையில் அவருடைய பாதரட்சைகளையோ அரைக் கச்சையோ விட்டு விட்டு வந்திருப்பதால் ஆளனுப்பி அதுகளை கொண்டு வரும்படி ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஆக்ஞை பிறப்பித்திருக்கலாம் என்று ஒரு சாரார் பேசிக் கொண்டதை நாம் கேட்க நேர்ந்தது. இளவரசரின் முகம் கொஞ்சம் இறுகியிருந்ததும் கவனித்துப் பார்த்தவர்கள் கண்ணில் படாமல் போயிருக்காது.\nரயில் கிளம்பும் என்று அறிவித்து விடலாமா என்று ஸ்டேஷன் மாஸ்டர் ஹார்வி அவர்கள் பணிவோடு கேட்டபோது சரியென்று தலையசைத்து தன் தொப்பியை மறுபடி அணிந்து கொண்டார் நம் இளவரசர். அப்போது வேல்ஸ் இளவரசரோடு இந்தச் சுற்றுப் பயணத்தில் பங்கு பெறும் எடின்பரோ மகாபிரபு, ஜார்ஜ் இளவரசர், ஃபைஃப் நகரப் பிரபு, ராஜ குடும்ப மருத்துவர் கர்னல் எல்லீஸ் துரை ஆகியோர் அவசரமாக கிங்ஸ் கிராஸ் ரயில்வே ஸ்டேஷனில் இளவரசரின் விசேஷ ரயில் நிற்கும் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஇவர்களை கென்ஸிங்க்டனில் அவரவர் மாளிகைகளில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வர அமர்த்தி இருந்த மோட்டார் வாகனம் பிக்கடலி சர்க்கஸ் பகுதியைக் கடக்கும்போது யந்திரக் கோளாறு காரணமாக நின்று போனதால், சாரட் வண்டிகள் மூலம் இப்பிரமுகர்கள் வாகனம் மாறிப் பிரயாணம் செய்ய வேண்டி வந்ததாம். அதனால் ஏற்பட்டதே மேற்குறிப்பிட்ட தாமதம் என்பதை நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவேல்ஸ் இளவரசரும் நாம் உள்பட அவருடைய பரிவாரமும் லண்டனிலிருந்து ஸ்கோட்லாண்ட் யாத்திரை மேற்கொள்ள அதிநவீன ரயில் ஒன்றை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.\nஇந்த யாத்திரைக்காகவே க்ரேட் நோர்த்தர்ன் கம்பேனியார் உருவாக்கிய விசேஷ ரயில் வண்டியாகும் அது. அந்த வண்டியின் மிகப் பெரிய ஒரு ரயில் பெட்டி வேல்ஸ் இளவரசர் மட்டும் தங்கி இருந்து, பட்சணம் கழித்து, மல மூத்ர விசர்ஜனம் செய்து, உடுப்பு மாற்றி, படுத்து நித்திரை போக, யாராவது முக்கியஸ்தர்கள் வந்தால் உட்கார வைத்துப் பேச இன்னோரன்ன சவுகரியங்களோடு அமைந்திருந்தது. அதற்குள் மற்றவர்கள் நுழைவது தடை செய்யப்பட்டு, அவசியமானவர்களை மட்டும் திரு மனசு உத்தரவு பிரகாரம் உள்ளே அழைக்க ஒரு சேவகர் வாசலிலேயே நிறுத்தப்பட்டிருந்தார்.\nஇளவரசரின் அறைக்குள் சாட்டின் இருக்கைகளும், சாட்டின் படுக்கையும் அதன் மேல் பழுப்பு நிற வெல்வெட் படுக்கை விரிப்பும் இருந்தன. இளவரசரின் கழிப்பறை வெள்ளைப் பளிங்கால் செய்யப்பட்டு கண்ணில் ஒற்றி முத்தமிடும் தோதில் சுத்தமும் நறுமணமும் அழகான வேலைப்பாடுமாக இருந்தது.\nஇந்த அரண்மனை போன்ற பிரதேசம் தவிர அந்த விசேஷ ரயில் பெட்டியில் ஒரு முப்பது நாற்பது பேர் கஷ்டமின்றி அமர, படுத்து யாத்திரை செய்யத் தோதான விசாலமான இருக்கைகளோடு ஒரு ரயில் பெட்டி, கூடுதலாக படுக்கை அறைப் பெட்டி, புகைச் சுருட்டு குடிப்பவர்களின் சவுகரியத்துக்காக ஒரு சிறிய ரயில் பெட்டி, கழிப்பறைகளும் குளியல் அறைகளுமாக ஆறு, வேல்ஸ் இளவரசரின் தனி சேவகர்களுக்கான ரயில் பெட்டி (சிறியது), பொதுவான வேலைக்காரர்களுக்கான ரயில் பெட்டி ஒன்று (சிறியது) ஆகியவையும் இடம் பெற்றிருந்தன,\nசுத்தமும் சுகாதாரமும் காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட ஒரு சமையல் அறைப் பெட்டியும் விசேஷ ரயில் வண்டியில் உண்டு, அதில் சமையலுக்கான நிலக்கரி மற்றும் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு எரியும் பெரிய அடுப்புகள் ஆகியவை இருந்தன.\nரயில் பெட்டியில் வேல்ஸ் இளவரசர் இருந்த பகுதி முழுக்க எலக்ட்ரிசிட்டி உபயோகித்து விளக்குகள் எரிய வைக்க வசதிகள் இருந்ததோடு சிறிய லஸ்தர் விளக்குகளும் அங்கங்கே பொருத்தப் பட்டிருந்தன. வேலைப்பாடமைந்த இந்த எலக்ட்ரிக் விளக்குகளும், லஸ்தர் விளக்குகளும் பக்கிங்ஹாம் அரண்மனையே தளத்தில் சக்கரம் மாட்டி கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் ரயில் பெட்டியாக்கி நிறுத்தப்பட்டிருக்கிறதோ என்ற பிரமையை சகலருக்கும் ஏற்படுத்தியது.\nபயணத்தின் போது கோஷ்டியினருக்கு பாகம் செய்து விளம்ப ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, சயாமிய அரிசி, ரொட்டி, ஜாம், மர்மலேட், வெண்ணெய், பாலாடைக் கட்டி, புதிதாகப் பறித்து பக்குவம் செய்து அனுப்பப்பட்ட டார்ஜிலிங் தேநீர் இலைகள் அடைத்த பொதிகள் ஆகியவை சமையல் அறையின் ஒரு பகுதியில் பனிக்கட்டிப் பாதுகாப்பு அமைந்த மரப் பெட்டிகளின் வைக்கப் பட்டிருந்ததை நாம் கவனிக்க நேர்ந்தது.\nசமையல் அறையில் குடிப்பதற்கும் உடம்பு சுத்தப் படுத்திக் கொள்வதற்குமான வென்னீர் உண்டாக்க வசதி இருந்ததோடு, வேல்ஸ் இளவரசர் மற்றும் நாம் பிரயாணம் செய்யும் ரயில் பெட்டிகளைச் சுற்றி குழாய்கள் மூலம் வென்னீரைக் கொண்டு சூடு உண்டக்கிக் குளிரைத் தவிர்க்க வழி செய்யப் பட்டிருந்தது.\nகூடவே ஷார்டனி, சிவப்பு ஒயின், வெள்ளை ஒயின், ஷாம்பேன், ஸ்காட் விஸ்கி, லாகர் பியர் ஆகிய பானங்களும் சமையல் அறையை ஒட்டி அமைக்கப்பட்ட மது அரங்கத்தில் நேர்த்தி��ாக கண்ணாடி பீரோக்களில் அடுக்கப்பட்டிருந்ததையும் கண்டபோது இந்தப் பிரயாணம் லண்டனில் இருந்து ஸ்கோட்லாண்ட் வரை தானா அல்லது சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் முழுக்க யாத்திரை போய் ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்துத் திரும்ப ஏதாவது அறிவிக்கப்படாத திட்டம் இருந்த்ததா என்று மலைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை பிரியமான வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்\nஇளவரசரும் அவருடைய கோஷ்டியினரும் அடங்கிய யாத்திரா கோஷ்டி செல்லும் இந்த ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் ப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு என்று நாமகரணம் செய்திருந்தது. தினசரி லண்டன் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் இருந்து எடின்பரோ செல்லும் சாமானிய ஜனங்களையும் மகாபிரபுக்களையும் ஏற்றிச் செல்லும் அதே ப்ளையிங் ஸ்கோட்மேன் ரயிலின் பெயரை இந்த ராஜ ரயிலுக்கும் வைத்து கவுரவப் படுத்தியதற்காக ஒவ்வொரு ஸ்கோட்லாண்ட் பிரஜை சார்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்வத்தோடு வாசிக்கும் இந்தப் பத்திரிகை வியாசம் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி அறிவித்துக் கொள்கிறோம்.\nஎட்டு பெட்டிகள் அடங்கிய இந்த ரயில் வண்டியில் வேல்ஸ் இளவரசரின் இருப்பிடமான ரயில் பெட்டி நான்காவதாக இருந்தது.. நாங்கள் உட்கார்ந்து வந்த மெத்தை விரிப்பு இருக்கைகள் கொண்ட பெட்டி அதை ஒட்டி அமைந்திருந்தது. இந்த புதிய ரயிலை இழுத்துப் போய் ஸ்கோட்லாண்ட் சேர்க்க புதியதாக நிர்மாணம் செய்யப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நீராவி இஞ்சினையும் க்ரேட் நோர்த்தன் கம்பேனியார் விசேஷமாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nஎந்த துர்வாடையும் அடிக்காத, கண்ணில் விழுந்து கண்ணீரை வரவழைக்காத தோதில் உயர் தரத்தில் அமைந்த சன்னமான நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு ஓடும் இந்த ப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு ரயிலில் ஒரு குலுக்கலோ, அளவுக்கு அதிகமான பக்கவாட்டு அசைவோ, தண்டவாளத்தில் சக்கரம் உராய்ந்து எழும்பும் உச்ச பட்ச சத்தமோ இல்லாமல் அன்னப் பறவை மீதமர்ந்து பறக்கும் சுகமாக யாத்திரா வசதி இருந்தது குறிப்பிடத் தகுந்தது.\nரயில் யாத்திரை கிளம்பும் முன்னரே தந்தி மூலம் அறிவிப்பு செய்து லண்டனில் இருந்து எடின்பரோ தாண்டி ஸ்கோட்லாண்ட் ஃபைஃப் நகரம் வரை ரயில் பாதையைப் பழுது பார்த்து சீராக்கி வைத்திருந்ததால் இந்த சவுகரியமான பிரயாணம் சாத்தியமாயிற்று என்று ஊர்ஜிதமாகாத வட்டாரச் செய்திகள் சொல்கின்றன.\nஇதே அக்கறையை நிர்வாகம் தினசரி ஓடும் ரயில்கள் விஷயத்திலும் காட்டியிருந்தால் தேசம் முழுக்க ரயில் யாத்திரை தினந்தினம் பொது ஜனங்களுக்கு மெச்சத் தகுந்த விதத்தில் அமைந்திருக்குமே என்று எங்கள் கோஷ்டியில் வந்த பிரிட்டீஷ் பாராளுமன்ற அங்கத்தினரான ஒரு ஆப்தர் நம்மிடம் சொன்னபோது அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\nசாமான்ய ஜனங்களையும் வேல்ஸ் இளவரசராகக் கருதி உபசரிக்க ரயில்வே நிர்வாகத்தில் ஆள்பலம், பணபலம் இல்லாமல் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அக்கறையும், ரயில்கள் காலாகாலத்தில் கிளம்பும் உத்திரவாதமும், பிரயாணத்தின் போது ஆகாரம், பானம், இருக்கை, விசர்ஜன சவுகரியங்களை அதிகப்படுத்திக் கொடுக்க முனைப்பும் இருந்தாலே போதும். அப்போது, சாதாரண பிரிட்டீஷ் குடிமகனும் ஒருநாள் ராஜாவாக அல்லது ராணியம்மாளாக ரயில் யாத்திரையின் போது உன்னதமான அனுபவத்தை அடைய முடியும்.\nவேல்ஸ் இளவரசரின் ஸ்கோட்லாண்ட் யாத்திரையைப் பற்றிய பத்திரிகைக் குறிப்பில் நடைமுறை ரயில் யாத்திரை சிரமங்கள் குறித்து பிரஸ்தாபித்து வியாசத்தின் நோக்கத்தைக் கொஞ்சம் போல் திசை திருப்பியதற்கு அன்பான வாசகர்களின் மன்னிப்பைக் கோரி இக்குறிப்பைத் தொடர்கிறோம்.\nராத்திரி பத்து மணி அடித்து மூன்று நிமிஷங்கள் கூட ஆனபோது இந்த விசேஷ ஃப்ளையிங் ஸ்கோட்மேன் ரெண்டு ரயில் கிளம்பியானது.\nமுன்னால் குறிப்பிட்டபடி, முகக் குறிப்பில் கொஞ்சம் இறுக்கம் தெரிந்தாலும் வேல்ஸ் இளவரசர் நல்ல ஆரோக்கியத்தோடு கூடியவராகக் காணப்பட்டார். அவர் குளிருக்கு இதமாக முழங்கால் வரை நீண்ட ஒரு யாத்திரா அங்கியை அணிந்திருந்திருந்தார். ஆட்டு ரோமம் உள்ளிட்ட நேர்த்தியான உடுப்பாகும் அது.\nஇளவரசர் கருப்பு நிறத்தில் ஸ்காட்டீஷ் தொப்பி ஒன்றையும், பச்சை நிற யார்க்ஷையர் தொப்பி ஒன்றையும் மாறி மாறித் தரித்து வந்தது ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றதில் சுண்ணாம்பு மனோபாவம் இன்றி இங்கிலாந்து, ஸ்கோட்லாண்ட் ஆகிய ரெண்டு பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரி மரியாதையும் அன்பும் அக்கறையும் செலுத்தி ராஜ்ய பரிபாலனம் செய்ய பக்கிங்ஹாம் அரண்மனையும், பிரிட்டீஷ் பாராளுமன்றமும் அக்கறை கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்லியதாக��ே நாம் நினைக்கிறோம்.\nவேல்ஸ் இளவரசரை உரிய மரியாதைகளோடு அன்பாக முகமன் கூறி கிங்க்ஸ் கிராஸ் ரயில்வே ஸ்டேஷன் சூப்ரண்டெண்ட் ஸ்ரீமான் காக் ஷாட் அவர்களும், லண்டன் – ஸ்கோட்லாண்ட் ரயில் பாதை சூப்ரண்டெண்ட் ஸ்ரீமான் வைஸர் ஆகியோரும் மற்ற உயர் உத்தியோகஸ்தர்களும் லண்டன் நகர போலீஸ் உதவி கமிஷனர் அவர்களும் வரவேற்றார்கள்.\nரயில் புறப்பட்டு கொஞ்ச நேரம் அதையும் இதையும் எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததோடு, இப்போது இளவரசர் என்ன செய்து கொண்டிருப்பார் என்று ஊகங்களையும் பரிமாறிக் கொண்டிருந்தோம்.\nஅரண்மனை வைத்தியர் கர்னல் எல்லீஸ் அவர்கள் ஒரு குடுவையில் மருந்து எதையோ கலந்து எடுத்துக் கொண்டு வேல்ஸ் இளவரசர் பிரயாணம் செய்த ரயில் பெட்டியை நோக்கி நடந்ததையும் கவனித்தோம்.\nரயிலின் எட்டு பெட்டிகளும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு வெளியே வராமலேயே கடந்து போக வசதி செய்யப் பட்டிருந்ததால், ஏதாவது ஸ்டேஷனில் ரயில் நின்றபிறகு இறங்கி ஏறத் தேவை இருக்கவில்லை. மேலும் இளவரசரின் ரயில் லண்டனில் இருந்து கிளம்பியானதும், அவசரமான அதிமுக்கியமான காரணம் ஏதாவது ஏற்பட்டால் ஒழிய வழியில் எங்கேயும் நிற்கப் பொவதில்லை என்பதையும் வாசகர்களுக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம்.\nநாங்கள் யாத்திரை செய்த ராத்திரி முழுக்க உறைபனி பெய்து கொண்டிருந்தது. இந்த வருஷம் கொஞ்சம் முன்கூட்டியே குளிர்காலம் வந்துவிட்டதைக் குறித்து நம் பத்திரிகையின் வாசகர்கள் கடிதங்கள் மற்றும் தட்ப வெட்ப நிலை பகுதிகளில் படித்திருக்கக் கூடும் என்பதால் இதை விசேஷமாகச் சொல்ல வேண்டியதில்லைதான்.\nஒவ்வொருத்தரும் இருக்கப்பட்ட ஆசனத்தை மடக்கி வைத்திருந்ததை படுத்துக் கொள்ள வசதியாக நீட்டி இழுத்து மெத்தையை சரியாக விரிக்க ரயிலில் கூடவே வந்த சேவகர்கள் உதவினார்கள். க்ரேட் நோர்த்தன் கம்பேனியைச் சேர்ந்த சிலர் இந்த நவீன வசதியைப் பற்றி யாத்ரீகர்களிடம் பணிவாக எடுத்துச் சொன்னதோடு, சேவகர்களுக்கு உபதேசம் நல்கி பிரயாணிகளின் சவுகரியத்தைக் கவனித்துக் கொள்ள ராத்திரி நேரம் என்றாலும் சுறுசுறுப்பாக ரயிலுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்கள்.\nஉன்னதமான போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்களில் இந்தக் கம்பேனிக்கு முதல் இடம் உள்ளது மறுக்க முடியாத உண்மையாகும்.\nபுகைக்கண்ணர்களின் தேசம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு\nவிரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)\nஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)\nநீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி \nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nகல்வி தரும் சகலகலாவல்லி மாலை\nநண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்\nகனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு\nவேத வனம் – விருட்சம் 42\nஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு\nநாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற\nசிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா\nகடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nவதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’\n‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’\nஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nPrevious:ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்\nNext: கனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுகைக்கண்ணர்களின் தேசம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு\nவிரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)\nஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)\nநீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி \nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)\nசுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2\nகல்வி தரும் சகலகலாவல்லி மாலை\nநண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்\nகனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு\nவேத வனம் – விருட்சம் 42\nஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு\nநாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற\nசிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா\nகடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nவதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’\n‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’\nஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு\nஇன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-02-23T08:28:36Z", "digest": "sha1:ANULHDVIFCFPRM5HEXUJRCFINTPZWTDB", "length": 4818, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மகனான |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nமகாதேவ னின் வீட்டில் போலீஸார் திடீர்ரெய்டு\nசசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதனின் மகனான மகாதேவ னின் வீட்டில் போலீஸார் திடீர்ரெய்டு நடத்தி வருகின்றனர்.இவர் ஒரு காலத்தில் போயஸ்தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது வலம் வந்தவர் மகாதேவன்.பிறகு ......[Read More…]\nJanuary,24,12, —\t—\tஅண்ணன், மகனான, மகாதேவ னின், வினோதனின்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urbanmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=113&Itemid=53&lang=ta", "date_download": "2020-02-23T06:45:39Z", "digest": "sha1:S7ROG3MJFZ2Z545WI4HUQIHJDLZQJS6W", "length": 8497, "nlines": 35, "source_domain": "urbanmin.gov.lk", "title": "சமுதாய நீர்வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முன்பக்கம் சமுதாய நீர் வழங்கல்\nசமுதாய நீர்வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டம்\nநகர அபிவிருத்தி, புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கிராமிய நீர் வழங்கல், சுத்திகரிப்பு பிரிவு (ஆர்.டப்ளியூ.எஸ்.எஸ்.டீ) என்பது இலங்கையின் கிராமிய நீர்வழங்கலுக்கும் சுத்திகரிப்புத்துறையின் அபிவிருத்திக்கும் பொறுப்பாகவுள்ள தேசிய முகவர் நிறுவனமாகும். தற்போது இலங்கையிலுள்ள 13 மாவட்டங்களில் பாரிய சமுதாய நீர்வழங்கல், சுத்திகரிப்பு க���ுத்திட்டங்கள் இரண்டை உலகவங்கி, ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு வங்கி (ஜே.பி.ஐ.சீ) இலங்கை அரசாங்கம் (ஜீ.ஓ.எஸ்.எல்) மற்றும் கூட்டாக பயனடையும் சமுதாயங்களிலிருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவிகளை கொண்டு அமுலாக்கம் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. தூய்மையான குடிநீர், அடிப்படை சுத்தம், சுகாதாரக்கல்வி, சுற்றாடல் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை ஒன்று சேர்ப்பதன் மூலமும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை சமூக - பொருளாதார, கலாச்சார துறை நோக்கி பரம்பலடைய செய்வதன் மூலமும் குறிக்கப்பட்ட இலக்குகளை அடையக்கூடிய வகையில் கருத்திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறான ஒன்று சேர்க்கும் அணுகுமுறையானது, சமுதாய நீர் வழங்கல், சுத்திகரிப்பு கருத்திட்டம் - i (சீ.டப்ளியூ.எஸ்.எஸ்.பீ - i) இனை அமுல் படுத்திய காலப்பகுதியில், உச்சளவு வெற்றியளிக்கக்கூடியது என பரிசோதித்து நிருபிக்கப்பட்டுள்ளது. உலகம் பூராவும் வரையப்பட்டுள்ள இதுபோன்ற 200 கருத்திட்டங்களிடையே இந்த வெள்ளோட்ட கருத்திட்டத்தை அதிசிறந்த நடைமுறை எனவும் நல்லமுறையில் நிருவாகிக்கப்படும் கருத்திட்டம் எனவும் உலகவங்கி கணிப்பிட்டுள்ளது. சீ.டப்ளியூ.எஸ்.எஸ்.பீ ஊடாக பரிசோதிக்கப்பெற்ற இப்புதுமையான அணுகுமுறையின் அடிப்படையில், கராமிய நீர் வழங்கல், சுத்திகரிப்பு துறைக்கான தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு தற்போது நாடு முழுவதிலும் அமுலாக்கப்பட்டுவருகிறது.\nதீங்கற்ற குடிநீர், போதிய சுத்திகரிப்பு வசதிகள், சகாதார நடைமுறைகள், சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை வழங்குதல் ஊடகவும் பொருளாதார சமூக, சமய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னேற்றுவதன் மூலமும் கராமிய, தோப்பகுதி மக்களின் வறுமை குறைப்பதுடன் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்\nசமுதாயமக்கள் ஒன்றுதிரட்டும் செயன்முறை ஊடாக கிராமிய மக்களிடையே உள்ளுறையும் சக்தியை வெளிக்கொணர்வதுடன் தமைத்துவத்தை ஏற்கத்தக்கவாறு அவர்களது மனோநிலையை மாற்றுகின்றதுமான கூட்டு சமுதாய அபிவிருத்தி அணுகுமுறைக்கு முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தமது குறிக்கோள்களை எய்தும் பொருட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு சமுதாயம் சார்ந்த நிறுவனங்களாக உருவாக்கப்படுகிறார்கள்.\nமக்களே தமது தேவைகளை இனங்கண்டு, நீர்வழங்கள் உபாயத்திட்டங்களை தீட்��ி அவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றனர். விழிப்புணர்வுட்டல் பயிற்சி என்பவற்றினூடாக, அவர்கள் தங்கியிருப்பதற்கு மாநாக சுய நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றனர்.\nபதிப்புபஜமை © 2009 நகர அபிவிருத்தி புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சு. முழுப் பதிப்புhpமை உடையது.\nநிறைவூம் இணைப்பாக்கமும்: இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவா நிறுவனம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954019", "date_download": "2020-02-23T08:40:54Z", "digest": "sha1:Q6FAONVLBM5MRQBNOJYZCTBAMHIDX4KL", "length": 6707, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம் துவக்கம் | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nமுதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம் துவக்கம்\nதிருவள்ளூர், ஆக. 22: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம் ஒரு வாரம் நடக்கிறது என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர் கூட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது. வரும் 29ம் தேதி வரை விடுமுறை நாள் தவிர, ஏழு நாட்கள் நடக்கிறது. மண்டல துணை தாசில்தார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான நிலைக்குழு, நகரங்களில் வார்டு மற்றும் கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களைப் பெறுவர்.இம்மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை, தெருவிளக்கு, மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்தில் கண்டறியப்படும். பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nதொளவேடு கிராமத்தில் குண்டும் குழியுமான தார்சாலை\nதிருத்தணி நரசிம்ம சுவாமி கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளை\nமீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் புத்தாக்க செயல் திட்ட கூட்டம்\n‘சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்பெயர்கள்’ நூல் அறிமுகம் தமிழுக்கு இணையான மொழி இல்லை\nதமிழ் வளர்ச்சி துறை சார்பில் மார்ச் 2ம் தேதி ஆட்சிமொழி சட்ட வார விழா தொடக்கம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383310.html", "date_download": "2020-02-23T07:44:43Z", "digest": "sha1:ZHJSY3KBBRDUTYFW2MW7ZKVNWKOMJLRH", "length": 5769, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "இனிய நினைவுகள் - இயற்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T08:39:52Z", "digest": "sha1:I6X7RZGXCPS67LZOXIXU7YQII5AQFCJL", "length": 5242, "nlines": 43, "source_domain": "rkg.net.in", "title": "விமர்சனம் – எழுத்துக்காரன் (இராம் கார்த்திக் கணேசன் )", "raw_content": "எழுத்துக்காரன் (இராம் கார்த்திக் கணேசன் )\nஎழுத்துக்காரன் (இராம் கார்த்திக் கணேசன் )\nஎழுத்தை அனுகுவதில் இரு பிரிவு உண்டு. களம், கதை, நடை என புற சித்தரிப்புகளில் ஆழ்ந்து களிப்பது ஒன்று. புறம் சார்ந்த வாசிப்பு நிச்சயம் ஒதுக்கக் கூடியதல்ல. ஆனால் புறம் எழுத்தாளன் வாசகனை படைப்பில் ஆழச் செய்யும் கருவி மட்டுமே. ‘காண்பித்தல்’ எனும் அளவில் புறத்தைக் கொள்ளலாம். இப்படி எடுத்து கொள்ளலாம். தட்டையான நடையும், சோர்வான மாந்தர்களும் கொண்ட மெய் தரிசனம் காட்டும் நாவல்களை, சிறுகதையை நம்மிடம் தந்தால் (பேஜ் டர்னர் அல்லாத) எத்தனை பேர் படிக்கக்…\nஇடசேவல் கிராமம் இரண்டு உன்னத ஆளுமைகளை தமிழ் இலக்கியத்திற்குத் தந்துள்ளது. ஒன்று, கி. ரா என்னும் கி. ராஜநாரயணன், மற்றொன்று கு. அழகிரிசாமி. கி. ராஜநாரயணன் இலக்கியம், கரிசல் வரலாறு, சமூகம் எனப் பன்முக ஆற்றலோடு விளங்கியவர். கிளாசிக் எனப் பொதுப்படையாகிப் போன பிரோயகத்தை, கி. ராவின் கோபல்ல கிராமம் நாவலுக்கு கம்பீரமாக முடி சூட்டலாம். “கம்மவாரு என்று பெயர் வந்ததற்கு மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் … காது வளர்ந்து வளையம் போன்ற ‘கம்ம’ என்ற…\nஇலக்கியம் ஒற்றைக் குரலாக மாறாமல், ஓர் பரந்த வெளி நோக்கி செல்ல, ஆசிரியன் முதன்மையில் தன்னைக் கடக்க வேண்டியுள்ளது. படைப்பைக் கலையாக்க, அவன் உதிர்க்கும் பகட்டான சித்தரிப்புகளும், உருவகம், உவமம் யாவும் புறம் தரும் உண்மைக்குத் திரையாக மாறிவிடுகின்றன. புறம் எனும் நிகழ்தலின் வழி, காட்சிகளாய் நாம் அடையும் சாராம்சமே அகம். பெரும்பான்மையான எழுத்தாளர்கள் புறத்தின் குரலுக்கு முழுமையாகப் புலன் சாய்க்காமல், உள்ளத்தில் எழும் உணர்வுப் பிரவாகத்திற்கு (Stream of consciousness) புறத்தைத் தடையாகக் கொள்கின்றனர். பல…\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/07151309/Islam-says-Housewife.vpf", "date_download": "2020-02-23T07:55:46Z", "digest": "sha1:C4XUNUXAVTQ2BTXNE7BE3DOI266AW3HM", "length": 25707, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Islam says Housewife || இஸ்லாம் கூறும் குடும்பத்தலைவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாம் கூறும் குடும்பத்தலைவி + \"||\" + Islam says Housewife\nநமது குடும்பங்களை இறைவன் விரும்பும் இஸ்லாமியக் குடும்பங்களாக மாற்றுவதில் இல்லாளின் பங்குதான் அளப்பரியதாக இருக்கிறது.\nநமது குடும்பங்களை இறைவன் விரும்பும் இஸ்லாமியக் குடும்பங்களாக மாற்றுவதில் இல்லாளின் பங்குதான் அளப்பரியதாக இருக்கிறது. குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறாதவரை சமூக மாற்றம் என்பதும் சாத்தியம் அற்ற ஒரு கற��பனையாகவே தொடரும்.\nஆரோக்கியமான குடும்பமே வளமான சமூகத்தை உருவாக்கும். அந்த ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு குடும்பத் தலைவிக்கே உள்ளது.\nதிருக்குர்ஆன் அனைத்துத் துறைகளைக் குறித்தும் பொதுவாகவும் சுருக்கமாகவும் கூறும். ஆனால் குடும்பவியல் குறித்து மட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசுவதைக் கவனித்திருக்கலாம். குடும்பவியலுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.\nநல்ல குடும்பம் என்பது அமைதியையும் மகிழ்ச்சியையும் அடித்தளமாகக் கொண்டே அமைக்கப் படுகிறது. குடும்பங்களில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட வேண்டுமெனில் தலைவனும்- தலைவியும், கணவனும்-மனைவியும் பரஸ்பரம் தமக்கிடையே நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.\nதிருமணத்திற்குப் பின்னர் ஒரு பெண் ‘இல்லாள்’ என்ற உயர் பதவியை அடைகின்றாள். இல்லாள்... இல்லத்தை ஆள்பவள். இல்லத்தரசி என்றும் பெருமிதமாகவும் குறிப்பிடலாம். இல்லத்தை ஆள்வதில் தலைவனை விட தலைவிக்கே அதிக பொறுப்பு உள்ளது.\nகணவனும் மனைவியும் குடும்பத்தின் பங்காளிகள்தானே தவிர, மனைவி அடிமையுமல்ல, கணவன் எஜமானருமல்ல. ஆகவேதான் இல்லற வாழ்வில் இணையும் இருவரையும் ‘வாழ்க்கைத் துணை’ என்று அழைக்கிறோம்.\nசிறந்த சந்ததிகளை உருவாக்குவதுதான் குடும்ப வாழ்வின் இலக்கு. இன்பகரமான குடும்பப் பின்னணியின் மூலம்தான் தூய சந்ததிகளை உருவாக்க முடியும். அந்த இன்பகரமான குடும்பப் பின்னணியைத் தோற்றுவிப்பதில் குடும்பத்தலைவியின் பொறுப்பு பெரும் பங்காக இருக்க வேண்டும் என்பதை குடும்பத் தலைவிகள் மறக்கலாகாது.\nபிள்ளைகளை வார்த்தெடுக்கும் விஷயத்தில் குடும்பத்தலைவி முன்மாதிரி தாயாகத் திகழ வேண்டும். வரலாற்றில் சாதனை படைத்த ஆளுமைகளுள் பெரும்பாலானோர் சிறு பருவத்திலேயே தாய்மார்களால் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். தாய்மார்களால் தனிக்கவனம் செலுத்தப்பட்ட பிள்ளைகளே பிற்காலத்தில் பெரும் ஆளுமை மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர்.\nஅன்றைய தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு ஊட்டும் அமுதுடன் அறிவையும் ஒழுக்கப் பண்பாடுகளையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர். அதுதான் பிற்காலத்தில் அவர்களது ஊட்டச்சத்தாக அமைந்துள்ள��ு.\nஅலி (ரலி) அவர்களை, “அறிவின் தலைவாசல்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறினார்கள். இதற்கான மூலகாரணம், அவரின் தாய் பாத்திமா பின்த் அசத் (ரலி) அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல.\nஸுபைர் (ரலி) அவர்கள் அறிவும் ஞானமும் நற்பண்புகளும் மிக்கவராகவும் பெரும் வீரராகவும் திகழ்ந்தார்கள்.\n“ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஒரு மெய்க்காப்பாளர் இருப்பார். எனது மெய்க்காப்பாளர் ஸுபைர் (ரலி)” என்று பெருமானார் (ஸல்) அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். பெரும் போர் வீரர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள்கள் பிடித்து போர் செய்யும் ஆற்றல் பெற்ற தனிப்பெரும் வீரர்.\nஇவ்வளவு சிறப்புக்கும் காரணம் யார் அவரின் தாயார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள்தான். இதனை வரலாறு தெளிவுற பதிவுசெய்து வைத்துள்ளது.\n‘இரண்டாம் உமர்’ என்றும் ‘நேர்வழி நின்ற ஐந்தாம் கலீபா’ என்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெருமையுடன் பாராட்டப்படுபவர்தான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள். இவரது தாயார், உமர் (ரலி) அவர்களுடைய மகனான ஆஸிம் (ரலி) அவர்களுடைய மனைவியாகும். இப்பெண்மணி நற்குணத்திலும் இறையச்சத்திலும் இறை வழிபாட்டிலும் மிகச்சிறந்தவராக விளங்கினார். ஆகவே தமது மகனை ஒரு தலைசிறந்த ஆளுமை மிக்க முன்மாதிரியாக மாற்றிக்காட்ட நாடினார். முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார்.\nஇமாம் ஷாபி (ரஹ்) அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியுமா என்ன சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆயினும் அன்னாரின் தாயார் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களைப் பேணி வளர்த்து, அமுதோடு அறிவையும் சேர்த்து ஊட்டி உலகம் போற்றும் உத்தம அறிஞராக மாற்றிக்காட்டினார். அனைத்துப் பெருமையும் அன்னாரின் தாயாரையேச் சாரும்.\nஇமாம் அவர்களின் அன்னை கூறுகின்றார்: “நான் எனது மகன் ஷாபிக்கு எப்பொழுதெல்லாம் பாலூட்ட நினைப்பேனோ அப்போதெல்லாம் உளு (அங்க சுத்தி) செய்துகொள்வேன்”. தமது பிள்ளையை பெரிய ஆளாக வளர்த்தெடுக்க ஒரு தாய் எப்போது எப்படி திட்டம் போட்டுள்ளார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.\nபொதுவாக தந்தையைவிட தாய்தான் பிள்ளை களுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுவார். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவார். இதன் காரணமாகத்தான் தாய்-சேய் உறவு பலமடைகிறது.\nதாயின் மடியே பிள்ளைகளின் முத��் பள்ளிக்கூடமாகத் திகழ்கிறது. அங்கு கற்பிக்கப்படும் பாடங்களும், கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்களும்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன, சிறந்த ஆளுமைகளாக அவர்களை உருவாக்குகின்றன என்பதை குடும்பத் தலைவிகள் மறந்துவிடலாகாது.\nஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுத்து அன்னையால் வார்த் தெடுக்கப்படும் பிள்ளைக்கும், தாயால் வளர்க்கப் படாத பிள்ளைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அழகுறப் புரிந்துகொள்ளலாம். தாய் சரியில்லை என்றால் ஏறக்குறைய பிள்ளையும் சரியில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.\nநூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மலை உச்சி மீது ஏறி நின்ற தமது மகனை நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கின்றார்கள். அவனோ கப்பலில் ஏற மறுகின்றான். இக்காட்சியை திருக்குர்ஆன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது:\n“அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே”. அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” (11:42)\n அதையும் திருக்குர்ஆனே விவரிக்கின்றது: “இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்\nவாழ வருமாறு தந்தை அழைக்கின்றார். மகன் மறுக்கின்றான். தந்தையின் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து தண்ணீரில் மூழ்கிப்போன ஒரு மகனின் பரிதாபக் கதை இது.\n நூஹ் (அலை) அவர்களின் மனைவி. அதாவது மகனின் தாயார். அவர் முஸ்லிமாக இருக்கவும் இல்லை, ஒழுக்கப்பண்புகளை மகனுக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை.\nஅதே சமயம் இன்னொரு தந்தையும் தனது மகனை அழைத்தார். அவர் யார் தெரியுமா ஆம். அவர்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். அறுத்துப்பலியிட மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைக் கிறார் தந்தையாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள். மகனின் பதில் என்னவாக இருந்தது ஆம். அவர்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். அறுத்துப்பலியிட மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைக் கிறார் தந்தையாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள். மகனின் பதில் என்னவாக இருந்தது திருக்குர்ஆன் அழகாக இதனை எடுத்தியம்புகிறது:\n நான் உன்னை பலியிடுவதாய்க் கனவுகண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்” (37:102)\nதந்தை மரணத்தை நோக்கி அழைக்கின்றார். ஆயினும் மகனின் பதிலைப் பாருங்கள். இப்படியொரு வியத்தகு பதிலைக் கூறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார் இப்ராஹீம் (அலை) அவர் களுடைய மனைவி, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய தாயார் அன்னை ஹாஜிரா அம்மையார் அவர்கள்தானே. காரணம், அந்த அம்மையாரின் தனிப்பெரும் வளர்ப்பு அப்படி இருந்தது.\nஒரு தந்தை தனது மகனை வாழ்வதற்காக அழைக்கின்றார். மகன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கின்றான், நிராகரிக்கின்றான். அதேசமயம் இன்னொரு தந்தையோ தமது மகனை அறுத்துப் பலியிட மரணத்தை நோக்கி அழைக்கின்றார். மகனோ உடனடியாக அந்த அழைப்புக்குச் செவி சாய்கின்றார்.\nஇரு மகன்களுக்கும் இடையே நிலவும் இந்த வேறுபாடு உணர்த்துவது என்ன தாயின் வளர்ப்பு மிகச்சரியாக அமைந்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இதுவே இல்லற வாழ்வில் இல்லாளின் கடமை\nஆகவே, நாமும் நமது குடும்பமும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தந்தையின் பங்களிப்பைவிட தாயின் பங்களிப்பே அதிகம் தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே போதும், அநேக குடும்பங்கள் சுவனக்குடும்பங்களாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத��தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. மும்மூர்த்திகள் வழிபட்ட மூவலூர் வழித்துணைநாதர்\n2. தேவை தண்ணீர் சிக்கனம்\n3. ஞானத்தின் தேவன் அற்புதம் செய்வார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tagavalaatruppadai.in/disclaimer.php?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-23T07:11:13Z", "digest": "sha1:FHJ47TPRNRKRZ5QHTYTMS2PAHIXGZRF3", "length": 4985, "nlines": 94, "source_domain": "www.tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nஇதுவரலாற்றுப் பதிவு, ஒவ்வொரு காலத்திலும் வருகின்ற நூல்களின் பதிவால் அவ்வக்கால சிந்தனை வளர்ச்சி தெரியவரும். இது முழுக்க முழுக்க வரலாற்று நோக்கில் பதிவு செய்யப்படுகின்றன.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/araamakao-taakakautala", "date_download": "2020-02-23T07:13:07Z", "digest": "sha1:6NHWHYRDSR36VL3IVPK5QFKT6ICDEKHU", "length": 9901, "nlines": 139, "source_domain": "www.toptamilnews.com", "title": "அராம்கோ தாக்குதல் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதீப்பிடித்து எரிந்த ஓட்டுநர்... பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபரீதம்\nஜப்பான் கப்பலில் பரிசோதனை செய்துகொள்ளாமல் தப்பித்து சென்ற 23 பயணிகள்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்யும் திட்டம் நிறுத்தம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; கிரேன் இயக்கியவர் விடுதலை\nதமிழ்நாட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இனி நான் அந்த பக்கமே வரமாட்டேன் - நித்தியானந்தா\nஅதிமுக பாஜக கையில் இல்லை மக்கள் கையில் உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிஜய் வாடகைக்கு கூட வீடு தரவில்லை... ஆனால் ரஜினி சொந்த வீடே வாங்கிக்கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலைஞானம்\nதமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் டிக்கெட் இலவசம்\nதமிழக அரசே... தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்- பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்\nசமையல் கியாஸ் சப்ளையில் சிக்கல் 15 நாட்கள் வரை தாமதமாகும் கியாஸ் சிலிண்டர் டெலிவரி\nசவுதியின் அராம்கோ ஆலையில் நடந்த தீவிரவாத தாக்குதலால், நம் நாட்டில் எல்.பி.ஜி. சப்ளை நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்ய 15 ந...\nபெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை சவுதி தகவலால் மோடி நிம்மதி\nவிமான தாக்குதல் நடந்த சவுதிய அராம்கோ ஆலையில் தற்போது 70 சதவீதம் உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கி விட்டன. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளது.\nசர்வதேச நிலவரங்களால் மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி\nதொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 642 புள்ளிகள் குறைந்தது.\nஇந்திய பங்குச் சந்தைகளை பதம் பார்த்த சவுதி தாக்குதல் சென்செக்ஸ் 262 புள்ளிகள் வீழ்ந்தது\nஇந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 262 புள்ளிகள் குறைந்தது.\n3,000 டன் அல்ல வெறும் 160 கிலோதான் கிடைக்கும்..... உத்தர பிரதேச தங்க சுரங்கங்கள் குறித்து உண்மையை வெளியிட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம்..\nமோதிரம், செயின், பெல்ட் என 2 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்து உலா வரும் கூகுள் கோல்டன் பாபா....\nபோஸ்கோ வழக்கில் கைதாகி வெளிவந்த ஆசிரியர் தற்கொலை\nஜப்பான் கப்பலில் பரிசோதனை செய்துகொள்ளாமல் தப்பித்து சென்ற 23 பயணிகள்\nமகளை இழந்த பீட்சா பாய்...எதிர்பாராமல் கட்டியணைத்த குழந்தை: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ\nகுறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\nரேவதி அக்கா ஓட்டல்’... ரியலான வீட்டுச் சாப்பாடு..\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயச��� ஆகவே ஆகாது\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை\nமுதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல் – மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது\n பார்ப்போரை நெகிழச் செய்யும் நாய்குட்டியின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabb1bcdbb1bb0bc1b95bcdb95bbeba9-bafb9aba9bc8b95bb3bcd/b95bb5ba9b95bcd-b95bc1bb1bc8bb5bc1-b89bb3bcdbb3-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd", "date_download": "2020-02-23T08:38:15Z", "digest": "sha1:3ZTH2GGR7LNHG3WPNKO4NID6KH5IAOW4", "length": 16813, "nlines": 173, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கவனக் குறைவு உள்ள குழந்தைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / கவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான முகாம்கள் எங்கேனும் நடந்தால் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் முகாமில் அனைத்து பெற்றோர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுபடுத்தவே முடியவில்லை என்பது தான்.\n* எப்போது புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிக்கும் போது சில மணி நேரங்களிலேயே எனக்கு மிகவும் பசிக்கிறது, முதலில் சாப்பாடு பின்பு தான் படிப்பு என்று தட்டி கழிப்பது.\n* படிக்கும் போது எப்பொழும் தன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி இப்படி அசைந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவது.\n* ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்து படிப்பதே இல்லை.\n* ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வது.\nஉங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும் அவர்களை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம்.\nசில பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் படி படி.. என்று வற்புறுத்துவார்கள், இவ்வாறு திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறும் பொழுது வெறுப்பு வர ஆரம்பித்து விடும். படிப்பு முடித்ததும் இதர பயிற்சிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர்.\nஎந்த ஒரு குழந��தையும் படிக்க ஆரம்பிக்கும் போதே நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். சில குழந்தைகள் விரைவில் படித்து விடும், சிலர் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இது நாளடைவில் சரியாகி விடும். பெற்றோர்கள் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்கலாம்.\nகுழந்தைகள் படிப்பை தவிர அதிக ஆர்வம் செலுத்துவது விளையாட்டுகளில் தான். படிக்க வைக்கும் நேரத்தில் படிக்க வைப்பதும் விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.\nநவீன உலகில் குழந்தைகள் கணினி விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். குழந்தைகள் மூளையை உபயோகப்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதனால் குழந்தையின் மூளை சுறு சுறுப்பாகவும், சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.\nபெற்றோர்கள் கணினி விளையாட்டுகளை தவிர வினா விடை, குறுக்கெழுத்து போட்டி, கணிதத்தில் புதிர் போட்டி போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கலாம். இவ்வாறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தான் சிறந்த குழந்தையாக திகழும்.\nஆதாரம் : செங்குளம் கல்விச் சேவைகள்\nபக்க மதிப்பீடு (34 வாக்குகள்)\nஉண்மையில் சமூகத்திற்குப் பிரயோசனமான விடயங்களை பகிர்கின்றீர்கள்.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்களின் குழந்தை ஒரு மேதை\nகுழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்\nபெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nஉங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது \nசுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி \nகுழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்\nகுழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு\nமாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பங்கு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=183", "date_download": "2020-02-23T08:06:07Z", "digest": "sha1:24LNBG5AQQBQTGGVHTPOFOI3CP6ALHUU", "length": 9109, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 ��ிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/01/blog-post_714.html", "date_download": "2020-02-23T07:50:33Z", "digest": "sha1:P2XBN3RV6DIREXJSRPRVJGU3O5TUNNK5", "length": 7667, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதாவை சந்தித்த நடிகர் சரவணன் - என்ன காரணம் தெரியுமா?", "raw_content": "\nHomeSaravananபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதாவை சந்தித்த நடிகர் சரவணன் - என்ன காரணம் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதாவை சந்தித்த நடிகர் சரவணன் - என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சரவணன் ரசிகர்களிடம் நன் மதிப்பை பெற்றார். ஆனால், பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையாக பிக்பாஸ்வீட்டிற்கு வெளியே செய்த தவறுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்.\nஆனால்,வார இறுதி நிகழ்ச்சியின் \"கோர்த்து விடுறான்\"என்று நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் கடுப்பான கமல்ஹாசன் சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டார் என்றும் கூறப்பட்டது.\nஇதன் பிறகு,பிக்பாஸ் சம்பந்தப்பட்ட எந்தநிகழ்ச்சியிலும் நடிகர் சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சாண்டி, கவின், மீரா மிதுன் ஆகியோர் நடிகர் சரவணனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து விட்டு வந்தனர்.\nசரவணனை போலவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. ஆனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்த விஷயத்திற்க்காக வெளியேற்றப்பட்டார். இப்போது இருவரும் சேர்ந்து நடிக்கும் விளம்பர படப���பிடிப்பு ஒன்று சென்னையில் நடகின்றது. அதற்காக, இருவரும் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\n\"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..\n38 வயதில் முண்டா பணியன், லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள \"விருமாண்டி\" அபிராமி..\n\"மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை\" -கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\nகுடி.. குடி.. குடி.. - பகலிலும் குடிக்க தொடங்கிய இளம் நடிகை - உச் கொட்டும் கோடம்பாக்கம்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி - புகைப்படங்கள் உள்ளே..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\n\"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..\n38 வயதில் முண்டா பணியன், லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள \"விருமாண்டி\" அபிராமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_87.html", "date_download": "2020-02-23T08:09:23Z", "digest": "sha1:NBPFXPDUEGGJAKNM72EM7XOVLHUPMHU5", "length": 7248, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "விஜயுடன் நடித்தது போல அஜித்துடன் நடிப்பீர்களா..? - விஜய் சேதுபதியின் பளீச் பதில்..!", "raw_content": "\nHomeVijay Sethupathyவிஜயுடன் நடித்தது போல அஜித்துடன் நடிப்பீர்களா.. - விஜய் சேதுபதியின் பளீச் பதில்..\nவிஜயுடன் நடித்தது போல அஜித்துடன் நடிப்பீர்களா.. - விஜய் சேதுபதியின் பளீச் பதில்..\nதமிழ் சினிமாவில் பத்தே ஆண்டுகளில் 50 படங்கள் கொடுத்த ஒரு ஹீரோ விஜய் சேதுபதி. பொதுவாக, ஹீரோக்கள் மார்க்கெட் இல்லை என்றான் தான் வில்லன் உள்ளிட்ட பிற வேடங்களில் நடிப்பார்கள்.\nஆனால், விஜய் சேதுபதி இதிலிருந்து மாறுபட்டு நிற்கிறார். ஹீரோ மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும்போதே வில்லனாக நடித்து வருகிறார். ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தார்.\nஇப்போது, நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசும்போது, ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது.\nஎனக்கு ஒரு கேரக்டர் பிடித்திருந்தால் மற்ற ஹீரோக்களுடனும் தொடர்ந்து நடிப்பேன். தற்போது விஜய்யுடன் நடித்து வரும் நீங்கள் அஜித்துடன் நடிப்பீர்களா.. என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, எனக்கு அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.\nவிரைவில் அஜித்தின் படங்களிலும் விஜய் சேதுபதியை வில்லனாக எதிர்பார்க்கலாம்போலஇருக்கே.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\n\"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..\n38 வயதில் முண்டா பணியன், லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள \"விருமாண்டி\" அபிராமி..\n\"மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை\" -கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\nகுடி.. குடி.. குடி.. - பகலிலும் குடிக்க தொடங்கிய இளம் நடிகை - உச் கொட்டும் கோடம்பாக்கம்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி - புகைப்படங்கள் உள்ளே..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\n\"தயவுசெஞ்ச��� குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..\n38 வயதில் முண்டா பணியன், லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள \"விருமாண்டி\" அபிராமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%3A%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF/", "date_download": "2020-02-23T08:50:31Z", "digest": "sha1:DEB4GIZLM33ZJCJRUCQIT2HMNIC3LDE7", "length": 7079, "nlines": 61, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "அயோத்தி விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முயற்சி எடுங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜாவீத் ஹபீப் கோரிக்கை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > அயோத்தி விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முயற்சி எடுங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜாவீத் ஹபீப் கோரிக்கை\nஅயோத்தி விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முயற்சி எடுங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜாவீத் ஹபீப் கோரிக்கை\nஅகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கை குழு தலைவர் ஜாவீத் ஹபீப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ``இந்து, முஸ்லிம்கள் நன்மை கருதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்டவும், கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண நடவடிக்கை எடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு விரைவில் தீர்ப்பு சொல்ல இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த விஷயத்தில் தீர்வு காண்பது நல்லது. அதற்காக அத்வானி மற்றும் தேசிய தலைவர்களை ஒன்றிணைக்க நீங்களும், மத்திய அரசுப் பிரதிநிதியும் முயற்சி மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7606&ncat=4&Print=1", "date_download": "2020-02-23T09:14:05Z", "digest": "sha1:T3UD3FWR2GT7LS473ULIYRGMGIY5EVHR", "length": 25162, "nlines": 141, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nதேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேள்வி: மிகப் பெரிய ஒர்க்ஷீட் ஒன்றினைத் தயார் செய்தேன். இதில் அனைத்து பக்கங்களிலும் படுக்கை வரிசைகளில் மேலாக உள்ள லேபிள்கள் தெரியும்படி அமைக்க என்ன செய்திட வேண்டும்\nபதில்:எளிதாக மேற்கொள்ளலாம். 1. ஒர்க் ஷீட்டில் எங்கேனும் கிளிக் செய்திடவும். பின் File | Page Setup எனத் தேர்ந்தெடுக்கவும்.\n2. பின் அதில் உள்ள டேப்களில் Sheet என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. பின் Print Titles என்ற விண்டோவில் Rows To Repeat At Top text box என்று இருப்பதில் இறுதியாகக் காணப்படும் பாக்ஸினைக் கிளிக் செய்திடவும்.\n3. உடன் சிறிய நீளமான செவ்வக வடிவ பாக்ஸ் கிடைக்கும். இதில் எந்த வரிசையில் உள்ளதை டைட்டில் ஆக அன��த்து பக்கங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்ட வேண்டும். பின் பிரிண்ட் கொடுத்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிசையில் உள்ள லேபிள் பெயர்கள் அனைத்து பக்கங்களிலும் அச்சாகும்.\nகேள்வி: ஒரே கம்ப்யூட்டரில், வழக்கமான ஹார்ட் டிஸ்க் மற்றும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இரண்டை இணைத்துப் பயன்படுத்த முடியுமா\nபதில்: முடியும். இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் இணைப்பதற்கான இடம் இருந்தால் முடியும். இதன் மூலம் கம்ப்யூட்டர் செயல்பாடு 40% அதிகரிக்கும். ஆனால், இது லேப்டாப் கம்ப்யூட்டரில் முடியாது என்று எண்ணுகிறேன். இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் இணைக்கும் வகையில் இதுவரை லேப்டாப் கம்ப்யூட்டரை நான் பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும், அதனை எடுத்துச் சென்று பயன் படுத்துவது சிரமமாக இருக்கும். சில லேப்டாப் கம்ப்யூட்டர்கள், அதன் டிவிடி ட்ரைவை எடுத்துவிட்டு அந்த இடத்தில், வேறு ஒரு ஹார்ட் டிஸ்க் ட்ரைவினைப் பொறுத்த இடம் கொடுக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.\nகேள்வி: நான் கட்டாயம் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியாக வேண்டுமா இது என் கவலையாக இருக்கிறது. தெளிவு படுத்தவும்.\nபதில்: பொதுவாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வது நல்லது என்றே சொல்வேன். ஆனால், பலர் அதற்கேற்ற ஹார்ட்வேர் இல்லாத போது என்ன செய்வது என்று கேட்கின்றனர். இவர்கள் விண்டோஸ் எக்ஸ்பியே பயன் படுத்தலாம். இன்னும் சிலர் விண்டோஸ் 98 பயன்படுத்தி சந்தோஷமாக செயலாற்று வதைப் பார்த்திருக்கிறேன். மைக்ரோசாப்ட் வரும் ஏப்ரல் 2014 வரை, விண்டோஸ் எக்ஸ்பிக்கு சப்போர்ட் அளிக்கும். அப்போது எக்ஸ்பி புழக்கத் திற்கு வந்து 12 ஆண்டுகள் ஆகியிருக்கும். விண்டோஸ் 98 சிஸ்டத்திற்கு மைக்ரோசாப்ட் 8 ஆண்டுகள் மட்டுமே சப்போர்ட் வழங்கியது. இதில் சப்போர்ட் என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்காது. குறிப்பாக பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் வந்தால் கண்டு கொள்ளாது. ஆனால், 2014க்குப் பின் எக்ஸ்பி சிஸ்டத்தைத் தாக்கும் வகையில் மால்வேர் புரோகிராம்கள் எழுதப்படுமா என்பதும் சந்தேகமே.\nஇப்போது கூட பல வகைகளில், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட்டை மைக்ரோசாப்ட் நிறுத்திவிட்டது. விண்டோஸ் லைவ் அப்ளிகேஷன்கள், விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே இயங்குகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு கூட எக்ஸ்பியில் இயங்காது. எனவே புதிய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த திட்டமிட்டால், உங்களுடன் தொடர்புள்ளவர்கள் எக்ஸ்பி அல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தினால், நீங்களும் மாறுவது நல்லது. உங்களுக்கு மட்டுமான செயல்பாடுகளைக் கம்ப்யூட்டரில் மேற்கொள்வதாக இருந்தால், எக்ஸ்பியிலேயே தொடரலாம்.\nகேள்வி: என் ஆய்வு தொடர்பாக இணைய தளங்களைப் பார்க்கையில் அதிலுள்ள படங்களை எப்படி காப்பி செய்திடலாம். சில படங்களைக் காப்பி செய்திட முயற்சிக்கையில், இந்த வசதி தரப்படவில்லை என்று செய்தி கிடைக்கிறது.\nபதில்: இணைய தளங்களில் பதிந்து வைத்துள்ள படங்களை டவுண்லோட் செய்து நாம் பயன்படுத்தக் கூடிய வகையில் தான் வைத்திருப்பார்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். விரியும் மெனுவில் “Save Picture As....” அல்லது Save As என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உடனே வழக்கமாக My Pictures அல்லது Downloads என்ற டிரைவ் திறக்கப்பட்டு அங்கு சேவ் செய்திடவா என்று கேட்கப்படும். வேறு டிரைவில் சேவ் செய்திடத் திட்டமிட்டால் அந்த டிரைவைத் திறந்து இதற்கென உள்ள ஒரு போல்டரில் சேவ் செய்திடலாம். போல்டர் தேவை எனில் ஒன்றை உருவாக்கலாம். டவுண்லோட் செய்திட முடியாமல் வைத்திருந்தால் கூட is facility is not enabled என்ற செய்தி கிடைக்கும். கட்டாயம் காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் திரையில் தெரியுமாறு வைத்துக் கொண்டு பிரிண்ட் ஸ்கிரீன் Print Screen பட்டனை அழுத்தவும். கிளிப் போர்டுக்கு திரைக் காட்சி செல்லும். ஏதேனும் ஒரு பிக்சர்களைக் கையாளும் புரோகிராமில் (எடுத்துக்காட்டாக MS Paint) புதிய பைல் ஒன்றைத் திறந்து அதில் இதனை பேஸ்ட் செய்து பின் படத்தை மட்டும் கட் செய்து அதனை மீண்டும் புதிய பைல் ஒன்றைத் திறந்து பேஸ்ட் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்திடு கையில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனையும் முடிவு செய்து அந்த பார்மட்டைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். பொதுவாக அனைவரும் விரும்பும் படங்களில் அதனை அளிக்கும் தளத்தின் நிறுவனப் பெயர் பதித்���ிருப்பார்கள். இதனை எளிதாக நீக்க முடியாது. தினமலர் இணைய தளத்தின் படங்கள் அவ்வகையில் தான் உங்களுக்குக் கிடைக்கும்.\nகேள்வி: பைல்களைக் காப்பி செய்வதில், டெரா காப்பி புரோகிராம் மூலமாகக் காப்பி செய்தால், பல வசதிகள் உண்டு எனப் படித்தேன். இதனைச் சற்று விளக்கமாகக் கூறவும்.\nபதில்: டெரா காப்பி (Tera Copy) மூலம் காப்பி செய்தால், வழக்கமான காப்பியாக அது இல்லாமல், நமக்குக் கூடுதலாக சில வசதிகள் கிடைக்கின்றன. இந்த புரோகிராமினை http://www.box.net/shared/ o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன் படுத்தலாம். இதன் பின்னர், நாம் எப்போது அந்த கம்ப்யூட்டரில் எதனைக் காப்பி செய்திட முயற்சித்தாலும், டெரா காப்பி புரோகிராம் செயல்படும். பைல் ஒன்றைக் காப்பி செய்கையில், இணைய இணைப்பு நிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால், காப்பி செய்வது நின்று போனால், அடுத்த முறை காப்பி செய்வது தடுக்கபட்ட இடத்தில் இருந்து தொடங்கும். பைல்களை மொத்தமாகக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்தால், பைல் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து, அடுத்த பைலைக் காப்பி செய்திடத் தொடங்கும். எந்த பைலில் பிரச்னை இருந்தது என்றும் நமக்குக் காட்டும்.\nஎந்த ஒரு பைலை எடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில், டெரா காப்பி புரோகிராம் இயக்கத்திற்கான ஆப்ஷன் தரப்படும். இதனுடன் வழக்கமாக விண்டோஸ் காப்பி ஆப்ஷனும் கிடைக்கும்.\nகேள்வி: பராமரிப்பு பிளாஷ் ட்ரைவ் என என் நண்பர் ஒன்றை வைத்துள்ளதாகக் கூறுகிறார். இப்படி ஒரு பிளாஷ் ட்ரைவ் கிடைக்கிறதா\nபதில்: உங்கள் நண்பரிடமே கேட்டிருக் கலாமே. பராமரிப்பு (Maintenance) பிளாஷ் ட்ரைவ் என உங்கள் நண்பர் கூறுவது, கம்ப்யூட்டரைப் பராமரிக்கத் தேவையான புரோகிராம்களை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே ஆகும். இதில் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திட பைல், தவறாக அழிக்கப்பட்ட பைல்களை மீட்டுத் தரும் ரெகுவா போன்ற புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்த புரோகிராம்களை நீக்கும் புரோகிராம் பைல்கள், சிகிளீனர் போன்ற பல பயன்பாட்டு பைல்கள், தமிழ் டெக்ஸ்ட் எடிட்டர்கள், எழுத்துருக்கள் என இது போன்ற கம்ப்யூட்டரில் நமக்குத் தேவையான இயக்க பைல்களைக் கொண்டிருக்கும் ப்ளாஷ் ட்ரைவ்தான் பராமரிப்பு ப்ளாஷ் ட்ரைவ். அனைவரும் இது போல ஒன்று தயாரித்து வைத்துக் கொள்வது நல்லதுதானே.\nகேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்து கிறேன். இதன் ஸ்டார்ட் மெனுவில் உள்ள ஐகான்களைச் சுருக்கி அமைக்க விரும்பு கிறேன். இதற்கான வழியைக் கூறவும்.\nபதில்: உங்கள் டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Start Menu என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், ஸ்குரோல் செய்து கீழே செல்லவும். இங்கு Use Large Icons என்று ஒரு வரி கிடைக்கும். இதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்து, பின்னர் வரிசையாக ஒவ்வொரு விண்டோவிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்டார்ட் மெனு வில் உள்ள ஐகான்கள் சிறியதாக, சிக்கனமாக இருக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nலெனோவா தரும் டப்ளட் பிசி\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\n#### - எதற்காக இந்த குறியீடு\nஇந்த வார இணையதளம் ஆங்கில மொழி அறிவுச் சோதனை\nஇந்த வார டவுண்லோட் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61668-coimbatore-less-likely-to-be-affected-of-storms.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-23T07:41:58Z", "digest": "sha1:GUOZNKMER6WQCWOF36ME5EYRY5XZA7SY", "length": 13457, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் | Coimbatore Less likely to be affected of storms", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகோவையில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு: வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம்\nஇரண்ட��� நாட்களுக்குப் பிறகு வடதமிழகத்தில் புயல் தாக்கக்கூடும் என அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், அந்தப் புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று இரண்டு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், புயலின் தாக்கம் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் ராமநாதன் கூறியதாவது :- புயலால் கோவை மாவட்டத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், தற்போது பெய்து வரும் மழையின் அளவு சற்று அதிகரிக்க கூடும்.\nகோவை மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் சராசரியாக 137 மி.மீ அளவிற்கு மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் பெய்ய வேண்டிய 18.2 மி.மீ அளவிலான மழை பெய்யவில்லை. ஏப்ரல் மாதத்தில், கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 23.6 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, 23 ஆம் தேதியன்று மட்டுமே 19.4 மி.மீ அளவிற்கு மழை பெய்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் 10 மி.மீ அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nமே மாதத்தில் 50 மி.மீ அளவிற்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தை உணர முடியாத அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டு மழைப்பொழிவு இல்லாததால், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் சராசரியாகவே இருக்கும். மே 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் இருக்கும், என அவர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு தங்கம்\nமெய்சிலிர்க்க வைத்த மாணவர்களின் உலக சாதனை முயற்சி\nஉ.பி மாநிலத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள்- மர்ம கடிதத்தால் பரபரப்பு\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே த��ர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n7. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'கோடிலாம் வேண்டாம்.. சில்லறை போதும்' - கோவையில் பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்\n பெண்ணின் அண்ணனைக் கொலை செய்த கொடூரன் \nஒருதலைக்காதலால் இளம்பெண் குத்திக்கொலை.. இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை..\nஅக்காவை விடாமல் தொந்தரவு செய்த இளைஞர்.. தம்பியின் செயலால் அதிர்ந்த குடும்பம்...\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n7. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabb1bcdbb1bb0bc1b95bcdb95bbeba9-bafb9aba9bc8b95bb3bcd/bb5bbfbb3bc8bafbbeb9fbc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bcdb95bc1-b95bb2bcdbb5bbfba4bcdba4bbfbb1ba9bcd-b85ba4bbfb95baebcd", "date_download": "2020-02-23T07:33:10Z", "digest": "sha1:54G4F4YY6VUPWBSEBIBZEFXBTVUI7ARF", "length": 15482, "nlines": 167, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nஎப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து கவலையுறும் பெற்றோர்களுக்கான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஎப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nவிளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.\nஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர்.\nஇவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்கவைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.\nஅதாவது அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.\nஇந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் சோம்பி உட்கார்ந்திருக்கும் குழந்தைகளை விட கல்வித் திறனில் சிறந்து விளங்குவார்கள்.\nஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nகுழந்தைகள் நன்கு ஓடியாடுவதுதான் அந்த குழந்தையின் கல்வித் திறனை அளவி��ும் கருவியாகும் என்று இந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது.\nஉங்கள் குழந்தை இனி தாராளமாக ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாட நீங்கள் அனுமதிப்பீர்கள் அல்லவா\nஆதாரம் : செங்குளம் கல்விச் சேவைகள்\nபக்க மதிப்பீடு (28 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்களின் குழந்தை ஒரு மேதை\nகுழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்\nபெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nஉங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது \nசுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி \nகுழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்\nகுழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு\nமாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பங்கு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nஉங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது \nகுழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-23T06:40:09Z", "digest": "sha1:W26OXP4AP644HMWPDVW4OJ24DUZG3GX4", "length": 6743, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பலர் காயமடைந்துள்ளனர் |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர் .பாகிஸ்தானின் வர்த்தகநகரமான காரச்சியில் நேற்று திடீரென்று கலவரம் வெடித்தது.பாகிஸ்தானில் சாடாநகரில் இருக்கும் பஜார் முன்பு ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் ......[Read More…]\nApril,18,11, —\t—\t10பேர், உருவான, கலவரத்தில், கலவரம், காரச்சியில், திடீரென்று, திடீர் அரசியல், நேற்று, பலர் காயமடைந்துள்ளனர், பாகிஸ்தானின், பாகிஸ்தானில், வரை கொல்லப்பட்டுள்ளனர், வர்த்தகநகரமான, வெடித்தது\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nபாகிஸ்தானில் அமெரிக்க உளவுபடை விமானத் ...\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய ...\nபாகிஸ்தானில் மூத்த பத்திரிக்கையாளர்க� ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nபாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் ...\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் அ ...\nஅபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைக� ...\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவ��ு\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://himalayanacademy.com/view/anthamum-aathiyum_sp", "date_download": "2020-02-23T09:05:47Z", "digest": "sha1:RCEK7PO6LUOI4CJWVO5OKTJ4BQHNKHAU", "length": 7731, "nlines": 241, "source_domain": "himalayanacademy.com", "title": "Songs - Anthamum Aathiyum", "raw_content": "\nஅந்தமும் ஆதியும் அகன்றோன் வருக\nசெந்தண்மை பூண்ட செல்வன் வருக\nபந்தமும் வீடும் படைப்போன் வருக\nஎந்தமை யாளும் இறைவன் வருக\nகற்பனை கடந்த கடவுள் வருக\nசொற்பதங் கடந்த தொல்லோன் வருக\nபாரொடு விண்ணாய்ப் பரந்தோன் வருக\nசீரொடு பொலியுஞ் சிவனவன் வருக\nசிந்தா மணியென் தேவன் வருக\nநந்தா விளக்கே நலஞ்சுடர் வருக\nநீற்றொடு பொலியும் நிமலன் வருக\nஆற்றொடு தோற்றும் அமலன் வருக\nஅற்புதன் வருக அநேகன் வருக\nபொற்புட னடஞ்செய் புனிதன் வருக\nவிற்பொலி நுதலாள் விமலன் வருக\nபொற்றா ளிணைகள் பொலிந்து வாழ்க\nகற்றோ ரேத்துங் கழலடி வாழ்க\nமற்றோ ரறியா மலர்ப்பதம் வாழ்க\nஅற்றோர்க் குதவும் அருட்பதம் வாழ்க\nதன்னே ரில்லாத் தாளிணை வாழ்க\nஎன்போல் வந்த இணையடி வாழ்க\nகண்போற் காக்குங் கழலடி வாழ்க\nவிண்போல் விளங்கும் மெய்யடி வாழ்க\nபெண்பா லுகந்த பித்தன் வாழ்க\nமண்மேல் மலரடி வைத்தோன் வாழ்க\nதற்பரன் வாழ்க சதாசிவன் வாழ்க\nசிற்பரன் வாழ்க சின்மயன் வாழ்க\nமுழுதுமாய் நின்ற முதல்வன் போற்றி\nதொழுமடி யார்கள் துணைவா போற்றி\nஎன்றுமெ னுளத்தில் இருப்பாய் போற்றி\nமன்று ளாடும் மணியே போற்றி\nபொன்று முடலைப் பொறுக்கேன் போற்றி\nசென்றடை யாத செல்வா போற்றி\nஆதி போற்றி அரனே போற்றி\nசோதி போற்றி சுடரே போற்றி\nநீதி போற்றி நிறைவே போற்றி\nமாதொரு பாக மலர்ப்பதம் போற்றி\nஏதொரு பற்றிங் கில்லைப் போற்றி\nபோற்றி போற்றி பொன்னடி யென்றும்\nபோற்றி போற்றி சிவசிவ போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-presidential-elections-all-you-need-to-know-about-gotabaya-rajapaksa-368764.html", "date_download": "2020-02-23T08:51:59Z", "digest": "sha1:636DU3UPSN7KYM7F3XUJSNCEEE5AKUEL", "length": 22132, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய? | Srilanka Presidential Elections: All you need to know about Gotabaya Rajapaksa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies கேட்பாய்ங்கள்ல..அஜித், நயன்தாராவை விட்டுடுவாங்களாம் த்ரிஷாவுக்கு எச்சரிக்கையாம்... இதென்ன நியாயம்\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய\nSri Lanka election 2019 | இலங்கை தேர்தலில் மாறுபட்ட வாக்குச் சீட்டு வாக்களிப்பது எப்படி \nகொழும்பு: இலங்கை அதிபராக பதவி ஏற்க உள்ள கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு ராணுவத்தை கட்டமைத்தவர், பொருளாதாரத்தை மாற்றியவர் என்று சிறப்புக்கு உரியவர். அதேபோல் இவர் போர் குற்ற புகாரில் சிக்கியவர், பல சர்ச்சைகளில் சிக்கியவர், ஊழல் புகாரில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலைதான் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நந்தசேனா கோத்தபய ராஜபக்சே தான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டார்.\nஅதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார். இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே மிச்சம் உள்ளது.\nஇறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு\nஇலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே, மிகவும் கண்டிப்பானவர். இலங்கையில் தமிழ் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியது இவர்தான். அதேபோல் அங்கு போர் குற்றங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பவரும் கோத்தபய ராஜபக்சேதான்.\nஇலங்கை போரின் போது ஐநாவிற்கு எதிராக செயல்பட்டது, ஊடகங்களை முடக்கியது, பெண்களை துன்புறுத்தியது என்று இவருக்கு எதிராக உலக அளவில் நிறைய புகார் எதிரொலித்தது. அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் வலம் வந்த கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் நிற்பதற்கு சில நாட்களுக்கு முன்தான் அதை துறந்தார்.\nதேர்தலில் நிற்க வேண்டும் என்று அவர் தனது அமெரிக்க பாஸ்போர்ட்டை துறந்தார். இவருக்கு எதிராக நிறைய புகார்கள் சர்ச்சைகள் இருக்கிறது. அதே சமயம் இவர் பேசுவதை விட அதிகமாக செயலில் ஈடுபடுவார் என்று ஒரு பெயர் இருக்கிறது. அதேபோல் இலங்கை பொருளாதார ரீதியாக வளர இவரும் ஒரு காரணம் என்று அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nபுத்த மதத்தை சேர்ந்த மக்களுக்கு இவர் ஆதரவாக செயல்படுகிறார் என்று புகார் இருக்கிறது. அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோத்தபய ராஜபக்சே தேசியவாதம், ஒரே நாடு, சிங்கள ஆதரவு, புத்த மத ஆதரவு என்று மெஜாரிட்டி மக்களை கருத்தில் கொண்டு மட்டுமே பிரச்சாரம் செய்தார்.\nதேர்தல் முடிவுகளின் மூலம் தற்போது அவருக்கான மக்கள் ஆதரவும் வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே பிரச்சாரத்தில் தெரிவித்தார். ஆனால் கண்டிப்பாக இவர் அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக விரைவில் நியமிப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nசீனாவிற்கு மிகவும் நெருக்கமான கோத்தபய ராஜபக்சே பல முறை சீனாவிற்கு விசிட் அடித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவிற்கும் இவர் நெருக்��மான நபர் (அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). ஆனால் இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை.\nஅதே சமயம் இவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற புகார் இருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார். அல்லது அவர்களை அரவணைத்து செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பேன் என்று இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் இருக்கும் முன்னணி ஊடகத்தினர், என்ஜிஓக்களை சேர்ந்தவர்கள், முன்னாள் ஐநா பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை பார்த்து ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்துள்ளனர். இவருக்கு எதிராக ஊழல் புகார்களும் இருக்கிறது. இவரின் வெற்றி இலங்கை அரசியலை மொத்தமாக புரட்டிப்போடும் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு\nஇலங்கை இறுதிப்போர்.. காணாமல் போன 10 ஆயிரம் தமிழர்களை தேடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka president election counting இலங்கை ஜனாதிபதி அதிபர் தேர்தல் வாக��குப் பதிவு வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-shooting-multipul-people-shot-on-the-streets-of-washington-363435.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-23T08:50:12Z", "digest": "sha1:ZXJXO7QSVEILBGXXRNSNE3WNLSAVGGOW", "length": 16298, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம் | US Shooting : multiple people shot on the streets of Washington D.C - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்\nஅமெரிக்காவின் சாலையில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்\nவ��ஷிங்டன் டிசி: அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்காவின் தலைநகரமாக வாஷிங்டன் டிசி நகரம் உள்ளது. இந்த நகரம் போடாமெக் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் அமெரிக்க நாட்டு மத்திய அரசின் தலைமையமான வெள்ளை மாளிகை உள்ளது. நம்மூர் டெல்லி போல் அமெரிக்காவின் மைய அரசின் நிர்வாகம் வாஷிங்டன் டிசியில் இயங்குகிறது.\nஇந்நிலையில் சற்று முன்பாக வாஷிங்டன் டிசி நகரில் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் என்பது குறித்து உறுதியாக தகவல்களை வெளியிடவில்லை.\nஇது தொடர்பாக பாக்ஸ் -5 சேனல் வெளியிட்டுள்ள தகவலின் படி 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தை அடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ.. அமெரிக்க மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF)\nஅசத்தல்.. அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற தமிழர்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா கூகுள் மேப் பித்தலாட்டம்.. அம்பலமானது குட்டு\nமேல பாருங்க.. செக்க சிவப்பாக.. பறக்கும் தட்டில் ஏலியன்களா.. பரபரத்த அமெரிக்கா.. மேட்டர் வேற\nதமிழர்களைக் கொன்று குவித்த சவேந்திர சில்வா.. உள்ளே வரக் கூடாது.. அமெரிக்கா அதிரடி தடை\nசூரியனில் 200 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. பூமி கடுமையாக குளிர்ச்சி அடைய போகுது.. ரிப்போர்ட்\nசபாஷ்... முஸ்லிம் மாப்பிள்ளை.. ஓகே சொன்ன பில்கேட்ஸ் மகள்.. வாழ்த்து கூறிய தந்தை..\nசிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுக.. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை அதிரடி தீர்மானம்.. சாதித்த தேன்மொழி\nஉடம்பில் காயங்கள் இல்லை.. குளத்தில் மிதந்த 21 வயது இந்திய மாணவி.. அமெரிக்காவில் ஷாக்\nகொரோனா வைரஸ் சூப்பர் வைரஸ்.. 2018-லேயே கணித்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்\nஎலும்புக்கூடுக்கு டிரஸ் போட்டு.. அபராதத்தில் இருந்து தப்பிக்க தாத்தா செய்த தில்லாலங்கடி.\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடனுக்கு இந்திய வம்சாவளி மருத்துவர்கள் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T06:32:27Z", "digest": "sha1:6FDW2O7GNCYZJQ4GCFOQV74STRJLCA3L", "length": 33093, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி\nதீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு\nநாள்: ஜூன் 01, 2018 In: கட்சி செய்திகள், சிவகங்கை மாவட்டம், மதுரை மாவட்டம்\nகச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு\nசிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட���ட சாதிவெறி தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் இன்றும் (01-06-2018) பிற்பகல் வரை தொடர்ந்தது. இதனிடையே சிவகங்கை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 4-நாள் காத்திருப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடுவதாக ஊர்மக்கள் அறிவித்தனர். பின்னர், படுகொலை செய்யப்பட்ட 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅப்போது, பலத்த பாதுகாப்புடன் உயிரிழந்தோரின் உடல்கள் கச்சநத்தத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களது உடல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினார். அதேபோல இயக்குனர்கள் பாரதிராஜா, இராம், அமீர், வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, கோபி நயினார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் உள்ளிட்டோரும் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.\nகச்சநத்தம் சாதியப் படுகொலை குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் சீமான் பேசும்போது, கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம். சாதிய மோதல் குறித்து தொடக்கத்திலேயே அளிக்கப்பட்ட புகார் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இப்பேரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்; வழமைபோல நிர்வாக குறைபாட்டால் சாதியப் படுகொலை நடந்தேறிவிட்டது. தமிழ்ச்சமுகமே இன்று தாழ்த்தப்பட்டுதான் இருக்கிறது, இதில் சாதியால் எந்தப் பெருமையும் இல்லை. சாதியே இழிவுதான். பாவேந்தர் பாடுவது போல “இடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய் தாய்��� என்கிறார். இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே என்று வேதனையில் பாடுகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்ச்சமூகம் தமிழர்களாக ஒன்றிணைந்து வலிமைபெறவேண்டும், ஒற்றுமையடைய வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற நிகழ்வுகள் பல நூறாண்டுகள் எங்களைப் பின்னுக்கு நோக்கி இழுக்கின்ற விதமாக நடந்தேறிவிட்டது. தன்னினப் பகையால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கின்ற கொடுந்துயரம் இனி நிகழக்கூடாது. சொந்த இரத்தங்களுக்குள் இனி யுத்தமும் வேண்டாம்; இரத்தமும் சிந்த வேண்டாம். விரைவில் ஐயா பாரதிராஜா, அண்ணன் திருமாவளவன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளையாவது இந்த சாதி, மத நஞ்சிலிருந்து மீட்டெடுக்க தேவையான வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டுள்ளது.\nஅர்த்தமற்ற பிரச்சினைகளுக்காக அற்பமாக மானுட உயிரைப் பறிப்பதென்பது ஏற்கமுடியாதது. கொலையுண்ட தம்பி சண்முகநாதன் நன்றாக படித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்துகொண்டிருந்தான் இதுபோன்ற ஆளுமைகளின் உயிர் அற்பமாக பறிக்கப்பட்டுவிட்டது. இதற்கு எவ்வளவு பெரியதொகையை இழப்பீடாகக் கொடுத்தாலும் ஈடாகாது 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் பெரிய பலனைத் தந்துவிடாது.. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் முதியவர் உயிர்பிழைத்து வந்தாலும் எந்த வேலையும் செய்யமுடியாமல் ஒரு மாற்றுத்திறனாளி போன்று முடங்கி தான் இருக்கவேண்டும். எனவே அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நீண்டகால வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் அரசு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nசாதியப் படுகொலை செய்யப்பட்ட மூவரின் இறுதி நிகழ்வில் நாங்கள் பெரும் மனவலியோடும் துயரம்தோய்ந்த இதயத்தோடும் நின்றுகொண்டிருக்கிறோம். இதுபோன்ற கொடும்நிகழ்வுகள் இனிவருங்காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடாது; வருங்காலப் பிள்ளைகள் காயங்களோடும் கண்ணீரோடும் பேசும் எங்கள் வார்த்தைகளை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு சாதிய மத உணர்ச்சியிலிருந்து மீண்டு தமிழர் என்கிற தேசிய இனவுணர்வுக்குள் திரண்டு ஒருதாய் பிள்ளைகளாக நாம் ஒன்றிணைந்து வாழவேண்டிய காலத்தேவை, ஒரு வரலாற்றுக்கடமை நமக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், திருப்பாச்சேத்தி பகுதியை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டும் என்றும், சிறப்பு உளவு பிரிவினரை பணியில் அமர்த்தி இது போன்ற பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nஅறிவிப்பு: நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடுக்கும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை\nஅறிவிப்பு: அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாநாட்டில் சீமான் சிறப்புரை – பாளையங்கோட்டை\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nதலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்தி…\nகலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nஉலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொக…\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொக…\nதீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்ற…\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-02-23T07:53:44Z", "digest": "sha1:FRU2NQZ7AZH6QOTXNJCC5OS44VPTAECN", "length": 12600, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "வீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள் |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோ��ி\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nதிரிபுராவில் கடந்த 25 ந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 சட்ட சபை தேர்தலில் தோல்வியைத் தழுவி 4 முறை முதல்வராக இருந்துவரும் மாணிக் சர்கார் பதவியை இழக்கிறார்.\nநாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகபலத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மாநிலத்தின் தோல்வியின் மூலம் நாட்டில் கேரளாவில் மட்டும் ஆட்சி செலுத்தும் மோசமான நிலைக்கு இடதுசாரி முன்னணி தள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக இடதுசாரி முன்னணி பெரியளவில் சரிவை சந்தித்து வந்துள்ளது. 1996ஆம் ஆண்டில் பிரதமராகும் வாய்ப்பு அப்போதைய மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிபிஐ-எம் இதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.\n* கடந்த 1996-2004 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நாட்டில் இடதுசாரிமுன்னணி வலுவாக காணப்பட்டது. அப்போது மக்களவையில் இடதுசாரி முன்னணிக்கு மொத்தம் 62 எம்.பி.,க்கள் இருந்தனர். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு இடதுசாரி முன்னணி ஆதரவு அளித்து வந்தது. இதன்பின்னர் சரிவை இடதுசாரி முன்னணி சந்தித்தது.\n* கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி முன்னணி 24 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. இதற்குப் பின்னர் எழுந்த மோடி அலையில் இடதுசாரிக்கான ஆதரவு குறைந்தது. 2014 மக்களவை தேர்தலில் வெறும் 12 இடங்களில் மட்டுமே இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது. 4.8 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தது.\n* 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5 சதவீத வாக்குகள் பெற்று 335 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 60 இடங்களில் வெற்றி பெற்று 24 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது.\n* 2011ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்து வந்த மேற்குவங்க மாநிலத்தை திரிணமூல் கட்சிக்கு இடதுசாரி முன்னணி இழந்தது. இதற்குப் பின்னர் 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் மொத்தமுள்ள 294 இடங்களில் 211 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ், இடதுசாரி முன்னணி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இத��ல், காங்கிரஸ் 44 இடங்களிலும், இடதுசாரி முன்னணி 32 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n* 2016ல் கேரளாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் இடது ஜனநாயக முன்னணி 91 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் இதுவரை காங்கிரஸ் அல்லது இடதுசாரி முன்னணிதான் ஆட்சி செலுத்தி வந்துள்ளன.\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி…\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது\nமேகாலயா.,வில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nதிரிபுரா, மாணிக் சர்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோட� ...\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வா� ...\nஉங்கள் அனுபவத்தின் மூலம் இந்த ஆட்சியை � ...\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nதிரிபுரா முதல்வராகிறார் விப்லவ் குமார ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கி ...\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவ� ...\nபிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்ட� ...\nஅமுல்யாவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/b95bbebb2bcdba8b9fbc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1-baabafbbfbb1bcdb9abbf-baebc8bafb99bcdb95bb3bcd/899046348", "date_download": "2020-02-23T08:11:59Z", "digest": "sha1:JYQ4CYKTB42V7PJ7QIEG5VEJTJLSQT2D", "length": 17975, "nlines": 247, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆடு வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / கால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள் / ஆடு வளர்ப்பு\nஆடு வளர்ப்பு பண்ணை ஒன்றை அமைக்க விரும்புகிறேன் ஆனால் அதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப் படுகிறது.\nஆடு வளர்ப்பு பண்ணை ஒன்றை அமைக்க விரும்புகிறேன் ஆனால் அதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப் படுகிறது.\nநான் பரண் மேல் ஆடு வளர்ப்பு பற்றிய விவரங்களை பெற விரும்புகிறேன்\nமீன் மற்றும் கோழி வளர்க்க என்ன செய்வது என்று விளக்கம் அளிக்க வேண்டும்\nஆடு வளர்ப்பு பன்னை அமைக்க விரும்புகின்றேன் பயிற்சியும் வழிகாட்டுதலும் வேண்டும்\nநான் பரண்மேல் ஆடு வளர்க்க பயிற்சி மற்றும் அறிவுரை தேவை\nஆடு வளர்ப்பு பண்ணை ஒன்றை அமைக்க விரும்புகிறேன் ஆனால் அதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப் படுகிறது.\nஆடு வளர்ப்பு பண்ணை ஒன்றை அமைக்க விரும்புகிறேன் ஆனால் அதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப் படுகிறது.\nஆடு வளர்ப்பு பண்ணை ஒன்றை அமைக்க விரும்புகிறேன் ஆனால் அதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப் படுகிறது\nஆடு வளர்ப்பு பண்ணை ஒன்றை அமைக்க விரும்புகிறேன் ஆனால் அதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப் படுகிறது இடம் கும்பகோணம்.\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி தேவை மதுரை மாவட்டம். 98****55\nநான் பரண்மேல் ஆடு வளர்க்க விரும்பிகிறேன் அதைப்பற்றி விபரம் சொல்லவும்\nநான் பரண்மேல் ஆடு வளர்க்க விரும்பிகிறேன் அதைப்பற்றி விபரம் சொல்லவும்\nநான் நகர்ப்புறத்தில் இருக்கிறேன்... ஆடு வளர்க்க விருப்பம்.. சொந்த இடம் இருக்கிறது.. அது சம்மந்தமான பயிற்சி எங்கு கிடைக்கும்\nPosted by ஜான்சன் திருச்சி மாவட்டம் at May 28. 2019\nஆடு வளர்ப்பு பன்னை அமைக்க விரும்புகின்றேன் பயிற்சியும் வழிகாட்டுதலும் வேண்டும்சொந்த இடம் இல்லை\nவணக்கம்.நாங்கள் ஆட்டுபண்ணை அமைக்க மிக ஆர்வமாக உள்ளோம்.எங்களுக்கான உதவிகளையும்,பயிற்சிகளையும்அரசின் விதிமுறைகள் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும். நன்றி,,, சந்தோஷ்-09****995\nஆடு வளர்ப்பு பயிற்சி மையங்கள் பற்றிய தகவல் தெரிவிக்கவும்\nஆட�� வளர்க்க தேவையான ஆலோசனை வழங்கவும்\nவணக்கம்.நாங்கள் ஆட்டுபண்ணை அமைக்க மிக ஆர்வமாக உள்ளோம்.எங்களுக்கான உதவிகளையும்,பயிற்சிகளையும்அரசின் விதிமுறைகள் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும். நன்றி, பெயர் : செல்வம் - 99****06\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஆடு வளர்ப்பு சிறந்த வாழ்வாதாரம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/tamil-cinemas-most-trending-moments-from-2018-thus-far/sridevis-death.html", "date_download": "2020-02-23T08:09:35Z", "digest": "sha1:3D2OKYND4QPLF42VPJGETF4KK3AAKA7C", "length": 6629, "nlines": 139, "source_domain": "www.behindwoods.com", "title": "Sridevi's death | Tamil Cinema 2018 - The top trending moments!", "raw_content": "\nமறைந்த நடிகை 'ஸ்ரீதேவி'க்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்\nதங்கை ஜான்வியை 'ஆபாசமாக' விமர்சித்தவர்களுக்கு... தக்க பதிலடி கொடுத்த 'அண்ணன்'\n'ஸ்ரீதேவிக்குப் பதிலாக மாதுரி தீட்சித்'.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜான்வி கபூர்\n'தல' படத்தைத் தயாரிக்கிறாரா 'ஸ்ரீதேவி' கணவர்\nலீக்கான 'ஜான்வி' கபூர் காட்சிகள்: அதிர்ச்சியில் 'உறைந்த' படக்குழு\n'இங்லீஷ்-விங்லீஷ்' ஸ்ரீதேவி-வித்யா பாலன் | 'ஸ்ரீதேவி'யின் கால���்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\nஸ்ரீதேவி-தீபிகா படுகோனே | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\nஸ்ரீதேவி 'அறிமுகம்' - கங்கனா ரணாவத் | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n'சூப்பர்ஸ்டார்' ஸ்ரீதேவி - சமந்தா | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n'ஹீரோயின்' ஸ்ரீதேவி-ஜான்வி கபூர் | - Slideshow\n'ஹீரோயின்' ஸ்ரீதேவி-ஜான்வி கபூர் | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\nபேபி ஸ்ரீதேவி vs பேபி நைநிகா | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512037", "date_download": "2020-02-23T07:20:01Z", "digest": "sha1:DGVXZRCMPD6ZRUPCP64NWSX2B3GEJJ2J", "length": 9047, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பட்ஜெட் வரியால் பரிதாபம் பங்குச்சந்தையில் ரூ.7,712 கோடி வாபஸ் பெற்ற முதலீட்டாளர்கள் | Investors receiving Rs 7,712 crore in the stock market - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபட்ஜெட் வரியால் பரிதாபம் பங்குச்சந்தையில் ரூ.7,712 கோடி வாபஸ் பெற்ற முதலீட்டாளர்கள்\nபுதுடெல்லி: பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை ₹₹7,712 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டவர் முதலீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கடந்த 5 மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் கணிசமான அளவு முதலீடு செய்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில் முதலீடு வெளியேறியபோதும், மீண்டும் நிலையான அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்ததால் முதலீடு அதிகரித்தது. பாஜ வெற்றிக்கு பிறகும் இது தொடர்ந்தது. ஆனால், மத்திய பட்ஜெட் அறிவித்த பிறகு இது தலைகீழாக மாறியது. மத்தியில் புதிய பாஜ அரசு அமைந்த பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட துவங்கினர்.\nஇதன் எ��ிரொலியாக இந்த மாதம் கடந்த 19ம் தேதி வரை இந்திய பங்குச்சந்தையில் ₹9,371.12 கோடி முதலீடு செய்தனர். இதில் ₹7,712.12 கோடியை வெளியேற்றி விட்டனர். இதனால் இந்த மாதம் இதுவரையிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் சேர்த்து மொத்தம் ₹1,659 கோடி மட்டுமே. இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட வரி காரணமாக முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். அதோடு, இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கணிப்பு வெளியிட்ட ஆசிய வளர்ச்சி வங்கி, பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. அதோடு பருவமழை குறித்த அறிவிப்புகளும் இந்திய சந்தையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை. இதனால் முதலீடுகள் அதிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.\nபங்குச்சந்தையில் ரூ.7 712 கோடி வாபஸ் பெற்ற முதலீட்டாளர்கள்\nதொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறுமுகம் தங்கம் சவரனுக்கு ரூ168 அதிகரிப்பு\nபன்னாட்டு பானங்களுக்கு டாட்டா உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு: கோககோலா, பெப்சி திணறல்\nபுதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்\nரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு தங்க விலை .. சவரன் ரூ.32,576க்கு வந்துருச்சு.. உயர்வுக்கு என்னதான் காரணம் : பரிதாபத்தில் நடுத்தர மக்கள்\n2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58984-admk-leaf-mega-alliance-will-be-announced-within-one-or-two-days-tamil-nadu-deputy-cm-o-panneerselvam.html", "date_download": "2020-02-23T08:58:56Z", "digest": "sha1:VS6JODYW3NLGNR3JTDAKFQSAKZEP76N2", "length": 5957, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஅடித்த காற்றில் சரிந்து விழுந்த ட்ரம்ப் வருகைக்கான அலங்கார வளைவு\n - குஜராத்தின் \"ஸ்பெஷல் மெனு\"\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபாலியல் தொல்லை தடைச் சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்.. உடனே அகற்ற போலீஸ் உத்தரவு\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை -...\nதோல்வியில் இருந்து தப்புமா இந்தி...\nகோலியை சொல்லி வெச்சு தூக்கிய போ...\nஇந்தமுறை சென்னை இல்லை; இசை வெளிய...\n“அதிமுக யார் கையிலும் இல்லை; மக்...\n\"பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க\" ...\nபாகுபலியான அமெரிக்க அதிபர் - அசந...\nமயங்க் அகர்வால் அரைசதம்; இந்திய ...\nஇரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்...\nஏடிஎம்களில் ஸ்கிம்மர் பொருத்தி ப...\nசிறுவன் குவா‌டனுக்காக உலகம் முழு...\nTopNews | சிஏஏ எதிர்ப்பு போராட்ட...\nஅடித்த காற்றில் சரிந்து விழுந்த ட்ரம்ப் வருகைக்கான அலங்கார வளைவு\n - குஜராத்தின் \"ஸ்பெஷல் மெனு\"\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nசிறுவன் குவா‌டனுக்காக உலகம் முழுவதும் ஒலிக்கும் ஆதரவுக்குரல்\nசிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை தவிருங்கள்- மத்திய அரசு\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/15/91", "date_download": "2020-02-23T08:56:32Z", "digest": "sha1:NKRULD6B3YNTNKHPVC2HL4XSD3ZQMPU6", "length": 4172, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நன்றி சொன்ன நயன்தாரா", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020\nநடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து தயாராக உள்�� 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்துக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற நெற்றிக்கண் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்டம்பர் 15) தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநயன்தாரா நாயகியாக நடிக்க உள்ள 65ஆவது படத்தை ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பது யார் என்பது இதுவரை கூறப்படவில்லை என்றாலும் நயன்தாராவின் ’பாய் ஃபிரண்ட்’என்று சொல்லப்படுகிற விக்னேஷ் சிவன் பெயரில் நயன்தாரா நிதி உதவியுடன் இப்படம் தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்விருவருக்கும் நானும் ரவுடி தான் பட சமயத்தில் தான் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாராவுக்கு பொதுவாகவே, படப்பிடிப்பு முடிந்து, வேலை செய்த அத்தனை பேருக்கும் உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். சமீபத்தில் நயன்தாரா, தனது முன்னாள் மேனேஜருக்கு கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இப்போது விக்னேஷ் சிவனின் மேனேஜரான கே. எஸ். மயில் வாகனன் என்பவரை இணைத் தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார்.\nநயன்தாரா நெற்றிக்கண் பட அறிவிப்பை வெளியிட்ட கையோடு, சூப்பர் ஸ்டார் நடித்த படத்தின் பெயரைக் கொடுத்ததற்காக ரஜினிகாந்த் மற்றும் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nஞாயிறு, 15 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE/", "date_download": "2020-02-23T08:44:31Z", "digest": "sha1:YSS5HUEMM3HYLBJ3PBI7C2ZXGF6HUZE6", "length": 6397, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஆம்புலன்ஸை குண்டு வைத்துத் தகர்த்த நக்சலைட்கள் - 3 பேர் பரிதாப சாவு :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஆம்புலன்ஸை குண்டு வைத்துத் தகர்த்த நக்சலைட்கள் - 3 பேர் பரிதாப சாவு\nஆம்புலன்ஸை குண்டு வைத்துத் தகர்த்த நக்சலைட்கள் - 3 பேர் பரிதாப சாவு\nமாவோயிஸ்டுகள் வைத்த குண்டுக்கு ஆம்புலன்ஸ் சிக்கி சிதறியது. இதில் ஒரு சுகாதாரப் பணியாளர் உள்பட 3 பேர் பலியானார்கள்.\nஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலாகும் இது.\nஇதுகுறித்து மாநில டிஜிபி மன்மோகன் பிரஹராஜ் கூறுகையில், பிராமனிகோவன் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸை நக்சலைட்கள் தாக்கி அழித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் பெண் சுகாதாரப் பணியாளர் ஆவர். மற்றவர்கள் ஒரு நோயாளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவர்.\nஇந்த ஆம்புலன்ஸ் கடபூரிலிருந்து பிராமனிகோவன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்றார். oneindia.in\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2006/02/page/2/", "date_download": "2020-02-23T09:07:39Z", "digest": "sha1:FO4AU62OEPCH2L5ME4335B6UQJUK5IBE", "length": 56427, "nlines": 577, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பிப்ரவரி | 2006 | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ரவரி 20, 2006 | 5 பின்னூட்டங்கள்\nஇமேஜா, அதிக இடங்களா என்று யோசித்து விட்டு இமேஜ் தான் முக்கியம் என��று வைகோ முடிவு செய்து விட்டார் என தெரிகிறது. திமுக கூட்டணியில் முன்பு கூறியதை விட சற்று அதிக இடங்களை வைகோ பெறக் கூடும். அந்த வகையில் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.\nவைகோவின் முடிவு திமுக கூட்டணியை வலுவாக்கும். திமுகவை கோட்டையின் அருகே இந்த முடிவு அழைத்து சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.\nதிமுகவின் தலைமையை (கலைஞர், ஸ்டாலின்) பலப்படுத்துவதாக உள்ள இந்த முடிவு வைகோவின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் உதவி செய்யும் என்பதும் விவாதத்திற்குரியது. திமுக ஆளும்கட்சியாக இருக்கும் பட்சத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் திமுகவில் விரிசல் ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.\nஅதே சமயத்தில் வைகோவின் இந்த முடிவு திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவின் மரியாதையை உயர்த்தும்.\nஅரசியல் நாணயத்தையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி.மு.க., இந்த அரசியல் பண்பாட்டைப் பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்ற விலை அதிகமாகும்.\nஇதற்காக ஏற்றுக்கொண்ட துன்ப துயரங்கள் ஏராளம். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களைக் கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும் திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.\nகடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.\nஅரசியல் நாணயத்தையும் அரசியல் நாகரிகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம்தான் ம.தி.மு.க. என்பதைக் கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்டவட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.\nபொது வாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தகச் சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக்கம். ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத்தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ம.தி.மு.க., அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட���டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமதில்மேல் பூனையாகத் தொடரும் இந்த விவகாரத்தில் இன்று வைகோ தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தொடர்வதாகச் சொல்லியிருக்கிறார். கருணாநிதி இதை வரவேற்றிருக்கிறார்.\nராமதாஸ் இன்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.\nஆனால் பிரச்னை இத்துடன் முடிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் சஸ்பென்ஸ் தொடரும் என்றே நினைக்கிறேன்.\n1. திமுக கூட்டணியில்தான் வைகோ இருக்கிறார். – அன்புமணி\n2. எதிர் அணியில் பேரம் பேசும் தந்திரத்தை மதிமுக கடைப்பிடிக்கிறது. – ஆர்க்காடு வீராசாமி\n3. இயற்கையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன. தூக்கனாங்குருவி கஷ்டப்பட்டு கூடு கட்டுகிறது. இப்படி, பல பழமொழிகள், அடுக்கு மொழிகள், உணர்ச்சிப் பிழம்புச் சித்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ‘இனிப்பு தரும் கனியிருக்க கசப்பான காயைத் தேர்ந்தெடுப்பது’ பற்றியும் வைகோ ஏதோ சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் மவுனமாக இருந்திருப்பதே சாலச் சிறந்தது\n4. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் பரஸ்பரம் மரியாதையையும் நீக்குப்போக்கையும் கடைப்பிடித்தால் சட்டப் பேரவைத் தொகுதிப் பங்கீட்டுப் பணி எளிதாக முடியும். – வீரப்ப மொய்லி. அதே சூட்டோடு, “2004-க்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீட்டின்போது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்\nPosted on பிப்ரவரி 20, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nடாக்டர் ராமதாஸ் மற்றொரு புதிய வாரிசை அறிமுகப்படுத்துகிறார். அவரது மகள் கவிதா இந்தத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடப்போவதாக விகடன் தெரிவிக்கிறது.\nதமிழக அரசியலில் “மகளை” வாரிசாக களமிறக்கும் முதல் அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ் தான்.\nமகன் டெல்லிக்கு, மகள் சென்னை கோட்டைக்கு\nPosted on பிப்ரவரி 19, 2006 | 6 பின்னூட்டங்கள்\nசெய்திகள் சொல்வது போல் ஒரு வேளை வைகோ அதிமுக கூட்டணிக்கு மாறிவிட்டால், திமுக கூட்டணிக்கு லாபம்தான்.\n1. கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் நிரூபிக்கப்படாத கட்��ி ம.தி.மு.க ஒன்று தான். இதுவரை தனித்தே போட்டியிட்டு தனது சட்டமன்ற அரசியல் பலத்தை சற்றும் காட்டியிருக்காத கட்சி அது ஒன்று தான். பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில் பலம் குறைந்ததும் அது தான்.\n2. பா.ம.க, காங்கிரஸ் இரண்டையும் இன்னமும் தொகுதி ஒதுக்கி திருப்தி செய்ய முடியும். அக்கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உற்சாகத்துடன் உழைக்க வழி வகுக்கும்.\n3. தி.மு.கவிற்கும் அதிகம் இடங்கள் கிடைக்கும்; தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.\n4. பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில், அ.தி.மு.கவுடன் மிகக் குறைந்த அளவு பொருந்துவது ம.தி.மு.க தான். அக்கட்சியின் இந்த கடைசி நிமிட முடிவு மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைக்கும். ஆதலால், ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் அதன் வெற்றி வாய்ப்புகள் குறையும்.\n5. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ தான் சிறை சென்று வந்ததைப் பற்றி ரொம்பப் பேசி பிரசாரம் செய்ய முடியாது. அவரது ஒரு முக்கிய பலம் இதனால் குறையும்.\nஇவை தவிர, இது வைகோவின் எதிர்கால தி.மு.க சார்ந்த திட்டங்களை பாதிக்கும். தி.மு.கவின் எதிர்காலத் தலைமை பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் இதனால் கலையும் என்ற அளவில் கலைஞருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். மேலும், கடந்த சில நாட்களாக கருணாநிதி ‘தம்பி தன்னைக் கை விடமாட்டான்’ என்ற அளவில் பேசி வருவது, இந்த கூட்டணித் தாவலால் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறிப் பிரசாரம் செய்யவும் உதவும்.\nவைகோ திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறார்\nPosted on பிப்ரவரி 18, 2006 | 3 பின்னூட்டங்கள்\nஇன்று அவசரமாகக் கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கருணாநிதி “திமுக கூட்டணியில் இருப்பதா என்பது வைகோ கையில் உள்ளது” என்று அறிவித்தார்.\nபிப்ரவரி 15க்குள் ஒவ்வொரு கூட்டணிக் கட்சியையும் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரையில் மதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லையாம். பாமகவும் முஸ்லிம் லீகும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விட்டனர். கம்யூனிஸ்டுகள் ஞாயிறு (நாளை) அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். காங்கிரஸ் பிப்ரவரி 25 அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் வைகோவிடமிருந்து இதுவரையில் பதில் எதுவும் இல்லை.\nதிமுக��ிலிருந்து துரைமுருகன் வைகோவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் வைகோ எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி வாயைத் திறக்கவில்லையாம். எனவே கருணாநிதி “அவர்கள் ஏதோ முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அப்படியானால் எங்கள் முடிவுப்படி நாங்கள் நடந்துகொள்வோம்” என்று கூறுகிறார்.\nPosted on பிப்ரவரி 18, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nஅழைப்பு வந்தால் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க பரிசீலனை – திருமாவளவன். இதில் முக்கியமாய் சொல்லியிருப்பது விஜயகாந்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்பது பற்றி. ஆக, இங்கும் இடம் பெயர் படலம் ஆரம்பிக்கலாம். [தினந்தந்தி]\nதிண்டிவனம் ராமமூர்த்தி தன் ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கி, அ.தி.மு.கவோடு இணையலாம். அவர் வருவதால் பெரியதாக அ.தி.மு.க. விற்கு பயனில்லை. ஆனால், தி.மு.க வோடு இருக்கும் காங்கிரஸில் உள்ளடி வேலைகள் நடக்கலாம்.\nவை.கோ தன் பேச்சிலிருந்து எதையும் கண்டறிய முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே உறவினராய் இருந்தாலும், முறையான அழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆக, வை.கோவின் இடம் பெயர்தலுக்கான சூழலை அவரே உருவாக்கிவிடுவார்.\nமிகத் தெளிவாக, இந்த மாத ‘உண்மை’ இதழில், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி வந்த ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொண்டு அதில் எப்படி எம்.ஜி.ஆரின் துப்பாக்கி சூடு, பெரியார் திடலில் நடக்க திட்டமிடப்பட்டதாக சொல்லியிருப்பதை இழுத்து, ஆர்.எம்.வீ க்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஒரு பிளவினை உண்டாக்க முயன்றிருக்கிறார். ஆர்.எம்.வீ இப்போது தி.மு.க பாசறையில் இருப்பதும், கீ.விரமணி அ.தி.மு.க அனுதாபியாக இருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களிடத்தில் ஆர்.எம்.வியினைப் பற்றிய ஒரு கசப்புணர்ச்சியினை தூண்ட இது வழிவகுக்கும்.\nஇந்த வார காமெடி, நடிகர் செந்தில் விகடனில் சொல்லியிருப்பது [ஏ கருணாநிதி\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப��புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nபதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்\nKutti Revathi: குட்டி ரேவதி\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/how-will-india-affect-if-war-comes-between-iran-and-usa-373666.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:27:07Z", "digest": "sha1:KF7OZOS6BJHSKWVYMATHW6RC5RJD34WZ", "length": 20965, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும்! கற்பனை செய்ய முடியாத இழப்பு! | how will India affect if war comes between Iran and USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nமுஸ்லிம்களை பாக்-க்கு அனுப்பி இருக்க வேண்டும் என பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கை நீக்குக- வைகோ\nமெலானியா டிரம்ப் பள்ளி வருகை நிகழ்ச்சி.. வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா கெஜ்ரிவால்\nமுதல்ல ஜீவஜோதி.. இப்போது வீரப்பன் மகளை கொத்திகொண்டு போன பாஜக.. சபாஷ் பரபரக்கும் தேர்தல் உத்திகள்\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை- உற்சாக வரவேற்பளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள்\nநான் செத்து போய்ட்டேன்.. இனிமே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. கைலாசாவையும் கட்டிட்டேன்: நித்தியானந்தா\nசட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார் இது எப்படி இருக்கு\nMovies அவரை நம்பித்தான் வந்தேன்.. இப்படி ஏமாற்றிவிட்டாரே.. முன்னணி இயக்குனாரால் இளம் நடிகை கண்ணீர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nFinance ஏமாற்றமளிக்கும் ஜிஎஸ்ஐ அறிக்கை.. 3,350 டன் தங்கம் இல்லைங்க.. சுமார் 160கிலோ கிடைக்கலாம்..\nAutomobiles வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும் கற்பனை செய்ய முடியாத இழப்பு\nநில நடுக்கம் ஏன் ஏற்பட்டது \nதுபாய்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் வந்தால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும். வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய அபாயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகி விடும்.\nஈரான் அமெரிக்கா இடையே போர் வரப்போகுது என்ற பதற்றத்தில் அமெரிக்க டாலரின் விலை சரசரவென சரிந்ததது. அதனால் டாலரில் முதலீடு செய்த பலர் தங்கத்தில் முதலீடு செய்தனர்.\nஇதனால் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. ஆம் 32 ஆயிரத்தை தொட்டுவிட்டது ஒரு சவரன் தங்கத்தின் விலை.\nஅமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும் விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்\nஇது சாம்பிள் தான்... மெயின் பிக்சர் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதாலும் அதற்கு ஈரான் பழிவாங்கும் என்ற பதற்றத்தாலுமே தங்கத்தின் விலை உயர்ந்தது. இதுவே மக்களை அலறவைத்திருக்கும்.\nஆனால் ஒருவேளை ஈரான்-அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டு எண்ணெய் கிணறுகளை ஈரான் தாக்க ஆரம்பித்தால் விளைவு படு பயங்கரமாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே சவுதியில் ஒருஎண்ணெய் கிணறில் ஈரான் குண்டு வீசியிருக்கிறது. அதனால் சரசரவென விலை உயர்ந்து இந்தியாவில் சாமனியர்கள் ஒவ்வொருவரும் பெட்ரோலுக்கு அதிக விலை கொடுத்துவருவதும் உண்மை. இந்நிலையில் அம��ரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் வந்தால் இந்தியாவில் ஏற்பட போகும் பாதிப்பு பல லட்சம் கோடிகளில் முடியும்.\nஏனெனில் பெட்ரோல், டீசல் விலை தான் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையையும் தீர்மானிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் , ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்தியாவின் பணவீக்கம் மேலும் மோசமடைந்துவிடும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தாலே, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10,700 கோடி கூடுதல் செலவு ஆகும். இது ரூபாய் மதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅரபு நாடுகளில் இருக்கும், இந்தியர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்க அனுப்பி வருகிறார்கள். அமெரிக்கா - ஈரானிடையே போர் வந்தால், அரபு நாடுகளில் இருந்து வரும் 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவு பாதிக்கப்படுவதுடன் அவர்கள் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையால் நாடு திரும்பினால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை சமாளித்து மேலழுந்து வரும் காலங்கள் இந்தியாவுக்கு மிக கடினமானதாக இருக்கும்.\nஅத்துடன் நிச்சயமற்ற நிலை காரணமாக வளைகுடா நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதும் கடினமாகிவிடும். இது சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக போரைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nஏனெனில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றான வழிகளை கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பயணிக்கும் முயற்சிகளை தொடங்க இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவைப்படும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்ப ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றுவதும் சாத்தியம் அல்ல. எனவே தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல் எங்கேயோ போடும் சண்டை நம்மையும் மோசமாக பாதிக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச்.. இன்று அதிகாலை ஈராக்கில் தாக்குதல்.. பெரும் பதற்றம்\nசீறிப் பாய்ந்த ஏவுகணைகள்.. அமெரிக்க ராணுவத்தளம் மீது சரமாரி தாக்குதல்.. ஈராக்கில் போர் அச்சம்\nநாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கிய���ு யார்\nவிடாமல் துரத்தும் ஈரான்.. சீறிப்பாய்ந்த 3 ஏவுகணை.. அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்.. பகீர்\n\\\"ஆல் இஸ் வெல்\\\", வெறும் தலைவலிதான் என்று டிரம்ப் சொன்னாரே.. 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயமாமே\nபதவி ஏற்ற முதல் நாளே ஏவுகணை தாக்குதல்.. ஈரானின் புது மேஜர் ஜெனரல் அதிரடி.. அமெரிக்கா கலக்கம்\nஈராக் அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்\nஹவுதி தீவிரவாதிகள் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. 75 ஏமன் வீரர்கள் பலி.. மசூதி தரைமட்டம்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nயுரேனியத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.. ஜாக்கிரதை.. அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை\nஇந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. நாளை மோடியோடு சந்திப்பு.. உற்றுநோக்கும் டிரம்ப்\n7 மாதத்திற்கு முன்பே ஓகே சொன்ன டிரம்ப்.. ஸ்கெட்ச் போட்ட சிஐஏ.. சுலைமானி கொலையின் பரபர பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran usa india ஈரான் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/bikes/new-tvs-iqube-electric-scooter-launched-in-india-price-starts-at-rs-1-15-lakh/articleshow/73643082.cms", "date_download": "2020-02-23T08:38:18Z", "digest": "sha1:FKIO3LLS4YV5VNWBAWJFNPIMQFE7ULGC", "length": 19185, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "TVS iQube electric scooter : ரூ. 1.15 லட்சம் ஆரம்ப விலையில் புதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..! - new tvs iqube electric scooter launched in india price starts at rs 1 15 lakh | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nரூ. 1.15 லட்சம் ஆரம்ப விலையில் புதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..\nடிவிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் புதிய மின்சாரக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடைய விலை, கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.\nடிவிஎஸ் ஐ-கியூப் மின்சாரக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவிலுள்ள வாடிக்கையாளர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐ-கியூப் மின்சார ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சம் (ஆன்-ரோடு, பெங்களூரு) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஓசூரிலுள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் ஆலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்��ர் முதற்கட்டமாக பெங்களூரில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான டெலிவிரி பணிகள் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கூட்டரை இதற்கான புக்கிங் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதற்கான பெங்களூருவிலுள்ள டீலர்ஷிப்புகளில் ரூ. 5 ஆயிரம் முன்பணமாக வசூலிக்கப்படுகிறது. டிவிஎஸ் ஐ-கியூப் மின்சாரக் ஸ்கூட்டரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், நேரடியாக ஷோரூமில் மட்டுமில்லாமல், ஆன்லைன் மூலமாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம்.\nRead More: ஹீரோ நிறுவனம் களமிறக்கும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் இதுதான்..\nஇந்த ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, இந்த மின்சாரக் ஸ்கூட்டரில் கனெக்டெட் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. அதனால் இதை இளைய தலைமுறையினர் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்.இ.டி முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்.இ.டி பின்பக்க விளக்குகள் என மிகவும் அம்சமான சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. டிவிஎஸ் ஐ-கியூப் ஸ்கூட்டர், சுத்தமான மற்றும் எளிமையான வடிவமைப்பு தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரே ஒரு வண்ணப் பூச்சு (வெள்ளை) தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஸ்கூட்டர் ஒரு சிறப்பமான கனெக்டெட் வாகனம் என்று சொல்லலாம். அதன்படி, ரிமோட் மூலாம் வாகனத்தில் இருக்கும் சார்ஜிங்கை சரிபாக்கும் வசதி, ஜியோ-பென்சிங், கடைசியாக வாகனம் பார்க் பண்ணப்பட்ட இடம், சேரும் இடத்திற்கு வழி கூறும் நேவிகேஷன் வசதி, செல்போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் தொடர்பாக அலெர்ட் கொடுக்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சிறப்பம்சங்கள் டிவிஎஸ் ஐ-கியூப் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.\nRead More: டிவிஎஸ் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்- அப்போது முதல் ஸ்கூட்டர்..\nஇதற்கான அறிமுக நிகழ்வில் பேசிய டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டு செயல்படும் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. வளர்ந்து வரும் இந்தியாவில் போக்குவரத்து தேவைகள் இன்றியமையாததாக உள்ளது.\nஇளைய தலைமுறையினர் பலர் எளிமையான வாகனங்கள் மீது ஆர்வத்தை காட்டுகின்றனர். அதனடிப்படையில் டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கிய பரப்புரை தான் க்ரீன் & கனெக்டெட். அதற்கான டிவிஎஸ் நிறுவனம் அர்பணித்துள்ள முதல் தயாரிப்பு தான் ஐ-கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.\nஇந்த ஸ்கூட்டரில் 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது மணிக்கு 78 கி.மீ வேகத்தில் போகும். துவக்க நிலையில் இருந்து 75 கிமீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் வரை செல்லும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது.\nRead More: ரூ. 62,034 ஆரம்ப விலையில் புதிய TVS Star City+ BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nஐ-கியூப் ஸ்கூட்டரை வீட்டில் இருந்தாவாறே சார்ஜ் செய்யும் வசதியை டிவிஎஸ் வழங்குகிறது. மேலும், இதற்கான பொதுமக்கள் பயன்பாட்டுக்கு என சார்ஜிங் நிலையங்களும் நிறுவப்படும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. எக்கானமி மற்றும் பவர் என இரண்டு மோடுகள் இந்த மாடைல் உள்ளது. இதில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பும் உள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த ஒரு டிவிஎஸ் நிறுவனம் ஐ-கியூப் என்ற பெயரில் முற்றிலும் புதிய மின்சாரக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாட்டில் இந்த ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450 மாடல்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பைக்ஸ்\nஅதிரடியான விலை உயர்வுடன் புதிய BS6 Hero Splendor Plus FI பைக் அறிமுகம்..\nமிகவும் சவாலான விலையில் புதிய Bajaj Pulsar 150 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய BS6 TVS Sport மற்றும் XL100 விலை அறிவிப்பு..\nபுதிய பிஎஸ்6 ஹோண்டா ஷைன் பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nசவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமான TVS Ntorq BS6 ஸ்கூட்டர் ..\nமேலும் செய்திகள்:டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்|ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்|TVS iQube electric scooter|TVS electric scooter|iqube electric scooter\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nரூ. 6.49 லட்சம் ஆரம��ப விலையில் BS6 Hyundai Elite i20 பெட்ரோல் கார் அறிமுகம்..\nஎம்.ஜி ஹெக்டர் பிளஸ் கார் விற்பனைக்கு வருவது எப்போது..\nபுதிய Hero Passion Pro BS6 பைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்..\n2020 மாருதி சுஸுகி விட்டாரா பிரிஸ்ஸா காரின் வேரியன்டுகள்- முழு விபரம்..\nநெருக்கடியான இடத்தில் காரை லாவகமாக பார்க் செய்த இந்தியர்- அசந்துபோன ஆனந்த் மஹிந்..\nVijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரூ. 1.15 லட்சம் ஆரம்ப விலையில் புதிய TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட...\nரூ. 62,034 ஆரம்ப விலையில் புதிய TVS Star City+ BS6 பைக் விற்பனைக...\nடிவிஎஸ் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம...\nஹீரோ நிறுவனம் களமிறக்கும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் இதுதான்.....\nரூ. 93,500 ஆரம்ப விலையில் புதிய TVS Apache 160 BS6 பைக் அறிமுகம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/14052536/Voter-ID-card-in-Braille-letter-to-the-blind--Livestock.vpf", "date_download": "2020-02-23T08:26:31Z", "digest": "sha1:4YCKMS7HDMC7773YI7G4E6TT6PGFPUZO", "length": 13920, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Voter ID card in Braille letter to the blind - Livestock Director Gnanasekaran presented || நெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் வாக்காளர் அடையாள அட்டை - கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் வாக்காளர் அடையாள அட்டை - கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன் வழங்கினார் + \"||\" + Voter ID card in Braille letter to the blind - Livestock Director Gnanasekaran presented\nநெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் வாக்காளர் அடையாள அட்டை - கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன் வழங்கினார்\nநெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட��டைகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கால்நடைத்துறை இயக்குனருமான ஞானசேகரன் வழங்கினார்.\nநெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கால்நடை பராமரிப்பு துறை இயக்குனருமான ஞானசேகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “\nஇந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 12,68,253 பேரும், பெண்கள் 13,11,242 பேரும், இதர பிரிவினர் 93 பேரும், மொத்தம் 25,79,588 பேர் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட 26,107 பேர் புதிய வாக்காளர்களாக உள்ளனர்” என்றார்.\nஇந்த கூட்டத்தில், நெல்லையை சேர்ந்த பார்வையற்ற சேர்மன்துரை மற்றும் இசக்கிமுத்து ஆகியோருக்கு பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை, ஞானசேகரன் வழங்கினார்.\nகூட்டத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி, தேர்தல் தாசில்தார் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n1. நெல்லையில் இருந்து சென்னை வந்து கைவரிசை ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயர் கைது\nநெல்லையில் இருந்து சென்னை வந்து புல்லட் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கார், 6 புல்லட் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.\n2. நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nநெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n3. நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை\nநெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. நெல்லை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதல்; 2 பேர் படுகாயம்\nநெல்லை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதிக் க��ண்டன. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5. நெல்லையில் பயங்கரம்: தாய் அடித்துக்கொலை பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் இருந்த ரெயில்வே ஊழியர் கைது\nநெல்லையில் தாயை அடித்துக்கொன்று விட்டு, பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் இருந்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n2. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n3. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n4. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n5. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/96-movie-0", "date_download": "2020-02-23T08:39:20Z", "digest": "sha1:2TMJV5REU37GJWQM6WJ2CCF26FWZW23U", "length": 13447, "nlines": 184, "source_domain": "www.toptamilnews.com", "title": "96 Movie | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஅதிமுக பாஜக கையில் இல்லை மக்கள் கையில் உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிஜய் வாடகைக்கு கூட வீடு தரவில்லை... ஆனால் ரஜினி சொந்த வீடே வாங்கிக்கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலைஞானம்\nதமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் டிக்கெட் இலவசம்\nதமிழக அரசே... தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்- பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்கிறேன்.... ராஜ்நாத் சிங்....\nகுறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா..... காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்...\nஉ.பியில் தங்க சுரங்கமும் இல்ல ஒன்னும் இல்ல... கடுப்பான இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்\nபணத்தை திருடியதாக ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை\nதிரிஷாவுடன் விஜய் சேதுபதி...வைரல் போட்டோவால் குழம்பிய ரசிகர்கள்\nசமீபத்தில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும் நடிகை சமந்தா இப்படத்திற்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nகொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் செலிபிரிட்டி ஷோ ஸ்டாப்பேர் நம்ம குட்டி ஜானு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபணம் கொடுத்து தான் பாடல்களை பயன்படுத்தினோம்: இளையராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு\n96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.\n96 ரீமேக்: கல்லூரி காதலில் சமந்தா\nசமந்தா '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n‘96’ ரீமேக்: கன்னடத்தில் ஜானு யார் தெரியுமா\nவிஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் ஜானு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n‘96’ இல்ல; ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு லவ் ஸ்டோரி..\nவிஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கிற்கு ‘99’ என பெயரிடப்பட்டுள்ளது.\n'96' குட்டி ஜானுக்கு அடித்த ஜாக்பாட்: எப்படி தெரியுமா\n'96' திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்த கவுரி கிஷான் அடுத்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.\nராம்-ஜானு மீது காதலில் விழுந்த விக்கெட் கீப்பர்\nவிஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.\n‘96’ பட தயாரிப்பாளருக்கு ‘ரெட் கார்ட்’ போட்டு நடிகர் சங்கம் அதிரடி\n‘96’ பட தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் இனி நடிக்கக் கூடாது என நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபப்பீ��ையும் விட்டுவைக்காத ஜானு மோகம்\n‘96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த சுடிதார் இளம் பெண்களை மட்டுமின்றி பப்பீஸையும் கவர்ந்துள்ளது.\n‘தயவு செய்து வேண்டாம்’ - சன் டிவிக்கு த்ரிஷா வேண்டுகோள்\nசமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் 96 திரைப்படத்தை தீபாவளிக்கு ஒளி பரப்ப வேண்டாம் என சன் நிறுவனத்திற்கு த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசன் டிவியில் ‘96’ பட ப்ரீமியர்: த்ரிஷா வேண்டுகோள்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ‘96’ திரைப்படத்தை ஒளிபரப்புவதை தள்ளி வைக்குமாறு நடிகை த்ரிஷா வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஎன்னது ‘96’ திருட்டு கதையா கோலிவுட்டில் படையெடுக்கும் ‘கதை திருட்டு’\nகாதலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘96’ திரைப்படத்தின் கதையும் திருட்டு விவகார சர்ச்சையில் சிக்கியுள்ளது.\nபோட்டி போட்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்த மாநிலங்கள்..... பரிதாப நிலையில் பொதுத்துறை வங்கிகள்....\nஅற்பமான காரணங்களை கூறி, 35 ஆண்டுகளாக சனிக்கிழமை வேலை நாட்களை புறக்கணித்த உத்தரகாண்ட் வழக்கறிஞர்கள்....\nதீராத ஒருதலைக்காதல்.. பெண்ணின் தாயை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்\nகுறையாத கொரோனா தாக்கம்: உயிரிழப்பு 2442 ஆக அதிகரிப்பு\nதென் கொரியாவில் ஒரேநாளில் 142 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு\nஅத்தனையும் நடிப்பா கோபால்… பணத்திற்க்காக துன்புறுத்தப்பட்டது போல் நாடகமாடிய சிறுவன்\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\nரேவதி அக்கா ஓட்டல்’... ரியலான வீட்டுச் சாப்பாடு..\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை\nமுதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல் – மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது\n பார்ப்போரை நெகிழச் செய்யும் நாய்குட்டியின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/air-india-nothing-short-gold-mine-my-mind-if-i-were-not-minister-today-i-would-be-bidding-air", "date_download": "2020-02-23T08:32:43Z", "digest": "sha1:M4G7Z54VHBVOJNIBIXXVEJID56UUDWIV", "length": 7870, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஏர் இந்தியா தங்க சுரங்கம் போன்றது.... நான் அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன்.... பியூஸ் கோயல் தகவல்.... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஏர் இந்தியா தங்க சுரங்கம் போன்றது.... நான் அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன்.... பியூஸ் கோயல் தகவல்....\nகடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியாவை எப்படியாவது தனியாருக்கு விற்று விட மத்திய அரசு துடியாய துடிக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவை பெருமையாக பேசியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் மத்திய வர்ததக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டுள்ளார். அங்கு மூலோபாய பார்வை என்ற அமர்வில் பியூஸ் கோயல் பேசினார்.\nஅப்போது ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் பங்கு விற்பனை குறித்து அவர் கூறியதாவது: அரசாங்கம் ஒரு பொருளாதாரத்தை பாரம்பரியாக கொண்டு இருந்தது. அது மிகவும் பயங்கரமான வடிவத்தில் இருந்தது. பொருளாதாரத்தை மீண்டும் வடிவமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது மற்றும் அந்த ஆபரணங்களை (ஏர் இந்தியா, பாரத் பெட்ரொலியம் கார்ப்பரேஷன்) விற்பனை செய்ய பார்த்திருந்தால், அதற்கு பெரிய மதிப்பு (விலை) கிடைத்து இருக்காது.\nநான் இப்போது மத்திய அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன். அது உலகெங்கிலும் உள்ள சிறந்த இருதரப்புக்களை கொண்டுள்ளது. இந்த இருதரப்புகளை பயன்டுத்தி நிறைய நல்ல விமானங்களை கொண்ட நன்கு நிர்வகிக்கப்பட்ட மற்றும் திறமையான ஏர் இந்தியா தங்க சுரங்கத்துக்கு குறைவானது இல்லை என்பது என் எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nair india Piyush Goyal gold mine பியூஸ் கோயல் ஏர் இந்தியா தங்க சுரங்கம்\nPrev Articleகாஷ்மீர் குறித்து கருத்து.......இம்ரான்கானுக்கு விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது..... மத்திய அரசு பதிலடி\nNext Articleதொலைத்தொடர்பு துறைக்கு பாக்கி தொகையை முன்கூட்டியே செலுத்திய முகேஷ் அம்பானி நிறுவனம்\n“முதல்ல உங்க ஆளுங்களுக்கு எப்படி நடக்கனுன்னு கத்துக்குடுங்க” … ஏர்…\nபயத்தை ஏற்படுத்திய கொரோனாவைரஸ்..... ஜூன் 30ம் தேதி வரை சீனா பக்கமே…\nசீனாவிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த அதிகாரிகளுக்கு…\nமிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக மாறும் பி.வி.ஆர்\nகேரளாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி காணக் குவிந்த மக்கள் கூட்டம்\nவிதிகளை மீறி வைக்கப்பட்ட அதிமுக பேனர்.. உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட போலீஸ்\nபடுக்கையில் பார்த்த மகனை படுகுழியில் தள்ளிய தாய் -மகன் கள்ளக்காதலை கண்டித்தார், தாய் அவன் கழுத்தை துண்டித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/discovery-book-palace-and-ayal-cinema-will-telecast-director-mahendrans-movies", "date_download": "2020-02-23T08:51:32Z", "digest": "sha1:CGJVR242J3VO2PXUVUOULNHZYSXCWOEX", "length": 8834, "nlines": 106, "source_domain": "www.toptamilnews.com", "title": "இயக்குனர் மகேந்திரனுக்கு மரியாதை செய்யும் இளம் படைப்பாளிகள்! கோட்டைவிட்ட இயக்குனர் சங்கம் !? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇயக்குனர் மகேந்திரனுக்கு மரியாதை செய்யும் இளம் படைப்பாளிகள்\nஇயக்குனர் மகேந்திரன் எண்ணிக்கையில் குறைவான படங்கள் பண்ணியிருந்தாலும் இந்திய சினிமாவின் முக்கியமான அடையாளம் அவர். சினிமாவில் நல்ல படங்களை எடுக்க விரும்பும் இளம் இயக்குனர்களுக்கு இவரது படைப்புகள்தான் இன்றளவும் வழிகாட்டி.\nஅப்படிப்பட்டவர் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார்.அவர் உடல்தான் மண்ணுக்குள் போனது;அவர் விதைத்த விதைகள் கடைசி சினிமா ரசிகன் இருக்கிறவரை முளைத்துக்கொண்டேதான் இருக்கும் என்பதற்கு இந்த செய்தி உதாரணம்.\nஅயல் சினிமா & Discovery Book Palace இணைந்து ஒருங்கிணைக்கும், #இயக்குநர் மகேந்திரன் வாரம் என்ற பெயரில் தொடர் திரையிடல் நிகழ்ச்சியை ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நடத்த விருக்கிறார்கள்.\nஅந்த நிகழ்ச்சியில் மகேந்திரனையும் அவர் படைப்புகளயும் கொண்டாடும் விதமாக மகேந்திரனின் திரைப்படங்கள் வரும் திங்கள் முதல் (08/04/2019) தினமும் ஒரு திரைப்படம் டிஸ்கவரியில் திரையிடப்படவிருக்கிறது. ஒவ்வொரு திரையிடலின் போதும் அத்திரைப்படத்தைக் குறித்து ஒரு சிறப்பு விருந்தினர் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்.\nஅனைத்து திரையிடல்களும் நிறைவடைந்த பின்னர் மகேந்திரன் பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் விரிவான ஒரு முழு நாள் கருத்தரங்கம் நடத்துவதற்கான திட்டமும் வைத்திருக்கிறார்கள். மகே���்திரனுடன் பணி புரிந்தவர்களும், மகேந்திரனை அறிந்தவர்களும், திரைக் கலைஞர்களும், பிரமுகர்களும் பங்கு பெற இருக்கின்றனர். அந்த நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.\nநம் நெஞ்சோடு கலந்துவிட்ட கலைஞனை நினைவு கூர்ந்து கொண்டாடும் இந்த பெரு நிகழ்வின் துவக்கமாக வரும் 8-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு ‘முள்ளும் மலரும் ‘திரைப்படம்' திரையிடப்படுகிறது.\nநியாயமாக இது போன்ற நிகழ்ச்சியை இயக்குனர் சங்கம்தான் முன்னின்று செய்திருக்க வேண்டும்.பாவம் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ\n, விஜய் சேதுபதி படமா\nPrev Articleதற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்; சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை\nNext Articleதி.மு.க-கம்யூனிஸ்ட் ரெண்டு பேரும் ஓட்டு கேட்டு வீட்டுக் கேட்டை ஆட்ட வேண்டாம் \nஇயக்குனர் மகேந்திரனின் கடைசி நிமிடங்கள்... உருகிய ஜான் மகேந்திரன்\nவாழ்நாள் முழுவதும் நீங்கள் இல்லாத வலியில் துடிக்க போகிறோம்: இயக்குநர்…\n''இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக தனது படைப்புகளை…\nமு.க ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : நாளை நேரில் ஆஜராக உத்தரவு \nமிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக மாறும் பி.வி.ஆர்\nகேரளாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி காணக் குவிந்த மக்கள் கூட்டம்\nபிரபல இசையமைப்பாளர் வீட்டில் குடுமிப்பிடி சண்டை...விவாகரத்து வரும் செல்லும் காதல் ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T229/tm/selanthara_maalai", "date_download": "2020-02-23T08:27:15Z", "digest": "sha1:SXIFFSL4VWU3FQEC65UM2DYDWMFTENNB", "length": 11900, "nlines": 117, "source_domain": "thiruarutpa.org", "title": "செளந்தர மாலை / seḷantara mālai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\npatti mālai அதிசய மாலை\nநான்காம் திருமுறை / Fourth Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி\nசிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்\nமேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்\nவிளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்\nபாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்\nபசுநெய்யுங் கூட்டிஉண்ட பட��இருப்ப தென்றால்\nமாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த\nவண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.\n2. இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்\nஇறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை\nவன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்\nமனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ\nஅன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்\nஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்\nதுன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்\nதொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.\n3. சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்\nசிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்\nநவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை\nநாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்\nபவயோக இந்தியமும் இன்பமய மான\nபடிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்\nதன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.\n4. சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்\nசிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்\nமுத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை\nமூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது\nபுத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்\nபோலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்\nபத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்\nபடிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.\n5. தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்\nசிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே\nசைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்\nதான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்\nஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த\nஅனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்\nஉய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்\nஉந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.\n6. தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்\nசிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்\nவான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்\nமனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை\nநான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்\nநண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்\nநு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான\nநோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.\n7. சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்\nசிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்\nஉற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்\nஉன்னுந்தொறும் உள���்இளகித் தளதளஎன் றுருகி\nமற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்\nவழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்\nபற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்\nபகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.\n8. ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி\nஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்\nபேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்\nபேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ\nசீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்\nசிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்\nஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்\nஉற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.\n9. பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்\nபூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு\nசொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்\nதூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்\nசிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்\nதெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்\nநற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்\nநாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.\n10. என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள\nஇறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே\nஇன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்\nஇற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்\nஅன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி\nஅப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி\nஎன்புருக மனஞான மயமாகும் என்றால்\nஎற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.\n11. கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்\nகற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே\nவிரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை\nவினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்\nஇரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்\nஇன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்\nஅரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை\nயாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.\n12. காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்\nகனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்\nவாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்\nவயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்\nஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்\nஅதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ\nஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த\nஇன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.\nசெளந்தர மாலை // செளந்தர மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_181961/20190817185305.html", "date_download": "2020-02-23T06:45:19Z", "digest": "sha1:JOXYXF4HNWENL5XIJ67R2MYIL5SMT26D", "length": 6363, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு : தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்தது", "raw_content": "தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு : தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்தது\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு : தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்தது\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநீண்ட காலமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி இருந்து வந்த குரலுக்கு தமிழக அரசு செவி சாய்த்துள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தி தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.32 ஆக நிர்ணயத்துள்ளது. எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியதாழையில் கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் விரைவில் துவக்கம் : முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அ���தூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neyvelitownshiptimes.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-23T08:08:50Z", "digest": "sha1:IDTBM2V4ZNUZAVHCHB72OVWKAJ5XEXMD", "length": 5086, "nlines": 181, "source_domain": "www.neyvelitownshiptimes.com", "title": "தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியை வீடியோ படம் எடுக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்களே பொறுப்பு என்று கூறி உள்ளது. – Neyveli township times", "raw_content": "\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியை வீடியோ படம் எடுக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்களே பொறுப்பு என்று கூறி உள்ளது.\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியை வீடியோ படம் எடுக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்களே பொறுப்பு என்று கூறி உள்ளது.\n‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு – என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி -வேன்…\nNH 45C நான்கு வழி சாலை பணிக்காக நெய்வேலி மெயின் ஆர்ச் கேட் வழி மூடப்பட்டது.…\n‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு – என்.எல்.சி. 2-வது…\nநெய்வேலியில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4885-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-02-23T06:33:00Z", "digest": "sha1:OPR42JOQ57PHM4YEHCGQVE3RH7U4PBA3", "length": 7076, "nlines": 90, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கவிதை", "raw_content": "\nதிராவிடன் என்பதில் எத்தனை மகிழ்ச்சி\nசீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்\nபோர்த் திறத்தால் இயற்கை புனைந்த\nஆரியன் அல்லேன் என்னும் போதில்\nஎன்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், எப்படி வாழவேண்டும் எதை ஒழிக்க வேண்டும் என்பதை,\n‘எல்லாரும் ஓர் குலம் எனப்படல் வேண்டும்\nஎல்லாரும் இந்தியர் எனப்படல் வேண்டும்\nஎல்லாரும் பொதுவாய் இன்புறல் வேண்டும்\nஉயர்வு தாழ்வுகள் ஒழித்திட வேண்டும்\nபெண்கள் விடுதலை பெற்றிட வேண்டும்\nகைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும்\nகாதல் மணமே காணுதல் வேண்டும்\nபகுத்தறி வுச்செயல் பரவுதல் வேண்டும்\nமூடச் செயல்கள் முறிபடல் வேண்டும்\nயார்க்கும் கல்வி ஈந்திடல் வேண்டும்\nதொழிற் கல்வி எங்கும் தோன்றிடல் வேண்டும்\nஒருவனை ஏய்த்து மற்றொருவன் உண்ணும்\nஇதயந் தன்னில் எரிமூட்ட வேண்டும்\nசுதந்த���ரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்\nஇதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும்’\nதமிழ்த் தேசியம் பேசுவோர் பாவேந்தரை நிறைய படிக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியம் பேசி ஆரியர்களை ஆதரிப்பதற்கு மாறாய், திராவிடம் பேசி ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழர்க்கு நன்மை தரும் செயல்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-23T07:36:24Z", "digest": "sha1:VHFPTM4NELSQNFTFKBLYDHEIZBVIKASC", "length": 10001, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரத் கமல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கம் 2006 மெல்போர்ன் ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (ஒற்றையர்)\nதங்கம் 2006 மெல்போர்ன் ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)\nதங்கம் 2010 தில்லி ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (இரட்டையர்)\nவெண்கலம் 2010 தில்லி ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)\nதங்கம் 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)\nவெள்ளி 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (இரட்டையர்)\nவெண்கலம் 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (ஒற்றை���ர்)\nஅசந்தா சரத் கமல் (பிறப்பு 12 சூலை 1982) இந்தியா, தமிழ்நாடு மாநில தொழில்முறை மேசைப்பந்தாட்ட வீரர். 2004ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 16வது பொதுநலவாய மேசைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். அதே போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணிக்குத் தலைமை தாங்கி ஒன்பது ஆண்டுகள் வெற்றியாளர்களாகத் திகழ்ந்த இங்கிலாந்து அணியை வென்று அணிகளுக்கான விருதினையும் பெற்றுத் தந்தவர். இச்சாதனையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 2004ஆம் ஆண்டு அருச்சுனா விருது வழங்கியது.[1].\nஇதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த பொதுநலவாயம் விளையாட்டுக்களில் ஆண்கள் ஒற்றையர் மேசைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் கூட்டத்தினரின் விருப்பமான ஆத்திரேலியர் வில்லியம் ஹென்செல்லை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய அணி சிங்கப்பூர் அணியை வென்று தங்கப்பதக்கம் பெறவும் முதன்மை பங்காற்றினார். அவரது உலக தரவரிசை 63 ஆகும்.\n2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் 2006 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுக்களிலும் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் முதல்நிலையில் நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.\nமுன்பு சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.[2] அவ்வப்போது சென்னை வருகிறபோதும் தற்போது இசுப்பானியாவில் உள்ள சான் செபாசுடியன் தி லெ ரேசு (San Sebastian de los Reyes) மன்றத்திற்கு விளையாடுகிறார்.[1] நுங்கம்பாக்கத்திலுள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி[3] மற்றும்இலயோலாக் கல்லூரி, சென்னையின் முன்னாள் மாணவர்[1] சூலை 2009 அன்று இவர் திருமணம் புரிந்துள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-16th-january-2020/articleshow/73291801.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-23T06:51:46Z", "digest": "sha1:SBXHSMB6CDE6MKRHKTRKIVAGEWMMYI2G", "length": 14732, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today : தங்கம் விலை: பொங்கலிலும் பொங்கும் விலை... வாடிக்கை���ாளர்கள் அதிருப்தி! - 22ct 24ct gold silver price today in chennai tamil nadu 16th january 2020 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nதங்கம் விலை: பொங்கலிலும் பொங்கும் விலை... வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்த்தப்பட்டு வந்தாலும், உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு விலை மாற்றம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களாகவே தங்கம் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது.\nசென்னையில் இன்று (ஜனவரி 16) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.3,802க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையிலிருந்து இன்று ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.\nநேற்று 30,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 30,416 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய விலையை (ரூ.30,408) விட 8 ரூபாய் அதிகமாகும்.\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருந்தாலும் தூய தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் இன்று 3,989 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.31,912 ஆக உள்ளது.\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,884 ஆகவும், டெல்லியில் ரூ.3,850 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,883 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,807 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,698 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,804 ஆகவும், ஒசூரில் ரூ.3,806 ஆகவும், கேரளாவில் ரூ.3,677 ஆகவும் இருக்கிறது.\nவெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று நேற்றைய விலையான 50 ரூபாயிலேயே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 50000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nதங்கம் விலை: கடைக்கு கிளம்பலயா... விலை குறைஞ்சிருக்காம்\nதங்கம் விலை: என்னம்மா இ��்படி பண்றீங்களேமா... தொடங்கியது விலையேற்றம்\nதங்கம் விலை: நகை வாங்க இன்னைக்கு வேண்டாம்... நாளைக்கு போங்க\nதங்கம் விலை: நகை வாங்க உடனே கிளம்புங்க\nதங்கம் விலை: இரக்கமில்லாமல் உயரும் விலை... அதிருப்தியில் மக்கள்\nமேலும் செய்திகள்:வெள்ளி விலை|தங்கம் விலை|சென்னை தங்கம் விலை|இன்றைய வெள்ளி விலை|இன்றைய தங்கம் விலை|gold rate today|Gold Rate in chennai|gold price in India|gold price|Gold news\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொரு ஷாக்\nகொரோனா பாதிப்பில் தப்பித்த இந்தியா\nசமையல் சிலிண்டர்: அரசுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா\nதேதிக்குள்ள கரெக்டா கட்டிப்புடுவோம்: ஏர்டெல் உறுதி\nஇந்திய ஐடி நிறுவனங்களில் நிரம்பி வழியும் அமெரிக்கர்கள்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nபாகிஸ்தான் இல்லாமல் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: முகமது குரேஷி\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nஏடிஎம் போறீங்களா; ஸ்கிம்மர் இருக்கானு பாத்தீங்களா\nவிட்டால் நானும் புர்கா அணிவேன்: ஏ.ஆர். ரஹ்மான் அதிரடி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதங்கம் விலை: பொங்கலிலும் பொங்கும் விலை... வாடிக்கையாளர்கள் அதிரு...\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு இனிப்பான செய்தி\nதங்கம் விலை: இன்னைக்கு விலை கூடிருக்கா குறைஞ்சிருக்கா\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nதங்கம் விலை: கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/12/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2579239.html", "date_download": "2020-02-23T08:31:28Z", "digest": "sha1:CGVFUFPG7HT3RBWHQVXJSMHXTZJ4YR57", "length": 7302, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இறந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஇறந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி\nBy DIN | Published on : 12th October 2016 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் அருகே இறந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.\nகுடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள், விற்பனைச் சங்க விற்பனையாளர் பாலாஜி (53) அண்மையில் பணியின்போது காலமானார்.\nஇதையடுத்து அவரது மனைவி சுலோச்சனாவிடம் குடும்ப நல பாதுகாப்பு நிதி ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை சங்கத்தின் தலைவர் ஜே.கே.என்.பழனி திங்கள்கிழமை வழங்கினார்.\nசங்க மேலாண்மை இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியம், செயலர் கே.முத்துராமன், இயக்குநர்கள் ரவீந்திரன், காஞ்சனா ரவி, சாந்தி கிருஷ்ணமூர்த்தி, அனிதா மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடைய���ர் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/letter/", "date_download": "2020-02-23T07:50:49Z", "digest": "sha1:JGECAUQWADIQEMKM4OUXVWR4J3DG7ZH5", "length": 10761, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "letter | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்க்க உரிமை கிடையாது : புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கடிதம்\nகைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற அனுமதி கோரும் சசி தரூர்\nஐ என் எக்ஸ் மீடியா : நான்கு முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை குறித்து 71 முன்னாள் அதிகாரிகள் கவலை\nரெயில்வே அதிகாரி இடமாற்றமும் ரெயில் 18 திட்ட நிறுத்தமும்\nஅமித்ஷாவின் கூர்க்காலாந்து எனக் குறிப்பிட்ட கடிதம் : மேற்கு வங்க அரசு கோபம்\nகஃபே காஃபி டே அதிபர் கூட்டாளிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம்\n: நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி\nபாஜகவினரின் ஆபாச நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு காங். ஜோதிமணி பகிரங்க கடிதம்\nஜெ. அஞ்சலிக்கு வருகை: மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம்\nநினைவலைகள்: ரஜினிக்கு நாயகியாக நடிப்பதை தவிர்த்தேன்\n: வைகோவுக்கு, ம.தி.மு.க. பொறுப்பாளர் பகிரங்க கடிதம்\n“அமித்ஷா ஆதரவில் நல்ல நோட்டு மாற்றம்”:மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய நண்பர் ஓஷா\nசர்ச்சைக்குரிய பாகுபலி மார்பிங் வீடியோவை பகிர்ந்து மகிழும் டிரம்ப்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் ச��த்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/02/short-story.html", "date_download": "2020-02-23T07:31:24Z", "digest": "sha1:6L5OOO4BAV6KV5CVNKHR63YR3JQBU3KS", "length": 53029, "nlines": 647, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: short Story: சிறுகதை: பங்குதாரர்", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nshort Story: சிறுகதை: பங்குதாரர்\nshort Story: சிறுகதை: பங்குதாரர்\nசென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் அடியவன் எழுதி, பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரையும் படிக்க வேண்டுகிறேன்.\nசொக்கலிங்க அண்ணனுக்கு பழநி தண்டாயுதபாணி மேல் அளவில்லாத பக்தி உண்டு. அதற்குக் காரணம், அவர் இளைஞனாக இருந்த காலத்தில் பழநிக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு செல்கையில் மூன்றாம் ஆண்டு நடைப் பயணத்தின்போதுதான் மீனாட்சியைச் சந்திக்க நேர்ந்தது.\nஅவர் பயணமாகச் சென்ற குழுவில்தான் அவளும், அவளுடைய தாயாரும், மற்றும் இரண்டு உறவினர்களும் ஒன்றாக வந்தார்கள். மருதுப் பட்டி தோப்பில் துளிர் விட்ட நட்பு, நத்தம், சானார்பட்டி, கோபால்பட்டி, திண்டுக்கல், செம்மடைப்பட்டி, குழந்தை வேலன் சந்நதி, பழநி என்று தைப்பூச நன்னாள்வரை தொடர்ந்தது.\nஇவர் விழுந்து, விழுந்து அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பணிவிடைகள் செய்ய அவர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.\nஎப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பார். தோற்றத்தில் அந்தக் காலத்து அன்னக்கி���ி திரைப்பட நாயகன் சிவகுமார் போல இருப்பார். மீனாட்சியும் உயர்ந்த மனிதன் திரைப் படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த நாயகி பாரதியைப் போலவே இருப்பார்.\nஉன் மௌனம் என்ன மொழி”\nஎன்று பாடாமலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது, அந்தக் காதல் அடுத்து வந்த வைகாசி மாதத்தில், ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தில் முடிந்தது.\nஅப்போது சொக்கலிங்கம் அண்ணனுக்கு இருபத்தைந்து வயது. மீனாட்சிக்கு இருபத்தோரு வயது.\nநல்ல மனையாளை அடையாளம் காட்டியதோடு, கைபிடிக்கவும் வழி செய்த, பழனியாண்டவர் மேல் அவருக்கு மேலும் தீராத பக்தி உண்டானது.\nகோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றிருந்த சொக்கலிங்கம் அண்ணனை அவருடைய தந்தையார், இரும்பு வணிகம் செய்து கொண்டிருந்த தன்னுடைய நண்பர் ஒருவரின் கடையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார். நான்கு ஆண்டுகள் அங்கே கடுமையாக உழைத்து, வியாபாரத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை எல்லாம் நன்கு கற்றுத் தேறியிருந்தார் நமது நாயகன்.\nதிருமணம் ஆன கையோடு, அவருடைய தந்தையார் பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் தனியாகக் கடை ஒன்றையும் வைத்துக் கொடுத்தார். கோவை என்.ஹெச் ரோட்டில் கடை. அருகில் இருந்த சந்தில் கிட்டங்கி. வியாபாரம் துவக்கத்தில் இருந்தே சூடு பிடித்து வளரத் துவங்கியது.\nபழனியாண்டவர் மேல் இருந்த அதீத பக்தியால் தன் கடைக்கு பழநியப்பா ஸ்டீல்ஸ் என்ற பெயரையும் சூட்டியிருந்தார் சொக்கலிங்கம் அண்ணன். அத்துடன் பழனியாண்டவரையும் கூட்டாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆண்டவருக்கு லாபத்தில் 20 சதவிகிதம் பங்கு என்பது எழுதாத ஒப்பந்தம்\nஒவ்வொரு ஆண்டும் கணக்கை முடித்தவுடன், பங்குதாரர் பழநியாண்டவருக்கு உள்ள பங்கை பணவோலை மூலம் பழநி கோவிலில் செலுத்திவிடுவார். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பழநிக்குப் பாத யாத்திரையும் மேற்கொள்வார்.\nதொடர்ந்து இருபது ஆண்டுகள் சென்று வந்தவர், அதற்குப் பிறகு உடல்நிலை காரணமாக பாதயாத்திரை செல்லாமல் தைப்பூச சமயத்தில் காரில் பழநிக்குச் சென்று பழநியில் மூன்று நாட்கள் தங்கி பழநியப்பனை தரிசனம் செய்துவிட்டு வருவார்.\nதெளிந்த நீரோடைபோல வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.\nஆசைக்கு பெண்ணொன்றும் ஆஸ்திக்கு ஆண் எ��்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.\nப்ரூக்பாண்ட் ரோட்டின் மையப் பகுதியில் இருந்து குருத்வாரா சங்கம் செல்லும் தெருவில் 20 செண்ட் இடம் ஒன்றை விலைக்குவாங்கி சொந்தமாகக் கட்டிடம் ஒன்றையும் கட்டி, அங்கே இருந்து நிர்வாகம் செய்தவாறு வியாபரத்தைத் தொடர்ந்தார், வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது.\nகாலச் சக்கரம் சுழன்றதில் எல்லா மாற்றங்களும் நிகழ்ந்தன\nநல்லவை மட்டுமல்ல அல்லவை ஒன்றும் நடந்தது.\nவியாபாரம் ஒன்றை மட்டுமே முனைப்போடு கவனித்து தனது ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டதால், வயதாகும்போது வரும் வியாதிகள் எல்லாம் ஒவ்வோன்றாக வந்து விட்டன. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், முழங்கால் வலி என்று எல்லாம் வந்து உடம்பில் குடியேறிவிட்டன.\nசெட்டியாருக்கு மட்டுமல்ல, அவருடைய அன்பு மனைவிக்கும் அவை எல்லாம் வந்துவிட்டன. மருந்து மாத்திரைகளால் அவை கட்டுக்குள் இருந்தன.\nஅதுபற்றி யாராவது கேட்டால், சொக்கலிங்கம் அண்ணன் நகைச்சுவையாகச் சொல்வார்: “ கார் பெட்ரோலில் ஓடுகிறது: என் உடம்பு மருந்தில் ஓடுகிறது\nசொக்கலிங்கம் அண்ணனுக்கும் அறுபது வயதாகிவிட்டது. சஷ்டியப்த பூர்த்தி சாந்தி பண்ணிக் கொள்ளவில்லை. அதற்காக வைத்திருந்த பணத்தில் ஊரில் ஏழ்மையில் உழன்ற இரண்டு நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.\nஅத்துடன் தனது ஊரில் சிவன்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் ஒன்றையும் கட்டிக் கொடுத்தார். அதன் நிர்வாகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், வருகின்ற வருமானத்தையும் கோவில் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மண்டபத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டார்\nசொக்கலிங்கம் அண்ணனின் ஊர், நகரத்தார் ஊர்களில் பெரிய ஊராகும். பங்காளிகள், தாய பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று ஏராளமான தொடர்புகள். அத்துடன் நெடுநாட்களாக கோவையில் இருப்பதால் மற்ற ஊர் நகரத்தார்களிடமும் பழக்கம் அதிகம். 59வது, 60வது, 70வது சாந்திக் கல்யாணங்கள், திருமணங்கள் என்று சராசரியாக மாதம் பதினைந்து அழைப்புக்க்களுக்கு மேல் வரும். எல்லோரும் வீடு தேடி வந்து கூப்பிட்டுவிட்டுப் போவார்கள்.\nகாரில்தான் போவார் என்றாலும் சிரமமாக இருந்தது. செட்டிநாட்டு ஊ���்களுக்குப் போக ஆறு மணி நேரம், திரும்பிவர ஆறு மணி நேரம் என்று பயணம் சள்ளையாக இருந்தது\nஅதனால், சம்பாதித்து போதும். இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருப்போம் என்று தன் சொந்த ஊருக்கே வந்து விட்டார். வியாபாரத்தை மொத்தமாகத் தன் மகனிடமே கொடுத்து, பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். இவரிடம் சுமார் எட்டு ஆண்டு காலம் பணி செய்து பயின்ற அனுபவத்தால் அவனும் அதைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டான்.\nகதை இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும் கதை என்றால் திருப்பங்கள், டிவிஸ்ட்டுகள், முடிச்சுகள்\nஎன்று ஏதாவது ஒன்று வேண்டாமா\nசொக்கலிங்கம் செட்டியார் வாழ்க்கையிலும் முடிச்சு ஒன்று விழுந்தது. ஆண்டு தோறும் பங்குதாரார் பழணியாண்டவரின் பங்கை அவர் செலுத்தி வந்தது போல, அவர் மகன் ஒழுங்காக செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தத் துவங்கினான். இந்த ஆண்டு அதையும் அவன் செய்யாததால், பழநியாண்டவருக்கு உரிய பணம் போய்ச் சேரவில்லை,\nஅதை அறிந்தவுடன் அண்ணன் துடித்துப் போய் விட்டார்.\nநெருங்கிய உறவுகளுடன் தர்க்கம் செய்யக்கூடாது, வாக்குவாதம் செய்யக்கூடாது - உறவுகளில் கீறல் விழுந்து விடும் என்பதால் அதை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார். மகனுடன் நேரடியாகப் பேசி காரணத்தை அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ஆகவே தன் அன்பு மனைவியை அழைத்து விஷயத்தைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார். மேலும் பழநியாண்டவருக்கு ஒரு வாரத்திற்குள் பணம் போய்ச் சேர வேண்டும். அதற்கு நீதான் பொறுப்பு என்றும் சொல்லிவிட்டார்.\nஆச்சி அவர்களும் அவரைச் சமாதானப் படுத்தி, நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டு ஊரிலிருந்து தங்களுடைய காரில் புறப்பட்டு கோவைக்குச் சென்றார்கள்.\n பணம் ஏன் போகவில்லை. ஆச்சி சொன்னபிறகாவது போய்ச் சேர்ந்ததா\nவாருங்கள், அதைத் தெரிந்து கொள்வோம்\nமீனாட்சி ஆச்சி கோவைக்கு வந்ததும் மகன் சுப்பிரமணியனை அழைத்து உட்காரவைத்து சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.\n“மணி, சென்ற நிதியாண்டுக் கணக்கை முடித்து வருமான வரியை எல்லாம் கட்டிவிட்டாயா\n“மார்ச் முபத்தொன்றாம் தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய போதே அதெல்லாம் முடிந்துவிட்டது ஆத்தா\n“ஐம்பது லட்ச ரூபாய். ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்டை அப்பச்சிக்கு அன���ப்பியிருக்கிறேனே ஆத்தா”\n பழநி கோவிலுக்கு நாம் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் அதை அனுப்பி விட்டாயா\n“பத்து லட்சம் அனுப்ப வேண்டும். அதில் ஒரு சின்ன மாற்றம். அந்தப் பணத்தை வேறு சில காரியங்களுக்கு தர்மமாகக் கொடுத்துவிட்டேன். பழநி கோவிலுக்கு அடுத்த ஆண்டுதான் பணம் அனுப்ப முடியும்”\n“என் பெரிய மைத்துனன் மகன் அமெரிக்காவிற்கு எம்.எஸ் படிக்கப் போயிருக்கிறான். அவனை அனுப்பும் சமயத்தில் பணம் பற்ற வில்லை என்றார். அந்தப் பையனின் கல்விக்கு உதவுவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.”\n“உறவுகளுக்கு உதவுவது உதவிக் கணக்கில்தான் வரும். தர்மக் கணக்கில் எப்படி வரும்\n“இப்போது அவன் படிப்பதற்குப் பணம் கொடுத்தேன். அதைக் கல்விநிதி என்று வைத்துக் கொள்ளலாம் அல்லவா கல்விக்கு உதவுவது தர்மமாகாதா\n“ஆகாது. முன்பின் தெரியாதவர்களுக்குக் கொடுப்பதுதான் தர்மக் கணக்கில் வரும். நீ கொடுத்துள்ள பணம் வராது. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவிகித்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோமே. அந்தப் பணம் அதாவது இருபது லட்ச ரூபாய் என்ன ஆயிற்று அந்தப் பணத்தில் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்திருக்கலாமே அந்தப் பணத்தில் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்திருக்கலாமே\n“பாலக்காட்டில் பழைய இரும்பை உருக்கி கட்டுமான பணிகளுக்கான கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று விலைக்கு வருகிறது. என் நண்பன் ஒருவனுடன் கூட்டாகச் சேர்ந்து அதை வாங்கி நடத்தலாம் என்று உள்ளோம். என் பங்குப் பணமாக ஐம்பது லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்காக என் இருப்பை அப்படியே வைத்திருக்கிறேன்.”\n“கொள்ளைக்குப் போனாலும் போகலாம் கூட்டுத் தொழிலுக்குப் போகக்கூடாது என்று எங்கள் அப்பச்சி கூறுவார். புதுத் தொழிலெல்லாம் வேண்டாம். கையில் இருக்கிற இந்தத் தொழிலையே நீ அக்கறையுடன் செய்தால் போதும். பாலக்காட்டில் தொழிற்சாலை ஆரம்பித்தால் அதை யார் பார்த்துக் கொள்வது\n“என் நண்பன் பார்த்துக் கொள்வான். நானும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அங்கே சென்று நடப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று உள்ளேன்”\n“அதெல்லாம் நமக்கு சாத்தியப்படாது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளை ஓட்டிச் செல்ல முடியாது. ஆகவே அந்த நினைப்பை விட்டுவிடு. இதையெல்லாம் உன் அப்பச்சியிடம் ஏன் சொல்லவில்லை\n“போனில் சொன்னால் சத்தம் போடுவார். டென்சனாகி விடுவார். ஆகவே நேரில் சந்திக்கும்போது சொல்லலாம் என்றுள்ளேன்”\n“நீ ஒன்றையும் சொல்ல வேண்டாம். சொன்னால் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுத்து விடுவார். நீ அதைச் செய்யாமல் இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியுள்ளது. பழனியாண்டவரைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்\n“அப்பச்சி அடிக்கடி சொல்வதுபோல அவர் நம் குலதெய்வம். நம்மைக் காக்கும் குலதெய்வம்”\n“அதைவிட மேலானது ஒன்று இருக்கிறது. அவர் நம் கடைக்கு, நம் வியாபாரத்திற்குப் பங்குதாரர். அது தெரியுமல்லவா உனக்கு\n“பங்குதாரரின் பங்கை அவரிடம் கொடுப்பதைவிட்டு விட்டு நீ எப்படி உன் நோக்கத்திற்கு செலவு செய்யலாம். அவர் ஸ்லீப்பிங் பார்ட்னர். நேரில் வந்து கேட்க மாட்டார் என்ற நினைப்பா\n“பழனியாண்டவர் பங்குதாரராக இருப்பதனால்தான் இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. நஷ்டமே வந்ததில்லை. கொடுத்த சரக்குகளுக்கு வராத பாக்கி என்று எதுவும் இல்லை. நாமும் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். நம் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவரை ஏமாற்ற நினைப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போன்றது. அதை மட்டும் செய்யாதே. செய்தால் உருப்படாமல் போய் விடுவோம். அதை மனதில் வை.\nஆத்தாளின் இந்த சொற்கள் அனைத்தும் சுப்பிரமணியனை செவிட்டில் அறைவதைப் போன்று இருந்தது.\nஅவன் கலங்கிப் போய் விட்டான். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டுவிட்டது\n“ஆத்தா என்னை மன்னித்துவிடுங்கள். என் தவறை நான் உணர்ந்துவிட்டேன். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்.”\n“பங்குதாரருக்கு உரிய பங்கிற்கு பண ஓலை ஒன்றை எடுத்துக் கொடு. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். உன் அப்பச்சி அங்கே தனியாக இருப்பார். போகிறபோது தாராபுரம் வழியாகப் போகாமல் பழனி வழியாகச் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் பண ஓலையைச் சேர்த்துவிட்டு, பழநியாண்டவரையும் தரிசித்து விட்டு நான் ஊருக்குப் போய்ச் சேருகிறேன்.\nஅடுத்த நாள் காலை ஆச்சி தான் ஊரிலிருந்து வந்த காரிலேயே திரும்பிச் சென்று விட்டார்கள்.\nசுப்பிரமணியன் தான் செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக பத்து லட்சத்திற்குப் பதிலாக தன் பணத்தையும் சேர்த்து பதினைந்து லட்சத்திற்கு பண ஓலை எடுத்து வந்திருந்தான். தன் தாயாரிடமும் அதைக் கொடுத்துவிட்டான்\nஅதைப் பார்த்தவுடன் ஆச்சியின் கண்கள் பனித்து விட்டன\nலேபிள்கள்: classroom, Short Story, சிறுகதைகள்\nநேர்மை, நாணயம் மற்றும் இறைபக்தி இவையனைத்தையும்\nஒருங்கே சேர்த்து, மனிதனை மனிதனாக்கும் மாண்பினை இணைத்து,மிக அழகாகப் பிண்ணித்\nதொகுக்கும் தங்களின் கைத்திறனுக்கு எனது ஆயிரம்\nவணக்கம் ஐயா,அற்புதம்.மன மாற்றத்திற்க்கு இறைவனே ஏதும் திருவிளையாடல் நடத்துவது போல் புனைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி.\nமனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உதவிக்கு வந்தால் எதுதான் நடக்காது\nஉங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nநேர்மை, நாணயம் மற்றும் இறைபக்தி இவையனைத்தையும்\nஒருங்கே சேர்த்து, மனிதனை மனிதனாக்கும் மாண்பினை இணைத்து,மிக அழகாகப் பிண்ணித்\nதொகுக்கும் தங்களின் கைத்திறனுக்கு எனது ஆயிரம்\nஉங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி வரதராஜன்\nவணக்கம் ஐயா,அற்புதம்.மன மாற்றத்திற்க்கு இறைவனே ஏதும் திருவிளையாடல் நடத்துவது போல் புனைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி./////\n கதை யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்யவில்லை\nஎதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்\nஉங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது\nதானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்\nAstrology: ஜோதிடம்: 23-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nஅன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தா...\nஉங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது\nAstrology: ஜோதிடம்: 16-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா\nshort Story: சிறுகதை: பங்குதாரர்\nAstrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வே...\nநாம் உணராத நமது புத்திசாலித்தனம்\nமனதை நெகிழ வைத்த கதை\nAstrology: ஜோதிடம்: 2-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nகடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப��படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12045/?lang=ta", "date_download": "2020-02-23T07:11:07Z", "digest": "sha1:RUWTRQ4CVTIRSY4TYKTOYTIDPATZVVFB", "length": 3032, "nlines": 57, "source_domain": "inmathi.com", "title": "குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை | இன்மதி", "raw_content": "\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nForums › Inmathi › News › குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nகுடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டர\n[See the full post at: குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-02-23T08:33:29Z", "digest": "sha1:PAZPS5SNVARIKDPRMZZTUHAJ2IPYD7Z7", "length": 6324, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெண்பிறை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅந்தி வானத்து வெண்பிறை தோன்றி(சிலப். 4, 23).\nவெண்பிறை = வெண்மை + பிறை\nபிறைமதி, கீற்றுமதி, சவலைமதி. துண்டமதி, பாதிமதி, புனிற்றுமதி, வாலமதி\nஇளம்பிறை, பச்சிமப்பிறை, பிஞ்சுப்பிறை, பிள்ளைப்பிறை, வளர்பிறை, தேய்பிறை, வெண்பிறை\nபிறைக்கொழுந்து, பிறைக்கோடு, பிறைச்சந்திரன், பிறைசூடி, பிறைதொழு, பிறைவடிவு, பிறைவாய்வாளி\nவக்கிரசந்திரன், இளஞ்சந்திரன், பிறைச்சந்திரன், பாலசந்திரன்\nகுழவித்திங்கள், திங்கட்குழவி, புதுத்திங்கள், முளைத்திங்கள், எண்ணாட்டிங்கள்\nமதி, வான்மதி, வட்டமதி, நிறைமதி, முழுமதி\nஅர்த்தசந்திரன், அர்த்தசந்திரம், அர்த்தசந்திரபாணம், அர்த்தசந்திரப்பிரயோகம், உபலட்சணம், சதாபிஷேகம்\nஆதாரங்கள் ---வெண்பிறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2012, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-s-govt-3-important-decision-taken-with-in-a-day-list-out-here-361612.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:47:59Z", "digest": "sha1:36BLZOYBIUUP5HHNCNSQ5DL4JVV72ZU5", "length": 19429, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசு திடீரென எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றங்கள் | pm modi's govt 3 important decision taken with in a day, list out here - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமா���வர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி அரசு திடீரென எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றங்கள்\nஇனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet\nடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்ட பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மட்டுமல்ல இதுவரை திடீர் திடீர் என மூன்று முக்கிய முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தியது. ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட இந்த மூன்று முடிவுகளும் இந்தியாவை புரட்டி போட்டது. அவற்றை இப்போது பார்க்கலாம்.\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், காஷ்மீர் மாநிலத்திற்கு பிரிவு 370 ரத்து, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என மூன்று முக்கிய முடிவுகளை திடீர் திடீர் என ஒரே நாளில் அறிவித்து உள்ளது.\nஇந்த மூன்று முடிவுகளுமே இந்திய மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை ஆகும்.\n5 வருடங்கள் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்தது\nபிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த முடிவு நாட்டு மக்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் காரணமாக நாட்டில் அனைவரும் சுமார் 6 மாதங்கள் ஏடிஎம் வாசல் முன்பு நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇரண்டாவது முடிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தான். இந்த அறிவிப்பு வெகு சமீபத்தில் தான் எடுக்கப்பட்டது. அதாவது கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் உள்துறை அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனை கேட்டு பக்கத்து நாடான பாகிஸ்தானே அதிர்ச்சி அடைந்துவிட்டது. மிக துணிச்சலான முடிவு என்று பல்வேறு கட்சிகள் பாராட்டி வருகின்றன.\n12 ஆக குறைந்த வங்கிகள்\nமூன்றாவது முடிவு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றியது தான். அதாங்க இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் மொத்தம் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாடு ஒன்றாக இணைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைத்துள்ளது.\nஇந்த மூன்றுமே இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகள் ஆகும். குறிப்பாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 முக்கிய முடிகள் எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகட்டும், பொதுத்துறை வங்கி இணைப்பு ஆகட்டும் இரண்டுமே பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தக்கூடியவை ஆகும். கடுகளவும் வெளியே கசியாமல் சரியாக ஒரு நாளில் தான் மத்திய அரசு முடிவுகளை அறிவிப்பது ஏன் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nடிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு தம்பிடி காசுக்கு கூட பிரயோஜனமே கிடையாது ... பொங்குவது சு.சுவாமி\nமுஸ்லிம்களை பாக்-க்கு அனுப்பி இருக்க வேண்டும் என பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கை நீக்குக- வைகோ\nமெலானியா டிரம்ப் பள்ளி வருகை நிகழ்ச்சி.. வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா கெஜ்ரிவா��்\nடெல்லியில் ஷாகீன்பாக் 2.0 ஆரம்பம்.. ஜாப்ராபாத் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக மாஸாக குவிந்த பெண்கள்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nநெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nசி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-23T09:09:37Z", "digest": "sha1:ONHCKSJMT3UCY4DPBRHFEAK3VQL2R46G", "length": 8469, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மின் துண்டிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகடன்தொகை உச்ச எல்லையை அதிகரிக்க எதிர்க் கட்சியிடம் ஒத்துழைப்பை கோரும் அரசாங்கம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன - சரத் வீரசேகர\nஇனவாத பிடியிலிருந்து அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது - இம்ரான் எம்.பி\nசட்டவிரோதமாக அகழப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 3 மணல் களஞ்சியசாலைகள் முற்றுகை\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மின் துண்டிப்பு\nமின் துண்டிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய குழு\nமின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணை��ளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு ; மக்கள் விசனம்\nவவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள்...\nமின் துண்டிப்பை கண்டித்து மன்னாரில் பேரணி\nமன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சார துண்டிப்பு நடவடிக்கையை கண்டித்து மன்னாரில் இன்று காலை 10.30...\nவவுனியாவில் முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு ; மக்கள் விசனம்\nவவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள்...\nஇன்று முதல் மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் தற்போது இயங்கி வருவதாகவும் இன்று முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டா...\nநாடு முழுவதும் எற்பட்டிருந்த மின் துண்டிப்பு நாசகரமான செயல் என்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர...\nமின்துண்டிப்புக்கான தற்காலிக தீர்வு : ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு கூடியது\nஅவசர மின்துண்டிப்புக்கான தற்காலிக தீர்வினை காண்பதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் குழு இன்று முதற்தட...\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nபொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5418/--------------------------------", "date_download": "2020-02-23T06:35:14Z", "digest": "sha1:XEHUMC5W5ZXSFKGJKIWSIFRLT43GKYH7", "length": 5495, "nlines": 149, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nநாளும் பழக நபிமொழி நாற்பது\nஅண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவம் பகுப்பாய்வு\nHome » Books Categories » Tamil Books » முஹம்மத் நபி » நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்\nBook Summary of நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்\nபன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உணர்வு தரும் தூண்டுதலே முஸ்லிம்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த வாழ்வியல் நெறிகளை கொண்டு செல்ல உதவுகிறது. இந்த வழிகாட்டுதல்களை நாம் கடைப்பிடித்தால் ஈருலக வாழ்விலும் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பெற்றுவிட முடியும்.\nஅதற்கான முயற்சியாக மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ அவர்கள் வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் பெருமானாரின் பொன்மொழிகளைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இதன் தமிழ் மொழியாக்கத்தை இ.ஏ.ஃபஸ்லுர் ரஹ்மான் உமரீ அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.\nBook Reviews of நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்\nView all நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல் reviews\nநபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/07/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82/", "date_download": "2020-02-23T06:35:32Z", "digest": "sha1:CYLJOX5XU4DIFT2MLZPKMHSCIS4HIBCW", "length": 20018, "nlines": 201, "source_domain": "noelnadesan.com", "title": "வாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம். | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் 9\nபர்மிய நாட்கள் 10 →\nவாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.\nமனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் இடையே நீடிக்கும் உறவை சித்திரித்தேன்.\nஎனது தொழில்சார் அனுபவங்களின் ஊடாகவே இலக்கியத்தில் பிரவேசித்தேன்.\nநூலாசிரியனாவது இலகுவானது அல்ல எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்வம் திறமை கடும் உழைப்பு என்பவற்றோடு, தமிழ் மொழியில் எழுதுவது எந்தவித பிரதிபலனோ அற்ற விடயமாக இருக்கிறது. மொழி என்பது கோசத்திற்கு மட்டுமே பாவிக்கப்படும் துர்ப்பாக்கியம் நமது மொழிக்கு உண்டு. இலக்கியம் – செய்தி என்ற இரு விடயங்களைத் தவிர அறிவுசார்ந்த துறைகளில் தமிழில் எழுதுபவர்களோ வாசிப்பவர்களோ இல்லாத காலத்தில் நாம் உள்ளோம்.\nஇப்படியான குறைகளைப்; புரிந்துகொண்டு ஆன்ம விசாரத்திற்காக எழுதத் தொடங்கியவன் நான். முதலில் எழுதுவதற்கு எனக்குத் தெரிந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதுடன் வாசகர்களுக்கு புதிய விடயமாக இருக்கும் என்பதால் மிருகவைத்திய அனுபவங்களை எழுத நினைத்தேன்.\nவாழும் சுவடுகள் என்ற எனது மிருக வைத்தியம் சம்பந்தமான கதைகளை நான் எழுதியபோது, அவை நானும் இணைந்து நடத்திய உதயம் பத்திரிகையில் பிரசுரமானது. அவைகளின் கருப்பொருள் அவுஸ்திரேலியாவிலும் இலங்கை இந்தியா என நான் மிருகவைத்தியம் செய்த நாடுகளில் நடந்த சம்பவங்களும் நான் சந்தித்த மனிதர்கள் பற்றியதுமாகவே எனது முதலாவது இலக்கிய முயற்சி அமைந்தது.\nஆரம்பத்தில் உதயம் பத்திரிகையில் நண்பர் மாவை நித்தியானந்தனூடாகவே பிரசுரிக்கும் விடயங்கள் செல்லும். நான் முதலில் எழுதிய நடுக்காட்டில் பிரேதப் பரிசோதனை என்ற கதையை அவரிடம் கொடுத்தபோது எழுதியவிதம் சரியில்லை, முருகபூபதியிடம் கொடுத்து திருத்தும்படி கூறினார். அவரிடம் கொடுத்தபோது திருத்தி தனது மொழியில் எழுதினார்.\nஎன்னைப் பொறுத்த மட்டில் ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்தில் சிந்திப்பதனால், தமிழில் எழுதும்போது திண்டாட்டமாக இருந்தது. இப்படி சில கதைகளை எழுதுவதும் முருகபூபதி திருத்துவதுமாக எனது கதைகள் உதயத்தில் பிரசுரமாயின. இந்த விடயத்தில் மாவை நித்தியானந்தன் முருகபூபதி ஆகிய இருவரும் எனது நண்பர்களாகவும் தமிழில் திறமையானவர்களாக இருந்ததாலும் எனது எழுத்துத் துறையின் கதவுகள் இலகுவாக திறக்கப்பட்டது. இந்தக் கதைகள்; வெளிவந்தபோது தமிழுலகத்தில் மிருகங்களைப் பற்றிய கண்ணோட்டத்தில் தாங்கள் வித்தியாசமாக தற்பொழுது சிந்திப்பதாக பல நண்பர்கள் சொன்னார்கள். நாயைப் பூனையைக் கண்டால் கல்லால் விரட்டும் எமது சமூகம், அதற்குச் சாட்சியாக நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்று பழமொழிகூட வைத்திருப்பார்கள்.\nஇந்தக் கதைகள் உதயத்தில் மட்டுமல்ல இலங்கையில் தினகரன் தமிழ்நாடு திண்ணை கனடா பதிவுகள் மற்றும் குமுதத்தில் யாழ்மணம் பகுதியில் வெளிவந்து பலரை சென்றடைந்தன. எனது வயிற்றுப்பசிக்கு உணவளித்த எனது தொழில்சார் மிருக வைத்திய அனுபவங்களே இலக்கியத்துறைக்கும் என்னை அழைத்துச் சென்றது.\nஇவ்வாறு எனது கதைகள் வெளிவந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டில் எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையை நண்பர் முருகபூபதி வீட்டில் சந்திக்கின்றேன். அவர் இந்தக் கதைகளைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் இத்;தகைய படைப்புகள் தமிழ் உலகத்திற்கு புதியவை எனச்சொல்லி அவற்றைத்தொகுத்து தமது மித்ர பதிப்பகத்தில் வெளியிட விரும்பினார். அதனால் மறுக்காமல�� அவரிடம் கொடுத்தேன்.\nமித்ர பதிப்பகத்திலிருந்து நூலின் முகப்பு அட்டைப்படத்தை அனுப்பினார். அந்தப்படம் தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஆதிமூலத்தால் வரையப்பட்டது. அத்தகைய தரமான வடிவமைப்பை அதிகம் காணமுடியாது. அதாவது வழுக்கிச் சிதறும் நீர்துளிகளின் மத்தியில் நாய் பூனைகளின் முகம் தெரிய அந்தப்படத்தை வடிவமைத்திருந்தார்.\nபுத்தகத்தை தடித்த மட்டையில் அச்சிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பினார். முன்னுரையை முருகபூபதியும் மதிப்புரையை தமிழக எழுத்தாளர் ஜெயமோகனும் எழுதினார்கள். இப்படியாக எனது முதல் புத்தகம் பிரசவமாகி மற்றவர்களால் அறிமுகமானது. இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். வாழும் சுவடுகள் என்ற எனது முதல் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே உதயம் பத்திரிகையின் மூலம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்தபடியாலும் நல்ல அறிமுகம் கிடைத்திருந்தது.\nஇந்த விடயத்தில் ஏனைய எழுத்தாளர்களின் முதல் புத்தகத்தோடு ஒப்பிடும்போது நான் அதிஷ்டக்காரன்தான்.\nவாழும் சுவடுகள் மெல்பனில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் சில கதைகளை அவ்வாறு தொடர்ந்து எழுதினேன். அதன் பின்னர் வாழும்சுவடுகள் இரண்டாம் பாகத்தையும் பத்தகத்தின் உள்ளே ஒளிப்படங்களுடன்; எஸ்.பொன்னுத்துரை பதிப்பித்தார். தற்போது குறிப்பிட்ட அந்த இரண்டு பாகங்களுடன்; மேலும் பல கதைகள் சேர்க்கப்பட்ட ஒரு செம்பதிப்பு தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.\nஇந்தப் புத்தகங்கள் தமிழுலகில் பரவலாகச் செல்லவேண்டும். அதன் மூலம் மனிதர்களின் வளர்ப்பு மிருகங்கள் மாத்திரமின்றி மற்றைய மிருகங்களுக்கிடையிலான உறவுகளிலும் சிறப்பு ஏற்படவேண்டும் என விரும்புகிறேன். மிருகங்களிடத்தில் அன்பு செலுத்துவது ஜீவகாருண்யம் மட்டுமல்ல, அவைகளோடு வளரும் எமது குழந்தைகள்கூட மற்றைய உயிர்களை மதிப்பதற்கும் அவற்றின் சுகதுக்கங்களைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக வளர்வதற்கும் பாதை திறக்கும்.\nஅவுஸ்திரேலியாவில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு விடயம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தமது குடும்ப மருத்துவரிடம் வருடத்திற்கு 9 தடவையும் அவடவாறு வளர்க்காதவர்கள��� 11 தடவையும் செல்கிறார்கள். வளர்ப்புப் பிராணிகள் மன அமைதியை கொடுப்பதோடு இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆராய்ச்சியின் தரவுகள் சொல்கின்றன.\nசெல்லப்பிராணிகளால் நமக்கு மட்டுமல்ல சமூகம், நாடு சார்ந்தும் நன்மைகள் உருவாகின்றன.\n← என் பர்மிய நாட்கள் 9\nபர்மிய நாட்கள் 10 →\n1 Response to வாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-embassy-gives-24-hour-emergency-numbers-to-get-any-info-about-tanker-blast-370473.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:44:15Z", "digest": "sha1:IYTUJEM7IVLEK7ETUOKNEHVDHPZOUHTQ", "length": 17067, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு | Indian embassy gives 24 hour emergency numbers to get any info about tanker blast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதி���்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nMovies அடுத்த படமாவது ஓடணும் ஆண்டவா.. ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய கங்கனா\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு\nசூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nகார்தும் (சூடான்): சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறிய இந்திய தூதரகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அவசர எண்ணை அறிவித்துள்ளது.\nசூடான் தலைநகர் கார்துமில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.\nஇதில் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. 200-க்கும் அதிகமானோர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் என மொத்தம் 23 பேர் பலியாகிவிட்டனர்.\nமேலும் சிலர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்தியர்கள் பலரின் உடல்நிலை மோசமான நிலையிலும் அவர்கள் லேசான காயமடைந்த நிலையிலும் உள்ளது.\nஇந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், மாயமானவர்கள் குறித்த தகவல்களை பெற +249-921917471 என்ற 24 மணி நேரமும் இயங்கும் அவசர எண்ணை கார்துமில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.\nஇந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களான ஜெயக்குமார், முகமது சலீம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ரா���கிருஷ்ணன். ராஜசேகர், வெங்கடாசலம் ஆகியோர் காணாமல் போய்விட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇவர்களில் ராஜசேகர் இறந்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவரின் உடலை மீட்டு தரும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎலும்பும் தோலுமாக.. சிங்கமா இது.. பார்த்தாலே ஷாக் ஆகுதே.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்\nபல நாளாக உணவு இல்லை.. கம்பீர சிங்கங்களின் சோகம்.. கண்ணீரை வரவழைக்கும் தோற்றம்\nவீடியோ அழைப்பின்போதே தீவிபத்து.. தீ சுவாலையை பார்த்தேன்.. சூடானில் இறந்த தமிழரின் மனைவி கண்ணீர்\nசூடான் தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nசூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்\nஉலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உடல்நலக் குறைவால் மரணம்\nஎன்னுடைய நாடு வேற லெவலில் இருக்கும்.. தனி நாடு உருவாக்கிய 'தில்' தீட்சித் சொல்வதை பாருங்க\nதனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய 'தில்' இந்தியர்.. தேசிய கொடியும் அறிமுகம்\nதெற்கு சூடானில் உள்நாட்டுப் போர்... இந்தியர்களை மீட்க விரைகிறது சி-17 சிறப்பு விமானங்கள்\nதொடர் கதை... ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற மற்றொரு சென்னை இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்\nசூடான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி... கச்சா எண்ணெயை பிடிக்கச் சென்ற போது பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pa/95/", "date_download": "2020-02-23T08:18:13Z", "digest": "sha1:3MJYH7A7L2RKTM5Z64OJNGYU7XK6LOVL", "length": 19996, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "இணைப்புச் சொற்கள் 2@iṇaippuc coṟkaḷ 2 - தமிழ் / பஞ்சாபி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பஞ்சாபி இணைப்புச் சொற்கள் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை\nஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ਹਾ-- ਉ--- ਵ--- ਹ- ਜ-- ਤ-- ਬ--- ਤ-- ਉ- ਕ-- ਨ--- ਕ- ਰ---\nகல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ਉਸ-- ਵ--- ਹ- ਜ-- ਤ-- ਬ--- ਤ-- ਉ- ਕ-- ਨ--- ਕ- ਰ---\nஅவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். ਜਦ-- ਤ-- ਉ- ਇ-- ਦ--- ਨ-- ਜ---- ਨ-- ਉ--- ਤ-- ਉ- ਖ-- ਨ--\nகுழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. ਜਦ-- ਤ-- ਉ---- ਦ- ਬ--- ਹ-- ਹ- ਉ--- ਤ-- ਉ- ਬ--- ਘ-- ਬ--- ਜ---- ਹ-\nஅவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்\nஅவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். ਗੱ-- ਚ---- ਵ--- ਉ- ਫ-- ਕ--- ਹ--\nஅவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். ਕੱ----- ਨ-- ਪ----- ਕ--- ਸ--- ਉ- ਟ--- ਦ---- ਹ--\nஅவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். ਆਪ-- ਕ-- ਕ-- ਵ--- ਉ- ਸ---- ਸ---- ਹ--\nமூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. ਜਦ-- ਮ--- ਕ-- ਐ-- ਨ--- ਹ---- ਉ--- ਮ-- ਕ-- ਦ-- ਨ--- ਸ--- / ਸ----\nசங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. ਜਦ-- ਸ---- ਉ--- ਵ---- ਹ- ਤ-- ਮ-- ਕ-- ਸ-- ਨ--- ਪ----- / ਪ------\nஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. ਜਦ-- ਮ---- ਜ਼---- ਹ---- ਹ- ਤ-- ਮ-- ਕ-- ਸ--- ਨ--- ਪ------\nமழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். ਜੇ-- ਬ---- ਹ-- ਤ-- ਅ--- ਟ---- ਲ------\nகுலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். ਜੇ ਸ--- ਲ---- ਲ-- ਗ- ਤ-- ਅ--- ਸ--- ਦ----- ਘ--------\nஅவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். ਜੇ-- ਉ- ਜ--- ਨ--- ਆ----- ਅ--- ਖ--- ਸ਼--- ਕ------\n« 94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பஞ்சாபி (91-100)\nMP3 தமிழ் + பஞ்சாபி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/22/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2568997.html", "date_download": "2020-02-23T08:11:48Z", "digest": "sha1:JPWVCCHCGJ7V2BIMZMXGZMMRUXJPWPHV", "length": 7670, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதே��ுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம்\nBy நாமக்கல், | Published on : 22nd September 2016 09:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு படிவம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.\nமாவட்டப் பொறுப்பாளர்கள் விஜயன் மற்றும் விஜய்சரவணன் தலைமை வகித்தனர். மாநில துணைச் செயலரும், தேர்தல் பொறுப்பாளருமான ராஜா சந்திரசேகர் முன்னிலை வகித்து படிவங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்று விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்டனர். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வரும் 30-ஆம் தேதி வரை வழங்கலாம் என ராஜா சந்திரசேகர் தெரிவித்தார்.\nதலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் ராஜ்குமார், மகளிரணி செயலர் செல்வி, நகரச் செயலர் வெங்கடாசலம், இளைஞரணி துணைச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-1106772.html", "date_download": "2020-02-23T08:53:03Z", "digest": "sha1:3EXHHMKTS7F24JIFY6GXFQLYKCC2Q42N", "length": 6668, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nமதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nBy தேனி | Published on : 30th April 2015 02:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு, தனியார் மதுக்கடை மற்றும் பார்களுக்கு மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் முழு நேரமும் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/nov/21/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2812108.html", "date_download": "2020-02-23T08:09:49Z", "digest": "sha1:IIPPOVMH7KXYZHHG3BDR2KDRXGFZQFC4", "length": 10337, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு- Dinamani\nதமிழ் ���ொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 05th December 2017 04:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி, நெய்வேலியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.\nஊழல் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா மத்திய அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது.\nநிகழாண்டுக்கான விழா என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nஇந்த நிலையில், ஊழல் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெய்வேலியில் உள்ள ஜம்புலிங்க முதலியார் சிலையிலிருந்து, பிரதான அங்காடி, காந்தி சிலை வரை சுமார் இரண்டரை கி.மீ. தொலைவுக்கு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.\nஇதில், என்எல்சி இந்தியா நிறுவனப் பள்ளிகள், ஜவஹர், புனித ஜோசப் குளுனி, தாகூர், புனித அந்தோணியார், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nஎன்எல்சி இந்தியா நிறுவன கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன், மனித வளத் துறை செயல் இயக்குநர் என்.முத்து ஆகியோர் போட்டியை தொடக்கி வைத்தனர்.\nமாணவர்களுடன், என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்கள், பொதுமக்களும் போட்டியில் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா மனிதவளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சங்கர், கல்வித் துறை தலைமைப் பொது மேலாளர்ஆர்.மோகன், கல்வித் துறை செயலர் ஐ.நெடுமாறன், பாரத ஸ்டேட் வங்கியின் நெய்வேலி கிளை தலைமை மேலாளர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nகல்வித் துறை செயலர் ஐ.நெடுமாறன் நேர்மை உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனர்.\nபின்னர், பொன்விழா பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த நேர்மை சுவர் என்ற பதாகையில், ஊழலை ஒழிக்க துணையாக இருப்பேன் என மாணவர���கள் கையெழுத்திட்டனர். மினி மாரத்தான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்எல்சி இந்தியா கல்வித் துறை செய்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/azhagiri-birthday-posters-rocks-madurai", "date_download": "2020-02-23T07:43:53Z", "digest": "sha1:MUMUSZ3ACO2QFDL5274Q57WPNSMXCMJZ", "length": 8570, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "மதுரையை மிரட்டும் அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமதுரையை மிரட்டும் அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள்\nமு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி மதுரை முழுக்க அவரது ஆதரவாளர்கள் மிரட்டல் போஸ்டர்களை ஒட்டிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய ரசாயனத்துறை அமைச்சராகவும் இருந்தவர் மு.க.அழகிரி. தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எதிரான செயல்பாடு காரணமாக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எவ்வளவோ சமாதான முயற்சிகள் மேற்கொண்டும் இவர் மீண்டும் தி.மு.க-வில் சேர்க்கப்படவில்லை.\nஒரு காலத்தில் தென் மண்டல தி.மு.க-வின் மையமாக செயல்பட்டவர் அழகிரி. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதியாக உள்ளார். தி.மு.க-வில் செல்வாக்காக இருந்தபோது மதுரையே குலுங்கும் வகையில் இவரது ஆதரவாளர்களின் செயல்பாடு இருந்தது. அதிலும் அழகிரியின் பிறந்தநாளையொட்டி மதுரை முழ��க்க அலங்கார வளைவு, தட்டி, ஃபிளெக்ஸ்போர்டு வைப்பது, போஸ்டர் ஒட்டுவது என்று மதுரையே மூக்கின் மீது விரல் வைக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் அலப்பறை இருக்கும்.\nதற்போதும் ஒரு சில அழகிரியின் உண்மை விசுவாசிகள் அவரது பிறந்த நாளையொட்டி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அழகிரியின் பிறந்த நாள் வருகிற 30ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.\nகழகத்தைக் காக்க வா... தமிழகத்தை மீட்க வா தலைவா, எதையும் தாங்கும் இதயம் - அண்ணா; இதையும் தாங்கும் இமயம் நீயே அண்ணா, அஞ்சாநெஞ்சரே, தொண்டர்கள் எதிர்பார்க்கும் அமைதிப் புயலே என்று விதவிதமான போஸ்டர்கள் மதுரை முழுக்க ஒட்டப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்னும் என்ன என்ன அட்ராசிட்டிகளை அவரது தொண்டர்கள் செய்வார்களோ என்று எதிர்க்கட்சிகள் ஆவலாய் வேடிக்கை பார்த்து வருகின்றன.\nazhagiri birthday M. K. Alagiri Expelled DMK leader Madurai அழகிரி பிறந்தநாள் முக அழகிரி வாழ்த்தும் பலவித போஸ்டர்கள்\nPrev Articleபங்குச் சந்தையில் ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச்சி....\nNext Articleகருணை மனு நிராகரிப்பு...... நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nசீறிப்பாய 700 காளைகளுடன், அடக்க 923 வீரர்களுடன் தொடங்கியது பாலமேடு…\nஐந்து நட்சத்திர ஹோட்டல் போலிருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ்…\nவிபத்தில் விரல்களை இழந்தார் -மாற்று திறனாளி கோட்டாவில் மருத்துவராக…\nகோவையில் மூன்றாவது ஆண்டாக களைக்கட்டும் ஜல்லிக்கட்டு \n\"இது தான் என் வீடு, இந்த ரூம் ஜோ டிசைன் பண்ணது\" நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு சென்ற அனுபவத்தை சொல்லும் பெண் இயக்குநர்\nஇஸ்லாமியர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கூட்டம்...நடிகர் ராஜ் கிரண் காட்டமான பதிவு\nபா.ஜ.கவுடன் நெருங்கி இருப்பதால் தான் பல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது : அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T08:07:12Z", "digest": "sha1:5ADWETHJHWH33QAGFOBOZRKWKDPF67UD", "length": 8025, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | சொல்லு சரவணா என்ன விஷயம் Comedy Images with Dialogue | Images for சொல்லு சரவணா என்ன விஷயம் comedy dialogues | List of சொல்லு சரவணா என்ன விஷயம் Funny Reactions | List of சொல்லு சரவணா என்ன விஷயம் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசொல்லு சரவணா என்ன விஷயம்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\n எனக்கு பணம் தர வேண்டிய ராமசாமியா \nஎன்ன இது இடையில பூரான் ஊருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7017", "date_download": "2020-02-23T07:45:58Z", "digest": "sha1:GHDHJCN5PYNVU5YIGYREZYJ666S5XCZP", "length": 6589, "nlines": 78, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - ஒரு பிடி சிரிப்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி\nதொடாத நிலவும், காணாத கடவுளும்\nபூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்\nசொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்\nகவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல\nஎழுதுகோலும் தாளும் இல்லாமல் போனதால்\nசொல்லாமல் போன கவிதைகள் பலப்பல\nபோகிற போக்கில் ப��ழிகிற மேகம்போல்\nநினைத்தவுடன் சிரிப்புக் கவிகளை உதிர்த்து\nமரங்களால் காற்று சுத்தமாகிறது - அறிவியலுக்கு.\nமழலைச் சிரிப்பால், காற்று சுத்தமாகிறது - கவிஞனுக்கு.\nசுற்றும் பூமி சுலபமாய்ச் சுற்ற\nமசை போடுவதே மழலையின் சிரிப்புதானே\nஇத்தனை பாவம் செய்தும் - இயற்கை\nபூமியைச் சிலிர்க்கச் செய்பவை இரண்டு\nதரையைத் தொட்டுத் தெறிக்கும் மழை\nதரையில் குதித்து சிரிக்கும் மழலை\nமழலையின் சிரிப்பில் மயங்கி நின்றால்.\nகுழந்தையின் சிரிப்புடன் குழைத்துத் தின்றால்.\nமழலைப் பேச்சு - கவிதைகளின் தொகுப்பு.\nமழலைச் சிரிப்பு - அந்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு.\nஅதுவரை மழலிய கவிதைகளை எல்லாம்\nஒரு தலை(சிரி)ப்புடன் தொகுப்பாய் வெளியிட்டு விட்டு\nஇரண்டு வயதுக்குள் இருநூறு இதிகாசங்களை\nஇப்படித்தானே குழந்தைகளால் எழுத முடிகிறது.\nபொக்கை வாய் வழியே ஒரு பிடி சிரிப்பு.\nமரண பூமி மறுபடி உயிர்ப்பு.\nஎப்போதெல்லாம் கவிதை படிக்கத் தோன்றுகிறதோ\nபக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்.\nஉவமைகள் அருமை. இன்னம்பூரான் யூகே.\nசிறப்பான கவிதை, மழலையின் சிரிப்பை மனதில் நிறுத்தியது. அருமை. வாழ்த்துக்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/104867/", "date_download": "2020-02-23T08:49:34Z", "digest": "sha1:OTXPVK5TVLPU45HG7IV7N7UGQRQ2JE7L", "length": 14278, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "இளையோர் உலகக்கிண்ணம்: பங்களாதேஷில் திருவிழா! | Tamil Page", "raw_content": "\nஇளையோர் உலகக்கிண்ணம்: பங்களாதேஷில் திருவிழா\nஇளையோர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி, நடப்பு சம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தியது.\n16 அணிகள் பங்கேற்ற 13வது இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்னாபிரிக்காவில் நடந்து வந்தது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான இந்திய அணி, பங்களாதேஷூடன் மோதியது.\nநாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பில்ஈடுபட தீர்மானித்தது. இதன்படி யஷாஸ்வி ஜெய்ஸ்வாலும், திவ்யான்ஷ் சக்சேனாவும் இந்தியாவின் இன்னிங்சை எச்சரிக்கையுடன் ஆரம்பித்தனர். முதல் 4 ஓவர்களில் 3 ஓவர் மெய்டன் ஆனது. சக்சேனா 2 ரன்னில் (17 பந்து) கட்ச் ஆனார். அடுத்து திலக் வர்மா, ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார்.\nஇடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் ஆக்ரோஷமாகவும், துல்லியமாகவும் பந்து வீசி அச்சுறுத்தினார். இதே போல் மற்ற பந்துவீச்சாளர்களும் நெருக்கடி அளிக்க, இந்திய வீரர்கள் நிலைகுலைந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இதனால் ஸ்கோர் மந்தமானது. பந்து எல்லைக்கோடு பக்கம் செல்வதே அபூர்வமாக தெரிந்தது. முதல் 25 ஓவர்களில் 6 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டன. 28.2 ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.\nஅணியின் ஸ்கோர் 103 ரன்களை எட்டிய போது திலக் வர்மா (38 ரன்) ஷோட்பிட்ச் பந்தில் கட்ச் ஆனார். அடுத்து வந்த கப்டன் பிரியம் கார்க் (7 ரன்) நிலைக்கவில்லை. இன்னொரு பக்கம் நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய ஜெய்ஸ்வால் 88 ரன்களில் (121 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷோரிபுல் பந்து வீச்சில் சிக்கினார். இதன் பிறகு இந்தியாவின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தன. விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் (22 ரன்) ரன்-அவுட் ஆக, இந்தியாவின் உத்வேகம் முற்றிலும் சீர்குலைந்தது.\nஇந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் இந்தியா சகல விக்கெட்டையும் இழந்தது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி கடைசி 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. பங்களாதேஷ் தரப்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் இஸ்லாம், தன்ஜிம் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஅடுத்து எளிய இலக்கை நோக்கி இறங்கிய பங்களாதேஷ் முதல் ஓவரிலேயே 13 ரன்களை விளாசியது. தொடக்க வீரர்கள் 8.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்து தந்தனர். ஒரு வழியாக தொடக்க ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் பிரித்தார். அவரது பந்து வீச்சில் தன்ஜித் ஹசன் (17 ரன்) கட்ச் ஆனார். மமுதுல் ஹசன் (8 ரன்), தவ்ஹித் ஹிரிடாய் (0), ஷகதத் ஹூசைன் (1 ரன்) ஆகியோரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.\nநடு வரிசையில் கப்டனும், விக்கெட் கீப்பருமான அக்பர் அலி, நம்பிக்கை தளராமல் மனஉறுதியுடன் போராடினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் குறைந்த ஸ்கோர் என்பதால் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளை விரட்டியடித்தார். இதற்கிடையே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹூசைன் இமான் இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 25 ரன்னில் இருந்த போது வெளியேறினார். பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு மறுபடி��ும் களம் கண்ட அவர் தனது பங்குக்கு 47 ரன்கள் (79 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார். அப்போது பங்களாதேஷ் 143 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தாலும், ரன்தேவை குறைவாக இருந்ததால், கப்டன் அக்பர் அலி, ரகிபுல் ஹசனின் துணையுடன் ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினார்.\nஅந்த அணி 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரம் மழை பாதிப்பு காரணமாக டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 46 ஓவர்களில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு திருத்தப்பட்டது. இந்த இலக்கை பங்களாதேஷ் அணி 42.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, முதல்முறையாக உலக கோப்பையை சொந்தமாக்கியது. அக்பர் அலி 43 ரன்னுடனும் (77 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரகிபுல் ஹசன் 9 ரன்னுடனும் (25 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர்.\nபங்களாதேஷ் அணி உலக அளவிலான போட்டிகளில் வென்ற முதல் மகுடம் இது தான். இந்த வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர். பங்களாதேஷ் கப்டன் அக்பர் அலி ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.\nமன்னார் பிரீமியல் லீக்: ஐலண்ட் எவ்.சி, லயன்ஸ் வெற்றி\n2 வருடங்களின் பின்னர் நடந்த ஆச்சரியம்: பெரிய இலக்கை விரட்டியடித்தது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீருக்கு பாகிஸ்தானின் கௌரவக் குடியுரிமை\n‘ஏய் நான் சொல்றதை நீ கேளுயா’: யாழில் ஆறுமுகன் அநாகரிகம்\nபொலிஸ் உத்தியோகத்தரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டது; சிறைச்சாலைக்குள்ளிருந்து நேரலையாக பார்த்த கள்ளக்காதலியின் கணவன்: இலங்கையில்...\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nதிருக்கேதீச்சரத்தில் சிறப்பாக இடம்பெறும் சிவராத்திரி திருவிழா\n‘உள்ள ஒரே இருட்டு… ஒரு லைட்டு கூட இல்ல’:பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை\n2 வருடங்களின் பின்னர் நடந்த ஆச்சரியம்: பெரிய இலக்கை விரட்டியடித்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ripsee.com/book-readmore.php?dn_id=Njk=", "date_download": "2020-02-23T07:04:42Z", "digest": "sha1:AYQR7WMIBBE6FKR7PJNGGURTYYQ5AENH", "length": 7253, "nlines": 112, "source_domain": "www.ripsee.com", "title": "RipSee | Obituary | Remembrance | Tributes | Memories", "raw_content": "\nறெஜினா பிகிறாடோ வயது 92\nபிறந்த இடம் அடம்பன் மன்னார்\nவாழ்ந்த இடம��� கப்பித்தான் மோட்டை\nறெஜினா பிகிறாடோ 1927 - 2019 கப்பித்தான் மோட்டை\nபிறந்த இடம் : கப்பித்தான் மோட்டை\nவாழ்ந்த இடங்கள் : அடம்பன் மன்னார்\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்க\nமன்னார் அடம்பனைப் பிறப்பிடமாகவும், கப்பித்தான் மோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினா பிகிறாடோ அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாஸ் இராசரெட்ணம் றோஜ் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லஸ் பிகிறாடோ, அழகு, அருள் மற்றும் கத்தரின் பூமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான எலிசபெத், யேசுதாசன், மற்றும் அருட்சகோதரி ஜோசப்பின் மேரி, செல்லா, கிங்சிலி, சந்திரா, றாணி, காலஞ்சென்ற இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்திநாதன்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), அந்தோனி பெரேரா, காலஞ்சென்ற ஸ்ரான்லி பாபு ஆகியோரின் மாமியாரும்,சிறி(லண்டன்), அருளழகி(பிரான்ஸ்), ஜெறோம், றேமன்ட், குட்டி, அருட்பணி சத்தியசீலன், காலஞ்சென்ற வளன்றாஜ், தியோஜினி(பிரான்ஸ்), லக்சி, அனன்சி, ஜெனற், யூட், கவிதா, பபி, சுமன், பிரியா, மெரினஸ், றோசி, றொக்சி, காலஞ்சென்ற சிறோமி, டிலாணி, ஜஸ்ரின், தசிதரன், ஜதுசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தர்சிகா, டேமியன், வலன்ரீனா, கஷ்யன், ஆரோன், விதுஷன், நிந்துசா, கிங்ஸ்ரினோ, டியோரா, அபி, றிப்சி, லியன்ஸ்ரன், றிஜோய், எரிக்‌ஷன், றக்‌ஷிதா, ஹரிஸ், ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அடம்பன் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nஅருட்சகோதரி ஜோசப்பின் - மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/122673?ref=archive-feed", "date_download": "2020-02-23T08:48:56Z", "digest": "sha1:DFEOFNTV3K3B7NENJYRLRG6476OGEDS4", "length": 8543, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "பாரீஸில் மீண்டும் பயங்கரம்: ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரீஸில் மீண்டும் பயங்கரம்: ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆபரணக் கண்காட்சி ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் நூதன முறையில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நேற்று முன் தினம் Paris Art Fair 2017 என்ற ஆபரணங்கள் மற்றும் புராதனக் கலைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றுள்ளது.\nஇந்தக் கண்காட்சியில் 20 நாடுகளில் இருந்து அரிய வகை கலைப் பொருட்கள் மற்றும் ஆபரண நகைகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்நிலையில், மாலை நேரத்தில் கண்காட்சி முடிவடைந்ததும் உரிமையாளர் ஒருவர் ஆபரணங்களை ஒரு பெட்டியில் வைத்து பூட்டும் வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.\nஅப்போது, கடைக்கு வந்த இருவரில் ஒருவர் உரிமையாளர் முன்னிலையில் யூரோ தாள் ஒன்றை கீழே போட்டுள்ளார்.\nபணம் கீழே கிடைப்பதை பார்த்த உரிமையாளர் அதனை எடுக்க முயன்றபோது மற்றொரு நபர் நகைகள் உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார்.\nகொள்ளைப்போன நகைகளின் மதிப்பு 2,00,000 யூரோ(3,23,38,950 இலங்கை ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.\nகண்காட்சியில் நகைகள் கொள்ளைப்போனது தொடர்பாக பொலிசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅமெரிக்க மொடலான கிம் கர்தஷியானின் மில்லியன் மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனதை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது பாரீஸ் மக்களியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2019/10/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2020-02-23T07:40:16Z", "digest": "sha1:CUZTA2L5NLRS3XMZRISJOR65G6KMQVP5", "length": 9564, "nlines": 227, "source_domain": "sarvamangalam.info", "title": "முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nமுன்னோர்களின் அமைதியான வாழ்க்கை\tNo ratings yet.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nவீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்*\n*வீர பிரம்மேந்திரர் என்ற சித்த. Continue reading\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க. Continue reading\nயார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்…\nயார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய. Continue reading\nமனித உறவுகள் மேம்ப குடும்பம். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதீர்க்க சுமங்கலி பவா – அர்த்தம்\nஉலகின் இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை\nஅர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்\nகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nMelvinPoele on திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்கும்.*\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/declining-economic-growth-gdp-india2019/", "date_download": "2020-02-23T07:26:34Z", "digest": "sha1:VVAHUGVMD3NA7FH5BXLBX7EX7LXK6GKO", "length": 14933, "nlines": 105, "source_domain": "varthagamadurai.com", "title": "இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு - ஒரு சிறு பார்வை | Varthaga Madurai", "raw_content": "\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை\nகடந்த வெள்ளிக்கிழமை (30-08-2019) அன்று மத்திய புள்ளியியல் அமைச்சகம்(Central Statistics Office – CSO) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது இதற்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.\nஅடுத்து வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையக்கூடும். உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமான அம்சத்தை கொண்டிருக்கவில்லை.\nநாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதுவே நம் நாட்டின் உச்சபட்ச அளவாக நடப்பில் காணப்படுகிறது. உலக பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 4.40 சதவீதமாகும். கடந்த வாரம் சொல்லப்பட்ட 5 சதவீத வளர்ச்சி, கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட குறைந்த பட்ச அளவாக உள்ளது.\nவருட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காணும் போது, கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி வளர்ச்சி 6.20 சதவீதமாகவும், வாழ்நாள் உச்சமாக 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமும், குறைந்த பட்சமாக 1979ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.\n2016ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டின் துவக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக இறக்கத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்த மாற்றங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என சொல்லப்பட்டாலும், நுகர்வு தேவை குறைந்து(Weak Demand Consumption) வருவதே பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.\nஉற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை தேவையான வளர்ச்சியை பெறும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கலாம். அதே வேளையில் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்க்கப்படுமாயின், அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.\nநுகர்வு மற்றும் முதலீட்டு தேவைகளும் குறைந்துள்ளதாக பெருவாரியான நிதி மதிப்பீடு நிறுவனங்கள் கூறியு���்ளது. தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வியட்நாம், சீனா, எகிப்து ஆகியவை முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 – 2017 காலத்தில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில்(Emerging Economy) முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய பொருளாதார சூழலில், நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி இலக்கை அடைவது கடினமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nஅன்னிய முதலீட்டாளர்களின் விதிகளை தளர்த்தும் செபி\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலை\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nஉலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி\nவெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு \nயெஸ் வங்கி வெளியேற்றம் – நிப்டி 50 குறியீட்டு பங்குகள் மாற்றம்\nதைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/163163?ref=archive-feed", "date_download": "2020-02-23T06:39:22Z", "digest": "sha1:LKBDFDMF3WSGQ7HTFEQNBUSA4A65FTR3", "length": 7175, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் இணைய இருக்கும் தனுஷ், அனிருத் கூட்டணி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி - Cineulagam", "raw_content": "\nமாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல நடிகை இவரின் கணவர் யார் தெரியுமா\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அடையாளம் தெரியாமல் மாறிய அழகிய புகைப்படம்...\nவகுப்பறையில் அரங்கேறிய காதல் காட்சி... பெற்றோர்களே ஜாக்கிரதை\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பிரபல ஹீரோ செய்த விஷயம், விடியோவுடன் இதோ\nபடுக்கையில் கவர்ச்சி குத்தாட்டம்போடும் பிக்பாஸ் ஷெரின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விளாசும் நெட்டிசன்கள்..\nகாதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவனின் தற்போதைய நிலை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nடிக் டாக்கில் கலக்கும் இலங்கை பெண்... நடிகையாக்க துடிக்கும் இந்திய இயக்குனர்கள் அந்த பெண் யார் தெரியுமா\nதுப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகினார் மிஷ்கின்\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nவார இறுதியில் கூலாக அமலாபால்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் நடிகை வைபவி ஜோசியின் புகைப்படங்கள் இதோ.....\nமிக கவர்ச்சியாக மாத இதழுக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட்\nமீண்டும் இணைய இருக்கும் தனுஷ், அனிருத் கூட்டணி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் உள்ள பல கூட்டணிகளில் பிரபலமானது டிஎன்எ எனப்படும் தனுஷ்- அனிருத் கூட்டணி. 3 என்ற படத்தில் இணைந்த இந்த கூட்டணி, அப்படத்தின் why this kolaveri என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது.\nஅதன் பிறகு பல படங்களில் இணைந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தான் பணியாற்றி வந்தனர். ஆனால் இவர்கள் பேட்டயின் ஒரு பாடலின் மூலம் மீண்டும் இணைந்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்பாடலுக்கு தனுஷ் வரிகளை எழுதியிருந்தார்.\nஇந்நிலையில் இந்த கூட்டணி அடுத்த ஆண்டு 2019ல் புதியதொரு படத்தில் மீண்டும் இணையவுள்ளனர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/10/12%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-992544.html", "date_download": "2020-02-23T07:31:31Z", "digest": "sha1:H5WJG4CW7P5VTJO5RHOKBCH4VTHPOOCU", "length": 8594, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "12இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் இடங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருந���ல்வேலி கன்னியாகுமரி\n12இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் இடங்கள்\nBy நாகர்கோவில் | Published on : 10th October 2014 12:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசின் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் 2014-2015ஆம் நிதியாண்டுக்கு டிசம்பரில் வழங்கப்பட உள்ளது.\nஇதற்காக சாமிதோப்பு, புலியூர்சாலை, தோவாளை, திக்கணங்கோடு, திப்பிறமலை, விளாத்துறை, பறக்கை மற்றும் தெரிசனங்கோப்பு கிராம ஊராட்சிகளிலிருந்து 890 பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக். 12) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇதில் திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கவும் விண்ணப்பங்களும் பெறலாம். பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வதற்காக சாமிதோப்பு, புலியூர்சாலை, தோவாளை, திக்கணங்கோடு ஆகிய கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் அக். 24ஆம் தேதியும், திப்பிறமலை, விளாத்துறை, பறக்கை, தெரிசனங்கோப்பு ஆகிய கிராமங்களில் அக். 26ஆம் தேதியும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/210262?ref=category-feed", "date_download": "2020-02-23T07:46:43Z", "digest": "sha1:O2ZCMJCFGJSTCAIIUHB7XAKZFVXC4ZCN", "length": 6275, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைய ராசிப்பலன் (24-08-2019 ) : இந்த ராசிக்காரர்கள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (24-08-2019 ) : இந்த ராசிக்காரர்கள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமாம்\nஇன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் ஜோதிடம் பார்ப்பதுண்டு.\nஅந்தவகையில் இன்று ஆவணி 07 ஆகஸ்ட் 24 திகதி ஆகும்.\nஇதன்படி இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/01/17105654/1281604/Srirangam-Ranganathar-temple-festival.vpf", "date_download": "2020-02-23T07:41:09Z", "digest": "sha1:YSRPK54FGXWGH2CQMIBYS7JFQ2EOMRK5", "length": 19782, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி || Srirangam Ranganathar temple festival", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஉற்சவர் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்���ி நடைபெற்ற போது எடுத்த படம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 12-ந் தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான கடந்த 13-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.\n10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைய தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nநேற்று காலை 5.30 மணி முதல் காலை 6.30 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடைபெற்றது. பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.\nஅதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திரு மாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.\nஅப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. இதை அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்டு வணங்கினர். பின்னர் காலை 7.30 மணிமுதல் காலை 8.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு ந��்பெருமாள் காட்சியளித்தார். காலை 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nஅதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 10.30 மணிமுதல் 11 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 11 மணிமுதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nSrirangam | Ranganathar temple | ஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nகடல் கடந்து செல்லும் யோகம் யாருக்கு\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nகோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை\nஇன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள்: மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகிறார்\n11 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் திருப்பதி\nஅரங்கனை தரிசனம் செய்ய செல்வது எப்படி\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nதாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/86", "date_download": "2020-02-23T07:46:54Z", "digest": "sha1:SXRKSCIE3VXH6GPVBORBPJY2O5OGY5XA", "length": 4404, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "சஊதியின் தரைப்படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளையே இலக்கு வைப்பார்கள் – அல்-ஜுபைர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nசஊதியின் தரைப்படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளையே இலக்கு வைப்பார்கள் – அல்-ஜுபைர்.\nசஊதி அரேபிய படையினர் ஸிரியாவில் பங்குகொள்ளும் எந்தவொரு தரைமார்க்க படை நடவடிக்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்தே தமது படை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என சஊதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் தெரிவித்தார்.\nறியாதில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், யெமனில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சஊதி தலைமையிலான கூட்டுப்படையினரின் தனியான செயற்பாடுகள் அங்கு அரசாங்கத்தின் அதிகாரங்கள் முழுமையாக வழமைக்கு மீட்டெடுக்கப்படும்வரை தொடரும் என்று தெரிவித்தார்.\nஸிரியா பற்றி பேசிய ஆதில் அல்-ஜுபைர் ஸிரிய ஜனாதிபதி பஸார் அல்-அஸாத்துடன் சஊதி அரேபியா நீண்டகால பகையினைக் கொண்டிருப்பதுடன், அவர்களினால் உருவாக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக போராடுவதில் சஊதி படைகள் முன்னுரிமை அடிப்படையில் போரிடும் எனவும் தெரிவித்தார்.\nகூட்டுப்படைகளின் ஒரு அங்கமாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினை அழித்தொழிக்கும் இலக்குடன் விசேட படையணியினை ஸிரியாவுக���கு அனுப்புவதற்கு தயார் நிலையில் இருப்பதை சஊதி அரேபியா உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பினை இல்லாதொழிப்பதே எமது பிரதான பணியும் பொறுப்புமாகும் என மேலும் அவர் தெரிவித்தார்.\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக போராடுதல் எனும் சர்வதேச கூட்டுப்படைகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சஊதி அரேபிய படைகள் ஸிரியாவினுள் நுழைந்தால் அவர்கள் ஒருதலைப்பட்சமாக படைநடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/shalu-shamu-goes-viral", "date_download": "2020-02-23T08:33:42Z", "digest": "sha1:PWORTQHG6VG43XHZ5HZJ7PMVMIFK5I6V", "length": 6437, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷாமு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nநீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷாமு\nசென்னை: நடிகை ஷாலு ஷாமு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.\nதமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதைத்தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.\nசமீபத்தில் இவர் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அப்போது அங்கு நீச்சல் உடை அணிந்து கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்ட மேனிக்கு வசைபாடி வருகின்றனர். வழக்கம் போல் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrev Articleஇயக்குநர் ராஜூ முருகனுக்கு எதிராக செயல்படும் தேச விரோத கும்பல்\nNext Articleபங்கு வர்த்தகத்தை சிதைத்த பொருளாதார வீழ்ச்சி ரூ.2.61 லட்சம் கோடி காலி.....\n'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' : முக்கிய ரோலில் '…\n: சமந்தாவைப் பங்கமாகக் கலாய்த்த…\nஆபாச புகைப்படங்கள் அனுப்பிய நபரை வசமாக மாட்டிவிட்ட ஷாலு ஷாமு\nமிகப்பெரிய ��ொழுதுபோக்கு நிறுவனமாக மாறும் பி.வி.ஆர்\nகேரளாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி காணக் குவிந்த மக்கள் கூட்டம்\nவிதிகளை மீறி வைக்கப்பட்ட அதிமுக பேனர்.. உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட போலீஸ்\nபடுக்கையில் பார்த்த மகனை படுகுழியில் தள்ளிய தாய் -மகன் கள்ளக்காதலை கண்டித்தார், தாய் அவன் கழுத்தை துண்டித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_24.html", "date_download": "2020-02-23T06:33:26Z", "digest": "sha1:OAP6V2Q7URJDT4BQYR4QHPIDM5GK72PJ", "length": 39264, "nlines": 701, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: தீவினை எப்போது அகலும்?", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபுகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 12\nபுகழ் பெற்ற பாடல் என்றால் என்ன\nஇறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்\nசிந்தனை செய் மனமே -தினமே\nசெந்தமிழ் அருள் ஞான தேசிகனை - ஞான\nசெந்தமிழ் அருள் ஞான தேசிகனை - ஞான\nசெந்தில் கந்தனை வானவர் காவலனை\nசந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை...\nசந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை\nசமரச சன்மார்க நெறிதனை மறந்தனை\nசமரச சன்மார்க நெறிதனை மறந்தனை\nஅந்தகம் வரும்போது அவனியில் யார் துணை\nஅந்தகம் வரும்பொது அவனியில் யார் துணை\nஅருமறை பரவிய சரவணபவ குஹனை\nபாடல் ஆக்கம்: கவிஞர் கே.டி. சந்தானம்\nபாடலின் ஒலி வடிவத்தை இங்கே அழுத்திக் கேட்கலாம்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nசிந்தனை செய்மனமே சுந்தரியின் மகனை\nசிந்தனை செய்மனமே - நீ மனமே\nசிந்தனை செய்மனமே சூரசம்ஹார வீரனை\nசிந்தனை செய்மனமே - ஓ மனமே\nதீவினை அகற்றிடும் கந்தனை கதிர்வேலனை\nசிந்தனை செய்மனமே - நீதான் நிபந்தனை இன்றி\nசிந்தனை செய்மனமே சித்தன�� செய்மனமே\nமனமே மனமே ஓ மனமே அனுதினமும்\nஅணுவினும் நுண்ணியன் அகிலம் காக்கும்\nஅற்புதன் அழகன் முருகன் பொற்பதம் தனியே நீ\nசிந்தனை செய்மனமே மனமே மனமே மனமே ஏ ஏ ஏ ஏ ஏ ......\nஐயா சிந்தையுள் தேனூற்றி விட்டீர்கள்\nஒரு மாற்றுக் கருத்து . . .\nமனதுக்கு எப்போதுமே கட்டளை தருவது சரியாக இருக்காது . .\nஎப்போதுமே மனம் தான் விரும்பும் வழியிலேயே செல்லும் . .\nபுத்தி தான் மனதை கட்டுப்படுத்தும் . .\nஅதனால் புத்தியைத் தான் சீர் செய்ய வேண்டும்.\nஇந்த உளவியல் கருத்தினைத் தான் வள்ளுவப் பெருந்தகையும் நன்றின் பால் உய்பது அறிவு என சொல்லி உள்ளார்.\nஅந்த வகையில் சிந்திக்கும் போது இந்த பாடல் வரிகளை நெருடலை தருகிறது . .\nபாடலும் இசையும் நன்று . . ஆனால் பாடல் வரிகள் . . . (\nஇது வாத்தியாரின் வகுப்பறை என்பதால் உணர்வுகளை உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் . .\nமாற்றுக் கருத்து இருந்தால் வாத்தியார் சொல்லலாம் . .\nஎல்லா ம‌தமும் சம்மதம் என்பது இந்தியர்கள், குறிப்பாக இந்துக்க்ள் மட்டுமே\nகூறுகிறோம். நம்முடைய பரந்த மனப்பான்மை வலிமை அற்றவர்களாகப்\nபிறர் நம்மை எடைபோட வைக்கிறது\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nமுருகன் படம் மிகவும் நன்றாக உள்ளது.\nஇறைவனின் புகழைப் பாடும் புகழ் பெற்ற பாடல்கள் வரிசையில் வந்துள்ள,\n\" சிந்தனை செய் மனமே\nசிந்தனை செய் மனமே -தினமே\nபாடல் அடிக்கடிக் கேட்டு ரசித்தமிகவும் அருமையான பாடலாகும்.என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்.தற்போது கேட்டு மகிழ்வதற்கு வாய்ப்பு அளித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.\nசில பழைய பாடல்கள் கேட்கும்போதே நம் மனம் அதில் லயித்துவிடுகிறது. அதிலும் இறைவன் மீது பாடப்படும் பாடலென்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் பாடலை எழுதியவர் இன்று பல அடைமொழிகள் பட்டங்கள் இவற்றைப் போட்டுக் கொண்ட சந்தர்ப்பவாத முகஸ்துதி செய்யும் கவிஞர்கள் போல‌ அல்ல. அவர் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். அன்றைய நாடகக் கவிஞர்களின் திறமை பிற்கால சினிமா பாடலாசிரியர்களுக்கு இல்லை. இதில் பட்டுக்கோட்டை, கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம் இவர்கள் விதிவிலக்கானவர்கள். இந்த பாடலை டி.எம்.எஸ். பாட கண்மூடிக் கேட்டால் நம் இரத்த அழுத்தம் நிதானத்துக்கு வரும். மனம் இறை உணர்வில் ஆழ்ந்து போகும். இதனை நினைவுபடுத்தியத் தங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். வாழ்க தங்கள் பணி\nசிந்தனை செய்மனமே சுந்தரியின் மகனை\nசிந்தனை செய்மனமே - நீ மனமே\nசிந்தனை செய்மனமே சூரசம்ஹார வீரனை\nசிந்தனை செய்மனமே - ஓ மனமே\nதீவினை அகற்றிடும் கந்தனை கதிர்வேலனை\nசிந்தனை செய்மனமே - நீதான் நிபந்தனை இன்றி\nசிந்தனை செய்மனமே சித்தனை செய்மனமே\nமனமே மனமே ஓ மனமே அனுதினமும்\nஅணுவினும் நுண்ணியன் அகிலம் காக்கும்\nஅற்புதன் அழகன் முருகன் பொற்பதம் தனியே நீ\nசிந்தனை செய்மனமே மனமே மனமே மனமே ஏ ஏ ஏ ஏ ஏ ......\nஐயா சிந்தையுள் தேனூற்றி விட்டீர்கள்\nஒரு மாற்றுக் கருத்து . . .\nமனதுக்கு எப்போதுமே கட்டளை தருவது சரியாக இருக்காது .\nஎப்போதுமே மனம் தான் விரும்பும் வழியிலேயே செல்லும் . .\nபுத்தி தான் மனதை கட்டுப்படுத்தும் .\nஅதனால் புத்தியைத் தான் சீர் செய்ய வேண்டும்.\nஇந்த உளவியல் கருத்தினைத் தான் வள்ளுவப் பெருந்தகையும் நன்றின் பால் உய்பது அறிவு என சொல்லி உள்ளார்.\nஅந்த வகையில் சிந்திக்கும் போது இந்த பாடல் வரிகளை நெருடலை தருகிறது . .\nபாடலும் இசையும் நன்று . . ஆனால் பாடல் வரிகள் . . . (\nஇது வாத்தியாரின் வகுப்பறை என்பதால் உணர்வுகளை உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் . .\nமாற்றுக் கருத்து இருந்தால் வாத்தியார் சொல்லலாம் . ./////\nசிந்தனை நன்றாக இருந்தால் எண்ணம் நன்றாக இருக்கும். எண்ணம் நன்றாக இருந்தால் செயல் நன்றாக இருக்கும். செயல் நன்றாக இருந்தால் விளைவு நன்றாக இருக்கும். விளைவு நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருப்போம். நாம் நன்றாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருப்பார்கள். இதில் நீங்கள் சொல்லும் புத்தி எந்த இடத்தில் வருகிறது என்று சொல்லுங்கள் சுவாமி\nஎல்லா ம‌தமும் சம்மதம் என்பது இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் மட்டுமே கூறுகிறோம். நம்முடைய பரந்த மனப்பான்மை வலிமை அற்றவர்களாகப் பிறர் நம்மை எடைபோட வைக்கிறது////////\n“தோற்றுவித்தவன் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றுதான். அதற்கு அழிவே கிடையாது.” என்று கவியரசர் சொல்வார். அடுத்தவன் எடை போட்டால் போட்டுவிட்டுப்போகிறான். இன்னும் 15 ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. அப்போது பாருங்கள் கிருஷ்ணன் சார்\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nமுருகன் படம் மிகவும் நன்றாக உள்ளது.\nஇறைவனின் புகழைப் பாடும் புகழ் பெற்ற பாடல்கள் வரிசையில் வந்துள்ள,\n\" சிந்தனை செய் மனமே\nசிந்தனை செய் மனமே -தினமே\nபாடல் அடிக்கடிக் கேட்டு ரசித்தமிகவும் அருமையான பாடலாகும்.என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்.தற்போது கேட்டு மகிழ்வதற்கு வாய்ப்பு அளித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.\nசில பழைய பாடல்கள் கேட்கும்போதே நம் மனம் அதில் லயித்துவிடுகிறது. அதிலும் இறைவன் மீது பாடப்படும் பாடலென்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் பாடலை எழுதியவர் இன்று பல அடைமொழிகள் பட்டங்கள் இவற்றைப் போட்டுக் கொண்ட சந்தர்ப்பவாத முகஸ்துதி செய்யும் கவிஞர்கள் போல‌ அல்ல. அவர் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். அன்றைய நாடகக் கவிஞர்களின் திறமை பிற்கால சினிமா பாடலாசிரியர்களுக்கு இல்லை. இதில் பட்டுக்கோட்டை, கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம் இவர்கள் விதிவிலக்கானவர்கள். இந்த பாடலை டி.எம்.எஸ். பாட கண்மூடிக் கேட்டால் நம் இரத்த அழுத்தம் நிதானத்துக்கு வரும். மனம் இறை உணர்வில் ஆழ்ந்து போகும். இதனை நினைவுபடுத்தியத் தங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். வாழ்க தங்கள் பணி\nஉங்களின் பாராட்டுக்கள் அந்தப் பாடலை, எழுதி, இசையமைத்து, பாடியவர்களுக்கே உரியதாகும். மனப்பூர்வமாக எழுதப்பெற்ற உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி\nகவிஞருக்கு நன்றிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகள்\nகவிஞருக்கு நன்றிகள், பகிர்ந்தமைக்கு நன்றிகள் /////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி\nகோடிப் பணமும் கொட்டிவைக்க வீடும்\nDoubts - “திட்டெல்லாம் இல்லாள் வாய்மொழித் திட்டாகு...\nDoubts: நீங்களும் உங்கள் சந்தேகங்களும்\nமரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் - பகுதி 2\nமரணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்\nஎதை நினைவில் வைக்கச் சொன்னார் வாத்தியார்\nஅடடா, இதைக்கூடச் செய்ய முடியாதா என்ன\nஉயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்\n அங்கே எனக்கோர் இடம் ...\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானல்லவா\nநடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடு...\n\"மரணம் என்னும் தூது வந்தது - அது மங்கை வந்த வழியில...\nபிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவ...\nநீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா\nஎண்ணையில் பறக்கும் வண்ணப் பறவைகள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=143987&oldid=114558", "date_download": "2020-02-23T08:05:40Z", "digest": "sha1:24S67PXVQQOFAGI3SJ2VSJB6PQDLTXTC", "length": 3020, "nlines": 70, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"அன்றில்ப் பறவைகள்\" - நூலகம்", "raw_content": "\nவகை = தமிழ் நாடகங்கள் |\nவகை = தமிழ் நாடகங்கள் |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎|வவுனியா முத்தமிழ்க்
கலாமன்றம்‎]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎|வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎]] |\nபதிப்பு = [[:பகுப்பு:1992|1992]] |\nபதிப்பு = [[:பகுப்பு:1992|1992]] |\nபக்கங்கள் = 85 |\nபக்கங்கள் = 85 |\nPublisher வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎\n1992 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-02-23T07:23:27Z", "digest": "sha1:BGINT5U3RJNI5YBM3IOMZ6O7D6HN6MPE", "length": 8473, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "மெர்சல் – தலைப்பு மாறுகிறதா ? புதிய தலைப்பு இது தான் என்று ஒரு புரளி பரவுகிறது மக்களே..! | Tamil Talkies", "raw_content": "\nமெர்சல் – தலைப்பு மாறுகிறதா புதிய தலைப்பு இது தான் என்று ஒரு புரளி பரவுகிறது மக்களே..\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகயிருப்பதால் தற்போது இறுதிகட்ட பணிகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, நேற்று முன்தினம் மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி, உலக அளவில் டிரன்டிங் செய்யப்பட்டது. அந்த வகையில், கபாலி, விவேகம் படங்களின் சாதனையை விஜய்யின் மெர்சல் முறியடித்தது.\nஇந்த நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், ஏற்கனவே தான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் ஒரு தலைப்பை 2014-லேயே பதிவு செய்திருப்பதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறியதுடன், மெர்சல் தலைப்புக்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த நீதிபதி அக்டோபர் 3-ந்தேதி வரை விளம்பரங்களில் மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்திருப்பதோடு, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், ஒருவேளை மெர்சல் தலைப்பை விஜய் படத்துக்கு பயன்படுத்த தடை வருமானால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் -என்ற பாடல் வரியையே டைட்டீலாக்க அப்படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n«Next Post 15 நிமிஷத்துக்கு 25 லட்சம்… – பிக்பாஸுக்குப் பிறகு எகிறியது ஓவியாவின் ரேட்…\nஅஜித்காக அதிகாலையில் சிவகார்த்திகேயன் எங்கு சென்றார் தெரியுமா Previous Post»\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\nவெயில், ஆடுகளம், கொம்பன் வரிசையில் செம\nசினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\nபிரபுதேவா படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபாஸ்\nஓம் சாந்தி ஓம் ஆன்மாவின் கதை: இயக்குனர் விளக்கம்\nஓங்கி அறைந்த மீனாட்சி…மயங்கி சரிந்த உதவி இயக்குநரால் ப...\nமெர்சல் – தலைப்பு மாறுகிறதா புதிய தலைப்பு இது தான் என்று ஒ...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/2019-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-23T07:27:29Z", "digest": "sha1:FSFVH6T2ARQSD3KADML2CSSLAMRI2YOM", "length": 17894, "nlines": 135, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2019 மார்ச் 16-31 புதிய விடியல் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nCAA சட்டத்தை எதிா்ப்பவா்கள் தேச துரோகிகளா\nவேட்புமனுவில் குற்ற வழக்குகளை மறைத்த பட்னவீஸ்: ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nCAAக்கு எதிராக குவிந்த மனுக்கள்: பதிலளிக்க பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆதாரம் கேட்டது ஆதார் கார்டுக்கு; குடியுரிமைக்கு அல்ல -கருத்தை மாற்றிய UIDAI\nநிர்பயா வழக்கு: மரண தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள நாடகமாடிய குற்றவாளி\nCAAக்கு எதிராக போராட்டம்: நெல்லையில் 12000 பேர் மீது வழக்குப்பதிவு\n‘CAA போராட்டத்திற்கு சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வருவதால் பலியாகுகின்றனர்’ -யோகி\n15 ஆவணங்கள் இருந்தும் குடியுரிமை மறுக்கப்பட்ட குடும்பம்\nடிரம்ப் வருகையால் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற பாஜக அரசு உத்தரவு\n‘நீங்கள் இந்திய குடிமகன் இல்லை’- ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய UIDAI\nCAAக்கு எதிர்ப்பு: சென்னையில் தடையை மீறி சட்டமன்ற முற்றுகை போராட்டம்\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவளித்த பிரிட்டன் எம்.பிக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nஎதிர்க்கருத்து கொண்டவர்களை ‘தேச விரோதிகள்’ என்று சொல்வது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் -நீதிபதி\nஅகதிகள் முகாமில் உள்ளோர் பட்டியலை தாக்கல் செய்ய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉ.பி-யாக மாறிய தமிழகம்: அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை\nகோவையில் இஸ்லாமியர்களாக மாறிய 430 தலித் மக்கள்\nஉ.பி.யில் CAAக்கு எதிராக போராட்டம்: ரூ.23 லட்சம் அபராதம் விதித்த பாஜக அரசு\nஅஸ்ஸாம் மாநில NRC தகவல்களை தொலைத்த பாஜக அரசு\nCAA சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎன்.பி.ஆர். தயாரிப்பு பணியை தொடங்கி வைக்கும் குடியரசு தலைவர்\nTagged: 2019 மார்ச் 16-31 புதிய விடியல்\nவிடாது ரஃபேல் கஷ்மீரின் புல்வாமாவில் பிப்ரவரி 14 அன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 42 வீரர்கள் கொல்லப்பட்டனர்.…More\nயூதர்கள் இந்திய குஜராத் யூதர்களுக்கு அம்மாநில அரசு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது குறித்து கடந்த 2018 டிசம்பர் 16-31 இதழில்…More\n 30 நாட்களில் 157 திட்டங்கள் துவக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் துவக்கம்\n 30 நாட்களில் 157 திட்டங்கள் துவக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் துவக்கம் துவக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் துவக்கம் கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய…More\n கார்ப்பரேட் நிறுவனங்களின் சேவகர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தன்…More\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக\nபிராந்திய நாடுகளுக்கான ஃபத்வாவுக்கும் வழிகாட்டலுக்குமான சட்ட மன்றம்\nபிராந்திய நாடுகளுக்கான ஃபத்வாவுக்கும் வழிகாட்டலுக்குமான சட்ட மன்றம் கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் ஆகியோர் அதிக…More\nபாபரி மஸ்ஜித்: தேவை நீதி\nபாபரி மஸ்ஜித்: தேவை நீதி பாபரி மஸ்ஜித் இரண்டு நபர்கள் இடையேயான சச்சரவு அல்ல. மதச்சார்பற்ற இந்தியாவின் மதவாத பாசிஸ்டுகளால்…More\nபாசிசத்திற்கு விடை கொடுப்போம் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா& எஸ்டிபிஐ கட்சி 2009ஆம் ஆண்டு இந்த நாட்டு மக்களுக்காக…More\nநாடாளுமன்ற தேர்தலில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்த���ை முன்னிட்டு புது டெல்லியில் 6 மார்ச் 2019 அன்று முஸ்லிம் அரசியல் சந்திப்பை…More\n ‘‘போர்க்களத்திற்கு நேரடியாகச் சென்று செய்திகளை சேகரித்து ரிப்போர்ட் செய்திருக்கின்றீர்களா” பாகிஸ்தானுக்கு எதிரான வெளிப்படையான போருக்கு இந்தியா…More\nதுப்புரவு தொழிலாளர்களின் நிலை ‘‘இந்த நொடியை என் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழ்வேன். தூய்மையான இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் துப்புரவுத்…More\nகஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி\nகஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்…More\nஎன்புரட்சி நியூயார்க்கை அலற விட்ட கறுப்பு முஸ்லிம்கள் ஏப்ரல் 26-ம் தேதி. வெள்ளிக்கிழமை அன்று, ஹார்லெம் 7வது எண் பள்ளிவாசலில்…More\nஆண்களுக்கும் பங்குண்டு சாலிஹாவின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லை. காலையில் அவரால் படுக்கையை விட்டு எழவும் முடியாமல் மிகவும் அசதியாக…More\nஅல்குர்ஆனின் தனிப்பெரும பண்புகள் அனைவருக்கும் புரியும் வேதம் அல்குர்ஆன் முழு மனித சமுதாயத்துக்கும் நேர்வழிகாட்ட வந்த இறைவேதம் ஆகும். எனவே…More\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி “சமகால வரலாற்று ஆசிரியர்களுக்கு, சந்தையைக் கட்டுப்படுத்துவதற்கான அலாவுதீன் கில்ஜியின் நடவடிக்கைகள் உலக அதிசயங்களில் ஒன்றாக…More\nஃபேஸ்புக்கும் தேர்தல்களும் நண்பர்கள் மத்தியில் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக தொடங்கப்பட்ட ஃபேஸ்புக், நாடுகளின் தேர்தல்களை திசை திருப்பும் சக்தியாக மாறும்…More\nCAA சட்டத்தை எதிா்ப்பவா்கள் தேச துரோகிகளா\nவேட்புமனுவில் குற்ற வழக்குகளை மறைத்த பட்னவீஸ்: ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nCAAக்கு எதிராக குவிந்த மனுக்கள்: பதிலளிக்க பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆதாரம் கேட்டது ஆதார் கார்டுக்கு; குடியுரிமைக்கு அல்ல -கருத்தை மாற்றிய UIDAI\nநிர்பயா வழக்கு: மரண தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள நாடகமாடிய குற்றவாளி\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAAக்கு எதிராக குவிந்த மனுக்கள்: பதிலளிக்க பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆதாரம் கேட்டது ஆதார் கார்டுக்கு; குடியுரிமைக்கு அல்ல -கருத்தை மாற்றிய UIDAI\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-sai-dhansika-speaks-about-laabam-movie/", "date_download": "2020-02-23T08:08:09Z", "digest": "sha1:WALKFW7TPAB4KYAQJC3TSFIHCLUKVSAN", "length": 16245, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா..!", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா..\nசமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை கமர்சியலாக கொடுத்து வரும் இயக்குநரான எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் இருவரும், இணைந்து நடித்து வரும் படம் ‘லாபம்’.\nஇப்படத்தை விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.\nஇப்படத்தில் தற்போது இன்னொரு லாபகரமான செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதுதான். படத்தில் அவரது கதாபாத்திரமும் தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம். குறிப்பாக படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nதன்ஷிகா ‘லாபம்’ படம் பற்றி பேசும்போது, “ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். இந்த ‘லாபம்’ திரைப்படமும் அப்படியான படம்தான்.\nவிவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று, விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்றுவரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும்.\nஇப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் கேட்டபோது, ‘கதையே சொல்ல வேண்டாம் சார். கண்டிப்பாக நடிக்கிறேன்..’ என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டதே அவரிடம் இருந்துதான்.\n‘பேராண்மை’ படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக் கொண்டேனோ அதேபோல் இந்த ‘லாபம்’ படத்திலும் நடிப்பினைக் கற்று வருகிறேன். ‘பேராண்மை’ படத்தில் நான் நடித்ததிற்கும், இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல்கூடி இருப்பதை என்னால் உணர முடிகிறது.\nஇப்போதெல்லாம் என்னுடைய சினிமா பற்றிய கருத்தை படப்பிடிப்புத் தளத்தில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார்.\nஅவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள். குறிப்பாக ‘ஈ’, ‘இயற்கை’ இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். ‘லாபம்’ படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார்.\nஎனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் விஜய் சேதுபதி. இப்படத்தில் ��ன் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.\nகாரணம், கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தைவிட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர் ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத்தான் இருக்கும்.\nமேலும், இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘லாபம்’ படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை ‘இப்படம் சமூகத்திற்கான லாபம்’ என்பதாகத்தான் இருக்கும்..” என்று உறுதியாகச் சொல்கிறார் தன்ஷிகா.\nactor vijay sethupathy actress sai dhansika Actress Shruthi Haasan director s.p.jananathan laabam movie slider இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நடிகர் விஜய் சேதுபதி நடிகை சாய் தன்ஷிகா நடிகை ஸ்ருதிஹாசன் லாபம் திரைப்படம்\nPrevious Post“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” - வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு.. Next Post‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் 'சிக்ஸர்’ திரைப்படம்.\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/30.html", "date_download": "2020-02-23T08:11:09Z", "digest": "sha1:25JS3CJTIAJLUIR2EFOFGMREU36SAW2T", "length": 6881, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வளைகுடா அழுத்தத்துக்கு மத்தியிலும் உயிர் எரிவாயு உற்பத்தியை 30% அதிகரிக்கின்றது கத்தார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவளைகுடா அழுத்தத்துக்கு மத்தியிலும் உயிர் எரிவாயு உற்பத்தியை 30% அதிகரிக்கின்றது கத்தார்\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\nஉலகில் மிகப்பெரிய திரவநிலையிலான உயிர் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடு கத்தார் ஆகும். இந்நாடு தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்கின்றது என்ற குற்றச்சாட்டின் கீழ் முக்கிய வளைகுடா நாடுகள் கத்தாருடன் அனைத்து விதமான உறவையும் அண்மையில் முறித்துக் கொண்டன.\nமேலும் இந்த உறவு வழமைகுத் திரும்ப வேண்டுமெனில் தமது முக்கிய 13 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் அதற்குக் காலக்கெடு விதித்தும் இந்த நாடுகள் கத்தாருக்கு அழுத்தம் விதித்திருந்தன. இந்த காலக்கெடு முடிய சொற்ப நாட்களே இருக்கும் பட்சத்தில் கத்தார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை 30% வீதம் அதிகரிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் பெட்ரோலியம் கூட்டமைப்பின் தலைவர் இது குறித்துத் தகவல் அளிக்கையில் 2024 இற்குள் இயற்கை எரிவாயு உற்பத்தியை வருடாந்தம் 100 மில்லியன் டன் ஆக அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநிகழ்காலத்தில் கத்தார் வருடத்துக்கு 77 மில்லியன் டன் இயற்கை எரிவாயு (LNG) இனை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகளது தடை உத்தரவு கத்தாரை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை சவுதி தலைமையில் வளைகுடா நாடுகள் ஒன்று கூடி கத்தார் மீதான பொருளாதாரத் தடையை நீடிப்பதா என்பது தொடர்பில் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வளைகுடா அழுத்தத்துக்கு மத்தியிலும் உயிர் எரிவாயு உற்பத்தியை 30% அதிகரிக்கின்றது கத்தார்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வளைகுடா அழுத்தத்துக்கு மத்தியிலும் உயிர் எரிவாயு உற்பத்தியை 30% அதிகரிக்கின்றது கத்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/cinema_detail.php?id=79006", "date_download": "2020-02-23T09:14:47Z", "digest": "sha1:T34QJ74HKYZ6CIBF4SJEAIV7V7NOH7KS", "length": 8305, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவ���் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு\nபதிவு செய்த நாள்: ஜூன் 15,2019 17:51\nநடிகர் விஷால், ஸ்ரேயா ரெட்டி, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்தப் படம் திமிரு. இந்தப் படம் தவிர, மரியான், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் எல்லோரையும் கவரக் கூடியவர்.\nஇவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும்; மாடலுமான மிருதுளா தேவி என்பவர், கேரளாவின் கல்பட்டு காவல் நிலையத்தில், பாலியல் குற்றச்சாட்டுக் கூறி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரை அடுத்து, விநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமிருதுளா தேவி, போலீசில் கொடுத்திருக்கும் புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் வ���நாயகன் சமூக விஷயங்களில் ஆர்வமுடையவர் என்பதால், அவரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவெடுத்து, அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம். பின், நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதற்காக, அவரது வீட்டுக்கு நானும், என்னுடைய அம்மாவும் சென்றோம். அப்போதுதான், அவரது கோர முகம் வெளிப்பட்டது. என்னிடமும், அம்மாவிடமும் அவர் படு ஆபாசமாகப் பேசி, பாலியில் ரீதியில் எங்கள் இருவரையும் அவருக்கு உடன் பட வலியுறுத்தினார். இது எங்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்தே, போலீசார் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅடப்பாவி, ஏதோ போராளி போல நெனச்சிருந்தோமே: கஸ்தூரி டுவீட்\nஅரசியல் களத்தில் குதிக்கிறாரா விஜய்\nரகுலின் உடற்பயிற்சி வீடியோவை ரசிக்கும் பெண்கள்\nமுடியாதது எதுவுமில்லை: நடிகர் அருண் விஜய் பளீச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/10/blog-post_1.html", "date_download": "2020-02-23T07:20:45Z", "digest": "sha1:PMWU6ESH2WSYIQ5HLQTMGVTOJ2VWFZDR", "length": 8534, "nlines": 40, "source_domain": "www.namathumalayagam.com", "title": "முகநூல் அரசியல் வேண்டாம் - அஞ்சனா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » முகநூல் அரசியல் வேண்டாம் - அஞ்சனா\nமுகநூல் அரசியல் வேண்டாம் - அஞ்சனா\nதேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இன்று பல அரசியல்வாதிகள் தாம் பங்குகொள்ளும் நிகழ்வுகள், சந்தித்த பிரமுகர்கள்,தமக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் போன்றவற்றின் படங்களை முகநூலில் (Face Book) தரவேற்றி முக நூல் அரசியல் செய்து வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்களை முகநூல் கணக்கு வைத்திருப்போர் அளித்து வருகின்றனர். இதில் மலையக அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்லர்.\nமுகநூலை தமக்கான ஊடகமாக இவர்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர் ஆனால் எந்த அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளையோ எதிர்கால முன்னெடுப்புகளையோ இங்கு பதிவிட தயங்குகின்றனர். மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலும் இன்று முகநூல் கணக்குகளை வைத்திருக்கும் பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் பல இளைஞர், யுவதிகள் தாம் சார்ந்த அரசியல் கட்சிகளை பிரபல்யப்படுத்தி ���ருகின்றனரே ஒழிய தமக்கு என்ன தேவை என்பதை அங்கு குறிப்பிடுவதில்லை. அரசியல்கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்க முடியாதவர்களுக்கு தமது பிரச்சினைகளை முகநூலில் தமது தலைவர்களுக்கு முன்வைக்க முடியும் ஆனால் பல அரசியல் கட்சித்தலைவர்களின் முகநூலை இயக்குவது ஒன்று அவர்களின் உதவியாளராக இருக்கும் அல்லது அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். நவீன தொழில்நுட்பமானது மக்களை தம்முடன் நேரடியா சந்திக்கும் வழிவகைகளை ஏற்படுத்தி விட்டதே என்ற எரிச்சல் சில வேளைகளில் இவர்களுக்கு ஏற்பட்டு அதனால் அதில் ஈடுபாடு காட்டாது இருக்கின்றார்களோ தெரியவில்லை. இதுவும் ஒரு வகை அரசியல்தான். ஒரு சில அரசியல் தலைவர்களின் பக்கங்களில் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களின் அதிரடி வசனங்களும் படங்களும் இடம்பெறாமலில்லை. என்ன இருந்தாலும் நம்ம தலைவர் மாதிரி வருமா\nநீங்க எல்லாம் சும்மா போன்ற வசனங்களும் இடம்பிடிக்கின்றன. அதை விட முகநூலிலேயே தேர்தல் பிரசாரம் செய்த சில அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் தாம் பங்குபற்றும் பாராட்டு விழா படங்களை தரவேற்றி ஏனையோருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கும் தயங்காமல் அவர்களது ஆதரவாளர்கள் மக்களுக்கான பணிகளை தொடருங்கள் சும்மா போஸ் கொடுத்து சராசரி அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள வேண்டாம் என அதிரடி பதிவுகளையும் இடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற விடயங்களை பகிராமல் இவ்வாறு முகநூல் அரசியல் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகளை என்னவென்பது\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்\n21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராள��மன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் \"நான் எனது புரண்ட் சைட் - பேக் சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/65489-brain-fever-claims-136-lives-in-bihar-600-affected.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-23T07:04:59Z", "digest": "sha1:D2J6MOT6LB4KB5XGMI6GUPT5A3537GOH", "length": 10249, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "136 பேரை பலிவாங்கிய மூளை காய்ச்சல் நோய்! | Brain fever claims 136 lives in Bihar, 600 affected", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n136 பேரை பலிவாங்கிய மூளை காய்ச்சல் நோய்\nபீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் அம்மாநிலத்தில் இம்மாதம் 1ம் தேதி வரை 136 பேர் மூளை காய்ச்சல் நோய்க்கு உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅம்மாநிலத்தில் உள்ள முசாபூர் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோலீசாருக்கான ரத்ததான முகாம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nஎம்.பிக்களுடன் யோகா செய்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\nபள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் யோகா பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n40 ஆயிரம் மாணவர்களுடன் யோகா செய்து அசத்திய பிரதமர் மோடி\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த ���ம்பெனி முதலாளி\n6. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\n7. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ஓடும் ரயிலில் கற்பழித்த இளைஞர்கள்\nரகசிய சந்திப்பு.. காதல் ஜோடியை கட்டிவைத்து தாக்கிய கிராம மக்கள்..\nமனைவியைக் காதலிச்சதுக்காக தர்ம அடிக் கொடுக்கும் வினோத கிராமம்\nசினிமா ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்.. கடைசி நிமிடத்தில் தப்பிய திக் திக்..\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\n7. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-tweet-about-pollachi-assault-case-317440", "date_download": "2020-02-23T08:25:01Z", "digest": "sha1:RXY56UAJF5D6BXQW3PK6M7MYSNXB34GH", "length": 15362, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "பொள்ளாச்சியின் அதிர்வு.....இதயத்துடிப்பை அதிரவைத்துள்ளது: தமிழிசை!! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nபொள்ளாச்சியின் அதிர்வு.....இதயத்துடிப்பை அதிரவைத்துள்ளது: தமிழிசை\nபொள்ளாச்சியின் அதிர்வு, இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபொள்ளாச்சியின் அதிர்வு, இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nபொள்ளாச்சியின் அதிர்வு, இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது. குற்றவாளிகள் தயவு தாட்சணியமில்லாமல் தண்டிக்கப்படவேண்டும் என பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பொள்ளாச்சியின் அதிர்வு..... இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது.... குற்றவாளிகள்... தயவு தாட்சணியமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்..பிறக்காத பெண்சிசு கூட கலைக்கப்படக்கூடாது என்றிருக்கும் என் தேசத்தில், எங்கள் பெண் குழந்தைகளின் தேகங்கள் சிதைக்கப்படும்போது எப்படித் தாங்குவது எரிமலையாய் வெடிப்போம்... அதே நேரத்தில் எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள். போராட்டங்களை விட போராட்டமான அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம்.\nஅந்தக் கொடுஞ்சம்பவங்களின் மனநிலையிலிருந்து வெள்ளை உள்ள இளம்தளிர்களை மீட்டு, மருந்தாக இருந்து மனக் காயங்களையும், உடல் காயங்களையும் மறக்க வைத்து, பட்டதுன்பம் மறைந்து குதித்தோடி பட்டாம்பூச்சிகளாக பறக்க வைத்து, அதேநேரத்தில் கொத்த வந்தால் கழுகுகளாக மாறிக் குத்திக் குதறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவது என் வேலை\" என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.\nதேர்தல் விதிகளை மீறி முதல்வர் நிவாரணம் விநியோகம் என அதிமுக புகார்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/resignation", "date_download": "2020-02-23T08:23:53Z", "digest": "sha1:NCSCH53EAUIBPYOZGXFYYJSNQQ2GHU2Y", "length": 9692, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "Resignation News in Tamil, Latest Resignation news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஆம் ஆத்மி-யில் இருந்து விலகினார் டெல்லி MLA அல்கா லம்பா\nபுதுடெல்லி சாந்தினி சௌக் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\n... நீடிக்கும் கர்நாடக அரசியல் குழப்பம்...\n14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், JD (S) தலைவர்கள் தீவிரம்\nநான் பதவி விலகி விட்டேன்; ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட ராகுல் காந்தி\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டது\nஅமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து அவர் வகித்து வந்த இலாக்காகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது\nசீக்கிய கலவரம்; காங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஐன் குமார்\n1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்\nபாலியல் புகாரில் சிக்கிய Flipkart நிறுவன CEO பின்னி பன்சால் ராஜினாமா\nதவறான நடத்தை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து ஃபிளிப் கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் CEO பின்னி பன்சால் ராஜினாமா.....\nஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.பிக்கள் ராஜினாமா\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.பிக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்..\nBJP முயற்சி தோல்வியில் முடிந்தது, TDP அமைச்சர்கள் ராஜினாமா\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை எனவும், இதன் அதிருப்தி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் 2 பேரும் இன்று ராஜினாமா செய்வுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தெரிவித்தார்.\nநாகாலாந்த்: ஆளும் அரசின் 3 MLA-க்கள் ராஜினாமா\nவருகின்ற பிப்.,27 ஆம் நாம் நாகாலாந்து மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைப்பெற இருப்பதை அடுத்து, ஆளும் நாகா மக்கள் முன்னணி(NPF) கட்சியின் 3 MLA-க்கள் தங்கள் பதவியினை ராஜினாமா செய்தனர்.\nமேகாலயாவில் ஒரே நாளில் 8 எம்.எல்.ஏ ராஜினாமா\nஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள், இன்று ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nபா.ஜ.க எம்.பி. நானா படோல் தனது பதவியை ராஜினாமா செய்தார்\nகுஜராத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் பரபரப்பான நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் நானா படோல் விலகள் குறித்து குழப்பங்கள் நிலவி வருகின்றது\nடெல்லி ஆளுநர் நஜீப் ஜங் திடீர் ராஜினாமா\nடெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கன் 2 தடவை ஸ்கேன்\nராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபுதேவா ஹீரோயின்\nசூரத்தில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக்கி மருத்துவ பரிசோதனை\nமெலினா டிரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சியிலிருந்து கெஜ்ரிவால், சிசோடியா நீக்கம்\n #நான்தாப்பா_பைக்_திருடன் - ரஜினியை கிண்டல் செய்தவர் கைது\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து; PMKக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ் பெருமிதம்\nஇந்தியாவின் நம்பர் 1 செய்தி நிகழ்ச்சியானது Zee News ஷோவின் DNA\nராசிபலன்: உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் வரும் நாள் இன்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8656.2535", "date_download": "2020-02-23T07:18:50Z", "digest": "sha1:IJ2VTENZP2IXU3ZQVVNRIANK7GXE2MLC", "length": 20138, "nlines": 243, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canon 1 - Tiru Jnana Sambandhar.", "raw_content": "\nநலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற\nகுலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்\nகலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்\nஅலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.\nமுத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப்\nபத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற\nசுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்\nஅத்தனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.\nநாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்\nகோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற\nஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி\nஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.\nமண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம்\nபண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ\nவிண்ணுளா ரிருவர் கீழொடு மேலு மளப்பரி தாம்வகை நின்ற\nஅண்ணலா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.\nதொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்\nகண்டுநா டோறு மின்புறு கின்ற குலச்சிறை கருதி நின்றேத்தக்\nகுண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்க ணெறியிடை வாரா\nஅண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே.\nபன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்\nஅந்நலம் பெறுசீ ராலவா யீசன் றிருவடி யாங்கவை போற்றிக்\nகன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்\nடின்னலம் பாட வல்லவ ரிமையோ ரேத்தவீற் றிருப்பவ ரினிதே.\nஇடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்\nகடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்\nகொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டுகூத் தாடும்\nபடிறனார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nகழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்\nவழியுளா ரெனவு மலையுளா ரெனவு மண்ணுளார் விண்ணுளா ரெனவும்\nசுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்\nபழியுளார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nகாட்டினா ரெனவு நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்\nவீட்டினா ரெனவுஞ் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல்\nசூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லுநால் வேதப்\nபாட்டினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nமுருகினார் பொழில்சூ ழுலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் துயர்கண்\nடுருகினா ராகி யுறுதிபோந் துள்ள மொண்மையா லொளிதிகழ் மேனி\nகருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுணஞ் சமுதமா வாங்கிப்\nபருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nபொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள\nமின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ மேவுவெண் ணீறுமெய் பூசித்\nதுன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்\nபன்னினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nஒண்பொனா ரனைய வண்ணல்வாழ் கெனவு முமையவள் கணவன்வாழ் கெனவும்\nஅண்பினார் பிரியா ரல்லுநன் பகலு மடியவ ரடியிணை தொழவே\nநண்பினா ரெல்ல��� நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்\nபண்பினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nஎற்றினா ரேது மிடைகொள்வா ரில்லை யிருநிலம் வானுல கெல்லை\nதெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்\nமுற்றினார் வாழு மும்மதில் வேவ மூவிலைச் சூலமு மழுவும்\nபற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையா லாடல றாத\nகலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலு மரக்கன்\nவலிகொள்வர் புலியி னுரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையில்\nபலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\nசேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்\nதோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்\nசாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்\nபாற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ilayaraja-75-function-news/", "date_download": "2020-02-23T08:03:09Z", "digest": "sha1:AV2O4QIHC4OCYKAUCDQ77GF3NSW6D3B2", "length": 15531, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “எஸ்.பி.பி., இளையராஜா நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” – விஷாலின் நம்பிக்கை..!", "raw_content": "\n“எஸ்.பி.பி., இளையராஜா நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” – விஷாலின் நம்பிக்கை..\nசுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது.\nஇந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்குப் பின்பு பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான தீனா, பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணியும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழ்த��� திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசுகையில், “இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. ஆகையால், அதற்கான வேலைகள் நிறைய உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பும் தேவைப்படுகிறது.\nஅதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.\nமுதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து வரவிருக்கும் திரையுலகப் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.\nஇந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் கிடைக்கப் போகும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஅதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசைக் கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.\nஅதற்கான ‘MO’-வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அது சார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.\nமற்ற இசையமைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம்.\nபிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதை பற்றி விபரத்தை வரும் ஜனவரி 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.\nஇந்நிகழ்ச்சி பிப்ரவரி 2-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம்தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ரூ.500-லிருந்து ரூ.25000வரை கட்டணமா��� வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது…” என்றார் விஷால்.\nactor vishal Ilayaraja 75 Function isaignani ilayaraja slider tamil film producers council tfpc union இசைஞானி இளையராஜா இளையராஜா 75 நிகழ்ச்சி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் விஷால்\nPrevious Post“ஐஸ்வர்யா ராஜேஷ் தேசிய விருதுக்குத் தகுதியானவர்...” – சிவகார்த்திகேயன் புகழாரம்.. Next Postதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/acidosis", "date_download": "2020-02-23T08:54:45Z", "digest": "sha1:RZOWEUKJ4COKBQG2KVQUJSJGH5OWXQVT", "length": 5023, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "acidosis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். அமிலத் தேக்கம்; அமிலவேற்றம்\nஇரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 20:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tirumala-tirupati-devasthanams-how-to-book-ticket-for-darshan-online-363587.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:41:22Z", "digest": "sha1:G76YQSPN3HL5KCNLFDJFJ5RDTCW24P5P", "length": 41233, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவில்: என்னென்ன சேவைகள் - எப்போது முன்பதிவு செய்வது | Tirumala Tirupati Devasthanams: How to Book Ticket for Darshan Online - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்��ூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nதமிழகத்தை சிங்கப்பூராக்க ஐடியா வைத்திருக்கிறேன்... அசராத அன்புமணி\nMovies அடுத்த படமாவது ஓடணும் ஆண்டவா.. ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய கங்கனா\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்: என்னென்ன சேவைகள் - எப்போது முன்பதிவு செய்வது\nதிருப்பதி: புரட்டாசி மாதம் ஏழுமலையானை தரிசனம் செய்யவும் பிரம்மோற்சவத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு செல்கின்றனர். தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக மலை ஏறி நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர். பலரும் ஆன்லைன் மூலம் https://ttdsevaonline.com இணையதளத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு புக்கிங் செய்து செல்கின்றனர். இது தவிர சர்வ தரிசன சேவை என இலவச தரிசனமும் உள்ளது. அடையாள அட்டையாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு என ஏதாவது ஒரு அடையாள அட்டைகளை திருப்பதிக்கு கொண்டு செல்வது அவசியம்.\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. திருமலையிலும் திருப்பதியிலும் தங்குவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். நேரடியாக சென்று வரிசையில் காத்திருந்து தங்கும் விடுதிகளுக்கு அறைகளை முன்பதிவ�� செய்து கொள்ளலாம். குறைவான கட்டணத்தில் வசதியான தங்கும் விடுதிகள் உள்ளன.\nஅதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை பெருமாளை தரிசனம் செய்ய வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து பிரசாதமாக லட்டுக்களை பெற்று செல்கின்றனர். பலமணிநேரம் வரிசையில் காத்திருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டால் போதும் அந்த சோர்வு எல்லாம் பறந்து போய்விடும். ஏழுமலையான் கோவிலில் உள்ள பல்வேறு சேவைகளைப் பற்றியும் அதற்கு முன்பதிவு செய்வது எப்படி என்றும் தெரிந்து கொள்வோம்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரியும் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் \"\"கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.\nசன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் \"போக ஸ்ரீனிவாச மூர்த்தி\" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.\nஅந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து \"நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். \"விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120. 3 மாதங்களுக்கு முன்பே திருமலை திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் சேவையில் https://ttdsevaonline.com முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் மாத தரிசனத்திற்கு முன்பதிவு முடிந்து விட்டது ஜனவரி மாதத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.\nதிருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத��திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.\nமுழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.\nமூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.\nசுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.\nஅந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.\nபூ கட்டுவதற்கு என \"யமுனாதுறை\" என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.\nகாலை 3.45 மணிக்கு \"தோமாலை சேவை\" ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.\nபெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், \"தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.\nஇதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக உள்ள \"கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி\" விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.\nஇந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nஅர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் இதே நைவேத்தியம் படைக்கப்படும். இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.\nகொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரந���மம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு \"அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.\nதிருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.\nமாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை \"டோலாத்ஸவம் என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.\nஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.\nமாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.\nஊஞ்சல் மண்ட��த்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் ஆயிரம் தீபங்கள் செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.\nபிரமிக்கவைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம். \"காவாளம் \" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.\nஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தால் சரியாக உங்கள் முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள்.\nஇந்த உண்டியல் நிரம்பிவிட்டது . இதைக்கச்சிதமாக சீல் செய்து எடுத்துக் கொண்டு போனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன் என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். தைரியமாக கையெழுத்துப் போடலாம். இது சம்பிரதாயத்துக்காக செய்யப்படுகின்ற ஒன்று.\nஆதி காலத்திலிருந்து பின்பற்றப்படும் நடைமுறை. ஆகவே அதை இன்றும் விடாமல் கடைபிடித்து வருகிறது தேவஸ்தானம். இப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா\nமீண்டும் ஒருமுறை ஏழுமலையான் தரிசனம் இலவசமாக, அதுவும் வெகு அருகில்அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள். இந்த தரிசனத்தின்\nபோது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாகப் பிரார்த்தனை செய்து வணக்கிவிட்டு வரலாம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஏழுமலையானை காண திருப்பதி கிளம்பிட்டீங்களா\n இன்றே பதிவு செய���யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎரிபொருள் காலி.. வயல்வெளியில் இறங்கிய விமானம்.. ஆந்திராவில் பரபரப்பு\nகல்யாணம் கைகூடி வர சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேச பெருமாளை தரிசியுங்கள்\nபிப் 1ல் ரத சப்தமி 2020 : திருமலையில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் உலாவரும் மலையப்பசுவாமி\nகட்டிப்பிடிக்கணும்னு போல இருக்கு.. ஆனா கத்துவியே...திருப்பதி தேவஸ்தான பெண்ணிடம் வழிந்த நடிகர்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் எல்லா பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசம் 1 லட்டு 50 ரூபாய்\nசூரியகிரகணம் பரிகாரம் முடிந்தது... பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த திருப்பதி ஏழுமலையான்\nமார்கழி மாதத்தில் திருப்பாவை கேட்டு கண் விழிக்கும் திருப்பதி ஏழுமலையான்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு தரிசனம் ரத்து\nகார்த்திகை : திருமலையில் வனபோஜனம் - தங்க யானை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி -\nஏழுமலையானுக்கு 7 டன் பூக்களால் புஷ்பயாகம் - தரிசனம் காண குவிந்த பக்தர்கள்\nதிருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா\nதிருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம்: நாக தோஷம் நீக்கும் கருட வாகன சேவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupathi tirumala lord venkateswara திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/23-killed-in-ceramics-factory-fire-in-sudan-include-6-tamilians-370431.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:49:21Z", "digest": "sha1:AQO6BHJL5UCM2Y5JEPFQIU3YYOQRIRQA", "length": 16413, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு | 23 killed in ceramics factory fire in Sudan include 6 tamilians - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அ��ிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nசூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nகார்தும் (சூடான்) : சூடான் நாட்டில் ஓடு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.இதில் 6 பேர் தமிழர்கள் ஆவார். இறந்து போன இந்தியர்களின் பெயர் விவரங்களை இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nசூடான் நாட்டின் தலைநகர் கார்துமில் ஓடு தயாரிக்கும் மிகப்பெரிய ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.\nஇந்நிலையில் இந்த ஆலையில் இன்று காலை ஆலையில் இருந்து கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த ஆலை முழுவதும் பற்றி எரிந்தது.\nஆலையில் அப்போது 200க்கும மேற்பட்டோர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.\nஇந்த விபத்தில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேந்தவர்கள் என்ற தகவலை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஜெயக்குமார்,பூபாலன், முகமது சலீம், ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், ராஜசேகர் ஆகிய ஆறு தமிழர்களின் பெயரையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதனிடயே இந்த விபத்தில் ஏராளமான இந்தியர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பலரும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎலும்பும் தோலுமாக.. சிங்கமா இது.. பார்த்தாலே ஷாக் ஆகுதே.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்\nபல நாளாக உணவு இல்லை.. கம்பீர சிங்கங்களின் சோகம்.. கண்ணீரை வரவழைக்கும் தோற்றம்\nவீடியோ அழைப்பின்போதே தீவிபத்து.. தீ சுவாலையை பார்த்தேன்.. சூடானில் இறந்த தமிழரின் மனைவி கண்ணீர்\nசூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு\nசூடான் தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்\nஉலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உடல்நலக் குறைவால் மரணம்\nஎன்னுடைய நாடு வேற லெவலில் இருக்கும்.. தனி நாடு உருவாக்கிய 'தில்' தீட்சித் சொல்வதை பாருங்க\nதனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய 'தில்' இந்தியர்.. தேசிய கொடியும் அறிமுகம்\nதெற்கு சூடானில் உள்நாட்டுப் போர்... இந்தியர்களை மீட்க விரைகிறது சி-17 சிறப்பு விமானங்கள்\nதொடர் கதை... ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற மற்றொரு சென்னை இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்\nசூடான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி... கச்சா எண்ணெயை பிடிக்கச் சென்ற போது பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-02-23T07:34:27Z", "digest": "sha1:MUS76X73BCLQNC6EQIVBPLFRLH3SQDLZ", "length": 18238, "nlines": 126, "source_domain": "tamilthamarai.com", "title": "மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்? |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nமற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\n1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது\n2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது.\nஉதாரணமாக 1.சூன்யத்திலிருந்து எந்தபொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.2. அனைத்தும் வட்டம்போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம்,ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது 3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது. 4. ஒரு உயிர்தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு,ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர்நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது. 5. இந்த உலகில் எப்போதும் இரண்டு சக்திகள் உள்ளன கவர்தல்சக்தி மற்றும் விலக்கும் சக்தி 6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கிக்கொள்ளும் படைப்பாற்றல். 7. தொடர்மாற்றம் பற்றிய கருத்து ,இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது, இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது. அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் நாம் மாறுவதில்லை 8. உடலும்,மனமும் ஜடப்பொருள் ,உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள். 9. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன .\nஇன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.\n3. நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இதுவரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம். …இது பற்றி தனியாக விவாதிக்கலாம்…இந்த கருத்து நமது மதத்திற்கு மட்டுமே உர��யது.\n4. நமது மதம் , இதுவரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மகாசமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காணமுடியாது.\n5. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.\n6.உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.\n7.நமது மதம், கடவுள் நன்மை,தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது. மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி\n8.நமது மதத்தில், மறுபிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது.இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதை மறுபிறப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை…இதை பற்றிய தனியாக விவாதிக்கலாம்…..\n9. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள்.அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார்,தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.\n10.நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல், அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும் இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும்,துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.\n11. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,இறைவனில் வாழ்கிறான்,இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.\n12. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் திடீரென தோன்றியது .ஒரு நாள் திடீரென அழிந்துவிடும் என்ற கருத்து இல்லை., நாம் காலத்தை கடந்து வாழ்ந்துகொண்டே இருப்போம்.\n13.ஆன்மாவுக்கு உருவம் இல்லை ,அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும்,விஞ்ஞானமும் கூறுகிறது.அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.\n14. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில்,கடைசி நாள்வரும் வரை காத்திருக்க வேண்டும்.\nநேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன்… நமது மதத்தின் சிறப்புகளை இன்னும் பக்கம்பக்கமாக அடுக்கிக்கொண்டே போகலாம்…\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம்…\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nஹிந்து கோவில்களில் இல்லை தீண்டாமை\nஇந்த நாள் தேசிய வலிமை நாள்\nஇந்து மதம், சுவாமி வித்யானந்தர்\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nவங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக் ...\nஉலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம ...\nஇந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கி ...\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவ� ...\nபிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்ட� ...\nஅமுல்யாவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்க���ம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/02/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48370/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-02-23T07:37:54Z", "digest": "sha1:EMPQYSMGJGEJFKCJCN5L4RXYDZYH54ZK", "length": 9698, "nlines": 174, "source_domain": "thinakaran.lk", "title": "மாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை | தினகரன்", "raw_content": "\nHome மாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை\nமாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை\nமாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை (07), மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nமாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாங்குளத்தில் மேலதிக அகழ்வுப் பணி முன்னெடுப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் ���க்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/news/aleya-manasas-makeupfree-photo-shocked-fans/c76339-w2906-cid260840-s10996.htm", "date_download": "2020-02-23T06:57:11Z", "digest": "sha1:BKKJTJ7LPHSSKAKHCLBB47Q4WK46D4MS", "length": 4881, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்", "raw_content": "\nஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்\nதொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாராணி தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் நடித்த நடிகரை திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஒரு அழகு சாதன பொருளை அவர் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறார். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் மேக்கப் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.\nதொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜாராணி தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் நடித்த நடிகரை திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.\nஇந்நிலையில், ஒரு அழகு சாதன பொருளை அவர் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறார். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் மேக்கப் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.\nஇதனைக்கண்ட ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் மானசா இப்படித்தான் இருப்பரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383404.html", "date_download": "2020-02-23T07:42:37Z", "digest": "sha1:TATZVJFGYOTNFKZ4NLUNMJX43LVCS5BQ", "length": 5573, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "சொல்லாமல் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:35 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-23T09:25:15Z", "digest": "sha1:YWN6GBS5P4TBW3Q5PVHJAKTQXWEEBHIH", "length": 5892, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹரிஸ் சோகைல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹரிஸ் சோகைல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உ��வி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹரிஸ் சோகைல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/tata-sons-chief-chandrasekaran-hobbies-271733.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:39:49Z", "digest": "sha1:JWDKMMCDFTUV5IVB5EUV4OS5CIZ7YZWM", "length": 17866, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாடா சன்ஸ் புதிய தலைவர் நடராஜன் சந்திரசேகரனின் பொழுது போக்கு என்ன தெரியுமா? | Tata Sons chief Chandrasekaran Hobbies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nதீவிரவாத சிந்தனையை வளர்க்க 'பாரத் மாதா கீ ஜெய்' கோஷம்.. மன்மோகன் சிங் கடும் சீற்றம்\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nMovies எல்கேஜிக்கு ஒரு வயசாச்சு.. சத்தியமா சொல்றேன், மூக்குத்தி அம்மன் வேற லெவல்ல இருக்கும்.. ஆர்ஜே.பாலாஜி\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nFinance 3,000 டன் தங்கம் எல்லா இல்லிங்க\nLifestyle எமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nAutomobiles ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா சன்ஸ் புதிய தலைவர் நடராஜன் சந்திரசேகரனின் பொழுது போக்கு என்ன தெரியுமா\nமும்பை: டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடராஜன் சந்திரசேகரன். நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்பார்.\n53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் அருகே மோகனுரில் 1963ல் பிறந்தார். கோவை சிஐடியில் இளங்கலை அப்ளைடு சயின்ஸ் திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் முதுகலை கம்யூட்டர் அப்ளிகேசன் படித்துள்ளார். இவரது மனைவி பெயர் லலிதா. மகன் பிரனவ். இருவரும் மும்பையில் வசிக்கின்றனர்.\n1987ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் சந்திரசேகரன், படிப்படியாக உயர்ந்த இவரால் டாடா நிறுவனத்தின் வர்த்தகமும் உயர்ந்தது. கடந்த 2010ஆம் நிதியாண்டில் . 30,029 கோடியாக இருந்த வருமானம் 2016ஆம் நிதியாண்டில் 1.09 லட்சம் கோடியாக உயர்ந்தது.\nநடராஜன் சந்திரசேகரன் 2009ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது ஜஸ்ட் 46 தான். மிக இளம் வயதில் சிஇஒ பதவிக்கு வந்தார். சைரஸ் மிஸ்திரி வெளியேறிய பின்னர் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவன போர்ட்டில் இணைந்தார்.\nநாஸ்காம் தலைவராக 2012 - 13ஆம் பதவி வகித்துள்ளார். 53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் தற்போது டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் ஒரு தமிழர் அமரப்போவது மகிழ்ச்சிகரமான விசயம்தான்.\nடாடா குழும தலைவராக பொறுப்பேற்க உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயாணமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது மிகச் சரியான தேர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார். டாடா குழும நிறுவனங்கள் கொண்டாடப்பட வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநடராஜன் சந்திரசேகரன் சிறந்த புகைப்படக் கலைஞர், கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் கேமிராவில் புகைப்படங்களை சுடத் தொடங்கிவிடுவார். சிறந்த மராத்தான் ஓட்டப்பந்தைய வீரர். சர்வதேச அளவில் நடைபெற்ற மராத்தான் பந்தையங்களில் பங்கேற்றுள்ளார். டோக்கியோ, நியூயார்க், பெர்லின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மராத்தான் பந்தையங்களில் வெற்றி பெற்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tata sons செய்திகள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nமுதல் முறையாக டாடா சாம்ராஜ்யத்தின் தலைவராக ஒரு தமிழர்\nசைரஸ் மிஸ்ட்ரிக்கு நோட்டீஸ் அனுப்பிய டாடா சன்ஸ்- ரகசியத்தை சொல்லிட்டாராம்\nடாட்டா குழுமத்தின் அனைத்து பதவிகளில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி ராஜினாமா\nடாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரி நீக்கம் அவசியமானது: ரத்தன் டாடா விளக்கம்\nசைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது ஏன் லாபத்தை விட பாரம்பரியமே முக்கியம் என்கிறதா டாடா சன்ஸ்\nமரியாதையாக நீங்களே ராஜினாமா செய்யுங்கள்.. சைரஸ் மிஸ்திரிக்கு டாடா சன்ஸ் கொடுத்த கடைசி வாய்ப்பு\nசைரஸ் மிஸ்திரி பதவி நீக்கத்தால் ஆட்டம் காணும் டாடா குழுமம்.. இரு நாட்களில் ரூ.17000 கோடி இழப்பு\nஎன் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை.. டாடா சன்ஸ்சுக்கு அனுப்பிய இ-மெயிலில் சைரஸ் மிஸ்திரி காட்டம்\nசைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம்.. மோடிக்கு கடிதம் எழுதிய ரத்தன் டாடா\nபதவி நீக்கத்திற்கு சைரஸ் மிஸ்திரி தடை கோர வாய்ப்பு.. முன்கூட்டியே கோர்ட்டை அணுகியது டாடா சன்ஸ்\nபதவி பறிப்பை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி சட்ட போராட்டம் சீனியர் வக்கீல்களுடன் டாடா நிர்வாகிகள் ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpens.com/c/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-23T07:29:39Z", "digest": "sha1:4TI6S277UAFIKEU35A2TDFPBJJUAYCC2", "length": 3235, "nlines": 84, "source_domain": "tamilpens.com", "title": "Latest ஜோக்ஸ் topics - Tamil Novels & Romantic Stories", "raw_content": "\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1520\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1519\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1518\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1517\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1516\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1500\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1515\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1511\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1514\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி:- 1512 & 1513\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1510\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1509\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:-1508\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1507\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1505\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1504\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1502\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1503\nஅல் அமீன் - ன் தினம் ஒரு கடி ஜோக்:- 1501\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/are-banks-in-india-good-financial-crisis-npa/", "date_download": "2020-02-23T08:12:53Z", "digest": "sha1:AHUI2XQR5H2COZVLHXB3UONELCBZZR3T", "length": 18525, "nlines": 108, "source_domain": "varthagamadurai.com", "title": "இந்திய வங்கிகள் நலம் தானா ? | Varthaga Madurai", "raw_content": "\nஇந்திய வங்கிகள் நலம் தானா \nஇந்திய வங்கிகள் நலம் தானா \nஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தில் பிரச்சனை ஆரம்பித்து தற்போது பி.எம்.சி. வங்கி (PMC Bank) வரை நிதி சிக்கலை மட்டுமே கொண்டு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் களையப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியுமா என்பது அனைவருடைய கேள்வியாக உள்ளது.\nபொதுவாக ஒரு நாட்டில் வங்கித்துறை என்பது மக்களின் அசைய முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பதாகும். பொதுத்துறையை சேர்ந்த ஒரு உற்பத்தி அல்லது சேவை நிறுவனம் திவால் நிலைக்கு சென்றாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாமானியர்கள் வங்கிகள் மூடப்படும் நிலையை ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை.\nஅவ்வாறாக ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையும் வங்கியின் மீது உள்ளது. அதே வேளையில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலையில், இந்த நிலைமை பலரின் நம்பிக்கையை குலைப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் (PSU Banks) மட்டுமில்லாமல், தனியார் வங்கிகள் மற்றும் வங��கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின்(NBFC) வாராக்கடன் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nரூ. 4500 கோடி முறைகேடு என சொல்லப்பட்ட பி.எம்.சி. வங்கியில் பெரும்பாலும் அதன் வங்கி வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி, முறைகேடு உள்ள வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.\nபி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே மாதந்தோறும் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பின்பு இந்த விதி 10,000 மட்டுமே எனவும், அதற்கு பிறகு இதனை அதிகரித்து தற்போது மாதம் ரூ. 25,000 வரை தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றையளவில் வங்கி சேவை என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. பண மதிப்பிழப்பு(Demonetization) நடவடிக்கைக்கு பிறகு, வங்கி கணக்கு மற்றும் அதன் சேவை என்பது மறைமுகமாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலானோர் வங்கி சேவையை நம்பியிருக்கும் சூழ்நிலையில் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுக்கு வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவது மறுப்பதற்கில்லை.\nவங்கி டெபாசிட்தாரர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளித்து வருவதாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். வங்கி பண பரிவர்த்தனையில் செயலிழப்பு ஏற்படும் போது, அதற்கு வங்கி சேவை காரணமாக இருக்கும் நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதெல்லாம் செய்திகளாக இருப்பினும், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயனை தருமா என்பது சந்தேகமே. டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு என சொல்லப்பட்டாலும், அதன் பாதுகாப்பு நம் நாட்டில் உறுதி செய்யப்படவில்லை.\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி(SBI) சேவையில் இணைய பரிவர்த்தனையின் போது, வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலும் பரிவர்த்தனை முடியாமல் வங்கி கணக்கில் பணம் மட்டும் பற்று வைக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர் ஒருவர் மீண்டும் அந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நிலைக்கு நேரம் மற்றும் பணத்தை ஒ���ுக்க வேண்டும்.\nபிடிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில், வங்கிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை அவ்வளவு விரைவாக கிடைத்திடுமா என்பது கருத்துரையை பொறுத்தே உள்ளது. வாராக்கடன்களை தனியார் வங்கிகள் சில, அந்த தொகை இனி கிடைக்கப்பெறாது என நஷ்டத்தில் கணக்கை முடித்து கொண்டன. இதே பாணியில் தற்போது பொதுத்துறை வங்கிகளிலும் பணம் வராது என கணக்கு எழுதி கொண்டிருக்கின்றன.\nகடந்த நான்கு வருடங்களில் இந்திய வங்கிகள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக்கடன் தொகை இனி வராது என கணக்கை முடித்து கொண்டன. இவற்றில் அதிகமான தொகையை கணக்கில் முடித்து கொண்டது பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் ரூ. 76,600 கோடி அளவில் வாராக்கடன் வராது என முடித்து கொண்டுள்ளன. 100 கோடி ரூபாய்க்கு மேலாக கடன் பெற்றவர்களில் 220 நபர்கள் திவாலாகி உள்ளனர்.\nமோசமான கடன்களின்(Bad Loans) எண்ணிக்கையையும், அதற்கான தொகையும் வங்கிகள் குறைத்த வண்ணம் உள்ளன. வங்கிகள் இனி புதிய கடன்களுக்கு தயாராக உள்ளன. அரசும் அதற்கான தொகையை தயார் செய்த வண்ணம் உள்ளன. இனியாவது இது போன்ற பிரச்சனை அதிகப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேவை நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nகடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 14.73 பில்லியன் டாலராக சரிந்தது\nபான் மற்றும் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு – ஜூன் 30 ஆக நீட்டிப்பு\nசெயற்கை நுண்ணறிவு தளமான ஹாப்டிக் நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nஉலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி\nவெற்றி பெறுமா எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் ஐ.பி.ஓ. வெளியீடு \nயெஸ் வங்கி வெளியேற்றம் – நிப்டி 50 குறியீட்டு பங்குகள் மாற்றம்\nதைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/15050747/At-the-Chennai-airport2-kg-of-gold-seized-overnight.vpf", "date_download": "2020-02-23T06:28:54Z", "digest": "sha1:LRFA65KV73D3Z6VOAQ2LY3LBKRTXMORI", "length": 12444, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Chennai airport 2 kg of gold seized overnight || சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் பறிமுதல் 6 பேரிடம் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் பறிமுதல் 6 பேரிடம் விசாரணை + \"||\" + At the Chennai airport 2 kg of gold seized overnight\nசென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் பறிமுதல் 6 பேரிடம் விசாரணை\nசென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தைச்சேர்ந்த அமீது இப்ராகிம்(வயது 21), கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அன்சாரி(27), அகமது பஷீர்(34), சென்னையைச் சேர்ந்த மஸ்தான் கனி(39) ஆகிய 4 பேரையும் சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர்.\nஅதில் 4 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 417 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஅதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சேகர் குண்டாலா(59) என்பவர் வந்தார். சந்தேகத்தின்பேரில் அவர் அணிந்து இருந்த பெல்டை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், பெல்ட் கொக்கி தங்கத்தால் செய்யப்பட்டதும், அதன்மீது வெள்ளிமுலாம் பூசி கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nசிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சாகிப் (29) என்பவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.11 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 267 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.\nமேலும் விமான நிலைய வருகை பகுதியில் கேட்பாரற்று கிடந���த பூந்தொட்டியை சோதனை செய்தபோது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 117 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் ரூ.85 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 41 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவற்றை யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து பிடிபட்ட 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வடலூரில் ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரிப்பு - பஸ் கிளீனர் கைது\n2. சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்\n3. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n4. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n5. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2008/06/1-2-3-4-5.html", "date_download": "2020-02-23T07:44:44Z", "digest": "sha1:Z4MV7GUFQKVR7PJKHF7E7D4QS2R6SU7E", "length": 36339, "nlines": 741, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: புயலில் சிக்கிய கப்பல்!", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபுயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் படங்கள் - என்ன பயங்கரம் பாருங்கள்\nபடத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத்தெரியும்\nஇந்தப் படத்தை (எண். 5) எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nநான் தான் பஷ்ட்டு. :))\nரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.\nதைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது.\nபுயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்\nபுகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்\nபுரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்\nபுயலின் முன்னே எல்லாம் நாச‌ம்\nஇயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..\nஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.\nபடம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்\nஅளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....\nஅளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....\nஇந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.\nஇருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது\nபடம் எடுத்தவரின் மன நிலை ..\nபடம் எடுத்தவரின் மன நிலை ..\n//ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.\nஇல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..\nவாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்\nநான் தான் பஷ்ட்டு. :))\nரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////\nதைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடி��ாது./////\nபுயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்\nபுகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்\nபுரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்\nபுயலின் முன்னே எல்லாம் நாச‌ம்/////\nசரி நானும் ‘பு' விலேயே சொல்லி விடுகிறேன்\nஇயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..//////\n அதனால்தான் உங்களுக்குப் பெயரும் பொருத்தமாக இருக்கிறது\nஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.\nஆமாம் குமார், கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்\nபடம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்/////\n அசாத்திய மன வலிமை உள்ள ஆசாமியாக இருப்பார் என்று நினைக்கிறேன்\nஅளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்..../////\nஅளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....////\nஇந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.\nஇருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது////\nஅதெல்லாம் ஒரு கணக்கில்லை நண்பரே\nபடம் எடுத்தவரின் மன நிலை ..\nதிக்..திக் என்றிருந்தாலும் டக் டக்'கென்று படங்களை எடுத்திருக்கிறாரே\n//ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.\nநமக்கு இருக்கும். ;-) //\nஇல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..////\nகப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்\nமுதல் படத்தைப் பாருங்கள் நண்பரே\nநான் தான் பஷ்ட்டு. :))\nரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////\nதைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////\nகுருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்\nகுறும்பாய் செய்திடும் ஆங்கில‌க் கொலையினை\nஆசிரிய‌ர் வ‌குப்பு மாணாவ‌ரிட‌ம் வ‌ர‌க்கூடாதுயென‌\nஆங்கில‌த் த‌வறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே\nவாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்//////\nஆமாம், எல்லாம் அவன் செயல் மன வலிமையை அவனே கொடுப்பான் நண்பரே\nஇல்லை டாக்டர். கிராஃபிக்ஸ் அல்ல\nகுருந்���கவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்\nகுறும்பாய் செய்திடும் ஆங்கில‌க் கொலையினை\nஆசிரிய‌ர் வ‌குப்பு மாணாவ‌ரிட‌ம் வ‌ர‌க்கூடாதுயென‌\nஆங்கில‌த் த‌வறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே\n எனக்கும் சமயத்தில் அது குறுக்கிடும்\nவாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்\nஜோ-திடம் எனும் துடுப்பால் கரை\nவாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்\nஜோ-திடம் எனும் துடுப்பால் கரை\n//எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்\nவாவ்... எவ்வளவு அரிதான படங்கள்\nஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே\nமுடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.\n//எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்\nவாவ்... எவ்வளவு அரிதான படங்கள்\nஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே\nமுடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.////\n கடைசிப் படம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது\nஅதுவும் தாங்க முடியாத அதிர்ச்சி\nஎக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ் - அடுத்த பகுதி\nஎக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ், இந்த ஜாதகத்தில் என்ன கோளாறு...\nEvidence இருந்தால் பேசு, இல்லையென்றால் பேசாதே\nமறுபிறவியைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகி...\nவாக்களியுங்கள்: முற்பிறவி, மறுபிறவி என்பது எல்லாம்...\nAstrology: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nபன், பட்டர், ஜாம் பதிவுகள்\nஞானக் கதைகள்(3) - எவன் வெற்றி பெறுவான்\nஞானக் கதைகள் - பகுதி 2\nஞானக் கதைகள் - 1\nAstrology அடுத்த மாற்றம் எப்போது\nAstrology: மாதாந்திரத் தேர்வு Monthly Test\nவகுப்பறைக் கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nAstrology: எனக்காக அவள்.அவளுக்காக நான்\nAstrolgy: மேலும் ஒரு அட்டவனை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்க���ுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-23T08:29:22Z", "digest": "sha1:JZC33LIACFID5SF2GPD6X5RQDM23WZZX", "length": 7726, "nlines": 61, "source_domain": "thetamiltalkies.net", "title": "லிங்கா முதல் நாள் முதல் காட்சி ஜூரம்… நள்ளிரவு 12 மணி காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்! | Tamil Talkies", "raw_content": "\nலிங்கா முதல் நாள் முதல் காட்சி ஜூரம்… நள்ளிரவு 12 மணி காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்\nலிங்கா படத்தில் தங்கள் தலைவரின் ஆக்ஷனைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள், முதல் நாள் முதல் காட்சியை நள்ளிரவு 12 மணிக்கே காணத் தயாராகி வருகின்றனர்.\nசென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலுமே லிங்காவுக்கு நள்ளிரவு 12 அல்லது 1 மணி மற்றும் அதிகாலை 4.30 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nலிங்கா வெளியாகும் அத்தனை அரங்குகளிலுமே இந்த சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்தந்த பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வமான ரிசர்வேஷன் இன்றிலிருந்துதான் என்றாலும், மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சிறப்புக்காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.\nசென்னையில் காசி, சைதை ராஜ், பரங்கிமலை ஜோதி, குரோம்பேட்டை வெற்றி, ஏஜிஎஸ் உள்ளிட்ட அரங்குகளில் நள்ளிரவுக் காட்சிகள் நடக்கின��றன. சில அரங்குகளில் அதிகாலை 4.30 மணிக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் ரஜினி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான ரசிகர்கள் இந்த நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளையே விரும்புகின்றனர்.\nபுரொமோட் பண்றதுக்கு பதிலா நல்ல படம் நடிங்க- இப்படி ரசிகர் போட்ட டுவிட்டிற்கு நடிகர் கொடுத்த பதிலடி\nமனிதர்களுக்காகவும் பேசுங்கள் – சினிமாக்காரர்களுக்கு ரசிகர்கள் வேண்டுகோள்\n«Next Post 60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு\nநாகேஷ் .., ஒரு பழைய பேட்டியில்….\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\n‘மெர்சல்’ வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி\n100 கோடியைத் தொட்ட 'ஐ' வசூல்…\nஓம் சாந்தி ஓம் ஆன்மாவின் கதை: இயக்குனர் விளக்கம்\nஓங்கி அறைந்த மீனாட்சி…மயங்கி சரிந்த உதவி இயக்குநரால் ப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&si=4", "date_download": "2020-02-23T07:37:41Z", "digest": "sha1:2DIMV3QKRRNUFCH2GQWGSSXSJHBXA4TB", "length": 25356, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மகிழ்ச்சி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மகிழ்ச்சி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகதைகள் ஆக்கபூர்வமாக, அறிவிபூர்வமாக அமைய வேண்டும் என்று சொன்னார்கள். நூற்று ஐம்பது வாரங்கள், குழந்தைகள் கதைகள் கேட்டு மகிழ்ந்தார்கள். கதைகளை எழுதி வைத்துப் படிப்பது கிடையாது. கதைச் சுருக்கத்தை மனத்தில் ஏற்றிக்கொண்டு, குழந்தைகளின் கள்ளம் கபடமில்லா, முகங்களைப் பார்த்து, அவர்களுக்காகச் சொன்ன [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nமாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன். கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவைரமூக்குத்தி - Vaira Mookuthi\nமங்கையருக்கு குங்குமம் எப்படியோ அப்படியே மூக்குத்தியும் ஒரு மங்கலப் பொருளாக மனம் கவரும் அணியாக விளங்குகிறது. மரகதமேனி அங்கயற்கண்ணியின் ஒளவிடும் மூக்குத்தி பற்றியும்,குமரி எல்லையில் கோலோச்சும் குமரி அன்னையின் சுடர்மிகும் மூக்குத்தி பற்றியும் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். பாராட்டாத ,அவற்றைக் கண்டு [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லக்ஷ்மி (Lakshmi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களினு தொகுப்பாகும். இரண்டுமே ஆன்மீகத் தொடர்புடையவை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nநாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan\nநாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ண்ன் ;தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் என். எஸ். கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சிலநிமிஷங்களேனும் மறக்கும்படியாகச் செய்யும் பெரிய உபகாரியமான கிருஷணனை மதிக்காதவர்கள் , நாட்டின் நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் [மேலும் படிக்க]\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்\nமொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்குறியீடுகளுடன் சுட்டுவதே,மொழிப்பற்று என்று கருதப்படுகின்றது. ஆயினும் தெளிவாகப் பேசுவதும் எழுதுவதும் மற்றவர் எளிமையாகப் புரிந்து [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பேராசிரியர் ப. மருதநாயகம்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் பெரும் பாலோர், வளர்ந்து வரும் உலக நாடகத்தரத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி குறுகிய எல்லைகட்குள்ளேயே உலவி வருகின்றனர். எந்த இலக்கிய வகையாக இருப்பினமு, படைப்பாளனுக்குச் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப. சம்பந்த முதலியார்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதிருக்குவளை வட்டம் ஊரும் சிறப்பும்\nஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன் திருவையாற்று அரசர் கல்லூரி முதல்வரும் பாரதி ஆய்வாளருமான பேராசிரியர் பாரதிபித்தன் அவர்கள் என்னிடம் 'நம் பகுதியின் ஊர்ப்பெயர் ஆய்வை எழுதங்கள்'என்று சொல்லிச் சில குறிப்புகளையும் சொன்னார்கள். பேராசிரியர் அன்று போட்ட விதை இவ்வளவு காலமும் துயிலில் இருந்து [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அ.ப. பாலையன் (A.Pa. Palaiyan)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nநாடகாஆசிரிய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nநீதிக் களஞ்சியம் மூலமும் உரையும்\nநாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்.\nஅத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)\nபதிப்பகம் : சாரதா ப���ிப்பகம் (Saratha Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nThirukkur, எப்போதும் சந்தோஷம், மா. கிருஷ்ணன், சித்தான், மனித உறவுகள், புலன்விசாரணை, ஜென் தத்துவம், ஓஸோ, உ வே சா நூல்கள், இலக்கியச் சுவை, anbai, மணவாழ்க்கை, காம்PLAN பாய் ஆகலாமா, agni siragugal, சுனாமி ஏன்\nவிடா முயற்சி வெற்றி தரும் -\nதொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் -\nசிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் -\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam\nநல்ல பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383414.html", "date_download": "2020-02-23T09:02:31Z", "digest": "sha1:ZEOEE73DSHGDFZ74IMX4KWFSYEOAULCW", "length": 22410, "nlines": 206, "source_domain": "eluthu.com", "title": "ஆசையெனும் நீசம் அணுகாது அகன்றாரே மாசகன்றார் - நசை, தருமதீபிகை 444 - கட்டுரை", "raw_content": "\nஆசையெனும் நீசம் அணுகாது அகன்றாரே மாசகன்றார் - நசை, தருமதீபிகை 444\nதன்னை உடையானைச் சஞ்சலத்துக்(கு) உள்ளாக்கிச்\nசின்னம் பலசெய்து சீரழிக்கும் - துன்னிய\nஆசையெனும் நீசம் அணுகா(து) அகன்றாரே\nமாசகன்றார் ஆவர் மதி. 444\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nதன்னை உரிமையாகக் கொண்டவனை யாண்டும் சஞ்சலப்படுத்திச் சிறுமை பல செய்து ஆசை சீரழிக்குமாதலால் அதனை நீசம் என அஞ்சி ஒதுங்கினவர் மாசு நீங்கிக் தேசு மிகுந்து தெளிந்த ஞானிகளாய்ச் சிறந்து திகழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், ஆசை நீசம் என்கின்றது.\nசின்னம் - சிறுமை, ஈனம், இகழ்ச்சி.\nஉயர்வும் இனபமுமே யாண்டும் தமக்கு வேண்டும் என்று விரும்பி வருகின்ற சீவர்கள் இழிவும் துன்பமுமே கண்டு எங்கும் அலமந்துழலுகின்றனர். விளைகின்ற விளைவுகள் எல்லாம் விதைத்த விதைகளின் பலன்கள் ஆதல்போல் புறத்தே அடைகின்ற அடைவுகள் யாவும் அகத்தே நினைத்த நினைவுகளின் நிலைகளேயாம்.\nநெறியான எண்ணம் சரியான பலனை அருளுகின்றது; நெறி கோடியது குறி விலகியோடி அவகேடே தருகின்றது.\nமனிதனுககு எல்லா நலங்களையும் இனிது அருளவல்லது அவனது நெஞ்சமே, அது பழுதுபடின் ஒளி இழந்த விழிபோல் உயிர்வாழ்வு இருளடைந்து போகும். நல்ல உள்ளம் பொல்லாத இச்சைகளால் புலையாய் இழிகின்றது. மாசு படிந்த கண்ணாடி போல் ஆசை படிந்த நெஞ்சம் தேசழிந்து போகின்றது.\nமா விளம் விளம் விளம் மா)\n(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)\nமதியை மேகம்போல், வெண்தலச் சுதையினை மைபோல்,\nஅதிக நன்னெஞ்சை ஆசையாம் பேயழ(கு) அழிக்கும்,\nபொதியும் மாலெலாம் நீக்கிவன் பவப்பயம் போக்கி\nமுதிர்ம னத்தின்மால் பிணிப்பறின் முத்திவே(று) உளதோ\nஆசைப்பேய் மனிதனை நீசப்படுத்தும் நிலைமையை இது குறித்திருக்கிறது. சந்திரனை மேகமும், பளிங்கை மையும் மறைப்பது போல் நெஞ்சை ஆசை அழிக்கின்றது; அந்த நீசம் நீங்கின் ஈசனது பேரின்ப முத்தி உடனே உண்டாம் என உணர்த்தியுள்ளது. அவா. ஒழியின் ஒளியும் இன்பமும் வெளியாகின்றன.\nதன்னை விரும்பித் தொட்டவரைப் பெரும் பித்தராக்கிப் பெருங்கேடு செய்து விடுதலால் ஆசை நீசம் என வந்தது.\nசெல்வம், கல்வி, அதிகாரம் முதலிய நிலைகளில் எவ்வளவு உயந்ந்தவராயிருந்தாலும் ஆசை புகின் அவர் அடியோடு இழிந்து படுகின்றார், அவாவின் கொடுமையைக் குறித்து ஒரு பெரியார் பாடியுள்ள பாடல் அயலே வருகின்றது.\nகொடியு முரசுங் கொற்றவெண் குடையும்\nபிறர்கொளப் பொறா அன்றானே கொண்டு\nபொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்\nசெவியிற் கண்டு கண்ணிற் கூறி\nஇருநிலம் புரக்கு மொருபெருவேந்தன் 5\nமிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்\nதொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற\nஇழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து\nமற்றது பெறுதற் குற்றன தெரீஇ\nஅயிற்சுவை பெறாயன் றுயிற்சுவை யுறாஅன் 10\nமாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்\nசிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து\nகவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்\nதூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு\nபுற்கையு மடகு மாந்தி மக்களொடு 15\nமனையும் பிறவு நோக்கி யயன்மனை\nமுயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி\nஎனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்\nமனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும்,\nசெல்வ மென்பது சிந்தையி னிறைவே 20\nஅல்கா நல்குர வவாவெனப் படுமே\nஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை\nஉவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்\nஅவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே,\nஇருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும் 25\nநான்மறை முனிவர் மூவா யிரவரும்\nஆகுதி வழங்கும் யாக சாலையிற்\nறூஉ நறும்புகை வானுற வெழுவ\nதெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்\nகடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண 30\nவரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்\nவிருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nஅருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்\nபல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த 35\nஅல்லல் செய்யு மவாவென படுமவ்\nஅறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. - 26 சிதம்பர மும்மணிக் கோவை\nஇந்த அருமைப் பாசுரத்தில் அடங்கியுள்ள பொருள் நயங்களைக் கருதி நோக்குக. ஆசை உற்றவரது சிறுமையும், அற்றவரது பெருமையும் அதி நயமாய் விளக்கப்பட்டுள்ளன. இரண்டு வாழ்க்கைச் சித்திரங்கள் விசித்திர நிலையில் காட்சிக்கு வந்திருக்கின்றன.\nஒரு அரசன்; தேசம் முழுவதும் தனக்கே தனியுரிமையாய்க் கொண்டு ஆளுகின்றவன்; செல்வங்கள் பலவும் நிறைந்திருந்த முடிமன்னனான அவன் ஒருநாள் மறுபுல வணிகனுடைய பெரிய திருவின் நிலைமையைக் கேள்வியுற்றான். பொன்னும் மணியும் தன்னிலும் மிகுதியாக அவனிடம் உள்ளமையை அறிந்ததும் அவன் உள்ளம் எள்ளலாய் இழிந்து அல்லலுழந்தது; பொறாமையும் துன்பமும் பொங்கி எழுந்தன; எல்லை மீறியுள்ள அப்பொருளை ஒல்லையில் அடையவேண்டும் என்னும் ஆசையால் அல்லும், பகலும் அலமந்து நின்றான். எல்லையில்லாதன எண்ணி ஏங்கி உளைந்தான். உறக்கம் துறந்தான்; உணவினை மறந்தான்; மனைவியொடும் மகிழாமல் மன வேதனைகள் மிகுந்தான்; கருதியதை அடைய முடியாமையால் இறுதியில் மறுகிப் பரிதாபமாய் அழிந்தான்.\nஎளியவன் ஒருவன்; சிறிய தொழிலினன்; விறகுகளைத் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊர்களில் விற்று அந்த வரவில் தன்னுடைய சொந்த சீவனத்தை நடத்துகின்றவன்: நாள்தோறும் காலையில் எழுந்து, விறகு தொகுத்து அயலிடம் சென்று விற்று அவ்விலைப் பொருளோடு மாலையில் வீட்டுக்கு வருவான்; மனைவி கையில் பணத்தை மகிழ்ந்து கொடுப்பான்: அது கொண்டு சிறு தானியம் வாங்கிக் கூழாக்கிக் கீரைக்குழம்போடு அவள் இனிது படைப்பாள்; அவ்வுணவை மக்களோடு ஒக்க உண்டு மனைவி அயலே மருவி இருப்ப ஓலைப்பாயில் மகிழ்ந்து வீற்றிருந்து சல்லாப சரசங்கள் ஆடி உல்லாசமாய் அவன் பொழுத��க் கழிப்பான்; அந்த எளிய வாழ்வில் எவ்வழியும் இனிமைகள் சுரந்து அமைதியும் இன்பமும் யாண்டும் பெருகியிருந்தன.\nபெரிய செல்வங்கள் நிறைந்திருந்தும் ஆசை மிகுதியால் அரசன் அல்லலடைந்து இழிந்தான்; அந்த நீச நசை இல்லாமையால் வறியனும் பெரு மகிழ்வோடு வாழ்ந்து வந்தான். ’சிந்தையின் நிறைவே செல்வம்’ என்பதை இவனது வாழ்வு இனிது உணர்த்தி நின்றது. அவா அவலமாயது: அமைதி உவகை ஆயது.\nஇந்த இரண்டு நிலைகளையும் எடுத்துக் காட்டி \"ஆண்டவனே ஆசையாகிய கொடிய வறுமை என்னை அணுகாமல் அறிவாகிய பெரிய செல்வத்தை எனக்கு அளித்தருளுக' என ஈசனை நோக்கிக் குமரகுருபரர் ஈண்டு வேண்டியிருக்கிறார். அவாவின் தீமையைக் குறித்துச் சீவிய நிலைகளை விளக்கி ஓவியம் வரைந்து இங்கே உணர்த்தியிருப்பது காவியச்சுவை கனிந்திருக்கிறது.\n’ஆசை எனும் நீசம் அகன்றாரே மாசு அகன்றார்’ தம் உள்ளத்தில் தீய ஆசையிருக்கும் வரையும் எவரும் தூயராக முடியாது. உயர்ந்த பரிசுத்த நிலைகளை நசை நாசப்படுத்தி விடுதலால் அதனையுடையவர் அசுத்தராய் இழிந்து படுகின்றார். ஆசை ஒழிந்த பொழுது யாதொரு மாசுமின்றி அவ்வுயிர் தேசு மிகுந்து ஈசன் அருளை எய்துகின்றது.\nதூஉய்மை என்ப(து) அவாவின்மை, மற்றது\nவாஅய்மை வேண்ட வரும் 364 அவா வறுத்தல்\nஇந்த அருமைத் திருக்குறள் இங்கே சிந்திக்கத்தக்கது. அவாவின்மையே தூய்மை; அதனையுடையவரே பரிசுத்தர்; அவரே முத்தி நிலையை அடைய உரியவர்; சத்தியமான நித்திய வாழ்வினர் என வள்ளுவர் இங்ஙனம் அருளியுள்ளார்.\nநீசன் எனச்செய்யும் நீளாசை; அஃதின்றேல்\nநசை சீவனை நாசப்படுத்துகின்றது; அது ஒழிந்தபோது ஒளி மிகுந்து உய்தி பெறுகின்றது. உண்மை தெளிவது நன்மையாம். ஆசை நீங்கி அமலன் ஆகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-19, 6:39 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்���்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://himalayanacademy.com/view/anthamum-aathiyum_sy", "date_download": "2020-02-23T09:02:36Z", "digest": "sha1:MCQVZU74HBKHYZJ7RYNTBDDOJY6II4YW", "length": 7815, "nlines": 241, "source_domain": "himalayanacademy.com", "title": "Songs - Anthamum Aathiyum", "raw_content": "\nஅந்தமும் ஆதியும் அகன்றோன் வருக\nசெந்தண்மை பூண்ட செல்வன் வருக\nபந்தமும் வீடும் படைப்போன் வருக\nஎந்தமை யாளும் இறைவன் வருக\nகற்பனை கடந்த கடவுள் வருக\nசொற்பதங் கடந்த தொல்லோன் வருக\nபாரொடு விண்ணாய்ப் பரந்தோன் வருக\nசீரொடு பொலியுஞ் சிவனவன் வருக\nசிந்தா மணியென் தேவன் வருக\nநந்தா விளக்கே நலஞ்சுடர் வருக\nநீற்றொடு பொலியும் நிமலன் வருக\nஆற்றொடு தோற்றும் அமலன் வருக\nஅற்புதன் வருக அநேகன் வருக\nபொற்புட னடஞ்செய் புனிதன் வருக\nவிற்பொலி நுதலாள் விமலன் வருக\nபொற்றா ளிணைகள் பொலிந்து வாழ்க\nகற்றோ ரேத்துங் கழலடி வாழ்க\nமற்றோ ரறியா மலர்ப்பதம் வாழ்க\nஅற்றோர்க் குதவும் அருட்பதம் வாழ்க\nதன்னே ரில்லாத் தாளிணை வாழ்க\nஎன்போல் வந்த இணையடி வாழ்க\nகண்போற் காக்குங் கழலடி வாழ்க\nவிண்போல் விளங்கும் மெய்யடி வாழ்க\nபெண்பா லுகந்த பித்தன் வாழ்க\nமண்மேல் மலரடி வைத்தோன் வாழ்க\nதற்பரன் வாழ்க சதாசிவன் வாழ்க\nசிற்பரன் வாழ்க சின்மயன் வாழ்க\nமுழுதுமாய் நின்ற முதல்வன் போற்றி\nதொழுமடி யார்கள் துணைவா போற்றி\nஎன்றுமெ னுளத்தில் இருப்பாய் போற்றி\nமன்று ளாடும் மணியே போற்றி\nபொன்று முடலைப் பொறுக்கேன் போற்றி\nசென்றடை யாத செல்வா போற்றி\nஆதி போற்றி அரனே போற்றி\nசோதி போற்றி சுடரே போற்றி\nநீதி போற்றி நிறைவே போற்றி\nமாதொரு பாக மலர்ப்பதம் போற்றி\nஏதொரு பற்றிங் கில்லைப் போற்றி\nபோற்றி போற்றி பொன்னடி யென்றும்\nபோற்றி போற்றி சிவசிவ போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-23T09:19:09Z", "digest": "sha1:Y3QFQVXCXYX6ELMMWDO2GJMAIG6A4OHF", "length": 18757, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழவேற்காடு வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோழமண்டல கடல் பகுதியியல் சுமார் 1680 இல் டச்சு வணிக கப்பல்கள்\nபழவேற்காடு வரலாறு என்பது தென்னிந்தியாவின், சோழ மண்டலக் கடற்கரையில் உள்ள சில இயற்கை துறைமுகங்களில் ஒன்றான பழவேற்காடு துறைமுகத்தின் துவக்கக்கால பாத்திரத்தை சுற்றியதாக உள்ளது. பழவேற்காடானது தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரி முகப்பில் உள்ளது. 1616 மற்றும் 1690 மற்றும் 1782 முதல் 1825 வரையிலான காலப்பகுதியில் டச்சு சோழமண்டலத்தின் தலைமையகமாக பழவேற்காடு இருந்தது குறிப்படத்தக்கது.\n2 ஆரம்பகால வரலாறு (பொ.ச.மு. 300 - பொ.ச. 1279)\n2.1 பண்டைய தமிழ் இராச்சியங்கள்\n2.2 பல்லவ மற்றும் சோழர் காலங்கள்\nவரலாற்றில் பொது ஊழி 300 துவக்கத்தில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை பழவேற்காடு ஒரு பெரிய துறைமுகமாக இருந்துள்ளது. இந்த துறைமுக வருவாயின் ஆதாயங்களைப் பெற துவக்கத்திலிருந்தே தமிழ், தெலுங்கு மற்றும் முஸ்லீம் ஆட்சியாளர்கள் போராடியதால் பழவேற்காடு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்தது. அதன்பிறகு, அரேபியர்கள் மற்றும் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களும் பிரித்தானியரும் 1825 வரை இந்தத் துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், இது 50,000 க்கும் மேற்பட்ட பல கலாச்சார மக்களைக் கொண்டிருந்தது மேலும் வங்காள விரிகுடாவில் மிக முக்கியமான இந்திய துறைமுகமாகவும் இருந்தது. பின்னர், இது ஒரு மீன்பிடி கிராமமாகவும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரு உடல் நலம் பேணுமிடமாகவும் இருந்தது.[1]\n17 ஆம் நூற்றாண்டில், சோழமண்டலக் கடற்கரையில் டச்சு முகவர்கள் பழவேற்காட்டின் மூலமாக பெரிய அடிமை வர்த்தகத்தை நடத்தினர். 1621 மற்றும் 1665 க்கு இடையில், பழவேற்காடு, மெட்ராஸ், நாகப்பட்டினம் மற்றும் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மத்திய சோழமண்டல துறைமுகங்களிலிருந்து 38,000 க்கும் மேற்பட்ட அடிமைகள் அனுப்பப்பட்டனர்.\nபழவேற்காகாடு வரலாற்றில் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் தற்போதைய விடுதலைக்குப் பிந்தைய காலத்திற்கும் இடைக்காலத்தில் இந்திய மன்னர்கள் மற்றும் வெளிநாட்டு காலனித்துவவாதிகளின் எட்டு காலக்கட்டங்கள் காணப்படுகின்றன.\nகிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை பண்டைய தமிழ் அரசுகள்\n3 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை பல்லவ காலம் & 9 ஆம் நூற்றாண்டில் முதல் அரபு குடியேற்றம்\n10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை சோழர் காலம்\n13 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகரப் பேரரசு & அரபு குடியேறியவர்கள்\n1502 முதல் 1606 வரை விஜயந��ர பேரரசு & போர்த்துகீசிய வெளி அரண்\n1606 முதல் 1825 வரை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி வர்த்தக மையம் & விஜயநகர பேரரசு\n1825 முதல் 1947 வரை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வெளி அரண்\nசுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் இந்திய குடியரசு, மீன்பிடி கிராமம்\nஆரம்பகால வரலாறு (பொ.ச.மு. 300 - பொ.ச. 1279)[தொகு]\nதென்னிந்தியாவின் கிபி 250 கால தொலெமி வரைபடம். Muziris ( முசிறி நகரம்), R. dunes ( காவிரி ஆறு ) R. Palerif ( பாலாறு ) மற்றும் ஆர் கங்கை ( கங்கை ஆறு ) அடியியல் Tabrobane (இலங்கை ).[2]\nபொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை, பழவேற்காகாடு என்பது முற்காலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர் மற்றும் சேரர் போன்ற பண்டைய தமிழ் இராச்சியங்களின் வடக்கு வெளி அரண் பகுதியாகும்.[3] 1 ஆம் நூற்றாண்டில், அநாமதேய கடற்பயணி எழுதிய செங்கடல் செலவு என்ற நூலில் போடூகே (பழவேற்காடு) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மூன்று துறைமுகங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.[4] இரண்டாம் நூற்றாண்டில், தொலெமியின் இந்த கடற்கரையின் துறைமுகங்களின் பட்டியலில் போடூகே (பழவேற்காடு) சேர்க்கப்பட்டுள்ளது.[5]\nபல்லவ மற்றும் சோழர் காலங்கள்[தொகு]\n3 ஆம் நூற்றாண்டில், பழவேற்காடு பல்லவ மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தது.[3] 7 ஆம் நூற்றாண்டில், பல்லவ காலத்தில், காலிகட்டுக்கு மாமல்ல பட்டினம் என்று பெயரிடப்பட்டதிலிருந்து, இது ஒரு முக்கியமான கடலோர நகரம் என்பது தெரிகிறது.[6] 11 ஆம் நூற்றாண்டில், இடைக்கால சோழர்களின் பொற்காலத்தில் ஒரு முக்கியமான சிவன் கோயிலானது ஆரணி ஆற்றின் கரையில் ராஜேந்திர சோழனால் ஏரியில் தென்மேற்கே 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) நொலைவில் பழவேகாடுக்கு அருகிலுள்ள திருப்பலைவனத்தில் கட்டப்பட்டது.[7][8]\n9 ஆம் நூற்றாண்டில், பழவேற்காட்டில் அரபு கடல் வணிகர்களின் குடியேற்றங்கள் இருந்தன.[1] 13 ஆம் நூற்றாண்டில், இசுலாமிய நாட்காட்டி 668 (1269 CE) [9] புதிய கலீஃபாவுக்கு கப்பம் செலுத்த மறுத்ததற்காக மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் மதீனாவிலிருந்து அரபு சுனி-ஷாஃபி கதெம்ஸ் இந்த ஏரிக் கரைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொண்டு அப்பகுதியில் முன்னணி வர்த்தகர்களாக மாறினர்.[10] 1225 முதல் 1275 வரை, மலாய் தீபகற்பத்தில் இருந்து டை, ஓமான் அல்லது துஃபர் ஆகிய இடங்களுக்கு தகரம் கொண்டு செல்லும் அரபு கப்பல்கள் வாடிக்கையாக பழவேற்காட்டில் நிறுத்தப்பட்டன.[11] 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில், அராபியத் தீபகற்பம் மற்றும் இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களுடனான வர்த்தக தொடர்புகளின் விளைவாக, தென்னிந்தியாவில் பழவேற்காடும், சோழமண்டலத்தின் பிற துறைமுக நகரங்களும் முறையான இஸ்லாத்தின் மையங்களாக அடையாளம் காணப்பட்டன. அவர்களில் தமிழ் முஸ்லிம்கள் கணிசமானவர்கள் \"நிரந்தர முஸ்லிம்கள்\" என்று வகைப்படுத்தப்பட்டனர்.[12] 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பழவேற்காடு துறைமுகத் தலைவராக கஜோல் என்ற முஸ்லீம் இருந்தார்.[13] இந்த அரேபிய முஸ்லிம்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த பாழடைந்த வீட்டு கட்டமானங்களைக் கொண்ட வீதிகள் இப்பகுதியில் இன்னும் காணப்படுகின்றன. மீதமுள்ள சில குடும்பங்களிடம் உள்ள அரபு மொழி சான்றுகள் அவர்கள் இப்பகுதிக்கு குடிபெயர்ந்து வந்ததிற்கு சான்றாக உள்ளன.[14][15]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-in-jharkhand-says-that-congress-is-the-main-reason-for-ayodhya-issue-369562.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T07:57:31Z", "digest": "sha1:EMDLBXLRHBQ5TK3FGJHD23IA5MIKVSLU", "length": 15848, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி | PM Narendra Modi in Jharkhand says that Congress is the main reason for Ayodhya issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nதமிழகத்தை சிங்கப்பூராக்க ஐடியா வைத்திருக்கிறேன்... அசராத அன்புமணி\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு- பீம் ஆர்மியின் பாரத் பந்த்- அரசியல் கட்சிகள் ஆதரவு\nஇதுக்கே பயப்படும் ர��ினி... எப்படி முதலமைச்சர் ஆவார்..\nகுட்டிக் கதை கூறிய எடப்பாடி பழனிச்சாமி.. கண் முன்னே ஓடிய நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படம்\nMovies வருமா.. வராதா.. டிரெண்டாகும் #MasterSecondSingle ஹாஷ்டேக்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nSports கடைசி 3 விக்கெட்.. வெறியாட்டம் ஆடிய 2 வீரர்கள்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசி\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி\nஅயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் - பிரதமர் மோடி\nதல்தோன்கஞ்ச்: அயோத்தி பிரச்சினை சர்ச்சையானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு தல்தோன்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் ஜார்க்கண்ட் மாநிலம் பாஜகவின் வலுவான கோட்டையாக விளங்குகிறது.\nஇன்று நாடு முழுவதும் தாமரை மலர்கிறது என்றால் அதற்கு இங்குள்ள மக்களும் கட்சி தொண்டர்களும்தான் காரணம். அவர்களின் ஆசியும்தான். மக்களும் தாமரையின் பக்கம் நிற்கிறார்கள்.\nபாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது ஜார்கண்டிற்கு மிக முக்கியமானது. வலிமையான, நிலையான அரசு இங்கு அமைக்க முடிந்தது. பாஜகவின் முயற்சியால் இந்த மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறி இருப்பத்துடன் அமைதியான சூழலும் இங்கு நிலவுகிறது.\nதமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு.. அணை பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லை\nநக்ஸலிசத்தால் இங்கு நிலையான ஆட்சி அமையால் இருந்ததற்கு காரணம். ராம ஜென்ம பூமி விவகாரம் சர்ச்சை காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சி தீர்வு கண்டிருக்கலாம். அவர்கள் வாக்கு வங்கியில் மட்டுமே அக்கறையுடன் இருந்தனர். அந்த எண்ணம்தான் நாட்டை சீரழித்துவிட்டது என மோடி பிரசாரத்தில் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n16-இல் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா.. வாரணாசி செல்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி\n உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இந்த திடீர் மாற்றம்.. தேர்தல் வரும் போகும்.. மோடி கிண்டல்\n.. முஸ்லீம்களை தவறாக வழி நடத்துகிறது காங்.. பிரதமர் மோடி\nஎனது உருவபொம்மையை எரியுங்கள்.. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாதீர்.. மோடி\nகுடியுரிமை சட்டம்.. கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டுபிடிக்கலாம்.. பிரதமர் மோடி பகீர் பேச்சு\nதிடீரென கட்சி தாவிய எம்பி.. பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி\nஇங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\n8 ஆண்டாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் மனம் திறந்த இம்ரான் கான்\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஒரே நாடு ஒரே தேர்தல்.. டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nநாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm narendra modi jharkhand assembly election ayodhya பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/rohit-sharma-trolls-yuzvendra-chahal-on-his-shirtless-photo/articleshow/73478348.cms", "date_download": "2020-02-23T09:04:21Z", "digest": "sha1:I66C5LXO3VCKQLOS7DSEDVPTPNMLTBL6", "length": 14478, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "chahal rock : இந்தியா ஜெயிச்சதை விட இதான் இப்போ டிரெண்டு... புள்ளிங்கோ சஹாலை மரண ஓட்டு ஓட்டிய ரோஹித்! - rohit sharma trolls yuzvendra chahal on his shirtless photo | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nஇந்தியா ஜெயிச்சதை விட இதான் இப்போ டிரெண்டு... புள்ளிங்கோ சஹாலை மரண ஓட்டு ஓட்டிய ரோஹித்\nஇந்திய சுழற்பந்துவீச்சாளர் சஹாலின் சட்டையில்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரோஹித் ஷர்மா மரண கலாய் கலாய்த்துள்ளார்.\nஇந்தியா ஜெயிச்சதை விட இதான் இப்போ டிரெண்டு... புள்ளிங்கோ சஹாலை மரண ஓட்டு ஓட்டிய...\nஆஸ்த���ரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றதைவிட சஹாலின் சட்டையில்லாத போட்டோ தான் தற்போது வைரலாகி வருகிறது என இந்திய துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.\nசஹாலின் சட்டையில்லாத போட்டோவை, டபிள்யு.டபிள்யு.எஃப்பில் (WWF) பங்கேற்ற தி ராக் ஜான்சனுடன் ஒப்பிட்டு சஹால் போட்டை ஒப்பிட்டு அந்த பதிவை ரோஹித் ஷர்மா வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ரோஹித் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ இன்று நான் பார்த்ததில் மிகச்சிறந்த படம். இந்தியா தொடரை வென்றுள்ளது. ஆனால் வேறு ஒருவர் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதைப் பார்த்த யுஸ்வேந்திர சஹால் வெளியிட்டுள்ள பதிலில், “தி ராக்” என குறிப்பிட்டு சில இமோஜிக்களை வெளியிட்டுள்ளார். பெங்களுருவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்று அசத்தியது.\nவெற்றி குறித்து பேசிய ரோஹித் கூறுகையில், “தொடரை கைப்பற்றும் போட்டி என்பதால் இது மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியை 290 ரன்களுக்குள் அவுட்டாக்கிய பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. குறிப்பாக ராகுல் அவுட்டான பின் கேப்டன் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்” என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியலுக்கா\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது து��்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\nஅடுத்தடுத்து சரியும் விக்கெட்கள் - ஏமாற்றிய புஜாரா; கை கொடுப்பாரா கோலி\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nஇலங்கை vs நியூசி: கேப்டன் தந்த மெகா வெற்றி\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணைக் கவ்விய தாய்லாந்து\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nVijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா ஜெயிச்சதை விட இதான் இப்போ டிரெண்டு... புள்ளிங்கோ சஹாலை ம...\nநியூசி தொடரில் இருந்து தவன் நீக்கம்... இவரா மாற்று வீரர்\nமைதானத்தை கையால் சுத்தம் செய்த வயதான பெண்கள்: கங்குலியை காட்டமாக...\nகோலி, அனுஷ்கா குறித்த ஆபாச ட்வீட்... கொஞ்சம் கூட சிரிப்பே வரல......\nஅக்தரின் அசுர வேக உலகசாதனையை தூசியாக்கிய இலங்கையின் குட்டி மலிங்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/virat-kohli-tweet-lands-essex-cricket-in-trouble-with-indian-cricket-team-fans/articleshow/65184822.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-23T09:19:12Z", "digest": "sha1:CLZAQMAOVOHABMWM5ZXGK3XLH3USGGRS", "length": 14727, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli : ‘கிங் ’ கோலியை கேலி செஞ்ச எக்ஸ்சஸ் கிரிக்கெட் ‘டுவிட்’ : கிழி... கிழி... என கிழித்த ரசிகர்கள்! - virat kohli tweet lands essex cricket in trouble with indian cricket team fans | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n‘கிங் ’ கோலியை கேலி செஞ்ச எக்ஸ்சஸ் கிரிக்கெட் ‘டுவிட்’ : கிழி... கிழி... என கிழித்த ரசிகர்கள்\nஇந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பயிற்சி போட்டியின் போது எக்ஸ்சஸ் கிரிக்கெட் வெளியிட்ட டுவிட்ட��் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n‘கிங் ’ கோலியை கேலி செஞ்ச எக்ஸ்சஸ் கிரிக்கெட் ‘டுவிட்’ : கிழி... கிழி... என கிழ...\nலண்டன்: இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பயிற்சி போட்டியின் போது எக்ஸ்சஸ் கிரிக்கெட் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எக்ஸ்சஸ் அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்றது.\nஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோலி, அரைசதம் அடித்தார். இது தொடர்பாக எக்ஸ்சஸ் கிரிக்கெட் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,‘ 67 பந்தில் 50 ரன்களை எட்டிய விராட் கோலி. இது இவருக்கு கிரிக்கெட்டில் மோசமல்ல.’ என பதிவிட்டுள்ளது.\nஇந்திய கேப்டன் விராட் கோலியை கேலி செய்யும் விதத்தில் வெளியிட்டுள்ள பதிவால், ரசிகர்கள் கடுப்பாகி பதிலடி தெரிவிக்கும் விதத்தில்,’ இங்கிலாந்து மண்ணில் இதற்காகவே இம்முறை குறைந்தது 3 சதமாவது அடிப்பார் என பதில் அளித்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியலுக்கா\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nஅடிச்சு தூக்க��ய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\nஅடுத்தடுத்து சரியும் விக்கெட்கள் - ஏமாற்றிய புஜாரா; கை கொடுப்பாரா கோலி\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nஇலங்கை vs நியூசி: கேப்டன் தந்த மெகா வெற்றி\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணைக் கவ்விய தாய்லாந்து\nமகா சிவராத்திரியை சத்குருவின் யோகா மையத்தில் கொண்டாடிய காஜல்\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nகைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்; அப்படியே நானும் செத்துட்டேன் - நித்யானந்தா பகீர் ..\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘கிங் ’ கோலியை கேலி செஞ்ச எக்ஸ்சஸ் கிரிக்கெட் ‘டுவிட்’ : கிழி......\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் தொடரை சிறப்பாக வென்ற வங்கதேசம்...\nடிஎன்பிஎல் 2018: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை ஏழு விக்கெட் வி...\nகிரிக்கெட் நல்லா ஆடுறீங்களோ, இல்லையோ... இது நல்லா ஆடுறீங்க\nMartin Guptill: மின்னல் வேகத்தில் 35 பந்தில் சதம் அடித்த நியூசில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/08/blog-post_7.html", "date_download": "2020-02-23T07:42:49Z", "digest": "sha1:VVNSFEIYDRYFYBV6TCAQGD6ZY7PURTMS", "length": 16163, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மாகாண சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பது அவசியம் - என்னெஸ்லி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மாகாண சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பது அவசியம் - என்னெஸ்லி\nமாகாண சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பது அவசியம் - என்னெஸ்லி\nசகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, மாகாண சபைகளின் தேர்தல்களை தனித்தனியாக நடத்தாமல் ஒரே தடவையில் நடத்த வேண்டுமென்ற நடைமுறை இருந்தபோதும் கடந்த காலங்களில் அது பின்பற்றப்படவில்லை.\nகடந்த அரசின் காலத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், தமக்கு ஏற்றவிதத்தில் தனித்தனியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதனால் பெருந்தொகையான நிதி, காலம், மனிதவளம் மற்றும் பொதுச் சொத்துகள் வீண்விரயம் செய்யப்பட்டன.\nஇதனால், அரச சேவைகள் தாமதத்துக்குள்ளானதுடன் பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள். இவைபற்றி பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது சுட்டிக்காட்டியதுடன், சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டுமென்று தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே தற்போது சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தும் வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.\nசப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் பதவிக்காலங்கள் அடுத்த மாதத்துடன் முடிவடையவுள்ளன.\nசப்ரகமுவ மாகாண சபை செப்டெம்பர் 25 ஆம் திகதியும், கிழக்கு மாகாணசபை செப்டெம்பர் 30 ஆம் திகதியும், வடமத்திய மாகாண சபை அக்டோபர் 01 ஆம் திகதியும் முடிவடைவதால் அவை கலைக்கப்பட்டு தொடர்ந்து புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nசப்ரகமுவ மாகாண சபையில் தற்போது இரண்டு தமிழ் உறுப்பினர்கள் உள்ளனர். மலையகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு மேற்கொண்ட முயற்சி காரணமாக கடந்த தேர்தலில் இந்த இரண்டு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதற்கு முன்னர் தமிழ் உறுப்பினர்களை தெரிவுசெய்ய முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. மலையகக் கட்சிகளின் ஒன்றுபட்ட சக்திமூலம் 2 உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது.\nஅதேவேளை இம்முறை தேர்தல் நடைபெறுமானால் இந்த இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த முறை இ.தொ.கா, ம.ம.மு, ஜ.ம.மு உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை முன்னிறுத்தியதால் வெற்றி சாத்தியமானதாக இருந்தது. அதேபோன்று இம்முறையும் குறித்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுமா\nஇ.தொ.கா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகும் அல்லது தனித்துப்போட்டியிட���்கூடும். ஆனால், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐ.தே.க. சார்பு நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறானதொரு நிலையில் இரண்டு தரப்பினரும் தமது சார்பில் தனித்தனி வேட்பாளர்களையே தேர்தலில் நிறுத்துவதற்கு முற்படுவர். அவ்வாறான நிலையில் சப்ரகமுவ மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களான இரத்தினபுரி மற்றும் கேகாலையிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப்போகக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, தமிழ் உறுப்பினர்களின் வெற்றியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nஇரத்தினபுரி, காவத்தை, பலாங்கொடை மற்றும் எட்டியாந்தோட்டை, தெரணியகலை போன்ற பிரதேசங்களில் மாகாண சபைத் தேர்தலை குறிவைத்து பல கட்சிகளின் பிரமுகர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பலரும் போட்டியிட்டு, தற்போது இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து விடக்கூடாது. இவ்விடயத்தில் கட்சிகளிடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அதற்கு இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nதமிழ் பிரதிநிதித்துவம், மாகாண சபையில் இல்லாத காரணத்தினால் அம்மாகாண தமிழ் மக்கள் ஒரு காலப்பகுதியில் அடைந்த துயரங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால் அதன் தேவை புரியும். இப்போதுகூட களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் போன்றவற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் தமது பிரதேச தேவைகள், அபிவிருத்திகள் மற்றும் பொது விடயங்களையும் நிறைவேற்றிக்கொள்வதில் எவ்வாறான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அந்த மக்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும்.\nஇவ்விடயத்தில் சப்ரகமுவ மாகாண மக்கள் மட்டுமன்றி களுத்துறை மாவட்ட மக்களும் கூட விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.\nஇதனைத் தொடர்ந்து, மத்திய மாகாண சபை அடுத்த வருடம் (2018) அக்டோபர் 8 ஆம் திகதியும், வடமேல் மாகாண சபை அக்டோபர் 10 ஆம் திகதியும், வடமாகாண சபை அக்டோபர் 24 ஆம் திகதியும், தென்மாகாண சபை 2019 ஏப்ரல் 10 ஆம் திகதியும், மேல்மாகாண சபை 2019 ஏப்ரல் 20 ஆம் திகதியும், ஊவா மாகாண சபை 2019 அக்டோபர் 8 ஆம் திகதியும் முடிவடைவதால் அவையும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்��ும்.\nமேற்கண்ட திகதிகளில் அல்லாமல், சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. மாகாண சபை சட்டமூலத்தில் இது தொடர்பாக திருத்தங்களை கொண்டுவந்து தேர்தல் நடத்தப்படலாம். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள திருத்தங்களில் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த முறையில் தேர்தல்களை நடத்துவது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக அதிகரிப்பது போன்ற விடயங்களும் உள்ளடக்கப்படலாமென்று கூறப்படுகிறது.\nமேற்கண்ட திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதால், அடுத்த மாதத்துடன், முடிவடையவுள்ள சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் குறித்த காலத்தில் நடத்தப்படாமல் மாகாண ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்படலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்\n21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் \"நான் எனது புரண்ட் சைட் - பேக் சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/couple-arrested-for-killing-twins-for-tragedy/c76339-w2906-cid249810-s10997.htm", "date_download": "2020-02-23T08:19:22Z", "digest": "sha1:JPUQU72DFMBKE2YVQ2VP3HDQYHMO46XB", "length": 6537, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "வீட்டில் அடைக்கலம் கொடுத்தவருக்கு நடந்த சோகம் – இரட்டைக் கொலை செய்த தம்பதிகள் கைது !", "raw_content": "\nவீட்டில் அடைக்கலம் கொடுத்தவருக்கு நடந்த சோகம் – இரட்டைக் கொலை செய்த தம்பதிகள் கைது \nசென்னையில் தனது வீட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலம் கொடுத்தவர்களை பணத்துக்காக கொலை செய்துவிட்டு தலைமறைவான சுரேஷ்குமார் – பூவலட்சுமி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் வசித���து வந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ஜெகதீசன் அடிக்கடி செல்லும் மது விடுதியில் சந்தித்த நபரான சுரேஷ்குமார் என்பவரை வீட்டுக்கு அழைத்துவந்து வேலைக் கொடுத்துள்ளார். அதோடு அவரது மனைவி பூவலட்சுமியையும் தன்னுடைய பண்ணை வீட்டிலேயே தங்க அனுமதிக் கொடுத்துள்ளார். சுரேஷ்குமார் வீட்டுக்கு வந்ததற்குப் பிறகு ஜெகதீசனின் குடிப்பழக்கம் அதிகமானதை அடுத்து\nசென்னையில் தனது வீட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலம் கொடுத்தவர்களை பணத்துக்காக கொலை செய்துவிட்டு தலைமறைவான சுரேஷ்குமார் – பூவலட்சுமி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை ஆவடியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ஜெகதீசன் அடிக்கடி செல்லும் மது விடுதியில் சந்தித்த நபரான சுரேஷ்குமார் என்பவரை வீட்டுக்கு அழைத்துவந்து வேலைக் கொடுத்துள்ளார். அதோடு அவரது மனைவி பூவலட்சுமியையும் தன்னுடைய பண்ணை வீட்டிலேயே தங்க அனுமதிக் கொடுத்துள்ளார்.\nசுரேஷ்குமார் வீட்டுக்கு வந்ததற்குப் பிறகு ஜெகதீசனின் குடிப்பழக்கம் அதிகமானதை அடுத்து அவரின் மனைவி விலாசினி சுரேஷை வேலையை விட்டு நீக்க சொல்லியுள்ளார். அதற்கு ஜெகதீசனும் சம்மதிக்க தனது சொகுசு வாழ்க்கை பறிபோய்விடுமோ என அஞ்சிய சுரேஷ் ஜெகதீசனை நன்றாகக் குடிக்க வைத்துவிட்டு இரும்புக் கம்பியால் அவரையும் அவரது மனைவியும் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தன் மனைவியோடு தலைமறைவாகியுள்ளனர்.\nகிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட இந்த கொலைவழக்கில் இப்போது சுரேஷ்குமாரும் அவர்து மனைவியும் ஹரித்வாரில் வைத்து போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு சுரேஷ்குமார் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26717", "date_download": "2020-02-23T08:24:59Z", "digest": "sha1:ZTCBNYR4AU57Q5PPL6ICAEAQ6X26WPNF", "length": 7530, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» பிக்பாஸ் 2 பிறகு தான் இந்தியன் 2 – கமல்! (வீடியோ)", "raw_content": "\nஎன்னை ஒழிக்க முயன்றார் – சனம் மீது தர்ஷன் புகார்\nதனுஷின் ��டத்துக்கு தடை – போலீஸ் கமிஷனரிடம் மனு\nதயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நயன்தாரா மீது புகார்\n← Previous Story அந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்…\nNext Story → சோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nபிக்பாஸ் 2 பிறகு தான் இந்தியன் 2 – கமல்\nபிக்பாஸ் 2 க்கு நிகழ்ச்சிக்கு பிறகு தான் இந்தியன் 2 படத்தை தொடங்கப்போவதாக உலகநாயகன் கமலஹாசன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nசார்லி சாப்ளின் 2 – திரைவிமர்சனம்\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\nநடிகர் பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய��திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3197", "date_download": "2020-02-23T08:24:05Z", "digest": "sha1:JIMRMXIT65FXES2LRTX3JNY6FGCRPSFL", "length": 3416, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525780", "date_download": "2020-02-23T07:17:59Z", "digest": "sha1:42VGT5BFRRW4KZF3ASEHG4CDV32KJ27R", "length": 9378, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஏன்? தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கூட்டங்கள்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு | Why the elimination of special status for Kashmir? Awareness meetings throughout Tamil Nadu: participation of central ministers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஏன் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கூட்டங்கள்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nசென்னை: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஏன் என்பது குறித்து தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக பாஜ மாநில ெசயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: காஷ்மீருக்கு 370வது பிரிவு ஏன் அமலாக்கப்பட்டது. இப்போது ஏன் நீக்கப்பட்டுள்ளது. அதனால், ஏற்படும் மாற்றங்கள் என்ன, காஷ்மீர் மக்களுக்கும், நம் நாட்டிற்கும் விளைய இருக்கும் நன்மைகள் என்ன என்பதை எல்லாம் விளக்கும் வகையில் மக்கள் சந்திப்பு அரங்க நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடைபெற உள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பாஜ பொது செயலாளர் முரளிதர் ராவ், தமிழக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்\nசென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட 51 நகரங்களில் ஒரே நாடு, ஒரே சட்டம், தேச ஒற்றுமை பிரசார இயக்கம் என்ற பெயரில் இக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இரண்டு பிரிவுகளாக பிரசார இயக்கம் நடைபெற இருக்கிறது. ஒன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அறிவுசார் பிரிவு அமைப்பாளர் கனகசபாபதி ஆகியோர் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.மற்றொன்று அனைத்து பிரிவு பொதுமக்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. வருகிற 18ம் தேதி முதல் 30ம் தேதி முடிய இக்கூட்டங்கள் நடைபெறும். கூட்டத்திற்கான பொறுப்பாளராக, மாநில செயலாளர் கரு.நாகராஜன், துணை பொறுப்பாளர்களாக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், மாநில விவசாய அணி துணை தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தமிழகம் விழிப்புணர்வு கூட்டங்கள் மத்திய அமைச்சர்கள்\nகடலூர், நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததற்கு ராமதாஸ் வரவேற்பு\nசந்தன வீரப்பன் மகள் பாஜவில் சேர்ந்தார்\nதமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு\nஅதிமுகவில் உட்கட்சி மோதலை சரிகட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முதல்வர் எடப்பாடி திட்டம்\nபிப். 29ல் திமுக எம்பிக்கள் கூட்டம்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105753/", "date_download": "2020-02-23T07:26:13Z", "digest": "sha1:XUNB6FMZFGIDOZW5V32AD7DI2JNQM6MF", "length": 7639, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு! | Tamil Page", "raw_content": "\nவறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு\nமட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் உள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கோப்பாவெளி பகுதியில் மாணவர்கள் நலன் கருதி குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்த கிராமங்களில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் பலவிதமான செயற் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கும் சக அமைப்புகளின் உதவி பெற்று செயற்பட்டு வருகின்றது\nஅந்த வகையில் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது கித்துள், சர்வோதயநகர், உறுகாமம், கோப்பாவெளி, வெளிக்கா கண்டி, புல்லுமலை போன்ற கிராமங்களை சேர்ந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் கழகங்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுள்ளது .\nதேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அதன் தலைவர் இரா.சாணக்கியன் இந்த பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.\nகுறித்த நிகழ்வுக்கு இராசமாணிக்கம் அமைப்பின் தலைவர் இரா . சாணக்கியன் ,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் மாவட்ட செயற்பாட்டாளர் மாணவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது\nஅம்பாறையில் போக்குவரத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை\nஇளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் பற்று செங்கலடியில் இரா.தசோதரன் தெரிவு\nசவாரி மென்பொருள்: மட்டக்களப்பில் போக்குவரத்தை இலகுபடுத்த புதிய வாய்ப்பு\n‘ஏய் நான் சொல்றதை நீ கேளுயா’: யாழில் ஆறுமுகன் அநாகரிகம்\nபொலிஸ் உத்தியோகத்தரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டது; சிறைச்சாலைக்குள்ளிருந்து நேரலையாக பார்த்த கள்ளக்காதலிய���ன் கணவன்: இலங்கையில்...\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nதிருக்கேதீச்சரத்தில் சிறப்பாக இடம்பெறும் சிவராத்திரி திருவிழா\n‘உள்ள ஒரே இருட்டு… ஒரு லைட்டு கூட இல்ல’:பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை\n2 வருடங்களின் பின்னர் நடந்த ஆச்சரியம்: பெரிய இலக்கை விரட்டியடித்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/02/behind-blind-love.html", "date_download": "2020-02-23T08:08:09Z", "digest": "sha1:JNZH5IHV2YYLN66YFF2SJET3O4UPYAQ3", "length": 16485, "nlines": 109, "source_domain": "www.rasikai.com", "title": "Behind the \"BLIND LOVE\" (குருட்டுக் காதலின் பின்னால் ) - Gowri Ananthan", "raw_content": "\nBehind the \"BLIND LOVE\" (குருட்டுக் காதலின் பின்னால் )\nநேற்று முழுவதும் ஏனோ தூக்கம் வரவில்லை. ஹிமாலயா கிரியேசன்ஸ் இனது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல்கள் ஓரளவு பூர்த்தியடைந்த நிலையிலும் எதுவோ ஒன்று மனதுக்குள்ளிருந்து குடைந்து கொண்டிருந்தது.\nவெற்றியடைந்ததர்க்கான காரணங்களைவிட தோல்வியடந்ததர்க்கான காரணங்களை அறிந்து வைத்திருப்பது மீண்டும் அந்தப் பிழையை விடாமல் அவதானமாயிருக்க உதவிசெய்யும் அல்லவா அந்த வகையில் ஹிமாலயாவின் முதலாவது சொந்தப் படைப்பான \"Blind Love\" அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டினைப் பெற்றிருந்தும் ஏனோ நாம் நினைத்தளவுக்கு பெரும்பாலோனோரை இன்னும் சென்றடையவில்லை.\nஅதற்க்கு முக்கியமாய் நமது Marketing அணுகுமுறை சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்காக SunTV போல மூச்சுக்கு முந்நூறு தடவை விளம்பரம் போட முடியாது. குறைந்தது FB/YouTubeலயாவது pay பண்ணி promote பண்ணலாம். ஆனால் அவை எல்லாவற்றிட்க்கும் மேல் உண்மையான திறமைக்கு (இருந்தால்) கிடைக்கும் அங்கீகாரத்தினை முதலில் அறிந்துகொள்ள விரும்பினோம். அந்தவகையில் மைந்தன் சிவா, கவிஞர் அஸ்மின் போன்றவர்களின் கருத்துக்கள் தனித்துவமானவை.\nஇன்னுமோர் ரசிகர் இவ்வாறு எழுதியிருந்தார்.\nஇபோதெல்லாம் நாம் எழுதிக் கொடுப்பது தான் பல இடங்களில் செய்தியாக்கப்படுகிறது. நடுநிலையான விமர்சனனகளை முன்வைப்பதற்கு பதிவர்களையும் ரசிகர்களையும் தவிர யாரும் முன்வருவதில்லை. அதனால் தான் JK யைக் கூட ஒரு விமர்சனம் எழுதும்படி கேட்டிருந்தேன். ஆனாலும் படலையில் போடுமளவுக்குக் கூட இதன் தரம் பத்தவில்லை போலும். சகோதர மொழிப் பதிவர் ஒருவர் மட்டும் தான் தனது யாழ் பயணம் பற்றிய பதிவில் குறிப்பிட்டி��ுந்தார்.\nஇத்தகைய சூழ்நிலையில் தான் தாமரையில் இன்று காலையில் படித்த ஓர் விமர்சனம் மனதை சற்றே நெகிழ வைத்துவிட்டது.\nதவிர பல தளங்களிலும் இவ்வாறு போஸ்ட் பண்ணியிருந்தார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழில் இருந்து தரமான படைப்பொன்று வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எடுக்கக் கூடியவாறு எப்படி செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த போது இருட்டில் spotlightsஐ மட்டுமே பயன்படுத்தி எடுக்கும் வகையில் ஷூட்டிங் ஸ்கிரிப்ட்ஐ ஒரே இரவில் தயார் செய்த நிஷாகரன் முதல் கொண்டு, Jesus இனது ரம்யமான மெலடிக்கு ஆடியோ மிக்ஷிங்க், mastering மூலம் மெருகூட்டிய சுகன்யன், மற்றும் சிறு சிறு ஒலி/ஒளி மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கணித்து இந்த படைப்பு நேர்த்தியுடன் முழுமை பெற முக்கிய காரணிகளில் ஒன்றாகவிருந்த எடிட்டர் துசிகரன், மெட்டுக்கேற்றவாறு கருத்து மாறாமல் பாட்டெழுதுவதிலுள்ள சிரமத்தை எனக்கு உணரவைத்த பாடலாசிரியர் துவாரகன் மற்றும் பல மொழியியல் வல்லுனர்களே கைவிட்ட நிலையில் தனது தொலைதூரப் பயணத்தின் நடுவிலும் ஒருசில மணித்துளிகள் எமக்காய் ஒதுக்கி அழகான முறையில் மொழிபெயர்ப்பைச் செய்துதவிய Sam Hensman, இரவு எட்டு மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குள் இந்தப் பாடலின் காட்ச்சியமைப்பை எடுத்து முடிப்பதற்கு கூடநின்று உதவிய பிருந்தாவன், பிரணவன், Justin Jocks, Tony Thomson, James Ushan, Makeup Artist Andrew மற்றும் நடனவமைப்பில் உதவிய வாகீசன், Himalaya Group of Dance வரை அனைவரினதும் இரவு பகல் பாராத கடுமையான உழைப்பில் வெளிவந்த ஒரு படைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.\nஇந்த சமயத்தில் நலன்விரும்பி நண்பர் ஒருவர் இந்தப் பாடலை தென்னிந்தியத் திரையுலகின் கவனத்திற்க்கு எடுத்துச் செல்வதற்காய் மேற்க்கொண்ட முயற்ச்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது. உங்கள் குரல் ச்சூ ச்வீட்.. உங்கட கூந்தல் ரொம்ப அழகாயிருக்கு.. என்று தம்மைப் பற்றி ரசிகர்கள் கூறும் இன்னோரன்ன செய்திகளை தேடிப்பிடித்து re-tweet செய்யும், இலங்கைத்தமிழர்கள் எமது கூடப்பிறந்த/பிறக்காத சகோதரர்கள் என்று மூச்சுக்கு ஆயிரம் முறை சொல்பவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களை மட்டுமே நம்பி படமெடுப்பவர்கள் என்று யா��ினது கண்ணிலும் தப்பித் தவறிக்கூடப் பட்டுவிடவில்லை. தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் கிரீஸ் மட்டுமே re-tweet பண்ணியிருந்தார்.\nஇதைச் சொன்னபோது அனந்தன் கேட்டுது \"ஏன் அவர்களின் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்\" என்று. உண்மைதான். இன்னும் சொல்லப் போனால் ஓரிரு வருடங்களில் நாம் வெளியிடவிருக்கும் திரைப்படத்திற்கான முன்னோட்டம் தான் இந்தப் பாடல். அதனால் இதற்க்கான வரவேற்ப்பை/விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள முடியும்.\nஇன்று வரைக்குமே ஈழத்திலிருந்து வரும் படைப்பு என்றால் அது சார்ந்த வலிகளையும் பதிவுசெய்தே ஆகவேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பு ஒருசாரர் மத்தியில் இன்னும் அழுத்தமாக குடிகொண்டிருக்கு. அதையெல்லாம் தாண்டிப்போய் ஒரு சிறந்த தரமான படைப்பைக் கொடுப்பதென்பது சாதாரணமான காரியமில்லை.\nதவிர, தனது பேருக்காகவும் புகழுக்காகவும் அல்லது அதீத கொள்கைப் பற்றிற்காவும் படமேடுப்போரைத்தவிர வேறு எந்தவொரு தயாரிப்பாளரும் இலாபத்தினை நோக்கமாகக் கொண்டே களத்தில் இறங்குவார்கள். அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் காட்டவேண்டியது நமது கடமை என்பது மட்டுமல்ல. இன்று பார்க்குமிடமெல்லாம் கண்களில் கனவுகளுடனும் கைகளில் காமேராவுடனும் வீதிகளில் திரிபவர்களின் எதிர்காலமும் கூட.\nஅவர்களுக்கு நீங்க ஏதாவது செய்ய விரும்பினால் பணத்தை வெறுமனே வாரியிறைப்பதை விட்டுவிட்டு அவர்களின் படைப்புகளுக்கு தகுந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுங்கள். பிடிக்கவில்லையா நாக்கைப் பிடுங்கிரமாதிரி நாலு கேள்வி கேளுங்கள். ஒரு ஆரோக்கியமான சினிமா நாளை யாழில் வளர இருப்பதும் / முளையிலேயே கருக்கப் படுவதும் / தவறான முன்னுதாரணங்களை நாளைய தலைமுறை ஏற்று வழிநடக்க இருப்பதும் உங்களது அனைவரினதும் கைகளிலே தான் இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nBehind the \"BLIND LOVE\" (குருட்டுக் காதலின் பின்னா...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000030/SCHIZ_mnnnccitaivu-nooy-schizophrenia-mrrrrum-krrrrl-tirrnnn-kurrai-ullllvrkllukku-mnnnkkulllpp-niikki", "date_download": "2020-02-23T08:37:49Z", "digest": "sha1:EAVASQTTAP6DXCYWGUFS6WW2YORTMPNK", "length": 6752, "nlines": 96, "source_domain": "www.cochrane.org", "title": "மனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் கற்றல் திறன் குறை உள்ளவர்களுக்கு மனக்குழப்ப நீக்கி மருந்துகள் அல்லது ஆறுதல் மருந்துகள் | Cochrane", "raw_content": "\nமனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் கற்றல் திறன் குறை உள்ளவர்களுக்கு மனக்குழப்ப நீக்கி மருந்துகள் அல்லது ஆறுதல் மருந்துகள்\nபொதுவாக மனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் கற்றல் திறன் குறை உள்ளவர்களுக்கு மனக்குழப்ப நீக்கி மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் கற்றல் திறன் குறை இரண்டும் உள்ளதாகக் கண்டறியப்பட்ட இனங்களில் இந்த சிகிச்சையின் பலன் பற்றி கிடைத்த குறைந்த அளவு ஆதாரங்களை இந்த திறனாய்வு செறிவூட்டி காட்டுகிறது.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) வழக்கமான மனக்குழப்ப நீக்கி மருத்துகள் ஒப்பிடு ரிஸ்பெரிடோன் (Risperidone)\nமனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) கேடியாபின் (Quetiapine)\nவழக்கமான மருந்துடன் பீட்டா பிளாக்கர்ஸ் சேர்த்து மனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) சிகிச்சை\nமனச்சிதைவு நோய் (Schizophrenia)க்கு குடும்பம்சார் இடையீடு\nவயது வந்தவர்களில் நரம்பு நோய் வலிக்கான வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் (NSAIDs)\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2197715", "date_download": "2020-02-23T08:34:44Z", "digest": "sha1:7FYVVOC2PWWJOJQJDQFCLI5SGYCV7IF5", "length": 27079, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "கவர்ச்சியான முதலீட்டு சந்தை: பிரிட்டனை விஞ்சியது இந்தியா| Dinamalar", "raw_content": "\nபாகுபலி ஸ்டைலில் வீடியோ: பகிர்ந்தார் டிரம்ப்\nமுதல் டெஸ்ட்: கோஹ்லி, புஜாரா ஏமாற்றம்\nஅறிவியலில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்கள்: மோடி 5\nகாஷ்மீர் மாஜி முதல்வர்கள் விடுதலை பெற ... 12\nதேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா\nஅயோத்தியில் ராம��் சிலை தற்காலிகமாக இட மாற்றம் 13\nஉருவ கேலியால் கதறிய குவாடனுக்கு வழங்கப்பட்ட கவுரவம் 1\nநியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்களில் ஆல் அவுட்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகவர்ச்சியான முதலீட்டு சந்தை: பிரிட்டனை விஞ்சியது இந்தியா\nவிட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான் 145\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 132\n: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - ... 140\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 80\nடாவோஸ் : உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nசுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு, நேற்று துவங்கியது.இதில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை தொகுத்து, பி.டபிள்யு.சி., நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா, இந்தாண்டு, பிரிட்டனை விஞ்சி, உலகின் நான்காவது கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தியா, வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கிறது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் முதலீட்டு களம் குறித்து, சி.இ.ஓ.,க்களின் நம்பிக்கை, முறையே, 27 மற்றும் 24 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2018ல், முறையே, 46 மற்றும் 33 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், ஜெர்மனி மீதான நம்பிக்கையும், 20 சதவீதத்தில் இருந்து, 13 சதவீதமாக குறைந்துள்ளது.பிரிட்டனில் முதலீடு செய்வது தொடர்பான ஆர்வம், 'பிரெக்ஸிட்' பிரச்னை காரணமாக குறைந்துள்ளது. இந்தியா, கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற மதிப்பீட்டில், 8 சதவீதத்துடன், பிரிட்டனை விஞ்சி, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, கடந்த ஆண்டு, 9 சதவீதமாக இருந்தது.\nஇந்தவகையில், இப்பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள், முதல் நான்கு இடங்களில் உள்ளன.தாயகம்இதே காலத்தில், தாயகத்தை தவிர, கவர்ச்சிகரமான முதலீட்டுக்கு ஏற்ற பிற நாடுகள் குறித்து கருத்து தெரிவிக்காதோர் சதவீதம், 8லிருந்து, 15 ஆக அதிகரித்துள்ளது. எந்த நாடும், முதலீட்டிற்கு ஏற்றது இல்லை என்போர், 1 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.அடுத்த, 12 மாதங்களில், சர்வதேச பொருளாதார ��ளர்ச்சி குறையும் என, 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு, இது, 5 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு, சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை, 29 சதவீதத்தில் இருந்து, 57 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இது, இந்தாண்டு, 42 சதவீதமாக குறைந்துள்ளது.\nவர்த்தகப் போர், சுய பாதுகாப்பு போன்றவற்றால், வட அமெரிக்காவைச் சேர்ந்த, சி.இ.ஓ.,க்களிடம், பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை பெருமளவு குறைந்து உள்ளது.செயற்கை நுண்ணறிவுஅடுத்த ஓராண்டில், தங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி நன்கு இருக்கும் என தெரிவித்தோரின் எண்ணிக்கையும், 35 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் வர்த்தகத்தை அடியோடு மாற்றும் என, 85 சதவீத, சி.இ.ஓ.,க்கள் தெரிவித்துள்ளனர். இத்தொழில்நுட்பம், இணையத்தை விட, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என, ஆய்வில் பங்கேற்றோரில், மூன்றில் இரு பங்கினர் கூறியுள்ளனர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, மிக கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், வளரும் நட்சத்திரமாக மின்னுகிறது. கடந்த ஆண்டு, ஜப்பானையும், இந்தாண்டு, பிரிட்டனையும் இந்தியா விஞ்சி முன்னேறியுள்ளது. மேலும், வருவாய் வளர்ச்சி குறித்த நம்பிக்கையில், எப்போதும், தலைமை செயல் அதிகாரிகளின் விருப்பமான நாடாக விளங்குகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags கவர்ச்சியான முதலீட்டு சந்தை பிரிட்டன் விஞ்சியது இந்தியா\nகேரள வெள்ள பாதிப்புக்கு நிதி தந்த 'வள்ளல்'கள் யார்\nவறுமை ஒழிப்பு மிகப்பெரிய சவால்: டாவோசில் சத்யா நாதெள்ளா பேச்சு(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிறமை இருப்பவன் ஏசி யில் வேலை செய்யமுடியும்.கையாலாகாதவன் மூளை இல்லாதவன் வெயிலில்தான் வேலை செய்ய வேண்டும்.இதுதான் நீதி.\nஉழைத்து வாழ்பவர்களைவிட அரசியலில் இருப்பவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள் ... எல்லா கட்சியிலும்தான் .. அதுதான் மனதுக்கு வலிக்கிறது .. என்னத்த படிச்சு , என்னத்த உழைத்து என்ன பிரயோசனம் \nஇங்கு பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சொந்தப்பெயரிலும் புனைபெயரிலும் இந்தியா மண்ணின் வளர்ச்சியை மகிழ்ச்சியாக கூட பார்க்க மனம் வரவில்லை. இயல்பு தானே. வெளிநாட்டில் எந்த வேலை ச���ய்தாலும் மற்ற நாணயங்களில் சம்பளம் வாங்கி மகிழ்ந்த நிலை மாறி விடக்கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்கலாம். கருத்து சொல்லும்போது இந்தியா பாஸ்போர்ட்டில் வெளிநாட்டில் தங்கி தங்களை பாஸ்போர்ட் அளவில் மட்டுமே இந்தியராக தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும்விதத்தினை வெகுவாக காண முடிகிறது. வெளிநாடுகளின் சறுக்கலை கூட ஒத்துக்கொள்ளமுடியாத மனநிலையில் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் இன்று மிரண்டு இந்தியாவை நிமிர்ந்து பார்க்கும்போது நாம் நமது வளர்ச்சியை அடிமை எண்ணத்துடன் சுயலாபநோக்கோடு பார்ப்பது தான் இந்தியர்களான நமது சாபக்கேடு. பல காரணிகளால் நாடுகளின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. எந்த நாட்டு பிரஜையும் தங்கள் நாட்டை குறை கூறுவதுமில்லை மற்றவர்கள் கூற அனுமதிப்பதும் இல்லை. நாம் நம் நாட்டிலிருந்து இரண்டாம் குடியாக அங்கு சென்று வெறும் வேலை செய்து சம்பாதித்து நமது மேல் நாம் உமிழ்ந்து கொண்டு இருக்கும்போது நம் வளர்ச்சி உங்களுக்கு தெரியாது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் நம் அனைவருக்கும் தாழ்வே. இதை இங்கு கருத்தெழுதும் அணைத்து நண்பர்களும் படித்தவர்கள் தானே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு நிதி தந்த 'வள்ளல்'கள் யார்\nவறுமை ஒழிப்பு மிகப்பெரிய சவால்: டாவோசில் சத்யா நாதெள்ளா பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=14526", "date_download": "2020-02-23T07:13:44Z", "digest": "sha1:6USED2XMHVOHYMIGI4GV6YXPILR3UHLV", "length": 24575, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "ஹலோ டாக்டர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜ���யின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\n1.உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதால் இருதயத்திற்கு நல்லதா\nஉப்பு ஊறுகாய் அப்பளம் வடகம் போன்றவற்றை சாப்பிடுவது தவறா – திருமதி .உமா சண்முகம் (ஈரோடு)\nபுதுவருடப் பிறப்பு, பொங்கல் என்று பல விடுமுறைகளும் விழாக்களும் நிறைந்துள்ள நேரத்திற்கு பொருத்தமான கேள்வி. நாம் உண்ணும உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல் தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. சோடியம் க்ளோரைட் (Sodium Chloride) எனப்படும் உப்பு, சுவைமட்டும் அளிக்கும் ஒரு பொருள் அல்ல. அது நமது உடலில் பல்வேறு பகுதியின் செயல்பாடுகளை நடத்தும், பாதிக்கும் ஒரு தாதுப்பொருள்.\nஉப்பில் உள்ள சோடியம் நமது நரம்புகளின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று, இருதயத்தின் மின்சார நரம்புகளின் (conduction system) இயக்கத்திற்கும் இவை இன்றிமையாதது. சரியான அளவுகளிலான சோடியம் நமது உடலில் நீர் நிலை சரிசமமாக (water balance) இருக்கச் செய்யும் ஒரு வஸ்துவாக செயல்படக்கூடியதாகும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் மென்மையான தடுப்புகள் உண்டு அவற்றை மெம்ப்ரனேஸ் (membranes) என்று கூறுவோம். அவற்றை எந்தப் பொருளும் கடப்பதற்கு சோடியம் மிகவும் முக்கியம்.\nஅளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பார்கள். உப்பு மட்டும் இதற்கு விதிவிலக்கன்று. ஊறுகாய் அப்பளம் போன்ற பொருட்கள் உப்பு அதிகம் உள்ளவை. அவை பண்டை நாட்களில் பலகாலம் கெடாது இருக்க பதப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டது.\nஅதிகமாக உப்பை உட்கொள்வதினால் இரத்தக்கொதிப்பு அதிகமாகும், சிறுநீரகம் பாதிக்கப்படும். உப்பானது நமது உடலில் தண்ணீர் சேர்ந்து உடல் உப்ப செய்யும் தன்மையும் உடையது. அதிக உப்பினால் நீர்சேர்ந்து உடல் பெருக்கும். இரத்தநாளங்கள் அதிகமான நீர் மற்றும் இரத்த ஓட்டத்தினால் தடித்து இரத்தக்கொதிப்பு உண்டாகும். இரத்தநாளங்கள் தடிப்பதினாலும் இரத்தக் கொதிப்பினாலும் நமது இருதயம் உடலுக்கு ரத்தம் செலுத்த அதிகமாக உழைக்கவேண்டும். இதனால் இருதயம் பழுதடையும் வாய்ப்பும் உண்டாகும். (Heart failure).\nவடாம், ஊறுகாய் சாப்பிடுவது தவறில்லை ஆனால் அளவோடு சாப்பிடவேண்டும், அப்��டிச் சாப்பிடும்போது மற்ற உணவில் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே, இரத்தக்கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு, பலவீன இருதயம் உடையவர்கள் வடாம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நன்று.\nஆக ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது சான்றோர் வாக்கு, இன்று ‘உப்பிடும் போது உன் உடலினை நினை’ என்ற எண்ணத்தோடு அளவாக உப்பிட்டு வளமாக வாழ்வோம்.\nடாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh),\nடாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தம் இளநிலை மருத்துவம் பயின்று, பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் , முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்றார்.பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் பெற்று இங்கிலாந்தில் மேல் பயிற்சிக்குச் சென்றார். எடின்பரோவில் FRCS பட்டம் பெற்று இருதய மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை பயிற்சியை மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் பர்மின்காமில் பயின்று FRCS (CTh ) பட்டம் பெற்றார். நெஞ்சக புற்று நோய் அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி முடித்து தற்போது, லெஸ்டர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். தனது ஆய்வுக் கட்டுரைகளை பல மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ் இலக்கியம் , மொழிபெயர்ப்பு, கல்வி மற்றும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.\nவாசகர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கேள்விகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி மருத்துவர் ஸ்ரீதர் ரத்தினம் அவர்களின் மேலான பதிலைப் பெறலாம்.\nRelated tags : ஸ்ரீதர் ரத்தினம்\nதானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வரவேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை – செய்திகள்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 1. விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி) தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன ...... தனதான கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி க\nதமிழ்த்தேனீ திருமுல்லைவாயிலிலிருந்து திருவான்மியூர் திரு சுந்தரராஜன் அவர்களும் திரு கிருபாநந்தன் அவர்களும் இணைந்து நடத்தும் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பில் திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக\nகற்றல் ஒரு ஆற்றல் 53\nக. பாலசுப்பிரமணியன் வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் ஒரு மனிதனுடைய சூழ்நிலைகள் அவனுடைய கல்வியின் போக்கையும் திறனை��ும் தரத்தையும் நிர்ணயிக்கின்றன கல்வியைப் பற்றிய பல ஆராய்ச்சிகளின் மூலம் சூழ்நிலைகள்\nநாம் உப்பின்றியே உணவு உட்கொள்ளலாமே. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சராசரியாகத் தேவைப்படும் உப்பின் அளவு 3 கிராம் என AHA (American Heart Association) குறிப்பிடுகின்றது. இந்த அளவினை நாம் உண்ணும் காய்கறிகளிலேயே இயல்பாய் கிடைத்துவிடுகின்றது. எனவே சமையலில் உப்பே தேவையில்லை என்பது என் நிலை.\nகீரையில் சோடியம் அதிகம். உப்பிற்குப் பதிலாகக் கீரையைப் பயன்படுத்தலாம். அதுவும் அளவாய் இருக்கட்டும்.\nநம் உணவு சமைப்பது MOSS Free வகையாய் இருக்கட்டும்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baabc6ba3bcd-b95bc1bb4ba8bcdba4bc8bafbc8baabcd-baabbeba4bc1b95bbebaabcdbaabaebcd-b95bb1bcdbaabbfbaabcdbaabaebcd/login", "date_download": "2020-02-23T08:32:23Z", "digest": "sha1:65IC33WSSCA5F4P3BQVQMF7EJTPF2UKG", "length": 6576, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / பெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (23 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3198", "date_download": "2020-02-23T06:52:25Z", "digest": "sha1:3XF4WWS7NITDP2UK3MMUGXFZJEEICNFK", "length": 3174, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/37889-2019-09-04-06-37-14", "date_download": "2020-02-23T08:24:08Z", "digest": "sha1:HPWTARWKEPO3FOM6P5A2BV5F6UV2K6IN", "length": 28810, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...", "raw_content": "\nதில்லியில் மாசும் தூசும் - தீர்வுதான் என்ன\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nமண்ணைக் காப்பாற்ற உயிரைத் தந்த கவிஞன்\nமுதலாளியமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nகனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2019\nஅரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...\nநாட்டிலுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் என் கண்ணின் இமைகளைப் போல பாதுகாப்பேன் என்று கூறும் தலைவர்களுக்கு மத்தியில், நான் ஆட்சிக்கு வந்தால் அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தான் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர்போல்சனாரோ.\nஅமேசான் காடுகளில் கடந்த நான்கு வாரங்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏனெனில், பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. அதேபோல, உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வதும் இந்தக் காடுகள்தான். அதனால் தான் அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பிரேசிலை மட்டுமில்லாது, உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் தான், பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமேசானில் எரிந்து வரும் தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.\nஎரியும் தீக்குப் பின்னர் ஒரு பெரிய வணிக அரசியல் உள்ளது என்று பிரேசில் நாட்டு சூழலியலாளர்களே கூறுவதை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. அது என்ன என்பது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்...\nஅமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என 2018ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜெய்ர்போல்சனாரோ கூறியது தான், இன்று எரியும் அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என்கின்றனர்.\nஇவரின் கவர்ச்சியான வாக்குறுதி, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவ���்கள், வன வளங்களை வேட்டையாடும் மாஃபியா கும்பல்கள், பூமியைக் கிழித்து எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரையும் கவர்ந்திருந்தது. பிரேசிலிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களுக்கு அமேசான் காடுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்படியான பேராசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்கியது.\n2019 ஜனவரியில் பிரேசிலின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஜெய்ர்பொல்சானேரோ, அமேசானின் ஏராளமான இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு யாரோ சில பூர்வகுடி மக்கள் எதிர்ப்பதால் அவற்றை வீணாக்கி விடக்கூடாது என்று சொல்லி, வனச் சுரண்டலுக்கான அச்சாரமிட்டார். 20 வருடங்களுக்குப் பின்பு, அமேசான் காடுகளில் சுரண்டல் மீண்டும் தலை தூக்கியது. இவரது திட்டங்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் கசிந்ததாக ஓப்பன் டெமாக்ரசி மற்றும் இண்டிபெண்டென்ட் ஆகிய இரண்டு இதழ்களும் செய்திகள் வெளியிட்டன. அதில் அமேசான் காடுகளை அழிப்பதே ஜெய்ர்போல்சனாரோவின் திட்டம் என்பதை சூழலியலாளர்கள் ஆமோதிக்கின்றனர்.\nமேலும், இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பொதுவாகவே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இம்முறை மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும் விட இந்த வருடம் காட்டுத் தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதி செய்கிறது. இந்தக் காட்டுத் தீ பாதிப்புகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 84% அதிகம் என்கிறது அந்த அமைப்பு. ஜெய்ர்போல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக் காட்டியது. இதற்காக, இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணி நீக்கம் செய்தது பிரேசில் அரசு.\nஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடு��்பதற்கு சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். 'அது நடந்த சில நாட்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருட்டிருக்கிறது, அது மனிதர்களால் ஏற்பட்டது தான்' என்றும், 'அமேசான் மழைக் காடுகள், கோடை காலத்தில் கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக் கூடியவை அல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்க காடுகளைக் கொண்டது. அங்கு காட்டுத் தீ ஏற்படக் காரணம் மனிதர்களே' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.\nஅமேசான் மழைக் காடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகி விட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும், பெருவிவசாயிகளும் தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றி செய்வதற்குத் தகுந்த வகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ வளர்ந்து விட்டது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை என்று பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணி கூறியுள்ளார்.\nஆனால், அதிபர் ஜெய்ர்போல்சனாரோவின் எண்ணம் காடழிப்பு அல்ல அமேசான், AAA திட்டத்தின் கீழ் சென்றுவிடக்கூடாது என்பதுதான். AAA திட்டம் என்பது, இயற்கைப் பாதுகாப்பு திட்டம். அமேசான் காடுகள் தொடங்கி அண்டெஸ், அட்லாண்டிக் கடல் வரை 135 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை இந்தத் திட்டம் பாதுகாக்கும். இந்தத் திட்டத்தை Gaia Amazonas என்ற அமைப்புடன் பல NGO- மற்றும் பிற நாட்டு அரசுகள் முன்னெடுத்துள்ளனர். இவர்களிடம் அமேசான் சென்று விடக்கூடாது என்பதில் நிலையாக நிற்கிறது ஜெய்ர்போல்சனாரோவின் அரசு. அதனால் தான், அமேசான் நதிப் படுகையில் ஒரு நீர்மின் ஆலை, ஒரு பெரிய பாலம், BR-163 தேசிய நெடுஞ்சாலையின் நீட்டிப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதியை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி பிரேசில் தேசிய எல்லைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இல்லையேல் AAA திட்டத்திற்காக உலக நாடுகள் தரும் அழுத்தத்தை பிரேசிலால் சமாளிக்க முடியாது என்று கூறப்படுகிறது.\nஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும்பாலும் ஜெய்ர்போல்சனாரோவின் ஆ���ரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள் தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக் கொள்ள பற்ற வைக்கப்பட்ட சிறிய நெருப்பு கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது என்கின்றனர்.\nஒரு நாட்டை உருவாக்கி விடலாம், ஆனால் காட்டை உருவாக்க முடியாது என்ற இயற்கையின் நியதியை அறியாத அடிமுட்டாள்களா இவர்கள்\nபிரேசிலில் காடழிப்புக்கு எதிராக உள்ள சட்டங்கள்\n1965-ல் கொண்டு வரப்பட்ட பிரேசிலின் காடுகள் கொள்கையின்படி (Brazil’s Forest Code of 1965) விவசாயிகள் அமேசான் காடுகளில் நிலங்களை வாங்கி சொந்தம் கொண்டாட முடியும். ஆனால், அதில் 20 சதவிகித நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த ராணுவ சர்வாதிகார அரசு 1988-ல் முடிவுக்கு வந்தது.\nஅதன் பிறகு அமலான புதிய அரசியலமைப்புச் சட்டம் மூலம் அமேசானில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நிலத்தின் உரிமை திருப்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், அந்த இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் வருவதை விரும்பாவிட்டால், அதை மறுக்கும் உரிமையும் அம் மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்திற்குள் பல பாதிப்புகள் நிகழ்த்தப்பட்டு விட்டன.\n2012-ல் மீட்டெடுக்கப்பட வேண்டிய காடுகளின் அளவைக் குறைத்தும், காடழிப்புக் குற்றங்களுக்குத் தண்டனைகள் குறைக்கப்பட்டும் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைப் பிரேசிலின் உச்ச நீதிமன்றம் 2018-ல் உறுதி செய்தது.\nஅமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது 'வாலியாஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, 'ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/08/25/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-23T07:17:58Z", "digest": "sha1:EZGDCCARQL33BRXJ5XAKH6EBU3TT6EIM", "length": 7858, "nlines": 110, "source_domain": "www.netrigun.com", "title": "உடல் எடையை சட்டென குறைக்க!!! | Netrigun", "raw_content": "\nஉடல் எடையை சட்டென குறைக்க\nமுள் சீதாப்பழம் மூலம் உடல் எடையை குறைப்பது உட்பட, ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.\nபார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகவும், அருவருப்பாகவும் இருக்கும் இந்தப் பழம் சாதாரணமாக கடைத்தெருக்களிலேயே கிடைக்கும்.\nமுள் சீதாப்பழம் ஆயுர்வேத மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nநல்ல இனிப்பு கலந்த புளிப்பு சுவை கொண்ட இந்தப் பழம், உடலில் உள்ள ஏராளமான நோய்களை தீர்க்க உதவுகிறது.\nநமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கு முள் சீதாப்பழம் பெரிதும் உதவுகிறது.\nவயிற்றுப்பகுதி, தொடைப்பகுதி உள்ளிட்ட உடலில் அதிகமாக கொழுப்புத் திசுக்கள் தேங்கியிருக்கும் கொழுப்பை இந்தப் பழம் கரைக்க உதவுகிறது.\nபுற்றுநோயை குணப்படுத்துவதிலும் முள் சீதாப்பழம் மிகச்சிறந்த வகையில் பயன்படுகிறது. இது உடலில் புற்றுநோய் செல்கள் வருவதை தடுக்கும். ஒருவேளை புற்றுநோய் செல்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை வளர விடாமல் தடுக்கும்.\nஇதில் உள்ள அதிக அளவு ஆன்டி அசிடோன், உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. எனவே, முள் சீதா இலைகளை தேநீரில் போட்டு குடித்து வந்தால் புற்றுநோய் தாக்கம் குறையும்.\nஇந்த பழம் இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம்.\nஇது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதுடன், ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nமலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருந்தாக முள் சீதாப்பழம் உள்ளது. இதன் இலைகள் அஜீரண கோளாறுகள், தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.\nPrevious articleதீக்குளிக்க முயன்ற இலங்கை தமிழர்… வெள��யான பின்னணி தகவல்\nNext articleகிம் முன்னிலையில் நடந்த ஏவுகணை சோதனை\nமுன்னணி பாடகரின் ஸ்டுடியோவில் இறந்துகிடந்த 30 வயது பெண் மேனேஜர்..\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் முன்னணி நடிகை\nமேடையில் த்ரிஷாவை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்..\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\nஹோட்டலில் தங்கியதற்கு பில் கூட காட்டாமல் கிளம்பிய பட்டாஸ் பட நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/veedukalai-sooraiyadiya-tee-nirkathiyaga-nadurottil-tavitha-makkal-dhnt-853008.html", "date_download": "2020-02-23T08:45:26Z", "digest": "sha1:V6IWAEZEXTCOPQZLL2VXXQHDSGXEAZS7", "length": 8492, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடுகளை சூறையாடிய தீ! நிற்கதியாக நடுரோட்டில் தவித்த மக்கள்... - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நிற்கதியாக நடுரோட்டில் தவித்த மக்கள்...\n நிற்கதியாக நடுரோட்டில் தவித்த மக்கள்\n நிற்கதியாக நடுரோட்டில் தவித்த மக்கள்...\nதிருச்சியில் சமூக நீதி மாநாடு: கி.வீரமணி அதிரடி பேச்சு\nமாஃபியா-வுக்கு அதிக திரையரங்கம்: அருண் விஜய் 'ஜாலி மூடு'\nதொழில்வரி என்ற பெயரில் அராஜகம்: ஆணையருக்கு எதிர்ப்பு\n100 நாள் வேலை: கூலி இல்லை-கிராம மக்கள் கதறல்\nபாஜகவில் இணைந்தார் வீரப்பனின் மகள்\nகொரோனாவை 3 நாட்களில் குணமாக்குவேன்: கைலாசப்பட்டி சித்தர் சவால்\nஅரசு பேருந்து மோதி 50 ஆடுகள் பலி: ஆடு மேய்ப்பவர் கதறல்\nஇருதய சிகிச்சை ஆதரவு குழு: துவக்கி வைத்த சேரன்\nதிரிஷாவின் 60வது படத்தில் நான்: மகிழ்ச்சியில் இசையமைப்பாளர் அம்ரீஷ்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்: அரசிதழில் வெளியீடு\nதிரிஷா படத்தில் ஜெ . மருத்துவமனை காட்சிகள்: புயலை கிளப்பிய பாக்யராஜ்\nதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை: கஞ்சா விற்பதை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T07:29:26Z", "digest": "sha1:6ESPSQO6YDVCKNDX3C6COEZMBTLEVK2S", "length": 4672, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "திருத்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nபிழைகளும் திருத்தங்களும் - errors and corrections\nபிழையும் திருத்தமும்: நூல்���ள் அச்சிட்டு முடித்தபின் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துப் பிழைகளைப் பட்டியலிட்டுத் திருத்தமும் வெளியிடுவார்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7259", "date_download": "2020-02-23T08:31:09Z", "digest": "sha1:3D5XURI2RK64BXZ5TYM44OVCSCKMJA7C", "length": 25749, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுவால் மட்டுமே கல்லீரல் கெடுவதில்லை... | Alcohol alone does not damage the liver - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nமதுவால் மட்டுமே கல்லீரல் கெடுவதில்லை...\nகட்டுப்பாடற்ற மதுப்பழக்கம் கல்லீரலை பாதிக்கும் என்று பரவலாகப் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், கல்லீரல் கெடுவதற்கு மதுப்பழக்கம் மட்டுமே காரணம் இல்லை. இன்றைய தவறான வாழ்வியல்முறை காரணமாகவும் கல்லீரல் நோய்கள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என்கின்றன புதிய ஆய்வுகள். கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவரான ஹரிக்குமாரிடம் இது பற்றி பேசினோம்...\n‘‘கல்லீரல் பாதிப்பு அதிகளவு மதுப்பழக்கத்தால் ஏற்படுகிறது என்றே நம் மக்கள் நம்புகின்றனர். ஆனால், மதுப்பழக்கமே இல்லாதவர்களையும் கல்லீரல் வீக்க நோய் தாக்குகிறது. இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டு விட்டால் Liver cirrhosis என்ற கல்லீரலின் இழைநார் வளர்ச்சியில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே கவனம் அவசியம். ஏனெனில், கல்லீரல் நோய்கள் உடனடியாக தனது அறிகுறியை வெளிப்படுத்துவதில்லை.\nமிகவும் அமைதியாகவே வெளிப்படுகிறது. வீங்கிய கல்லீரல், வீக்கமான ஹெப்படைட்டிஸ், கல்லீரல் வடு மற்றும் புண்கள் என அடுத்தடுத்து கல்லீரலில் பாதிக்கப்படும்போதும் அது சகித்துக் கொண்டு முடிந்தளவு தனது வேலையைத் தொடர்கிறது.\nஇந்த நோய் பாதிப்பு அளவு கடந்து அதிகரித்த��� கல்லீரலின் செயல்பாடு குறையும்போதுதான் மெல்ல கல்லீரலின் பாதிப்புக்களை அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இந்த பாதிப்பு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கூட அமைதியாக நிகழலாம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.\nஇந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் நோயின் தன்மையைத் தெரிந்து கொள்வதற்கான ஸ்கிரீனிங் திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதில்லை. கல்லீரல் இழைநார் வளர்ச்சி கண்டறியப்படும்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு மாற்றுக் கல்லீரல் பொறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படும்.\nஅமைதியாக அதே சமயம் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற நோய்களைத் தெரிந்துகொள்ள குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nகல்லீரல் பாதிப்பு கல்லீரல் வடுக்கள் மற்றும் கல்லீரல் புற்றுநோயாக வளர்ச்சியடைவதைத் தடுக்க முடியும். கல்லீரல் வடுக்கள் பாதிப்பு மற்றும் கல்லீரல் இழை நார் வளர்ச்சி வலுவாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சை மூலம் கல்லீரலை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு எந்த உத்திரவாதமும் அளிக்க முடியாது.’’\nகல்லீரல் பாதிப்புகளை வரும் முன் தடுப்பது எப்படி\n‘‘கல்லீரலில் நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை என்பதை விட, கல்லீரல் நோய் வராமல் தடுப்பதே மிகச் சிறந்தது. கல்லீரல் நோய் கண்டறிவது, நோய்க்கான அறிகுறிகள் எல்லாம் பெரியளவு சேதத்தின் பின்னரே வெளிப்படும் என்பதால் கண்டிப்பாக நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து அதிகளவு சேதம் ஏற்படாமல் கல்லீரலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nஇன்றைய இளம் தலைமுறையினர் பள்ளி, கல்லூரி வயதில் மதுவுக்கு அடிமையாகின்றனர். மரபணு ரீதியாக தொடர்புள்ள வாழ்க்கை முறை கல்லீரல் நோயுடன் இணைந்து பெரியளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் 30 வயதிலேயே கல்லீரல் இழைநார் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது.\nஅளவுக்கதிகமான ஊட்டச்சத்து, உரிய உடற்பயிற்சியின்மை, அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் ஆகியவற்றால் மோசமான கல்லீரல் பாதிப்புகள் உண்டாகிறது. இது குறித்து இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கல்லீரல் நோயைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அதிகளவ�� பாதிப்புக்களை உண்டாக்கும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களையும் பரிசாகக் கொடுத்துள்ளது. வளர்ந்து வரும் வருவாய், வசதிகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள், குப்பை உணவுகளை உண்ணும் வழக்கம், உடற்பருமன், அதிகரித்து வரும் சர்க்கரை நோய் பாதிப்புகள் என அனைத்தும், வாழ்க்கைமுறை சுகாதார அவசர நிலைக்கு தேவையை உருவாக்கியுள்ளது.\nஉடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி அல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையோடு அதிகளவில் மது அருந்தும் பழக்கமும் சேர்ந்து நகர்ப்புற சூழலில் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது. வளர்சிதை சமச்சீர் இன்மையையும், சர்க்கரை நோய் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளில் கடும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.\nவீக்கமடைந்த கல்லீரல் பாதிப்புள்ள நோயாளிகளில் 10 சதவீதத்தினரிடம் காணப்படும் மது அருந்துதல் சாராத Steatohepatitis என்பது வீக்கமடைந்த கல்லீரல் நோயின் மிக மோசமான வடிவம். NASH என்று குறிப்பிடப்படும், இது படிப்படியாக நோயை அதிகப்படுத்தும் வளர்ச்சி நிலையாகும்.\nகல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் ஏற்பட்டு செல்களின் உயிரிழப்புக்கு காரணமாகிறது. நீண்டகாலமாக கண்டுகொள்ளப்படாமல் உள்ள கல்லீரல் அழற்சி நோயானது மோசமான விளைவுகளை உண்டாக்கி கல்லீரல் இழைநார் வளர்ச்சியை ஏற்படுத்தி கல்லீரல் புற்றுநோய் செல்கள் உருவாவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துகிறது.’’\nகல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறிகள் என்னென்ன\n‘‘பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வளர்ந்து வரும் சமீபத்திய சுகாதாரப் பிரச்னையே கல்லீரல் வீக்க நோய்தான். சராசரியாக 30 சதவீதம் நபர்களுக்கு மது அருந்துதல் சாராத கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது பெரும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. நம் சமூகத்தில் இயல்புக்கு மாறான கல்லீரல் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு உடற்பருமன், டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்சிதை மாற்ற நோயுடன் இதற்கு நெருக்கமான தொடர்புள்ளது.\nடைப் 2 சர்க்கரை நோயாளிகளிடம் குறைந்தபட்சம் 50 முதல் 70 சதவீதம் நபர்கள் மத்தியில் கல்லீரல் வீக்க நோய் இருக்க வாய்ப்புள்ளது. உலகளவில் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா இருப்பதால் கல்லீரல் வீக்க நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்���ோய் பாதிப்புள்ள நோயாளிகளில் 40 சதவீதத்தினரிடம் வளர்சிதை மாற்ற நோய்த்தாக்குதலும் உள்ளது.\nடைப் 2 சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் இறப்பிற்கான அபாயத்தை கல்லீரல் வீக்கம் அதிகரிக்கிறது. வயது வந்த நபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இது கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தி வருகிறது.\nகல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் ஆகியவற்றுக்கான மரபணு ரீதியிலான இன அடிப்படையிலான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான காரணங்களைக் கண்டறிய கல்லீரல் சிகிச்சை மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.’’\nகல்லீரல் வீக்கம் நோய்க்கான காரணம் என்ன\n‘‘கல்லீரல் வீக்க நோய் உள்ள நபர்களிடம் வயிறு, இடுப்பு மற்றும் கல்லீரல் கொழுப்பு செல்களில் சிக்கலான வளர்சிதை சீரின்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவுச்சத்து மற்றும் பழ சர்க்கரையை உள்ளடக்கிய உணவை அதிகளவு உட்கொள்வதால் அதிக ரத்த சர்க்கரை அளவுகள் ஏற்படுகிறது.\nஇது சர்க்கரையைக் குறைப்பதில்லை. உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் கல்லீரல் ஸ்டெதோஹெபடைடிஸ், கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் NASH, இழைமப் பெருக்கம் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.’’\n‘‘NASH ஐக் குறைப்பதற்கென்று நிரூபிக்கப்பட்ட மருந்துகள் இப்போதைக்கு எதுவுமில்லை. வாழ்க்கை முறையில் திருத்தங்கள், உடல் எடைக்குறைப்பு, உணவுமுறை வழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி பலவிதமானவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆறு மாத கால அளவில் 5 முதல் 10 சதவீதம் உடல் எடையைக் குறைப்பது, கல்லீரல் வீக்க நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்புக்கான சிகிச்சைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’’’\nஉணவுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன\n‘‘அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்வது, மாவுச்சத்து மற்றும் நிறைவுற்ற கொழுப்பு செறிவாக இருக்கும் உணவுகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகளில் கல்லீரல் சேதத்தை மோசமாக்கும். கல்லீரலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகப்படுத்தும் டிரான்ஸ்ஃபேட்டைக் கொண்டுள்ளன. இவைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nபல நிறைசெறிவிலா கொழுப்பு அமிலம், கல்லீரல் என்சைம்களை மேம்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவை பரிந்துரைக்கப்படுகின்றன. பல மென்பானங்கள் / குளிர்பானங்கள் கொழுப்பாக்கலையும், இன்சுலின் எதிர்ப்புத் திறனையும் மற்றும் கல்லீரல் வீக்க நோயை அதிகரிக்கச் செய்யும் பழ சர்க்கரையைக் கொண்டுள்ளன. இவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.’’உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்கள்...\n‘‘உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதுடன், கல்லீரல் என்சைம்களின் மேம்பாட்டுக்கும் உதவுகிறது. இதனால் டைப் 2 சர்க்கரை நோய்க்கான அபாயம் குறையும். ஒரு வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வரை, குறைந்தபட்சம் 400 கலோரிகளை செலவிடும்படி முறை செய்யப்படும் மிதமான உடற்பயிற்சி கல்லீரல் வீக்கப் பிரச்னைக்கான சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇன்றைய சூழலில் இளம் வயதிலேயே கல்லீரல் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னையானது அதிகரித்து வருகிறது. இயல்புக்கு மாறான கல்லீரல் என்சைம்கள் உருவாகவும் பொதுவான காரணமாக மாறியுள்ளது. டைப் 2 சர்க்கரை நோய் கல்லீரல் வீக்கத்துக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது, கல்லீரல் வீக்க நார் டைப் 2 சர்க்கரை நோய்க்கான சூழலை உடலில் உருவாக்குகிறது.\nஅடையாளம் தெரியாத வகையில் கல்லீரல் செல்களில் கொழுப்பு உட்புகுவதால் இதன் தொடர்ச்சியாக கல்லீரல் இழைநார் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்னை இளம் வயதினரை அதிகளவில் பாதிப்பதால் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டிய அவசரத் தேவை உருவாகியுள்ளது.’’\n49 மருந்துகள் தரமற்றவை...: ஆய்வுக்குழுவின் அதிர்ச்சித் தகவல்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296119&dtnew=6/12/2019", "date_download": "2020-02-23T07:59:10Z", "digest": "sha1:CV7LY33UHOZMN6LB3NKXBLGPJ3KKGSW6", "length": 15041, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசு பஸ் மோதி பெண் பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் சம்பவம் செய்தி\nஅரசு பஸ் மோதி பெண் பலி\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nதேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nசிவகங்கை:மானாமதுரை அருகே மாங்குடியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாண்டியம்மாள் 60. நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை பஸ் ஸ்டாண்டிற்குள் நடந்து சென்றுள்ளார். அப்போது தொண்டியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ் மோதியது. இவ்விபத்தில் காயமுற்ற அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் அழகர் விசாரித்து வருகிறார்.\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரி��� முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1337577", "date_download": "2020-02-23T08:15:17Z", "digest": "sha1:BS7L42AD7VT24A6MUGAHWNBHQFB3G66A", "length": 19776, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Apple has a big surprise for you. | ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள்| Dinamalar", "raw_content": "\nமுதல் டெஸ்ட்: கோஹ்லி, புஜாரா ஏமாற்றம்\nஅறிவியலில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்கள்: மோடி 1\nகாஷ்மீர் மாஜி முதல்வர்கள் விடுதலை பெற ... 4\nதேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் 6\nஉருவ கேலியால் கதறிய குவாடனுக்கு வழங்கப்பட்ட கவுரவம் 1\nநியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்களில் ஆல் அவுட்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி ... 17\nஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள்\nநியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.\nஎலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த எண்ணி, பில் கிரகாம் சிவிக் ஆடிட்டோரியத்தை தேர்வு செய்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியில், 2 புதிய வகை ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 3டி டச் டிஸ்பிளே, போர்ஸ் டச் டிஸ்பிளே வசதியுடன் கூடிய இந்த ஐபோன்களுக்கு ஸ்டான்டர்ட் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் மாடல் என்று பெயர் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐஓஎஸ் 9 அப்டேட் உடன் மல்டி விண்டோ மல்டிடாஸ்க்கிங் திறன் பெற்ற ஐபேட் ப்ரோவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nசுபிரீயர் ஏ8 புராசசர், டச் பேடுடன் கூடிய ரிமோட் மற்றும் புதிய யூசர் இன்டர்பேஸ் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஆப்பிள் டிவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇதேபோன்று, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என மேலும் சில புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிமிங்கிலத்தின் 'வாந்தியின் விலை' ரூ.5,60,000(15)\nமத்திய அரசிடம் தொழிலதிபர்கள் எதிர்பார்ப்பது என்ன\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயானை விலை சொல்ல்றங்கையா அதுக்கு micromax கான்வாஸ் வாங்குனா 60 ஆயிரம் ரூபா மிச்சம் ஆகும்பா... குடும்ப செலவுக்கு சேத்துவசிக்கொங்க ... வெங்காயம் மட்டும் இல்ல இனிமே அரிசி கூட சீனா - ல இருந்து பிளாஸ்டிக் அரிசியா வாங்குற நெலம கூட வரலாம்... விவசாயிங்க அழியாம பாத்துக்கனும்னா விதை விதைச்ச விவசாயி தான் முழு லாபத்தையும் அனுபவிக்கனும் இதை யாராவது மோடி ஜி கிட்ட சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க...\nஎன்ன விலையில் கொடுக்கப்போகிறீர்கள். அதைச் சொல்லுங்க முதலில்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிமிங்கிலத்தின் 'வாந்தியின் விலை' ரூ.5,60,000\nமத்திய அரசிடம் தொழிலதிபர்கள் எதிர்பார்ப்பது என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்ட�� | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2020/01/14091228/1281201/marriage-problem-control-thirumeeyachur.vpf", "date_download": "2020-02-23T06:33:13Z", "digest": "sha1:ZCVKLJ7JLZNBOBA4NI52SY6UJXT26CVJ", "length": 8101, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: marriage problem control thirumeeyachur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண தடை போக்கும் திருமீயச்சூர்\nபல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது.\nஇத்தலத்தின் வடக்கு உள் பிரகாரத்தில் சுவாமி கோஷ்டத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து கொண்டு மலர் மாலை சாத்தி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nசித்தர்களில் முதன்மை பெற்ற அகத்தியர், வில்லவன், வாதாபி என இரு அரக்கர்களை வதம் செய்தார். இதனால் அவருக்கு ‘ஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. அகத்தியருக்கு அடிக்கடி வயிற்றுவலி உண்டானது. எனவே முருகப்பெருமானிடம் பாபவிமோசனம் வேண்டினார். அவர் ஆலோசனைப்படியே இக்கோவில் இருக்கும் வனத்துக்கு வந்தார். அங்கே காட்டின் நடுவில் ஜோதி லிங்கமாக சிவன் காட்சி தந்தார். அவரை வணங்கி நின்றவுடன் பாவம் அழிந்து சிவஞானம் பெற்றார். அகத்தியர் பூஜை செய்த வில்வ மரத்தை உள்ளே வைத்து ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு காணப்படும் வில்வமரம் “அகத்திய வில்வம்” என்றே அழைக்கப்படுகிறது.\nதிருவாரூர் மாவட்டத்தில் திருமீயச்சூர் திருத்தலம் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் மெயின் ரோட்டில் பேரளம் என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி\nசர்ப்ப தோஷத்திற்கு தீர்வு தரும் தலங்கள்\nகுழந்தை பாக்கியம், திருமண யோகம் தேடி வர பரிகாரம்\n இந்த கோவிலில் ��ரிகாரம் செய்யுங்க\nகுரு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்கச் செய்யும் பரிகாரம்\nகுழந்தை பாக்கியம், திருமண யோகம் தேடி வர பரிகாரம்\nதிருமண வரம் தரும் உற்சவர்\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன்\nசெவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் பெரியபிரான்\nஏழரைச் சனியால் திருமணத் தடை உருவாகுமா\nவிசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/19233305/1281934/Prize-for-winners-of-sports-competitions.vpf", "date_download": "2020-02-23T08:08:35Z", "digest": "sha1:3IQWHSAMI6KT4OXZDXXTZALLKBS7QWQ6", "length": 14890, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு || Prize for winners of sports competitions", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கினார்.\nபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கினார்.\nமாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அரியலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் முன்னிலை வகித்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அனைவருக்கும் பொங்கலை பகிர்ந்து, மரக்கன்றுகளை மைதானத் தில் நட்டு வைத்தார். பின்னர் அவர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, அதிலும் பங்கேற்று விளையாடினார்.\nபின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். இதையடுத்து கலைக்குழுவினரின் காவடியாட்டம் நடைபெற்றது. இதில் போலீசாரின் குடும்பங்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க செந்துறை ரவுண்டானா பகுதியில் வாகன டிரைவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nலாரி மீது பைக் மோதல்- பிளஸ்-2 மாணவன் பலி\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை திருத்தியது எப்படி\nடெல்லியில் டிரம்ப் விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nதாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/zerodol-p37078294", "date_download": "2020-02-23T08:48:35Z", "digest": "sha1:E2YKY5YCO4X7RZQVYNGAIFO37IP2QKN3", "length": 21975, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Zerodol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Zerodol பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Zerodol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Zerodol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Zerodol பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Zerodol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Zerodol-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Zerodol-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Zerodol-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Zerodol-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Zerodol கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Zerodol-ன் தாக்கம் என்ன\nZerodol-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடு��் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Zerodol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Zerodol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Zerodol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Zerodol-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Zerodol உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Zerodol உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Zerodol உடனான தொடர்பு\nZerodol உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Zerodol உடனான தொடர்பு\nஒரே நேரத்தில் மதுபானம் குடிப்பதாலும் Zerodol உண்ணுவதாலும் பக்க விளைவுகள் ஏற்படுவது அரிது மற்றும் குறைவு. இருப்பினும், நீங்கள் ஏதேனும் பக்க விளைவுகளை மேற்கொண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Zerodol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Zerodol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Zerodol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nZerodol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Zerodol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/bigg-boss-3-tamil-sandy-video-calling-him-daughter", "date_download": "2020-02-23T07:10:31Z", "digest": "sha1:QJVKYES3KRQ43MLJYISALNTY4CUDBLR4", "length": 6896, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "'குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு'...வீடியோ காலிங்கில் மனைவியை பங்கமாக கலாய்த்த சாண்டி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n'குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு'...வீடியோ காலிங்கில் மனைவியை பங்கமாக கலாய்த்த சாண்டி\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று 103 வது நாளை தொட்டுள்ளது. இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் வருகின்றனர்.\nஇந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாண்டி தனது மகளை வீடியோ காலில் பார்க்கிறார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு அழும் சாண்டிக்கு அவரது மனைவி ஆறுதல் கூறுகிறார். பிறகு மனைவியிடம் எப்படிமா இருக்க என்று கேட்கும் சாண்டி, குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு... கொஞ்சம் முகத்த தூரத்துல வச்சிக்கோம்மா என்று கூறி கிண்டல் செய்கிறார். பின்பு அவரது மனைவி, உங்கள நெனைச்சி ப்ரௌடா இருக்கோம் என்று சொல்ல, அதற்கு சாண்டி, என்ன பவுடர் போட்டுட்டு இருக்கீங்களா என்று கேட்கும் சாண்டி, குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு... கொஞ்சம் முகத்த தூரத்துல வச்சிக்கோம்மா என்று கூறி கிண்டல் செய்கிறார். பின்பு அவரது மனைவி, உங்கள நெனைச்சி ப்ரௌடா இருக்கோம் என்று சொல்ல, அதற்கு சாண்டி, என்ன பவுடர் போட்டுட்டு இருக்கீங்களா என்று கேட்டு கவுண்டர் கொடுக்கிறார்.\nPrev Article'சாண்டிக்கு ஓட்டு போடுங்க' : நெட்டிசன் பேச்சால் கடுப்பான சாண்டியின் மனைவி\nNext Articleவடகொரியாவுடன் அணுஆயுத பேச்சுவார்த்தை - அதிபர் டிரம்ப் பேட்டி\n'பிக் பாஸ்' மதுமிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சக…\nபிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த லாஸ்லியா: வைரல் போட்டோஸ்\n'கண்ணான கண்ணே' : சாண்டியின் மகள் லாலாவின் க்யூட் வீடியோ\nபா.ஜ.கவுடன் நெருங்கி இருப்பதால் தான் பல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது : அமைச்சர் செல்லூர் ராஜூ\n'சில்லுகருப்பட்டி' டீமை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா... வைரல் போட்டோஸ்\nதேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.ஏ.எஸ் சகாயம்\nவிஜய் மாதிரி இருந்தா ஆபத்து… மோகன்லால் மாதிரி இருக்குறதுதான் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=24229", "date_download": "2020-02-23T08:00:46Z", "digest": "sha1:UNCTFNAK6DALBCSHZPZBYMPZG4KEXHH7", "length": 15972, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "Sridevi’s film is heading to Toronto – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nRelated tags : நிகில் முருகன்\nஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்: (2) தையல்காரக்குருவி\nமத்திய அரசின் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதித் தேர்வு\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களைப் பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகு\nமாணவர்களுக்காக, மாணவர்களால் என்ற நலத்திட்டத்தை பிரபல இயக்குநர் எம்.சசிகுமார் கும்பகோணம் அன்னை கல்லூரியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப் போவதாகச் சொல்லும\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை ச���டுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-02-23T08:10:29Z", "digest": "sha1:TQ2TJPFDPPHV7WOAFWDST3TNVKHYUVYW", "length": 10005, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக அகழப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 3 மணல் களஞ்சியசாலைகள் முற்றுகை\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nநியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட்டில் 39 ஓட்டங்களினால் பின்னிலையில் உள்ள இந்தியா\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nசொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கை - ஆறுமுகன் தொண்டமான்\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nஐரோப்பாவில் கியாரா புயல் - 6 பேர் பலி : படங்கள் இணைப்பு\nஐரோப்பாவை தாக்கியுள்ள கியாரா புயலினால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிரான்ஸில் கடும் வெள்ளம் : 1,500 பேர் வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி...\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 66 பேர் வர‍ை உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் பெய்த கன மழைக் காரணமாக உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 66...\nUPDATE : இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் உண்ணிக்கை 30...\nஇந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி, பலர் பாதிப்பு\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து அந்நாட்டில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 21 ப...\nமட்டு.மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாகச் சேதம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாக அழிந்து சேதமாகியுள்ளதாக மாவட்ட விவசாய த...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இ...\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம் - பந்துல\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முறையாக இடம் பெறுகின்றதா என்பது தொடர்பி...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nமட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையை வழி மறித்த வெள்ளம் ; மக்கள் அவதி\nமாதுறுஓயா ஆறு நேற்று திடீரென பெருக்கெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளை மூழ்கடித்தனால் போக்குவரத்தும் ஸ்தம்பி...\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nபொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2006/06/14/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-02-23T06:41:52Z", "digest": "sha1:5DUEA67L6PDY5ROZYL476XX3YBAE2PIK", "length": 8655, "nlines": 121, "source_domain": "www.haranprasanna.in", "title": "அவளின் படம் – கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅவளின் படம் – கவிதை\nஎப்படி இத்தனை நாள் அந்தப் புகைப்படத்தை\nநினைக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை.\nசேது வீட்டில் ஆல்பம் பார்த்துக்கொண்டிருந்தபோது\nகண்ணில் பட்டது அந்த ஃபோட்டோ\nகால் மேல் கால் போட்டு\nஅவள் வீற்றிருக்க, பயந்த முகத்துடன்\nநேற்றிரவு எழுந்த கனவில் கூடப்\nஎன் முதுகு நோக்கி அவள்.\nஹரன் பிரசன்னா | One comment\nநிஜத்துக்கும், விருப்பங்களின் முகத்துக்கும் இடையே இழையோடும் உங்கள் பதட்டம் கவிதையில் தெரிகிறது.\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_182306/20190825213737.html", "date_download": "2020-02-23T06:56:53Z", "digest": "sha1:7CXXODFUVVAB5SWRVJNSHQR6IYA5DRWU", "length": 12285, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "கோவையில் தீவிர கண்காணிப்பு: தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!!", "raw_content": "கோவையில் தீவிர கண்காணிப்பு: தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகோவையில் தீவிர கண்காணிப்பு: தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nபயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக கோவை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று சர்ச்சுகளுக்கு பெருமளவு கிறிஸ்துவர்கள் வழிபட வருவார்கள் என்பதால் எல்லா சர்ச்சுகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தமிழகத்திலும் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவினர் மூலம் தெரியவந்தது. இந்த பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக 6 பயங்கரவாதிகளும் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது.\nபயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை முறியடிக்க கோவை முழுவதும் போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். கமாண்டோ படையினரும் கோவை முழுவதும் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிந்தால் அதுபற்றி பொது மக்கள் போலீசுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகோவையில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்கிற தகவலும் வெளியானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கிறிஸ்தவர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படும். இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கோவை முழுவதும் இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று இரவு கோவை மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். பிரார்த்தனைக்கு வந்தவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nகிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாநகர எல்லை பகுதியில் உள்ள 10 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் கோவையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண், துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் ��ாரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியதாழையில் கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் விரைவில் துவக்கம் : முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-02-23T07:52:38Z", "digest": "sha1:LQILUS5YZYIXA355Y4EIJ2MFMY6HJLOJ", "length": 7417, "nlines": 64, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 10 பேர் பலி :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 10 பேர் பலி\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 10 பேர் பலி\nபெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.\nசீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் ஹூவாகாவ்டன் என்ற நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 6ம் தேதி பணியாளர்கள் வழக்கம் போல வேலையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 10 தொழிலாளர்கள் நின்ற மேடை ஒன்று கவிழ்ந்தது. இதில் 10 பேரும் மண்ணில் புதைந்து மூச்சு திணறி பலியாகினர்.\nநேற்று முழுவதும் நடைபெற்ற மீட்பு பணியில் பலியான 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nகடந்த வாரம் சூசுன் மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் விஷவாயு தாக்கியதில் 45 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சீனாவில் தான் அதிக ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. ஆனால் சுரங்கங்கள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க விபத்துகளில் 1,973 பேர் பலியாகி உள்ளனர்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-02-23T08:53:04Z", "digest": "sha1:CQICWYUL5ASGCG3MGNZJRWT22QIBXLO2", "length": 9557, "nlines": 71, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > சுன்னத்து என்ப��ு துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை\nசுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை\nமுஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.\nஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.\nஇதனையடுத்து சட்ட நடவடிக்கை அதிகாரிகள் அந்த மருத்துவர் மீது கிரிமினல் வழக்கை தொடுத்தனர், ஆனால் மருத்துவரை நீதிமன்றம் விடுவித்தது.\nமேலும் ஒப்புதல் வழங்கக்கூடிய வயது வராத ஒரு பிள்ளைக்கு மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது அப்பிள்ளைக்கு உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிற செயலாகும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.\nஎனவே குழந்தைகளுக்கு பெற்றோர்கள், தங்களது விருப்பப்படி சுன்னத்து செய்து வைக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசுமார் நாற்பது லட்சம் முஸ்லிம்களும், ஒன்றரை லட்சம் யூதர்களும் வாழும் நாடு ஜேர்மனி.\nநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மக்களுடைய மத சுதந்திரத்துக்கு எதிரான ஒரு தாக்குதல் என ஜேர்மனியின் முஸ்லிம் மற்றும் யூத சமூகங்கள் கூறுகின்றன.\nஇந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தடை அல்ல என்றும், பிள்ளைக்கு ஒப்புதல் வழங்குவதற்குரிய வயதுவரும் வரை பெற்றோர் காத்திருக்க வேண்டும் என்பதாகத் தான் தற்போதைய தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சட்ட நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.\nஇந்நிலையில் பெர்லின் நகரின் யூத மருத்துவமனை சட்டம் என்ன சொல்கிறது என்ற தெளிவு ஏற்படாதவரை, தாங்கள் செய்யக்கூடிய சுன்னத்துகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே கூறுகையில், மக்களின் மத ரீதியான உரிமைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்பளிக்கிற ஒரு தேசம் ஜேர்மனி என்று தெரிவித்துள்ளார்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்த��ல் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-23T08:55:11Z", "digest": "sha1:22REXHSAUHF3OX4QGG3BIMIPEEGDC7N2", "length": 5209, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "புயல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசூறாவளி, புயல் காற்று --- cyclone\nபுயல் காற்று (stormy wind)\nபுயல் எச்சரிக்கை (cyclone warning)\nவிண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22)\nபுழுதிப்புயல், மணல் புயல், காந்தப்புயல் , புவிகாந்தப் புயல், பரிதிப்புயல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/09115510/1280411/Lok-Sabha-Speaker-Om-Birla-says-Parliament-session.vpf", "date_download": "2020-02-23T07:36:54Z", "digest": "sha1:Z4IGHPP5MRQ5PEK75Z732ATWYEK65LBI", "length": 15618, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்��ில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல் || Lok Sabha Speaker Om Birla says Parliament session will be held in new building in 2022", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல்\nபாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடம் 2 ஆண்டுகளில் முடிவு பெற்று 2022-ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டம் அந்த கட்டிடத்தில் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.\nபாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடம் 2 ஆண்டுகளில் முடிவு பெற்று 2022-ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டம் அந்த கட்டிடத்தில் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.\nஇந்திய நாட்டின் முக்கிய அடையாளமாக டெல்லி பாராளுமன்ற கட்டிடம் திகழ்ந்து வருகிறது.\nஇந்த கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில் கட்சி மற்றும் எம்.பி.க்கள் அலுவலகம், பாராளுமன்ற அலுவலகம் போன்றவற்றுக்கு இடம் போதவில்லை.\nஎனவே, புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கட்டிட பணியை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.\nகனடாவில் உள்ள ஒட்டாவாவில் காமன்வெல்த் சபாநாயகர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சபாநாயகர் ஓம்பிர்லா, பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகளில் முடிவு பெற்று 2022-ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டம் அந்த கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறினார்.\nமேலும் 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியும் 2022-ம் ஆண்டு அந்த கட்டிடத்தில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nபுதிய கட்டிடம் விசாலமான இடவசதியுடன் இருக்கும். அடுத்த 250 ஆண்டுகளுக்கு தாங்கும் திறன் கொண்டதாக இது கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.\nParliament | Loksabha speaker | Om Birla | பாராளுமன்றம் | மக்களவை சபாநாயகர் | ஓம் பிர்லா\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டா���்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை குஜராத் வருகை\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nடெல்லியில் டிரம்ப் விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதல் - பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது- பொன்.ராதாகிருஷ்ணன்\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - முதல் கட்டம் நிறைவு\nராகுல் காந்தி டியூப்லைட்: பிரதமர் மோடி கிண்டல்\nமத்திய அரசில் 6¾ லட்சம் காலி பணியிடங்கள்\nநாளை பட்ஜெட் தாக்கல்: பாராளுமன்றம் இன்று கூடுகிறது\nமுக்கோண வடிவத்தில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nதாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.reviewlyze.com/ta/green-coffee-review", "date_download": "2020-02-23T08:00:13Z", "digest": "sha1:PRV4O2KI5O7ON2NUE5GIZCRMMMI3AMLK", "length": 35701, "nlines": 115, "source_domain": "www.reviewlyze.com", "title": "Green Coffee ஆய்வு : பயனுள்ளதா? அற்புதமான விமர்சனங்கள்!", "raw_content": "\nஇந்த பரிகாரம் மற்றும் இந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் பெற்ற வெற்றி குறித்து மேலும் மேலும் பலர் பேசுகிறார்கள். இந்த அறிக்கைகள் இயற்கையாகவே ஆர்வமாக உள்ளன. நீங்கள் மீண்டும் கண்ணாடியில் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா நீண்ட காலத்திற்கு தேவையற்ற கிலோவை அகற்ற விரும்புகிறீர்களா நீண்ட காலத்திற்கு தேவையற்ற கிலோவை அகற்ற விரும்புகிறீர்களா பல மதிப்புரைகளுடன், Green Coffee உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று தோன்றுகிறது. மறுபுறம், இது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. அதனால்தான் Green Coffee மற்றும் அதன் பயன்பாடு, விளைவு மற்றும் அளவை நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தினோம். இறுதி முடிவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.\nநீங்கள் அழகாகத் தெரிந்தவுடன் நீங்கள் சிறப்பாக இருப்பீர்களா\nஉண்மையை எதிர்கொள்வோம்: அதுவும் யார் நீண்ட காலத்திற்கு எடையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த உறுதியான கருத்தை நீங்கள் நிச்சயமாக காணவில்லை. பெரும்பாலும் சாதாரண உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவாக, நீங்கள் மிகவும் வேகமாக அல்லது அசல் குறிக்கோளுடன் சோர்வாக இருக்கிறீர்கள் - எடையைக் குறைப்பது - உங்களுக்கு மிகவும் விரும்பத்தகாத சோதனையாகும். இறுதியாக அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள் - முற்றிலும் அழகாக உணர, இதுதான் முக்கியம். இது ஏன் நீண்ட காலத்திற்கு எடையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த உறுதியான கருத்தை நீங்கள் நிச்சயமாக காணவில்லை. பெரும்பாலும் சாதாரண உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவாக, நீங்கள் மிகவும் வேகமாக அல்லது அசல் குறிக்கோளுடன் சோர்வாக இருக்கிறீர்கள் - எடையைக் குறைப்பது - உங்களுக்கு மிகவும் விரும்பத்தகாத சோதனையாகும். இறுதியாக அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள் - முற்றிலும் அழகாக உணர, இதுதான் முக்கியம். இது ஏன் உங்கள் சூழலில் உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கும். Green Coffee எதிர்காலத்தில் - ஆய்வகங்கள் சரியானவை என வழங்கப்பட்டால் - இந்த நீண்ட பாதையை குறிப்பிடத்தக்க வகையில் தணிக்கும். பொருட்கள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவுவதால் மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள பொருள் என்னவென்றால், வசதியாக இருப்பதை விட சிறந்தது எதுவுமில்லை என்பதை நீங்கள் உணருகிறீர்கள். நீங்கள் பார்ப்பீர்கள் - உந்துதலின் இந்த ஊக்கமானது பெரிய வெற்றியைக் கொடுக்கும். இது ஒரு கவர்ச்சியான இடுப்புக்கான வாய்ப்பு, நீங்கள் தொடர்ந்து அதை ஒட்டிக்கொண்டால். எனவே, நீங்கள் நிச்சயமாக Green Coffee காபியை முயற்சி செய்வது முக்கியம்.\nGreen Coffee -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Green Coffee -ஐ முயற்சிக்கவும்\nGreen Coffee ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பழக்கமான விளைவுகளைப் பயன்படுத்துகிறது. இது குறைவான சாத்தியமான பக்க விளைவுகளுடன் எடை குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் செலவு குறைந்ததாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, சப்ளையர் மிகவும் மரியாதைக்குரியவர். வாங்குதல் ஒரு மருந்து இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் மேற்கொள்ளப்படலாம்.\nGreen Coffee என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nGreen Coffee தனித்துவமான நன்மைகள்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் அவலநிலை பற்றி யாருக்கும் தெரியாது, எனவே அதைப் பற்றி விவாதிக்க நீங்கள் சவால் செய்யப் போவதில்லை\nஇது ஒரு கரிம தயாரிப்பு என்பதால், இது மலிவானது & வாங்குவது சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் தனித்தனியாக செயல்படுத்தப்படுவதால், உங்கள் பிரச்சினையை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nநீங்கள் மருத்துவ சோதனைகளைப் பார்த்து, பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களைப் படித்தவுடன் Green Coffee செயல்படும் முறையை மிக எளிதாக அடையாளம் காண முடியும். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம். விளைவு குறித்த உற்பத்தியாளர் தகவலைப் பார்த்தால், பயனர் அறிக்கைகள் குறித்த எங்கள் மதிப்பீடு நடைபெறுகிறது.\nகார்பன் நீராவி எளிதாகவும் தொலைவிலும் அடக்கப்படுகிறது\nஉங்கள் உடல் உணவை செயலாக்கும் வேகம் அதிகரிக்கிறது, இதனால் உடல் எடையை குறைப்பது எளிதானது\nகூடுதலாக, ஃபைபர் வழங்கப்படுகிறது, இது ஒரு நல்ல எடை இழப்புக்கு சாதகமானது.\nபசியின்மை குறைகிறது, இதன் பொருள் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஈகோவுடன் சண்டையிடுவதில்லை, அவற்றின் சக்தியை அதில் செலவிடுவதில்லை, கடந்தகால தீமைகளுக்குள் திரும்பி வரக்கூடாது\nஎனவே கவனம் உங்கள் எடை இழப்பு, அதிக மு��்னுரிமையுடன் Green Coffee உடல் கொழுப்பை இழக்க எளிதாக்குகிறது. மக்கள் பல மடங்கு விரைவான முடிவுகளையும் சில பவுண்டுகள் வரை கொழுப்பைக் குறைப்பதையும் காட்டுகிறார்கள். Green Coffee காபியின் நம்பிக்கைக்குரிய பயனர்களின் குறைந்தது இந்த மதிப்புரைகள் இதுபோன்று ஒலிக்கின்றன\nஇந்த முறையை நிச்சயமாக நீங்கள் பயன்படுத்தாத காரணிகள் யாவை\nஇது நம்பமுடியாத எளிதானது: பொதுவாக, நீங்கள் உங்கள் சொந்த நல்வாழ்வில் முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள், குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் கொழுப்பை இழப்பதில் அவசர ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை பின்னர் நான் விண்ணப்பத்திற்கு எதிராக அறிவுறுத்துகிறேன். மேலும் Winstrol ஒரு சோதனையாக Winstrol. உங்களுக்கு வயது இல்லையென்றால், தீர்வு பயன்படுத்தாமல் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்த தயாரிப்பை உங்களால் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா பின்னர் நான் விண்ணப்பத்திற்கு எதிராக அறிவுறுத்துகிறேன். மேலும் Winstrol ஒரு சோதனையாக Winstrol. உங்களுக்கு வயது இல்லையென்றால், தீர்வு பயன்படுத்தாமல் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்த தயாரிப்பை உங்களால் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை என்று கருதுகிறேன். அவர்கள் உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும் அதற்கு ஏதாவது செய்யவும் தயாராக இருக்கிறார்கள். உங்கள் பிரச்சினையை உலகிற்கு வெளியே உருவாக்குவது பொருத்தமானது இந்த சூழ்நிலைகளில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை என்று கருதுகிறேன். அவர்கள் உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும் அதற்கு ஏதாவது செய்யவும் தயாராக இருக்கிறார்கள். உங்கள் பிரச்சினையை உலகிற்கு வெளியே உருவாக்குவது பொருத்தமானது ஒன்று தெளிவாக உள்ளது: Green Coffee இந்த சிரமங்களைப் பற்றி ஒரு பிடியைப் பெற முடியும்\nGreen Coffee பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் உண்டா\nஇந்த சூழலில், Green Coffee இந்த விஷயத்தில் ஒரு பயனுள்ள தயாரிப்பு என்ற விழிப்புணர்வை வளர்ப்பது ���வசியம், மனித உயிரினத்தின் உயிரியல் செயல்முறைகள் நன்மை பயக்கும். எண்ணற்ற போட்டி தயாரிப்புகளைப் போலல்லாமல், Green Coffee ஒட்டுமொத்தமாக நம் உடலுடன் ஒத்துழைக்காது. இது கிட்டத்தட்ட ஏற்படாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது. இது கேள்விக்கு வருகிறது, நீங்கள் பயன்பாட்டில் வசதியாக இருக்கும் வரை, சிறிது நேரம் ஆகும் என்று கருதப்படுகிறது. நிச்சயமாக. எதிர்பார்த்தபடி, மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் அச om கரியம் முதலில் சிறுபான்மையினராக இருக்கலாம். பக்க விளைவுகள் தற்போது வெவ்வேறு பயனர்களால் புகாரளிக்கப்படவில்லை.\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் விரிவான பார்வை, Green Coffee வளர்ந்த சூத்திரம் பொருட்களுடன் Green Coffee, பின்னப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு சூத்திரத்தை நம்பியிருக்கிறீர்கள் மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையில், ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதற்கு இது சாட்சியமளிக்கிறது. அதேபோல், இந்த மாறுபட்ட பொருட்களின் அதிக அளவு ஊக்கமளிக்கிறது. பல தயாரிப்புகள் இங்கு போட்டியிட முடியாது. எடை இழப்புக்கு வந்தவுடன் அது அபத்தமானது என்று தோன்றுகிறது, ஆனால் இந்த கூறு பற்றிய அறிவின் அளவை நீங்கள் காணலாம், அதிசயமாக நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காணலாம். தயாரிப்பின் கலவை பற்றிய எனது சுருக்கமான சுருக்கம்: சிக்கலான, நன்கு சீரான தொகுதி செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு அதே அர்த்தத்தில் தங்கள் பங்கைச் செய்யும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது.\nபயன்பாட்டில் ஏதாவது வெளிப்படையாக கருதப்பட வேண்டுமா\nஉற்பத்தியாளரின் நேர்மறையான பிரதிநிதித்துவம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக - தயாரிப்பை யாராலும், எந்த நேரத்திலும், அதிக சோதனை மற்றும் பிழை இல்லாமல் பயன்படுத்தலாம். யாரும் கவனிக்காமல் 24 மணி நேரம் Green Coffee உங்களுடன் எளிதாக எடுத்துச் செல்லலாம். எனவே, சுருக்கமாக, நீங்கள் தீர்வைப் பெறுவதற்கு முன்பு பரிந்துரைகளை எடுப்பதையோ அல்லது எதிர்காலத்தை முன்னறிவிப்பதையோ தொந்தரவு செய்வது பயனற்றது.\nGreen Coffee க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nமுதல் முடிவுகள் எப்போது தெரியும்\nபெரும்பாலும் Green Coffee முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எ��்படியும் தன்னை அடையாளம் காணக்கூடியதாக ஆக்குகிறது மற்றும் ஏற்கனவே சில வார இடைவெளியில், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும். அதிக நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள். ஆச்சரியப்படும் விதமாக, பயனர்கள் Green Coffee காபியைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது, அது சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை சில கட்டங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்கிறது. பின்வருவனவற்றில், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதும், குறுகிய கால முடிவுகளைக் கூறும் தனிப்பட்ட செய்திகளை மீறி பொறுமையாக இருப்பதும் பொருத்தமானது. எங்கள் வாங்கும் ஆலோசனையையும் தொடர்பு கொள்ளவும்.\nGreen Coffee விளைவும் நடைமுறையில் சாதகமானது என்பதை நீங்களே நம்பிக் கொள்ள, நீங்கள் வலையில் திருப்தியடைந்தவர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஆய்வுகள் கிட்டத்தட்ட ஒருபோதும் பயன்படுத்தப்படாது, ஏனெனில் கொள்கையளவில் அவை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன. Green Coffee பற்றிய எங்கள் மதிப்பாய்வு மருத்துவ சோதனைகள், மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் வெற்றிகளில் கவனம் செலுத்துகிறது. Anadrole மாறாக இது மிகவும் சிக்கனமானது. இந்த சுவாரஸ்யமான அனுபவங்களை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nGreen Coffee காபியுடன் அற்புதமான முடிவுகள்\nஎதிர்பார்ப்புகளின்படி, இவை தனிப்பட்ட மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அவை முழுவதுமாக, முடிவுகள் கணிசமானவை, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன். இதன் விளைவாக, எங்கள் நம்பிக்கைக்குரிய பயனர்களிடையே பின்வரும் நம்பிக்கைக்குரிய விளைவுகள் ஏற்படக்கூடும்:\nகூடுதல் பவுண்டுகளுக்கு ஏதாவது செய்ய இப்போது ஆர்டர் செய்யுங்கள்\nவெகுஜனத்தை குறைக்க விரும்பும் ஒரு நபருக்கு விடாமுயற்சி தேவை & அவ்வப்போது நடவடிக்கைகளை எடுக்கவும் எதிர்பார்க்க வேண்டும். அதன்படி, பவுண்டுகள் குறைப்பதில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள் என்பது யாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுவும் இதேபோன்ற தீர்வுகளும் எதையும் ஆபத்தில்லாமல் இந்த சூழலில் ஒரு சிறந்த ஆதரவ�� வழங்க முடியும். மோசடி செய்பவர் என்று முத்திரை குத்தப்படுவதை நீங்கள் நினைக்கிறீர்களா அங்கே நீங்கள் அதன் மேல் நிற்கிறீர்கள். அதிர்ஷ்டவசமாக, பக்க விளைவுகள் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. சோதனை அறிக்கைகளிலிருந்து பல்வேறு நேர்மறையான பதிவுகள் மற்றும் இந்த தயாரிப்பின் நன்கு கருதப்பட்ட கலவை குறித்து மதிப்பீடு செய்வதன் மூலம் இந்த முடிவுக்கு வருகிறேன். நீங்கள் இப்போது சொன்னால்: \"நிச்சயமாக நான் உடல் கொழுப்பைக் குறைத்து ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அதற்காக கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும்.\" நீங்கள் உடல் எடையை குறைப்பது தேவையற்றதாக இருக்க வேண்டாமா, அதை விட்டுவிடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, விரும்பத்தக்க இலட்சிய நபருடன் வாழ்க்கையில் நடப்பது, அது என்ன ஒரு தனித்துவமான உணர்வாக இருக்கும். அதாவது, உடல் கொழுப்பு இழப்பில் தோல்வியுற்ற எந்தவொரு வாங்குபவருக்கும் Green Coffee நிச்சயமாக இன்றியமையாதது, தற்போது குறைந்த விலை போனஸ் திட்டங்கள் இருப்பதால், அதிக நேரத்தை வீணாக்காதீர்கள், இன்றும் வேலை செய்கிறார்கள்.\nஎனது கடைசி வார்த்தைகள்: Green Coffee ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nஒரு தீர்வு Green Coffee காபியைப் போலவே நம்பத்தகுந்த வகையில் செயல்படும் சந்தர்ப்பங்களில், அது விரைவில் கிடைக்காது, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள வைத்தியங்கள் சில வட்டங்களில் பிரபலமடையாது. எனவே வாய்ப்பை இழக்காதபடி அது விரைவில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும். அத்தகைய தீர்வை சட்டத்திற்கு இணங்க வாங்க முடியும், அதே போல் மலிவாக அடிக்கடி நடக்காது. அசல் உற்பத்தியாளரின் வலைத்தளம் வழியாக இன்றும் அதை ஆர்டர் செய்யலாம். இந்த வழியில் நீங்கள் ஒரு பயனற்ற சாயலை வாங்க ஆபத்து இல்லை. உங்கள் தீர்ப்பு என்ன: தொடக்கத்திலிருந்து முடிக்க திட்டத்தில் சேர நீங்கள் போதுமான அளவு விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா இந்த கேள்விக்கான பதில் \"இல்லை\" என்று இருக்கும் வரை, நீங்களே முயற்சியை விட்டுவிடுவீர்கள். ஆனால் தயாரிப்பு மீது விடாமுயற்சியுடன் வெற்றிபெற போதுமான அளவு இயங்கும் வாய்ப்பு அதிகம்.\nகவனம்: நீங்கள் முகவரை ஆர்டர் செய்வதற்கு முன் கவனியுங்கள்\nGreen Coffee ஆர்டர் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று நான் கடைசியாக ஒரு முறை சொல்ல வேண்டும், வெற்றிகரமான சலுகைகளைப் போலவே, சாயல்களும் மிகக் குறுகிய நேரத்திற்குள் தோன்றும். எங்கள் பட்டியலிடப்பட்ட தளங்களில் ஒன்றில் ஒரு ஆர்டரை வைக்க நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற வலைத்தளங்களைப் போலல்லாமல் இந்த பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். சோதனை செய்யப்பட்ட மற்றும் புதுப்பித்த கட்டுரைகளை மட்டுமே நாங்கள் இங்கு வழங்க முடியும். இந்த தயாரிப்புகளுக்கு, ஈபே, அமேசான் மற்றும் கோ நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் அனுபவமும் விவேகமும் உத்தரவாதம் அளிக்க முடியாது. கூடுதலாக, உங்கள் மருந்தகத்தில் நீங்கள் இதை முயற்சிக்க தேவையில்லை. Green Coffee அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளின் இணையதளத்தில், ஆபரேட்டர் ஒரு அநாமதேய, தனித்துவமான மற்றும் கடைசி ஆனால் குறைவான பாதுகாப்பான வரிசைப்படுத்தும் செயல்முறையை வழங்குகிறது. நான் வழங்கிய இணைப்புகள் மூலம், நீங்கள் தொடர்ந்து சரியான பக்கத்தில் இருக்கிறீர்கள். ஒருவர் அவசரமாக ஒரு பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், குறிப்பாக இந்த வழியில் செலவு சேமிப்பு மிகப் பெரியது மற்றும் எல்லோரும் எரிச்சலூட்டும் பின்தொடர்தல் ஆர்டர்களைச் சேமிக்கிறார்கள். இதன் விளைவாக, இது Super 8 விட சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் உதவியாக இருக்கும். இந்த அணுகுமுறை இந்த வகையிலான பல கட்டுரைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்டகால உட்கொள்ளல் மிகவும் வெற்றியை அளிக்கிறது.\nநீங்கள் Green Coffee -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nGreen Coffee முடிவுகள்: வலையில் உடல் எடையை குறைக்க வலுவான தீர்வு உள்ளதா\nGreen Coffee முடிவுகள்: வலையில் உடல் எடையை குறைக்க வலுவான தீர்வு உள்ளதா\nஇப்போது Green Coffee -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6855:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003", "date_download": "2020-02-23T08:55:57Z", "digest": "sha1:7DUZGV3BKCVG52OQAM6O7TD5JJJOERNZ", "length": 85552, "nlines": 171, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாத்தில் பெண்களின் உயர்வான நிலை", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இஸ்லாத்தில் பெண்களின் உயர்வான நிலை\nஇஸ்லாத்தில் பெண்களின் உயர்வான நிலை\nஇஸ்லாத்தில் பெண்களின் உயர்வான நிலை\nஇஸ்லாத்தில் பெண்களின் நிலை பிரச்சினைக்குரிய ஒரு விவாதமே அல்ல. ஆனால் வேதனைக்குரிய நிலையில் அது ஒரு விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம், சில மேலைநாட்டவர்கள் வேண்டுமென்றே தூவிய விஷ வித்துக்களேயாகும்.\nஇஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதற்கு திருக்குர்ஆன் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. அத்துடன் ஆரம்பகால முஸ்லிம்கள் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது ஒரு வரலாற்றுச் சான்றாகும்.\nஆண்கள் எவ்வாறு சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்களோ அவ்வாறே பெண்களும் சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்களல்ல. அதுபோலவே பெண்கள் இழிந்த பிறப்பினங்களுமல்ல. முஸ்லிம்கள் இதில் மிகுந்த தெளிவுடன் தான் இருந்தார்கள். மேலைநாட்டு நாகரீகம் என்ற மோகம் தாக்காதிருந்தால் அவர்கள் இன்றும் தெளிவுடன் தான் இருந்திருப்பார்கள். அந்நிய கலாச்சாரங்களும், கவர்ச்சிகளும் ஏற்படுத்திய பாதிப்புகளினால் முஸ்லிம்களில் சிலரும், மேலைநாட்டவர்களும் இதை தெளிவு பெறவேண்டிய ஒரு பிரச்சினை என்றாக்கி விட்டார்கள். அன்று பெண்களின் கண்ணியமும், முக்கியத்துவமும் ஆண்களினின்றும் சற்றும் குறைந்ததாகக் கருதப்படவில்லை. ஆகவே அன்று இது பிரச்சினைக்குரிய ஒன்றாக கருதப்படவில்லை.\nவேறு எந்த சமுதாய அமைப்பிலும், அல்லது அரசியல் சட்ட அமைப்பிலும் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமையும், கண்ணியமும் தரப்பட்டுள்ளது. இதை நாம் ஒருமுகமாக நின்று ஆராய்ந்திடாமல், இஸ்லாமிய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலையையும், ஏனைய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்திடுவதே சிறந்ததாகும். பெண்களின் உரிமைகள் ஆண்களின் உரிமைக்குச் சமமானதே. ஆனால் சில கடமைகளும், சில பொறுப்புகளும் ஆண்களைப் போன்றதாக இல்லை. சமத்துவம் என்பதை அதற்கே உரிய முறையில் புரிந்திட வேண்டும்.\nபெண்கள் எந்த வகையிலும் ஆண்களுக்குக் குறைந்தவர்களல்ல. ஆனால் பெண்களின் அகத்தன்மைகளுக்கும், ஆண்களின் அகத்தன்மைகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை நாம் மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆண்களும், பெண்களும் படைப்பால் – பிறப்பால் சமமானவர்களே ஆனால் அவர்கள் திறமைகளால், தகுதிகளால் வேறுபட்டவர்களே ஆனால் அவர்கள் திறமைகளால், தகுதிகளால் வேறுபட்டவர்களே இந்த வேற்றுமையை நாம் புரிந்து கொண்டு விட்டால் இது ஒரு பிரச்சினையாகவே ஆகாது. எல்லாப் பெண்களும் தகுதியிலும், திறமையிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதேபோல் எல்லா ஆண்களும் தகுதியிலும், திறமையிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.\nஆண்களும், பெண்களும் இறைவனின் உயர்ந்த அழகிய படைப்பினங்கள் என்பதில் அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை ஒருபுறம். ஆண்கள், பெண்களின் தகுதி, திறன், உடற்கூறுகள் ஆகியவற்றால் வேறுபட்டவர்கள் என்ற வேற்றுமை மறுபுறம். பெண்கள் ஆண்களைப் போன்ற உரிமைகளையும், வாய்ப்புக்களையும் பெற்றவர்கள் என்பதில் ஆண்களோடு “சமத்துவம்” (Equality) கொண்டாடிடலாம். ஆனால் அவர்கள் ஆண்களிலிருந்து எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாவிதத்திலேயும் ஒரே மாதிரியானவர்கள் (Sameness) ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பது உண்மையல்ல.\nசமத்துவம் என்பது ஏற்புடையது. நியாயமானது. ஆனால் நிகரானவர்கள் என்பது அப்படியல்ல. மனிதர்கள் படைப்பினங்கள் திறமையால் வேறுபட்ட படைப்பினங்கள். இந்த வேற்றுமையை மனதில் கொண்டுவிட்டால் பின்னர் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்த படைப்பினங்கள் என்பது உண்மையல்ல என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். அதுபோல் பெண்கள் ஆண்களைவிட குறைந்த அளவே முக்கியமானவர்கள் என்ற எண்ணமும் ஏற்படாது. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான், அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள்தான், இருபாலரும் ஒரே மாதிரியானவர்கள்தாம் என்றால் பெண்கள் ஆண்களின் மறுபதிப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு இல்லை என்பதை நாம் அறிவோம்.\nஇஸ்லாம் பெண்களுக்கு ஆண்களுக்குச் சமமான கண்ணியத்தையும், வாய்ப்புகளையும் தருகின்றது, அதேநேரத்தில் இந்த இருபாலரும் ஒரே மாதிரியானவர்கள் எனக் கூறுகின்றது. இது இஸ்லாம் பெண்களின் அகத்தன்மைகள் அனைத்தையும் மனதில் கொள்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nபெண்கள், பாவத்தின் வித்துக��கள் என்றோ, தீமைகளின் பிறப்பிடம் என்றோ இஸ்லாம் கூறுவதில்லை. அதுபோலவே பெண்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் செலுத்திடும் இடத்தில் ஆண்களைத் திருக்குர்ஆன் வைத்திடவும் இல்லை. ஆண்களுக்கு அடிமைப்பட்டு கிடப்பதையன்றி வேறு வழியில்லை என்ற நிலையில் பெண்களை வைத்திடவில்லை திருக்குர்ஆன். பெண்களுக்கென தனியான ஆத்மா ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வியை இஸ்லாம் எப்போதும் கேட்டதில்லை. இந்த சந்தேகம் எப்போதும் எழுந்ததில்லை.\nபெண்களின் கண்ணியம், அவர்களுக்கிருக்கும் ஆன்மா, இன்னும் இதுபோன்ற ஆன்மீகத் தன்மைகள் இவைகளை முஸ்லிம்கள் ஒருபோதும் மறுத்ததே இல்லை. இவற்றில் முஸ்லிம்களுக்குச் சந்தேகம் கூட வந்ததில்லை. அப்படி முஸ்லிம்கள் ஐயுற்றதாக ஒரு சம்பவத்தையேனும் காண முடியாது.\nஉலகின் முதல் பெண்மணியான ஹவ்வா அவர்கள்தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தடுக்கப்பட்டதைத் தீண்டும்படியாக தூண்டினார்கள். ஆகவே அந்த முதல் பாவத்திற்கு ஹவ்வாவே காரணம் எனப் பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் இஸ்லாத்தின் நம்பிக்கை அதுவல்ல. தடுக்கப்பட்டதைத் தீண்டுவதற்கு இருவருமே (சமஅளவில்) தூண்டப்பட்டார்கள் என்பதே இஸ்லாத்தின் கருத்து. இதைத் திருக்குர்ஆன் மிக அழகாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. அவர்கள் இருவருமே பாவம் இழைத்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இறைவனிடம் மன்னிக்க மன்றாடினார்கள். இறைவன் அவர்கள் இருவரையுமே மன்னித்தான். இறைவன் அவர்கள் இருவருக்குமே அறிவுறை பகர்ந்தான். (சான்றாக 2:35-36; 7:19,27; 20:117-123 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)\nஇன்று பெண்கள் பாவத்தின் சின்னங்கள் என்ற மனநிலையை உருவாக்கிடுவதற்குக் காரணமாக அமைந்த அந்த முதல் பாவத்தில் ஹவ்வா அவர்களைவிட ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே அதிகமாகப் பழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கின்ற விதத்தில் திருமறை இதுகுறித்துப் பேசுகின்றது. அந்த முதல் பாவத்தை பொறுத்தவரை ஹவ்வா அவர்கள் மட்டும்தான் காரணம் என்று கூறுவதற்கில்லை. அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பெண்களைப் பழிப்பதும், சந்தேகிப்பதும் முறையற்றது எனக் கண்டிக்கின்றது இஸ்லாம். ஏனெனில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹவ்வா அவர்களும் அந்த முதல் பாவத்தில் ஈடுபட்டவர்கள். ஆகவே ஹவ்வா அவர்களை குறை கூறுவதாக இருந்தால் ஆதம் அலைஹிஸ்ஸல���ம் அவர்களையும் குறை கூறியே ஆகவேண்டும்.\nஇஸ்லாத்தில் பெண்கள் நிலை என்பது பல தனித்தன்மைகளைக் கொண்டது. புதுமையானது. வேறு எந்த வாழ்க்கைத் திட்டமும் தராத அளவில் இஸ்லாம் பெண்களுக்குப் பல சிறப்புரிமைகளைத் தந்திருக்கின்றது. கீழ்திசை ‘கம்யுனிஸ்ட்’ பெண்களின் நிலை என்ன என்பதையும், மேல்திசை நாடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும், ஜனநாயக நாடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும் நாம் சற்று உற்று நோக்கினால், அங்கு பெண்களின் நிலை உண்மையிலேயே மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அங்கெல்லாம் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இருக்கின்றது என்பதே உண்மை. அங்கே பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை தேடிக் கொள்வதற்குக் கடினமாக உழைத்திட வேண்டியதுள்ளது. அவர்கள் ஆண்கள் செய்கின்ற அதே வேலைகளைச் செய்கின்றார்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்களுக்குத் தரப்படுவதை விட மிகக்குறைந்த கூலியையே பெறுகின்றார்கள்.\nஅவளுக்கு ஒருவித சுதந்திரமும் தரப்பட்டுள்ளது. பல வேளைகளில் இது அவர்கள் விருப்பம்போல் செயல்பட தரப்பட்ட அனுமதியாகவே கொள்ளப்படுகின்றது. ஆனால் இதைப் பெறுவதற்கு அவர்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களை நடத்த வேண்டியதிருந்தது. கல்வி கற்பதற்கான உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் பல பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியதிருந்தது. உழைப்பதற்கான உரிமையைப் பெறுவதற்காகவும், தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்காகவும் அவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம். இவைகளைப் பெறுவதற்கு அவர்கள் தங்களுக்கு இயற்கையிலேயே சொந்தமான உரிமைகள் பலவற்றை விட்டுக் கொடுத்திட வேண்டியதாயிற்று. அவர்கள் தாங்களும் மனிதபிறவிகள், தங்களுக்கும் ஓர் ஆத்மா இருக்கின்றது என்பதையெல்லாம் நிலைநாட்டிட பல இன்னல்களையும், இடறுகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. பல வருடங்களாக அவர்கள் செய்த தியாகங்களும், எதிர்கொண்ட இன்னல்களும், இடறுகளும் அவர்களுக்கு இஸ்லாம் தந்திருக்கும் உரிமைகளை இதுவரை பெற்றுத் தந்திடவில்லை.\nஇஸ்லாத்தில் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகள் தியாகங்களின் விளைவுகள் அல்ல. இறைக் கட்டளையின் விளைவேயாகும். இன்றைய பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகள் ஆர்பாட்டங்கள் ஏற்படுத்திய அவசரங்களால் நிர்பந்திக���கப்பட்டு அதனால் தரப்பட்டவைகளே அவைகள் பெண்களின் உண்மைத் தன்மைகளை ஆண்கள் புரிந்து கொண்டார்கள் என்பதனால் விளைந்ததல்ல. அல்லது இறைக்கட்டளையோ, மதங்கள் தந்த போதனைகளோ பெற்றுத் தந்தவைகளுமல்ல. பெண்கள் போராட்டங்களை நடத்தினார்கள், பல்வேறு சூழ்நிலைகளும் அவர்களின் உதவிக்கு வந்தன, அதனால் சில உரிமைகளைப் பெற்றார்கள்.\nபோர்க்காலங்களில் ஏற்பட்ட மனிதசக்தியின் (Man Power) இழப்பை ஈடுசெய்ய அவள் உற்பத்திக் கூடங்களுக்கு அழைக்கப்பட்டாள். வீட்டிலேயே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அவள் வெளியே துரத்தப்பட்டாள். இயந்திரப் புரட்சி, அது விளைவித்த தொழிற் புரட்சி மனித சக்தியின் தேவைகளை அதிகரித்தன. ஆண்களை மட்டும் கொண்டு அந்தத் தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. ஆகவே பெண்களும் துணைக்கு அழைக்கப்பட்டார்கள்.\nஇயந்திரப் புரட்சியும் அது தந்த தொழிற் புரட்சியும் மனிதனின் பொருட் தேவைகளை அதிகப்படுத்தின. குடும்பங்களின் சாதாரண வருமானங்களைக் கொண்டு அதை சரிகட்டிட முடியவில்லை. ஆகவே அதிக வருமானம் பெற ஆண்களோடு பெண்களும் ஆலைகளுக்கு உழைக்க அழைத்து வரப்பட்டார்கள். அங்கே அவர்களை ஆண்களுக்கு நிகராக உழைக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். முடிவாக அவள் வாழ்க்கை ஓட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஓட வேண்டியதாயிற்று.\nமேலே சொன்ன சூழ்நிலைகள் பெண்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் துணையாக அமைந்து அவர்களுக்காக உரிமைகளைப் பெற்றுத்தந்தது. பல நேரங்களில் சூழ்நிலைகள் அவளை கட்டாயப் படுத்தியிருக்கின்றது. சில நேரங்களில் அவள் சூழ்நிலையை பயன் படுத்தியிருக்கின்றாள். தனது தற்போதைய நிலையைப்பெற எல்லாப் பெண்களும் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளில் திருப்தி அடைந்து விட்டார்களா அல்லது (இந்த நிர்பந்தங்களால்) அதிருப்தி அடைந்தவர்களும் உண்டா அல்லது (இந்த நிர்பந்தங்களால்) அதிருப்தி அடைந்தவர்களும் உண்டா என்பவை இந்த விவாதத்தின் பிறிதொரு பகுதியாகும். எனினும் உண்மையில், தற்காலப் பெண்கள் தாங்கள் பெற்று விட்டதாக கூறிடும் உரிமைகளும் உயர்நிலைகளும் முஸ்லிம் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளுக்கும் உயர்நிலைகளுக்கும் ஒப்பாக மாட்டாது.\nபெண்களின் தனித்தன்மைகளுக்குப் பொருத்தமானவை அவர்களின் இயல்போடும் இயற்கையோடும் பொருந்திப் போ��து, அவளுக்குத் தகுந்த பாதுகாப்பினை பெற்றுத் தருவது, அவளது அகத்தன்மைகளுக்கு மாற்றமானவற்றிலிருந்து பாதுகாப்புத் தருவது இவைகளைத்தான் இஸ்லாம் பெண்களுக்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.\nதற்போதைய பெண்களின் சமூக அந்தஸ்து என்னவென்பதையும், உரிமை என்ற பெயரால் அவர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதையும் நம்மாள் இங்கு எடுத்துக் காட்டிட முடியும். அதுபோலவே “சுதந்திரம்” உரிமை என்ற பெயர்களில் பெண்கள் வீட்டுக்கு அடங்காமல் வெளியே திரிவதால் உடைந்துபோன குடும்பங்களின் விபரங்களையும் நாம் இங்கே ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிட முடியும். இவைகள் ‘ஊரறிந்த உண்மை’ என்பதால் நாம் அவற்றை சீண்டாமல் இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை மட்டும் கீழே சில குறிப்புகளாகத் தருகின்றோம்.\n1. மனித இனத்தைப் பெருக்கிடச் செய்வதில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் சரியான பங்குண்டு. அதில் பெண், ஆணுக்கு முற்றிலும் சமமானவள் என்பதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. அவன் தந்தை, அவன் தாய். அவர்கள் இருவருமே வாழ்க்கைக்கு இன்றியமையாதவர்கள். அதில் மனைவியின் கடமை கணவனின் கடமைக்குச் சற்றும் சளைத்ததல்ல. அவளுக்கும் சமமான உரிமைகள் உண்டு. அதேபோல் பொறுப்புகளிலும் அவள் சமமாக பங்கேற்பவள். இப்படி கணவனும் மனைவியும் சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் பொறுப்பினால்தான் மனித இனம் பல்கிப் பெருகுகின்றது.\nஇறைவன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்: மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் சிருஷ்டித்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்ஸஸ.. (அல்குர்ஆன்: 49:13) இன்னும் 4:1 வசனத்தையும் பார்க்கவும்.\n2. தனக்கென இருக்கும் தனிப்பட்ட பொறுப்புகளிலும், குடும்பத்தின் மொத்த பொறுப்புகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே அதேபோல் அவர்கள் செயல்களுக்கு உரிய கூலியைப் பெறுவதிலும் அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள்தான். பெண்களும் மனிதத் தன்மைகளை முழுமையாகப் பெற்ற சுதந்திரமான படைப்பினங்களே அதேபோல் அவர்கள் செயல்களுக்கு உரிய கூலியைப் பெறுவதிலும் அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள்தான். பெண்களும் மனிதத் தன்மைகளை முழுமையாகப் பெற்ற சுதந்திரமான படைப்பினங்களே அவர்களுக்கென ஆத்மா உண்டு. ஆன்மீக ஆசைகளும் அவர்களுக்கு உண்டு. மனிதர்கள் என்ற அடிப்படையில் பெண்களின் இயல்புகள் ஆண்களுக்குக் குறைந்ததுமல்ல. ஆண்களிலிருந்து வேறுபட்டதும் அல்ல. இறைவன் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.\nஆதலால் அவர்களுடைய இறைவன், அவர்களுடைய இந்தப் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன், உங்களில் ஆண் பெண் எவர் நன்மை செய்தபோதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். உங்களில் ஒருவர் மற்றவரில் உள்ளவர்தாம்ஸ.. (அல்குர்ஆன்: 3:195) அத்துடன் மேலும் பார்க்கவும். (9:71, 33:35-36, 66:19-21).\n3. கல்வியையும், அறிவையும் தேடிப்பெறுவதில் ஆண்களுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு. கல்வியையும், அறிவையும் முஸ்லிம்கள் அவசியம் தேடிப்பெற்றிட வேண்டும் என இஸ்லாம் கட்டளை இட்டபோது அது ஆண், பெண் இருபாலருக்குமிடையே எந்த பாகுபாட்டையும் பாராட்டவில்லை. இருபாலரையும் இணைத்தே கூறியுள்ளது. இன்றிலிருந்து சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் கல்வியையும், அறிவையும் பெற்றிட வேண்டிய கடமை உள்ளவர்கள் எனத் தெளிவுபடுத்தினார்கள். இப்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தி அறிவுறுத்தியதை முஸ்லிம்கள் முழுமையாகச் செயல்படுத்திக் காட்டினார்கள்.\n4. ஆண்களைப்போல் பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு. அவளது கருத்துக்களை அவள் பெண் என்பதற்காகக் காரணங்காட்டி புறக்கணித்திட முடியாது. இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் தங்களது கருத்துக்களை எந்தக் கட்டுப்பாடுமின்றி வெளிப்படுத்திடும் உரிமை உடையவர்களாய் இருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம். திருக்குர்ஆனும் இதை மிக அழகாக தெளிவுபடுத்துகின்றது. பெண்கள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தினார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மிகச் சிக்கலான பிரச்சினைகளிலும் கருத்துக்களைப் பரிமாறிடுவதில் பங்கு பெற்றிருக்கின்றனர். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடும், ஏனைய முஸ்லிம் தலைவர்களோடும் அவர்கள் விவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 58:1-4, 60:10-12 ஆகிய வசனங்களைப் ���ார்க்கவும்.)\nபொதுமக்களிடையே பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற சட்டம் இயற்றும் விவரங்களிலும் பெண்கள் பங்கு பெற்றிருக்கின்றனர். அவர்கள் கலீபாக்கள் எனப்படும் ஆட்சியாளர்களின் கருத்துக்களுக்கு எதிராக வாதிட்டிருக்கின்றனர். முடிவில் கலீபாக்கள் அப்பெண்களின் நியாயமான வாதங்களை ஏற்றுச் செயல்பட்டிருக்கின்றனர். உமர்பின் அல் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது இதற்கு விளக்கம் தந்தாற்போல் ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.\n5. ஆரம்பகால முஸ்லிம்களோடு பெண்களும் பொதுவாழ்வில் ஈடுபட்டு இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன. குறிப்பாக நெருக்கடி காலங்களில் அவர்கள் பொதுவாழ்வில் பங்குகொண்டு பெரும்பணி ஆற்றியிருக்கின்றார்கள். போர்களின்போது முஸ்லிம் பெண்களும் போர்வீரர்களின் துணைக்குப் போவது வழக்கம். களத்திலே அவர்கள், காயமுற்றோருக்கு மருத்துவ உதவி செய்து வந்தார்கள். வீரர்களுக்கான உணவுகளைச் சமைப்பார்கள். இன்னும் இதுபோன்ற ஏராளமானப் பணிகளை செய்து வந்தார்கள். அவர்களை இரும்புத்திரை போட்டு அடைத்து வைக்கவில்லை. அவர்கள் எந்தப் பயனுமற்றவர்கள் என்று புறக்கணிக்கப்படவுமில்லை.\n6. ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும், சம்பாதித்தவற்றை தங்களுக்கென வைத்துக் கொள்வதற்கும் பெண்களுக்கு உரிமையுண்டு. அவர்களின் உயிர், உடைமை, கண்ணியம் போன்றவை, ஆண்கள் உயிர், உடைமை, கண்ணியம் போன்றவற்றைப்போல் புனிதமானவைதான். அதுபோலவே அவர்கள் ஏதேனும் குற்றம் செய்தால், அவர்கள் ஆண்களைப்போலவே தண்டிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனையே அவர்களுக்கும் தரப்படும். அவர்களுக்கு ஏதேனும் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டால், (ஆண்களுக்கு) அந்நிலையில் என்னென்ன நஷ்டஈடு தரப்படுமோ அதேபோல் அவர்களுக்கும் தரப்படும். (சான்றாக திருமறையின் 2:178, 4:45,92-93 ஆகிய வசனங்களைக் காணவும்.)\n7. இஸ்லாம் இந்த உரிமைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு பின்னர் மறந்துவிட்டு செயல்படுவதன்று. அது இந்த உரிமைகள் காக்கப்பட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்திடுகின்றது. அத்துடன் பெண்களின் உரிமைகள், முஸ்லிம்களின் நம்பிக்கையில் ஒருபகுதி என்ற அளவுக்குக் கருதப்பட்டு நிறைவே��்றவும் படுகின்றன. பெண்களின் பால்மாச்சரியங்களைப் பாராட்டுபவர்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேற்றுமைகளை கற்பித்திடுவதை இஸ்லாம் சகித்துக் கொள்வதில்லை. பெண்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களே என எண்ணிச் செயல்படுபவர்களைத் திருக்குர்ஆன் பல இடங்களில் கண்டித்துள்ளது. (சான்றாக திருமறையின் 16:57-59, 42:47-50, 43:15-19, 53:21-23 ஆகிய வசனங்களைக் காணவும்.)\n8. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள், அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு என்பதைக்கூறி, செயல்படுத்திக் காட்டுவதோடு இஸ்லாம் நின்றுவிடுவதில்லை. அது பெண்களுக்கு சொத்திலும் உரிமைகளைத் தந்தது. முன்னோர்களின் சொத்துக்களில் பெண்களுக்கும் பங்கு தரவேண்டும் எனக் கட்டளை இட்டுள்ளது இஸ்லாம்.\nஇஸ்லாத்திற்கு முன்பு பெண்களுக்குச் சொத்துக்களில் பங்கு கொடுப்பதற்குப் பதிலாக அவர்களை பங்கு போடுவதற்குரிய சொத்தாக கருதினார்கள். பெண்களுக்கும் சொத்துக்களில் பங்கு உண்டு என்பதை தெரியப்படுத்தியதன் மூலம் பெண்களின் மனித மாண்புகளுக்கு இஸ்லாம் அங்கீகாரம் தந்தது.\nஒரு பெண், தாய், மனைவி, சகோதரி, மகள் போன்ற எந்த நிலையிலிருந்தாலும் அவளுக்கு இறந்துபோன உறவினரின் சொத்தில் பங்குண்டு. எவ்வளவு பாகத்தை அவள் பெறுவாள் என்பது அவளுக்கும் இறந்து போனவருக்கும் இடையேயுள்ள உறவின் நெருக்கத்தைக் கொண்டும், எத்தனை வாரிசுகள் இருக்கின்றனர் என்பதைக் கொண்டும் நிர்ணயிக்கப்படும். இப்படிப் பெற்ற சொத்து அவளுக்கே சொந்தம். அதை யாரும் அவளிடமிருந்து அபகரித்திட முடியாது. வேறு ஏதேனும் காரணத்தைக் கொண்டு அந்த உறவினர் சொத்துக்களில் அவளுக்கு உரியதைத் தராமல் வேறு யாருக்கேனும் தர முயற்சித்தால் சட்டம் அதை அனுமதிக்காது.\nசொத்துக்களின் சொந்தக்காரர் தன்னுடைய சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தான் விரும்புபவர்களுக்கு உயில் எழுதித் தரலாம். இது அவர் ஏனைய வாரிசுகளுக்குத் தரவேண்டியதை தடுத்திடாமல் பாதுகாக்கின்றது. கொள்கையளவில் ஆண்களும் பெண்களும் சொத்துக்களில் பங்கு பெறும் உரிமை உடையவர்கள். ஆனால் அவர்கள் பெறும் பங்கின் அளவு சற்று வேறுபடும். சிலநேரங்களில் ஆண்கள் இரண்டு பங்குகளைப் பெறுகின்றனர். பெண்கள் ஒரேஒரு பங்கினை மட்டுமே பெறுகின்றார்கள். இதை பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகத் தரப���பட்ட உரிமையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆண்கள் பெண்களைவிட அதிகமான பங்குகளைப் பெறுவதற்கான காரணத்தைப் பின்வருமாறு விளக்கலாம்.\nமுதலாவது, ஆண்களே குடும்பத்தின் அத்தனை செலவினங்களையும் கவனித்திட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆண்கள் தங்களது மனைவி, குழந்தைகள், கதியற்ற உறவினர்கள் ஆகியோரது தேவைகளை நிறைவு செய்திட வேண்டும் எனப் பணித்துள்ளது இஸ்லாம். தன்னைச் சார்ந்து வாழ்பவர்களின் தேவைகளை நிறைவு செய்வது சட்டப்படி கடமையாகும். அதுபோலவே சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் தன்னால் இயன்றதைத் தரவேண்டியது ஆண்களின் மீது கடமையாகும். எல்லாப் பொருளாதார சுமைகளையும் சுமக்க வேண்டியவர்கள் ஆண்களே\nஇரண்டாவது, பெண்களுக்கு ஆண்களைப் போன்ற எந்தப் பொருளாதாரப் பொறுப்புமில்லை. அவர்களது சொந்த செலவினங்களும், அவர்கள் ஆடம்பர பொருளில் ஆசைப்படுவதைத் தவிர வேறு எந்த செலவும் அவர்களுக்கு இல்லை. பெண்களின் செலவுகள் அனைத்தையும் ஆண்களே கவனிக்கின்றனர். அவள் ஒரு மனைவியாக இருந்தால், அவளது கணவன் அவளது பராமரிப்பை ஏற்றுக்கொள்கின்றான். அவள் தாயாக இருந்தால் அவளது ஆண்பிள்ளைகள் அவளது பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்வர். மகளாக இருந்தால் தந்தை அவளது பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்கின்றார். சகோதரியாக இருந்தாள் சகோதரன் அவளது செலவினங்களைக் கவனித்துக் கொள்கின்றான். அவள் சார்ந்து வாழ்கின்ற அளவில் ஆண்கள் ஒருவரும் இல்லையென்றால் அங்கு ‘சொத்துக்களில் பங்கு’ என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஏனெனில் அவளுக்காக சொத்துக்களை விட்டுச் சென்றவர்கள் எவருமில்லை. எனினும் பராமரிக்க ஆளேயில்லாத பெண்கள் பராமரிப்பின்றி விடப்படமாட்டார்கள். அதுபோன்ற பெண்களைப் பாதுகாத்து பராமரித்திட வேண்டியது சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான கடமையாகும், அல்லது அரசின் கடமையாகும். அவள் தனது பராமரிப்பிற்குத் தேவையானதைத் தேடிக்கொள்ள ஏதேனும் உதவியோ, வேலையோ அரசு தரலாம். அப்படி அவள் சம்பாதித்தால் சம்பாதிப்பவை அனைத்தும் அவளுக்கே சொந்தம். அவள் அவளைத் தவிர வேறு யாரையும் பராமரித்திடத் தேவையில்லை. ஆனால் இதே நிலையில் ஒரு ஆண் இருந்தால் அவன் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் கடமை உடையவனாவான்.\nஆகவே பெண்களின் பொருளாதாரப் பொறுப்ப��க்கள் மிகவும் குறைவு. ஆனால் ஆண்களின் பொருளாதாரப் பொறுப்புகள் மிகவும் அதிகம். அதனால்தான் சில நேரங்களில் ஆண்கள் சொத்துக்களில் சற்று அதிகமான பங்கினைப் பெறுகின்றார்கள்.\nமூன்றாவதாக, ஒரு பெண், ஒரு ஆண் பெறுவதைவிட குறைவான அளவினைப் பெற்றிடும்போது, அவள் தேடிய சொத்தில் இல்லை, அவள் அவ்வாறு பெறுவது. அவள் பங்கு பெறும் அந்தச் சொத்து அவளது உழைப்பால் வந்ததில்லை. வேறு ஒருவர் உழைப்பில் சேர்த்த சொத்துக்களையே இவர்கள் பங்கு வைத்துப் பாகம் பெறுகின்றார்கள். அந்தச் சொத்து, பங்குபெறும் ஆணோ, பெண்ணோ வருந்தி சேர்த்துக் கொண்டதல்ல. வாரிசுரிமை என்பது ஒருவகை உதவியே ஆகும். இதுபோன்ற (சொத்துக்களை) உதவிகளைப் பங்கிட்டுக் கொள்ளும்போது, அதனை பெறுபவர்களின் தேவைக்கும், பொறுப்புகளுக்கும் தக்கப்படியே பங்கிட்டுக் கொள்ளவேண்டும். குறிப்பாக இறைவனின் சட்டத்தின் கீழ் செய்யப்படும் பங்கீடுகள், தேவைகள், பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பங்கிடப்பட வேண்டும்.\nஇப்போது, எல்லா விதத்திலேயும் பொருளாதார சுமையால் தாக்கப்பட்ட ஆண் ஒரு பக்கம், எந்தவித பொருளாதார சுமையும் அல்லது பொறுப்பும் இல்லாத பெண் ஒரு பக்கம். தம்மிடம் சிறிதளவே சொத்து அல்லது பணம் இருக்கின்றது. நாம் பெண்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என மறுத்து விட்டால் அது நீதிக்குப் புறம்பானதாகும். ஏனெனில் அவளும் சொத்துக்களை அல்லது பணத்தை விட்டுச் சென்றவரின் உறவின் சொந்தக்காரி. அதேநேரத்தில் நாம் ஆண்களைப் போன்றதொரு பாகத்தை அவளுக்குத் தருவோமேயானால் அது அவனுக்கு நாம் இழைக்கும் துரோகமேயாகும்.\nஇப்படி இருபுறமும் அநீதி இழைப்பதற்குப் பதிலாக இஸ்லாம் ஆண்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைகளுக்கு ஏற்றவகையில் சற்று அதிகமான பங்கினைத் தருகின்றது. அதே நேரத்தில் இஸ்லாம் பெண்களின் உரிமையை மறந்து விடாமல் அவர்களுக்கு, அவர்களுக்கிருக்கும் மிகச்சிறிய பொருளாதாரச் சுமைகளுக்குத் தகுந்தபடி சற்றுக் குறைத்துத் தருகின்றது. உண்மையைச் சொன்னால், இஸ்லாம் இதில் ஆண்களைவிட பெண்களிடம் அதிகக் கருணைக் காட்டியுள்ளது எனக் கூறலாம். இங்கே பெண்களின் உரிமைப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமைத் தரப்பட்டிருக்கின்றது. ஆனால் அது ஒரே மாதிரியானத��க இல்லை. காரணம், அவர்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு அதற்கு மேல் தேவையில்லை. (சான்றாக திருமறையின் 4:11-14, 176 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)\n9. சில ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள் நிறைவேற சாட்சியாக இரண்டு ஆண்கள் தேவை. அல்லது ஒரு ஆணும் இரண்டு பெண்களும் தேவை. இங்கே இதைக் காரணமாகக் கொண்டு பெண்கள் ஆண்களைவிட இழிவானவர்கள் எனக் கணித்திட வேண்டாம். இந்த விதியின் நோக்கம், ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் சம்பந்தபட்டவர்களின் உரிமையைப் பாதுகாப்பதேயாகும். பெண்கள் (வெளிவிவகாரங்களில்) ஆண்களின் அளவுக்கு அனுபவம் பெற்றவர்களாக இருந்திட முடியாது. பெண்களின் இந்த அனுபவகுறைவு அந்த ஒப்பந்தத்தில் சம்பந்தபட்டவர்களின் உரிமையை பாதித்திடும் அபாயம் உண்டு. ஆகவேதான் சட்டம் இரண்டு ஆண்கள் சாட்சியம் சொல்ல வேண்டும் அல்லது ஒரு ஆணோடு இரண்டு பெண்கள் சாட்சியம் சொல்ல வேண்டும் எனக் கூறுகின்றது. அந்த சாட்சியில் உள்ள பெண்களில் யாரேனும் ஒருவர் எதையேனும் மறந்து விட்டால் அடுத்தவர் அதனை நினைவூட்டி சாட்சியை நிறைவாக்கிடலாம். அல்லது, அனுபவமின்மையின் காரணமாக ஒரு பெண் தவறான ஒன்றைச் சொல்லிவிட்டால் அடுத்தவர் அதனைத் திருத்தி உண்மையை விளக்கிடலாம். இது வியாபார ஒப்பந்தங்களும் ஏனைய உடன்படிக்கைகளும் நேர்மையான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இஸ்லாம் தரும் முன்னெச்சரிக்கையே ஆகும்.\nஇங்கே இஸ்லாம் பெண்களுக்கு உடன்படிக்கைகளுக்கு உயிர் தரும் உரிமையைத் தந்திருக்கின்றது என்பதை நாம் நினைவுகூற வேண்டும். நீதியை நிலைநாட்டுவதில் அவர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.\nஎனினும் பெண்கள் அனுபவத்தில் குறைந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறுவதால் அது அவர்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் என்ற பொருளை நிச்சயமாகத் தராது. ஒவ்வொரு மனிதனும் (ஆணும், பெண்ணும்) ஏதாவது ஒரு விஷயத்தில் குறையுடையவர்களாகவே இருக்கின்றான் அல்லது இருக்கின்றாள். இதை வைத்துக் கொண்டு அவர்களை யாரும் பழிப்பதில்லை. அதுபோல் பெண்களிடம் இருக்கும் குறைகளை காரணங்காட்டி அவர்களைப் பழிப்பதில்லை. (திருமறையின் 2:282 ஆம் வசனத்தைப் பார்க்கவும்)\n10. ஆண்களுக்குத் தரப்படாத சில சிறப்புரிமைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளது. சில குறிப்பிட்��� சூழ்நிலைகளில் சில மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. (உதாரணம்) தொழுகை, நோன்பு போன்ற கட்டாயக் கடமைகளை அவள் ‘மாதவிடாய்’ நாட்களிலும், பிள்ளைப்பேறு தீட்டுக் காலத்திலும் நிறைவேற்ற வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் நிறைவேற்ற வேண்டிய ‘ஜும்ஆ’ தொழுகை பெண்கள் மீது கடமையல்ல. பெண் எல்லாவிதமான பொருளாதாரப் பொறுப்புக்களிலிருந்தும் அப்பாற்பட்டவளாக இருக்கின்றாள். ‘அன்னை என்ற அளவில் அவள் இறைவனிடம் மிகவும் உயர்ந்ததொரு கண்ணியத்தைப் பெறுகின்றாள். (சான்றாக திருமறையின் 31:14-15, 46:15 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)\nதாயின் காலடியில் உங்கள் சுவர்க்கம் இருக்கின்றது என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தது பெண்களுக்குச் சூட்டப்பட்ட மிகப்பெரிய மகுடமாகும். மகனின் அன்பிலும், கருணையிலும் முக்கால் பாகத்திற்குறியவள், மீதம் கால்பகுதியை தந்தைக்கு விட்டு விடுகின்றாள். மனைவி என்ற முறையில் அவள் தன் கணவனிடம் ஒரு குறிப்பிட்ட அளவு திருமணப் பணத்தைக் கேட்டுப் பெற்றிடலாம். இந்தத் திருமணப்பணம் அவளுக்குரியதாகவே இருக்கும். அவளது முழுமையான பராமரிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் கணவனே பொறுப்பு. இது அவளுக்கே உரிய உரிமையுமாகும். குடும்பச் செலவிற்காக தன்னிடமிருப்பதைச் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதுபோலவே குடும்பச் செலவிற்காக பணம் தேடிட வேண்டியதும் அவளது பொறுப்பல்ல.\nதிருமணத்தின்போது அவளுக்கு ஏதேனும் சொத்துக்கள் சொந்தமானதாக இருந்தால் திருமணத்திற்குப் பின்னும் அது அவளுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இதில் கணவனோ மற்ற எவருமோ தலையிட முடியாது.\nஅவள் மகளாகவோ, சகோதரியாகவோ இருந்தால் அவளது பாதுகாப்பும், பராமரிப்பும் தந்தையின் அல்லது சகோதரரின் பொறுப்பாகும். இது அவளுக்கேயுரிய சிறப்புரிமையாகும். அவள் உழைத்திட விரும்பினால் அல்லது தனது பராமரிப்பிற்கான பொருளைத் தானே தேடிட முனைந்தால் அல்லது தனது குடும்பத்தில் சில பொறுப்புகளைத் தானே ஏற்ருக்கொள்ளத் தயாராக இருந்தால் நிச்சயமாக அவள் அவ்வாறு செய்யலாம். ஆனால் அவளது கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விழைந்திடக் கூடாது.\n11. தொழுகையில் பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் நின்று தொழுகின்றார்கள் என்பது அவர்களை ஆண்களினின்றும் தாழ்ந்தவர்களாக ஆக்கிவிடாது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோல் பெண்கள் (கூட்டுத் தொழுகையாகிய) ஜும்ஆ தொழுகையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண்களின் மீது இது கட்டாயக் கடமையாகும். ஆனால் அவர்கள் கூட்டுத் தொழுகையில் பங்கேற்க விரும்பினால் அவர்கள் ஆண்களுக்குப் பின்னால் அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனி வரிசைகளில் நின்று தொழுதிடலாம். சாதாரணமாகத் தொழுகையில் எவ்வாறு வயதில் குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பார்களோ அதேபோல் பெண்கள் நின்றிடுவர். இது தொழுகையில் கடைப்பிடிக்கப்படும் ஒரு ஒழுக்க முறையேயன்றி முன்னால் நிற்பவர்கள் உயர்ந்தவர்கள் பின்னால் நிற்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்று இனம் பிரித்து காட்டுவதற்கல்ல. ஆண்களின் அணியில் ஆள்பவரும், சாதாரண குடிமகனும் தோளோடு தோள்நின்று தொழுவதை நாம் காணலாம். சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களும் பாமரர்களும் ஒன்றுபோல் நின்று ஏக இறைவனை சிரவணக்கம் (ஸுஜுது) செய்வதைக் காணலாம்.\nதொழுகையில் கடைப்பிடிக்கப்படும் அணிவகுப்பு, ஒவ்வொருவரும் தங்களது இறை நினைவில் நிறைந்த கவனம் செலுத்திடும் வகையில்தான் அமைந்திருக்கும். ஏனெனில் இஸ்லாம் வகுத்திருக்கும் தொழுகையின் முறைகள், சில (பஜனைப்) பாடல்களைப் பாடிடுவது போன்றது அல்லது வேறு சில ‘கோரஸ்’ பாடல்களைப் பாடிடுவது போன்றதோ அல்ல. அவை நின்று, குனிந்து, ஆண்டவன் முன் தலைதாழ்த்தி நிறைவேற்றப்படுபவைகள் ஆகும். அங்கே ஆண்களும், பெண்களும் கலந்து நின்றிட்டால் இருபாலாரின் கவனங்களும் திசை திருப்பப்படலாம். தொழுகை நேரத்தில் இருக்க வேண்டிய திடமான மனநிலையில் தடுமாற்றங்கள் ஏற்படலாம் அல்லது தொழுகையோடு முற்றிலும் தொடர்பே இல்லாத வேற்று நினைவுகள் மனதை ஆளலாம். முடிவில் தொழுகையின் நோக்கமே நிறைவேறாது போகலாம். அதுபோலவே கண்கள் தடுக்கப்பட்டவைகள் மீது பாய்ந்திடலாம். இவ்வாறு பாய்ந்திடுமேயானால் அது கண்கள் ஈடுபட்ட கூடாஒழுக்கம் எனக் கொள்ளப்படும். இதயம் செய்யும் கூடாஒழுக்கமாகக் கருதப்படும். இவைகள் அனைத்தும் தொழுகையின் நோக்கத்தை முறித்து விடுபவையாகும்.\nதொழுகையின்போது ஒரு பாலரின் உடல் மறு பாலரின் உடலைத் தொட்டிடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் கலந்து நின்றிடுவதை அனுமதித்தா���் ஒருவரின் உடல் அடுத்தவரின் உடல்மீது படுவதைத் தடுத்திட முடியாது. இன்னும் பெண்கள் ஆண்களின் முன்போ, பக்கத்திலோ நின்று தொழுதால் சில குறிப்பிட்ட அசைவிற்குப் பிறகு அவளது ஆடைகள் அசையவோ, நழுவவோ வாய்ப்புண்டு. இது கவனங்களை அலைக்களிக்கும் செயலாக மாறி விடலாம். அத்துடன் அப்பெண் ஒரு பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படலாம். தனது ஆடை நழுவி விட்டதே என்ற எண்ணம் வேதனையாக மாறி அவளது இறை நினைவைக் கலைத்திடலாம். ஆகவே இதுபோன்ற நிலைகளையெல்லாம் தவிர்ப்பதற்காகவே ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நின்று தொழுதிடும் முறை வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழுபவர்கள் எந்த விதத்திலும் சிறு தொல்லைகளுக்குக்கூட ஆளாகாவண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.\nஇஸ்லாம் வகுத்திருக்கும் இறை வணக்கத்தின் நோக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி, ஆரம்ப அறிவைப் பெற்றவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்வர்.\n12. முஸ்லிம் பெண்கள் தங்களது பாரம்பரியத்தோடு தொன்றுதொட்டு இருந்து வரும் ‘பர்தா’ (திரை) முறையைப் பெருமையோடு பின்பற்றி வருபவர்கள். பெண்கள் தங்களது கண்ணியம், கௌரவம், தூய்மை, கற்பு ஆகியவற்றை இந்தப் பர்தாவை அணிந்து கொள்வதின் மூலம் காத்துக் கொள்கின்றார்கள். இதனை இஸ்லாம் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தித் தந்துள்ளது.\nஅடுத்தவர்களின் கவனத்தைத் தன்பால் திருப்புகின்ற விதத்தில் அவர்கள் எந்த சிறு செயலையும் செய்திடலாகாது. கணவனுக்கு மட்டுமின்றி வேறு யாருக்கும் காட்டக்கூடாத அழகை அவர்கள் அணுவளவும் வெளியில் காட்டிடக் கூடாது. அதுபோலவே வீண்வதந்திகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திடாவண்ணம் அவர்கள் பர்தா அணிந்திடுவது அவர்களின் பெண்மைக்கு அழகு சேர்ப்பதாகும்.\nபெண்கள் தாங்கள் அணிந்துகொள்ளும் பர்தாவின் மூலம் தங்களது ஆன்மாவைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். அடுத்தவர்களின் மனதை வீண்குழப்பங்களில் ஆழ்த்திடுவதிலிருந்தும், தாங்கள் சந்தேகங்களுக்கு ஆளாவதிலிருந்தும், தங்களது கண்கள் தேவையற்றவைகளின் மீது பாய்ந்திடுவதிலிருந்தும், அவர்களது தனித்தன்மைகள் பாதிக்கப்படாவண்ணமும் பார்த்துக் கொள்கின்றனர். இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பிலும், அவர்களின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. அப்போதுத���ன் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் நிறைவாக நின்று அமைதி நிலவிடும் என்பது இஸ்லாத்தின் கொள்கை. (சான்றாக திருமறையின் 24:30-31 வசனத்தைப் பார்க்கவும்.)\n13. இப்போது இஸ்லாத்தில் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்தது என்பதும், அது முற்றிலும் அவர்களின் இயற்கைத் தன்மைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்திருக்கின்றது என்பதும் நன்கு தெளிவாகும். அவர்களுக்கு ஆண்களின் அளவு உரிமைகள் உண்டு. கடமைகளிலும், பொறுப்புகளிலும் உள்ள வேறுபாடுகளை இஸ்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்கின்றது. சிலவற்றில் அவர்களின் பங்கு அவர்களின் பொறுப்புக்குத் தக்கபடி குறைக்கப்பட்டிருந்தாலும், வேறுவகையில் அந்தக் குறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் ‘பெண்கள்’ என்பதைக் காரணங்காட்டி அவர்களின் கண்னியமோ, அவர்களின் தனித்தன்மைகளோ சற்றும் குறைக்கவோ, பறிக்கவோ படவில்லை. அவர்கள் ’பெண்கள்’ என்ற காரணத்திற்காக அவர்கள் மீது எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. பெண்களுக்கு என்னென்னெ தேவையோ அவை அனைத்திற்கும் இஸ்லாம் வகை செய்தே இருக்கின்றது. அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் உரிமைகள் அவர்களின் கடமைகளோடு இயைந்து போகின்றவையேயாகும்.\nபெண்களின் கடமைகளுக்கும் உருமைகளுக்கும் இடையேயுள்ள சமநிலை பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமறையில் இடம் பெற்றிருக்கும் ஓர் இறைமொழி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது.\n(ஆண்களுக்கு) முறைப்படி பெண்கள் மீது உள்ள உரிமைகள் போன்றதே, (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும் ஆண்களுக்குப் பெண்கள் மீது ஓர் உயர் பதவி உண்டு. அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவு உடையோனுமாய் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 2:228)\nஇது ஆண்களுக்கு பெண்கள் மீது தரப்பட்ட ஏகபோக உரிமை ஆகாது. அடக்கி ஆண்டிடும் அதிகாரத்திற்கு தரப்பட்ட குத்தகையுமல்ல. ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இருக்கின்ற பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரப்பட்டதே அந்த உயர்வு. மேலே சொன்ன திருமறை வசனத்தை திருமறையின் 4:34 வது இறைவசனத்தோடு ஒப்புநோக்கி பொருள் கொண்டிட வேண்டும்.* (*’மனிதனின் குடும்ப வாழ்க்கை’ என்ற பகுதியையும் பார்க்கவும்.)\nபெண்களைவிட ஆண்களுக்கு இருக்கும் பொருளாதார சுமைகளை மனதிற்கொண்டே இந்த அதிகமான உரிமை ஆண்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. அதை இழிபிறப்பு எ�� பொருள் கொண்டிடக் கூடாது. அல்லது பெண்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் நசுக்குவதற்குரிய அனுமதியாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது இறைவனின் அளப்பற்ற அருளிலிருந்து அருளப்பட்ட அருட்கொடையே ஆகும். இறைவன் தனது அருட்கொடைகளை இயற்கையின் தேவைக்கு ஏற்றவகையில் பகிர்ந்தளிக்கின்றான். அந்த இயற்கையைப் படைத்தவனும் அவனே ஆண்களுக்கு எது சிறந்தது, பெண்களுக்கு எது சிறந்தது என்பதையும் அவன்தான் நன்கறிவான். இதை இறைவன் இந்த இறைவசனம் வழி உறுதி செய்கின்றான்.\n நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்திச் செய்தான். பின்பு அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்பு அவர்கள் இருவரிலிருந்தும் அநேக ஆண், பெண்களைப் பரவச் செய்தான்ஸஸ.. (திருக்குர்ஆன்: 4:1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-02-23T08:28:03Z", "digest": "sha1:LNZYD7YHW7UFRCSSXFFWRXFPM6YKLK3U", "length": 17649, "nlines": 94, "source_domain": "anybodycanfarm.org", "title": "​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2) - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\n​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)\nமல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.\nஇந்த வகையான நுன்புழுக்கள், மல்லிகையின் முதிர்வடையாத மொட்டுகளை பாதிக்கும். இவை மொட்டுக்களின் உட்பகுதியில் அல்லது பூக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் இருக்கும், மேலும் இவை மொட்டுகளின் உட்பகுதியை உண்ணக்கூடியவை. இவை ஒரு மொட்டிலிருந்து மற்ற மொட்டுகளுக்குள் ஊடுருவி அவற்றையும் பாதிக்கும். இவை மண்ணில் கூட்டு புழுக்களாக மாறும். இந்த புழுக்களின் கழிவுகள், பட்டுகளினால் பூக்கள் மலராமல் போகலாம். மொட்டுகளும் உதிரக்கூடும். சில நேரங்களில் மொட்டுகள் இளன்சிவப்பு நிறமாக மாறிவிடும்.\nவேம்பின் விதையிலிருக்கும் பருப்பைக் கொண்டு தயாரிக்க படும் சாறு இதனை கட்டுபடுத்த உதவும். இதை தயாரிக்க தேவையான பருப்பை (சுமார் 5கிலோ) எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை 10லி நீரில் ஒரு இரவு முழுவதும் ஊரவைக்க வேண்டும். மறு நாள் காலையில் மரக்கரண்டி கொண்டு நன்றாக கலக்கினால் பால் போன்ற நிறத்தை பெறும். பின்பு இதை ஒரு துணியை கொண்டு வடி கட்ட வேண்டும். இறுதியாக இதில் தண்ணிர் கலந்து 100லி ஆக பெறுக்கி செடிகளில் தெளிக்கலாம்.\nப்லாசம் மிட்ஜே (blossom midge)\nஇந்த வகையான புழுக்கள் மொட்டுகளின் அடிபாகத்தை தாக்கும். இதனால் அந்த பகுதி தடிமனாகிவிடும். அவை மொட்டுகளின் உட்பகுதியை உண்ணுவதால் செடியின் வளர்ச்சி குறைந்து காயத்தொடங்கிவிடும். இவை அருகில் உள்ள செடிகளுக்கும் பரவி அவற்றையும் பாதிக்கும். இவை கத்தரிக்காய், பாகற்காய், தக்காளி போன்ற பல வகையான செடிகளை தாக்கும்.\nபாதிக்க பட்ட பூக்களை ஒன்று திரட்டி அழிப்பது நல்லது. இவற்றை பிலாஸ்டிக் பைகளில் அடைத்து விட்டால் புழுக்கள் மற்ற செடிகளுக்கு பரவ வாய்ப்பில்லை. இது பல வகையான செடிகளை பாதிக்கும் என்பதால், இது தொற்றக்கூடிய செடிகளை அருகில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். மல்லிகை தோட்டத்தில் முறையான கழிவு வசதிகள் அமைப்பதன் மூலம் சுகாதாரத்தை மேன்படுத்தலாம். மண்ணை நன்றாக கிளறி விடுவதன் மூலம் கூட்டு புழுக்கள் அழிந்து விடும் மேலும் குளிர் காலத்தில் செடியை கத்தரிப்பது நல்லது. பொருத்தமான பொறி வைத்தும் கூட பூச்சிகளை பிடித்து விடலாம்.\nஎரியோஃப்யிட் மைட் (eriophyid mite)\nஇவை மிகச் சிறிய வகை தாவர உண்ணி பூச்சிகளில் ஒன்று. இந்த பூச்சிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றை கண்டறிவது மிகவும் கடினமான செயல். இவை பரவக்கூடிய தாவரங்களில் ஏற்படும் திசு மாற்றத்தைக் கொண்டே இவற்றை கண்டறிய முடியும். இவை ஒரு செடியிலிருந்து மற்றொன்றிற்கு எளிதில் பரவக் கூடும். இவை இலைகள், மொட்டுகள் மற்றும் இளம் தண்டுகளை பாதிக்கும். இலைகளின் ���ேல் சிறிய கூந்தல் போன்ற படலங்களை ஏற்படுத்தும். செடியின் வளர்ச்சி குறைந்து பூக்களின் வளர்ச்சியை பாதிக்கும். மிகவும் கடுமையான சேதத்தில் பூக்களின் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கும்.\nஇவற்றை கண்டறிய மிகந்த முனைப்புடன் கவனிக்க வேண்டும். இந்த பூச்சிகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய செடியில் கொப்புளங்கள், வெண்கல நிற படலங்கள் போன்றவை தென்படுகின்றதா என கூர்ந்து கவனிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த வேம்பு எண்ணெய்,பூண்டு மற்றும் சோப்பினால் ஆன கலவையை பயன்படுத்தலாம். இதை தயாரிக்க சோப்பை 500மில்லி வெதுவெதுப்பான நீரில் நன்றாக கரைத்து விட வேண்டும். 200கி பூண்டை நன்றாக அறைத்து, 300மில்லி நீரை கொண்டு சாறு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தயாரிக்கப்பட்ட சோப்பு கரைசலை 200மில்லி சுத்தமான வேம்பு எண்ணெயில் வேகமாக கலக்கி குழம்பு போன்ற திரவத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும். இறுதியாக பூண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சாறினை இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.\nலீஃப் ப்ளைட் (leaf blight)\nஇது பூஞ்சையால் ஏற்படக்கூடிய ஒரு நோய், இதனை இலையின் மேற்பகுதியில் இருக்கும் சிவப்பு மற்றும் காவி நிற திட்டுகளின் மூலம் கண்டறியலாம். இவை மழை காலங்களில் வேகமாக பரவக்கூடியவை. நோய்க்கிருமி பாதித்த இலைகள் சுருங்கி விளிம்புகளில் காயத் தொடங்கிவிடும். இளம் தண்டுகள் கூட காய்ந்து விட வாய்ப்புள்ளது. கடுமையான பாதிப்பின் போது தண்டுகள், மொட்டுகள் மற்றும் இலைகள் காய்ந்து விடும். பூக்களின் வளர்ச்சியும் மிகுதியாக குறைந்து விடும்.\nஇதுவும் பூஞ்சையால் ஏற்படக்கூடிய பாதிப்பு, இலைகள், பூக்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிப்படையும். இலையின் அடிப்பகுதி, சிறிய கிளைகள் மற்றும் மொட்டுகளில் மஞ்சள் – இளஞ்சிவப்பு நிறத்திலான கொப்புளங்கள் ஏற்படும். நோயின் தன்மை அதிகமானால் செடிகள் முற்றிலுமாக சிதைவடைந்துவிடும்.\nஇவ்விரண்டுமே பூஞ்சையால் ஏற்படும் பாதிப்பு என்பதால் சமையல் சோடா மற்றும் தண்ணீர் கலவை அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கலவை கொண்டு தீர்வு காணலாம்.\nசமையல் சோடா மற்றும் தண்ணீர் கலவை தயாரிக்க 4 மேஜைக்கரண்டி சமையல் சோடாவுடன் 1 காலன் (சுமார் 3.785லி) தண்ணீர் கலக்க வேண்டும். சமையல் சோடாவிற்கு பதிலாக பொட்டாசியம் பைகார்பனேட்டையும் பய���்படுத்தலாம்.\nசோப்பு மற்றும் தண்ணீர் கலவைக்கு அமிலம் இல்லாத சோப்பினை 500மில்லி வெதுவெதுப்பான நீரில் கரைத்து, மேலும் நீர் சேர்த்து செடிகளில் தெளிக்கலாம் அல்லது இதில் சிறிதளவு தாவர எண்ணெய் சேர்த்தும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு அளியுங்கள் எங்களை நீங்கள் கீழ்காணும் சமூக ஊடகங்களில் பின்தொடரலாம்.\nஉங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்... Cancel reply\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/fetna-new-bylaw-accepted/", "date_download": "2020-02-23T09:10:39Z", "digest": "sha1:SNLQMCVF5PDRG4W6G72FSX2IG2YM2AQO", "length": 8056, "nlines": 134, "source_domain": "fetna.org", "title": "பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு | FeTNA", "raw_content": "\nபேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு\nபேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு\nபேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு\nபேரவையின் சட்ட திட்ட சீராய்வுக்குழு பரிந்து ரைத்திருந்த மாற்றங்கள் பல கலந்துரையாடல் கூட்டங்களிலும், ஜூலை 3-ம் நாள் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, பேராளர்களின் முறைப்படியான ஒப்புதலுக்காக வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வாக்களிப்ப தற்கான கால அவகாசம் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சீராய்வுக்குழு வின் பரிந்துரைகள் யாவும் பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற செய்தியை மகிழ்வு டன் தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்த மேல்விபரங்கள் பேராளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய சட்ட திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், புதிய பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான பணிகளை பேரவை யின் செயற்குழு தொடங்கி விட்டிருக்கிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சீராய்வுப் பணியைச் செவ்வனே செய்திட்ட சீராய்வுக்குழுவுக்கு மீண்டும் செயற் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nபேரவையின் தமிழிசை விழா – 2018\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்க���ய…\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\nஅமெரிக்காவில் இயங்கி வரும் விளக்கு இலக்கிய…\nஇந்திய ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழகத்தில் தொழிற் வளர்ச்சியை பெருக்கவும், இன்று பெருமளவு ..\nதமிழகத்தில் தமிழிசையை விழாவின் நிகழ்ச்சி தேதி\nமுனைவர் அழகப்பா இராம்மோகன் அவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2030%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-23T08:48:09Z", "digest": "sha1:OOWQ3U2BL46AEEQ6XZR7TMNPGUFYREB6", "length": 7431, "nlines": 60, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஈராக் சிறையில் 30 ஆயிரம் கைதிகள் கடும் சித்ரவதை: ஆய்வில் தகவல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > ஈராக் சிறையில் 30 ஆயிரம் கைதிகள் கடும் சித்ரவதை: ஆய்வில் தகவல்\nஈராக் சிறையில் 30 ஆயிரம் கைதிகள் கடும் சித்ரவதை: ஆய்வில் தகவல்\nஈராக்கின் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் எந்தவித விசாரணயின்றி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்கு வக்கீல்கள் உதவி கிடைக்கமால் சிறைக்குள்ளேயே விசாணையின்றி இறந்து வருவதாகவும் மனித உரிமை அமைப்பு ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ( ஆம்னஸ்டி இன்டர்நேசனல் ) அமைப்பான , அரசியல் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பொது மன்னிப்பு குறித்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஈராக்கின் குர்தீஷ் மாகாணத்தினைச் சேர்ந்த கைதிகள் தான் அதிக அளவில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்ப��்டு வருவதாகவும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள்.மேலும் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்காமல் பலர் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சித்ரவதைக்குள்ளான கைதிகள் விடுதலை கிடைக்காமலும், வக்கீல்கள் வாதட உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2017/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/8", "date_download": "2020-02-23T08:58:10Z", "digest": "sha1:ZQAX2FEAQBWV62W7MFW7YBI34FQV74YP", "length": 4389, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2017/செப்டம்பர்/8\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர்/8 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanet.com/tamil-news/sreekanth-and-dinesh-in-sambavam/", "date_download": "2020-02-23T06:46:00Z", "digest": "sha1:4FLWLPZTR5HNNKFPJW24PXGJLRQ747H3", "length": 5806, "nlines": 38, "source_domain": "www.tamilcinemanet.com", "title": "நடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம் – TamilCinemaNet.com", "raw_content": "\nநடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்\nமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.\nநேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இசை: அம்ரிஷ், ஒளிப்பதிவு: முத்து கே.குமரன், படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா, வசனம்: நீலன் கே.சேகர், பாடல்கள்: அருண்பாரதி, முருகானந்தம், கலை: ஏ.பழனிவேல், நடனம்: தினேஷ், ஸ்டண்ட்: விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேற்பார்வை: ஜி.சங்கர், நிர்வாக தயாரிப்பு: கேஆர்.ஜி.கண்ணன், இணை தயாரிப்பு : டாக்டர் ஆர்.முருகானந்த்.\nஇப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கதையின் நாயகன்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்டி என்கிற நட்ராஜன், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் பலர் கலந்துக் கொண்டனர்.\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கும் ரியோ ராஜ்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ” பிரண்ட்ஷிப் “\nசத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedailytamil.com/tag/k-veeramani/", "date_download": "2020-02-23T06:36:09Z", "digest": "sha1:CUA3I4GOCM2NGSQTTF47VK4YDNVXAMX4", "length": 2445, "nlines": 52, "source_domain": "thedailytamil.com", "title": "K veeramani | The dailytamil", "raw_content": "\nதாலியறுப்பு போராட்டத்தை தொடர்ந்து மற்றொரு போராட்டத்திற்கு நாள் குறித்த வீரமணி இந்துஅமைப்புகள் எச்சரிக்கை \nவயதானவர்கள், கர்ப்பிணி பெண் என்று பாரத கொடூர செயலை அரங்கேற்றிய சென்னை டிரைவர்...\n திட்டமிட்ட நாடகம், ஒருவர் கூட செல்லவில்லை ஏன் பானுகோம்ஸ்...\nசெய்வது தவறு இதில் மன்னிப்பா வருத்தம் கூட தெரிவிக்க முடியாது ஓடுங்கள் விரட்டி...\nஐயோ கைது செய்துவிட்டார்களே முடியை விரித்து போட்டு காவல்நிலையம் முன்பு கதறும் சுந்தரவள்ளி \nமுற்றுகையிடுவோம் இல்லை போலீஸ் நிற்குது வேணாம் சென்னை CAA போராட்டத்தில் இருதரப்பு...\nபாஜகவில் இணைந்தரா காடுவெட்டி குரு மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963303", "date_download": "2020-02-23T07:51:54Z", "digest": "sha1:IFHGMJNHURACQ7KQDEX5JOU37P4SEYKJ", "length": 9285, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "29ம் தேதி குரு பெயர்ச்சி விழா திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் ம���ுத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\n29ம் தேதி குரு பெயர்ச்சி விழா திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nதஞ்சை, அக். 18: தஞ்சை அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசும்போது, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 29ம் தேதி காலை 3.49 மணிக்கு குரு பெயர்ச்சி\nவிழா நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தகர பந்தல், குடிநீர் தொட்டி, கழிப்பறை வசதி, குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.\nகோயில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், விழா நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பக்தர்கள் எளிதாக சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள், தரிசன பாதையில் மழை நீர் தேங்காதவாறு மணல் பரப்புகள், பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு பலகை, கோயில் குளத்தில் தடுப்பு கட்டை, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்காக கூடுதல் பேருந்து வசதி, ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவர்கள், செவிலியர் குழுக்கள், கூடுதல் காவலர்கள், தீயணைப்பு வாகனம் ஆகியவை அமைக்க வேண்டும்.\nவிழா நடைபெறும் நாட்களில் கோயில் வளாகத்தில் குப்பைகள் சேராத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை திறம்பட முடிக்க வேண்டும் என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, திட்டை கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி, தெற்கு வீதியில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்\nபோலீஸ் தடியடியை கண்டித்து மதுக்கூரில் இஸ்லாமியர்கள��� 5வது நாளாக தொடர் போராட்டம்\nதஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் ஸ்மார்ட் உலக டிஜிட்டல் வாழ்க்கை கருத்தரங்கம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கூட்டுறவு சங்க தலைவர் அதிரடி நீக்கம்\nமாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534793", "date_download": "2020-02-23T06:57:40Z", "digest": "sha1:KQRJ5W3XH66HOU45H3I2AWDMMMKHRXZT", "length": 7219, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விஜயகாந்தை வரவேற்க சென்றவர் பலி: தந்தை உள்பட 3 பேர் படுகாயம் | 3 killed, including their father - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவிஜயகாந்தை வரவேற்க சென்றவர் பலி: தந்தை உள்பட 3 பேர் படுகாயம்\nசென்னை: மேல்மருவத்தூர் அடுத்த பசுவங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்குமரன் (50). இவர் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தேமுதிக முன்னாள் தலைவர். இவரது மகன் ஜெயசூர்யா (24), அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தேமுதிக மாணவரணி நிர்வாகி. இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அவருக்கு, மேல்மருவத்தூர் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் தேமுதிகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில், ஜெயசூர்யா தனது தந்தையுடன் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து விஜயகாந்த் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து காரில் சென்று கொண்டிர���ந்தார்.\nதொழுப்பேடு அருகே சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணம் செய்த மேலும் 2 தொண்டர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிஜயகாந்த் வரவேற்க சென்றவர் பலி\nஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி\nவாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை\nபடப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை\nசம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை\nகார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Kanchipuram?page=8", "date_download": "2020-02-23T07:10:32Z", "digest": "sha1:M4PWB6DIKZJOGDXE5QU43RYNDE34IDMZ", "length": 8133, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nகோவையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு\nபாகுபலி மார்ஃபிங் வீடியோவை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nபொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க உலகளாவிய கண்காணிப்புத் தேவை - நிர்...\nஉ.பி.யில் 3000 டன் தங்கப் படிமம் இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்ல...\nINDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை\nமாமல்லபுரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை\nகாஞ்சிபுரம் மா��ட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் வருகிற 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்த...\nபழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை\nகாஞ்சிபுரத்தில் பழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் இறந்த பிறகு அவனுடைய இடத்தை யார் ...\nஅரசுக்கு போட்டியாக ஆற்றில் போர்வெல்..\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் பாலாற்றின் நடுவில் அரசியல் பிரமுகர் ஒருவர் 2 போர்வெல் அமைத்து, சட்டவிரோத மின் இணைப்பு கொடுத்து தண்ணீர் திருடிவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ...\nகாஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nகாஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று ...\nரசாயன பொருள் சேமிப்பு கிடங்கில் தீ : 7 மணிநேரம் போராடி அணைத்த வீரர்கள்\nகாஞ்சிபுரத்தில் 3 மாடி கட்டிடத்தில் இயங்கிவந்த ரசாயன பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. காந்திசாலை ரங்கசாமி குளம் பகுதியில் ...\nமாமல்லபுரத்தில் வரும் 12, 13ம் தேதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து \nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் 12 மற்றும் 13 தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிப...\n108 ஆம்புலன்ஸ் விபத்து - நோயாளி, ஓட்டுனர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில், நோயாளி மற்றும் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியம்மாள் என்கிற பெண் நோயாளி மேல் சி...\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா வாட்ஸ் ஆப்பால் 80/80 விபரீதம்\nமுதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது\nஸ்டெர்லைட் போலி போராளி வாகன திருட்டில் கைது..\nதூதுவளை இலை அரைச்சி… தீவைத்த பேருந்து காதல்..\nஎன்.பி.ஆரால் பாதிப்பா.. உண்மை நிலவரம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=860421", "date_download": "2020-02-23T09:16:35Z", "digest": "sha1:EXABS3RYLJUKVIKHX3KVPPS5WUHVDG6N", "length": 18724, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| அணைகளின் நீர்மட்டம் சரிவு : மழைக்குறைவு எதிரொலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nஅணைகளின் நீர்மட்டம் சரிவு : மழைக்குறைவு எதிரொலி\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் பிப்ரவரி 23,2020\nதேசிய கொடுஞ்சாலை... 19 பேர் பலிக்கு இதுவும் காரணமா\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: சல்மான் குர்ஷீத் பிப்ரவரி 23,2020\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு பிப்ரவரி 23,2020\nமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள் பிப்ரவரி 23,2020\nவால்பாறை : பருவமழை கைவிட்டதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.\nவால்பாறையில், இந்த ஆண்டு வடகிழக்குப்பருவ மழை கைகொடுக்காததால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும்\nவேகமாக சரிந்து வருகிறது. எஸ்டேட் பகுதிகளில் அதிகாலை நிலவும் கடும் பனிப்பொழிவினால், காலை\nநேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல்\nஇதனிடையே, வால்பாறையைச்சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில், நேற்று மாலை திடீர் கன மழை\nபெய்ததால், எஸ்டேட் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 150.95 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 208 கன அடி\nதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 882 கன அடி\nபரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 63.94 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 417 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. தொழிலின் மூலதனம் சுத்தம்தான்: சென்னை 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' எம்.டி., பேச்சு\n2. நிறுவனம் வளர்ச்சியடைய தரம் முக்கியம்: டி.வி.எஸ்., குழும தலைவர் பேச்ச���\n3.ராணுவ கொள்முதலில் வெளிப்படை தன்மை: தளவாட பிரிவு தலைவர் உபாத்யாயா பேச்சு\n4. நுால் விலை அதிகரிப்பதால் பட்டுக்கூடு வளர்க்க ஆர்வம்\n5. பெரு வணிக நகரமாக மாற்ற வேண்டும்\n1. பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அச்சம்\n1. கால்வாயில் விழுந்து 8 வயது சிறுவன் பலி\n2. பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\n3. மூதாட்டியிடம் நகை பறிப்பு\n4. வாலிபர் உயிரிழப்பில் சந்தேகம்: சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அத���ல் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/23/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2569517.html", "date_download": "2020-02-23T08:19:00Z", "digest": "sha1:CGVOMUPSVI5KOQMA52UWPKYD65NASDPK", "length": 7378, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீ விபத்து: எம்.எல்.ஏ நிவாரணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதீ விபத்து: எம்.எல்.ஏ நிவாரணம்\nBy DIN | Published on : 23rd September 2016 09:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் வியாழக்கிழமை வழங்கினார்.\nநாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள கருவாழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். அண்மையில் சதீஷின் குடிசை வீடு தீவிபத்தில் பாதிக்கப்பட்டது. வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.\nதகவலறிந்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், தமிழக அரசு சார்பில் ரூ. 5,000 மற்றும் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.\nஅப்போது ஒன்றியக்குழுத் தலைவர் ஜனார்த்தனம், வருவாய்த்துறையினர் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்த���கொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2020-02-23T08:09:41Z", "digest": "sha1:DQVAW2O6Y7D2T5GTLGVSTDCM3IM76K24", "length": 10129, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்தளம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக அகழப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 3 மணல் களஞ்சியசாலைகள் முற்றுகை\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nநியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட்டில் 39 ஓட்டங்களினால் பின்னிலையில் உள்ள இந்தியா\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nசொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கை - ஆறுமுகன் தொண்டமான்\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nபுத்தளம் - அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் அதன் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தாக்க...\nகுப்பை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தாக்குதல் : இருவர் கைது\nபுத்தளம் - அருவக்காலு குப்பை சேர்க்கும் இடத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது கல் எறிந்து தாக்குதல் மேற்கொ��்டத...\nவட்டிக்கு பணம் கொடுத்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி: புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு\nபுத்தளம் பகுதியில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலைச் செய்து சடலத்தை புதைத்தமை தொடர்பில் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்...\nகிணற்றில் தவறி வீழ்ந்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு\nபுத்தளம் மாவட்ட நுரைச்சோலை பகுதியில் கிணற்றில் தவறி விழ்ந்து இரண்டரை வயதுடைய குழந்தை யொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெ...\nகுப்பை பிரச்சினையை சம்பிக்க இனவாதமயப்படுத்துகின்றார் - சூழலியலாளர் ஷஹீட் மொஹமட் முபாரக்\nபுத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தனியொரு இனத்தை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல. இது நாட்டின்...\nவணாத்துவில்லுவில் 6 பேர் கைது - பொலிசார் தீவிர விசாரணை\nபுத்தளம், வணாத்துவில்லு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nவடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 6...\n6800 மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nகடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் நேற்றை...\nகேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது\nகட்பிட்டி - வன்னிமுந்தலம் பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்க...\n“எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்” திட்டத்தின் முன்னேற்றம் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nவடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களை அண்டிய அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், வவுனியா மற்றும் மன்னார்...\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nபொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963304", "date_download": "2020-02-23T08:26:57Z", "digest": "sha1:FOBLMG3KFRC7RNGR6FUAROARXTR4PC2X", "length": 8216, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் திருவிடைமருதூர் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் திருவிடைமருதூர் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு\nகும்பகோணம், அக். 18: பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருவிடைமருதுார் வட்டாரத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் ஏற்கனவே தகுதியுள்ள விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்படாமல் விடுபட்டிருந்தால் அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் WWW.PMKISAN.GOV.IN என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகள் முதல் இரண்டு தவணை நிதி பெற்றவர்கள் சிலருக்கு மூன்றாவது தவணை வரவு வைக்காமல் இருந்தால் தங்களது பெயரை ஆதார் அட்டையில் உள்ளவாறு இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆதார் பெயர் திருத்தத்தை பொது சேவை மையம் அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் திருத்தம் செய்யலாம். ஆதார் அட்டை பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் விபரங்கள் சரியாக பொருந்தியிருந்தால் மட்டுமே மூன்றாவது தவணை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள வட்டார வேளாண்மை விரிவாக மையத்தை அணுகலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nகும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி, தெற்கு வீதியில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்\nபோலீஸ் தடியடியை கண்டித்து மதுக்கூரில் இஸ்லாமியர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம்\nதஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் ஸ்மார்ட் உலக டிஜிட்டல் வாழ்க்கை கருத்தரங்கம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கூட்டுறவு சங்க தலைவர் அதிரடி நீக்கம்\nமாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503301", "date_download": "2020-02-23T08:39:13Z", "digest": "sha1:4EBS6DUWLM4VHTGTBLDQUQ3TJ6SXWPIL", "length": 8070, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாதவரம் குளத்தை மக்களே தூர்வாரினர் | Residents cleared the pool for months as authorities did not take action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாதவரம் குளத்தை மக்களே தூர்வாரினர்\nதிருவொற்றியூர்: மாதவரத்தில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களே தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன் மேடு பகுதியில் குளப்பன் குளம் உள்ளது. மழை காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்குவதால், மழைநீர் சேமிப்பு பகுதியாகவும், குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த குளத்தை அதிகாரிகள் சீரமைக்காததால், தூர்ந்துள்ளது. தற்போது, கோடை காலம் என்பதால் குளம் முற்றிலும் வறண்டுள்ளது. எனவே, வரும் மழைக் காலத்திற்குள் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.\nஇதனால், மாதவரம் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பினர், பொதுமக்களுடன் இணைந்து, இந்த குளப்பன் குளத்தை தூர்வாரி சீரமைக்க திட்டமிட்டு, இதற்கான பணிகளை நேற்று தொடங்கினர். பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் படிப்படியாக மாதவரத்தில் உள்ள அனைத்து குளங்களையும் மாதவரம் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பில் தூர்வாரி சீரமைக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nநடவடிக்கை எடுக்காததால் மாதவரம் குளத்தை மக்களே தூர்வாரினர்\nபவானிசாகர் அருகே பூட்டியே கிடக்கும் சோதனைச்சாவடி: காவல் காக்கும் போலீசார் தொப்பி\nபி.எம்.ஏ.ஒய் திட்டத்தில் வீடு கட்ட ரூ.3,151 கோடி நிதி தாமதம்\nஅரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவைக்கு 60 புதிய ரெட் டீலக்ஸ் பஸ்கள்\nவறுமை, தனிமை, முதுமையால் தவிக்கும் முதியோருக்கு வீடு தேடி செல்கிறது உணவு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்\nமாநகராட்சி அலட்சிய போக்கால் கோவையில் பெருக்கெடுக்கும் நாய்கள்: அஞ்சி நடுங்கும் பள்ளி மாணவ-மாணவிகள்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/setps-union/", "date_download": "2020-02-23T07:37:53Z", "digest": "sha1:ABRDRHCJRH32FEKPRIJR734WVE4LM7FQ", "length": 7197, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – setps union", "raw_content": "\nTag: employees wages agreement, federation of south indian film employees association, fefsi union, setps union, slider, smaal screen serials productions association, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழி��ாளர் சம்மேளனம், நடிகை குஷ்பூ, பெப்சி அமைப்பு, பெப்சி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், பெப்சி ஊழியர்கள், ஸ்டெப்ஸ் அமைப்பு\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச்...\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ த���ரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edapadi-removed-his-tweet-from-socialnetwork-psme9j", "date_download": "2020-02-23T07:59:03Z", "digest": "sha1:HYH2IP47YMVEMZQXCXQ5HJYL65FNNSMF", "length": 11923, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முக்கிய பதிவை நீக்கினார் முதல்வர்..! 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..?", "raw_content": "\nமுக்கிய பதிவை நீக்கினார் முதல்வர்.. 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து டேக் செய்திருந்ததை தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி\nமுக்கிய பதிவை நீக்கினார் முதல்வர்.. 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து டேக் செய்திருந்ததை தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி.\nமத்திய அரசால் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்தூரிரங்கன் தலைமையில் தற்போது புதிய கல்வி கொள்கையான மும்மொழிகொள்கையை வரையறுத்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த பரிந்துரை எடுத்துரைக்கிறது. அதன்படி பார்த்தோமேயானால், இந்தி கட்டாயம் இல்லாத மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த மும்மொழிக்கொள்கை உணர்த்துகிறது.\nஅதே நேரத்தில், இந்தி கட்டாயம் உள்ள மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் தேர்வு செய்யலாம் என்ற ஒரு ஆப்ஷனை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகம் வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்தியை எதிர்க்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.\nகுறிப்பாக தமிழகத்தில் தற்போது வரை இருந்து வரும் இருமொழிக்கொள்கை தான் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்திருந்தார். இ���ு தவிர்த்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என சென்ற வாரம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்து செய்த ட்வீட்..\nஇந்தி திணிப்பு என்ற ஒரு விஷயத்தில் தமிழகத்திலோ திமுக பெருமளவு எதிர்த்து வரும் சமயத்தில், எடப்பாடி பழனிசாமியும் ஒத்த கருத்தை முன் வைத்து உள்ளதால் கூடுதல் கவனம் பெற்று இருந்தது. இதற்கிடையில், தமிழை மற்ற மாநிலத்தில் மூன்றாவது மொழியாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருப்பது, தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு ஒப்புதல் அளித்தவாறு உள்ளது என பலரும் எதிர்ப்பு அலைகள் எழவே, ட்வீட் செய்த 4 மணி நேரத்தில் மீண்டும் அந்த பதிவை நீக்கி உள்ளார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகால் வலிக்க நிற்கும் கனிமொழி கதறி அழும் கருணாநிதியின் ஆவி கதறி அழும் கருணாநிதியின் ஆவி கண்டுகொள்ளாத ஸ்டாலின்: தி.மு.க. திகுதிகு\nரஜினி மிக ஆபத்தான மனுஷன் இதை அத்தனை பேரும் புரிஞ்சுக்குங்க: லேடி டாக்டரின் ஷாக் ஸ்டேட்மெண்ட்\nஇந்த ரஜினி, நான் இஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே இப்படித்தான் பாஸு: உதார்விட்ட உதயநிதி\nஎல்ஐசி பாலிசிதாரர்கள் யாரும் பயப்பட வேண்டாம்... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வாக்குறுதி..\nமோடியை ஓவர் டேக் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்: கெத்து காட்டும் ரஜினி ரசிகர்கள், டென்ஷனாகும் பா.ஜ.க.\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nட��ன்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபிரபல சர்ச்சை பாடகர் ஸ்டுடியோவில்...சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் மேனேஜர்...போலீசார் வெளியிட்ட பகீர் காரணம்...\nமுஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.. மத்திய அமைச்சர் பேச்சுக்கு வைகோ கண்டனம்..\nட்ரம்ப் விருந்திற்கு எடப்பாடிக்கு வந்த அழைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/denim-wear-the-most-comfortable-at-70-discount-000702.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-23T08:34:17Z", "digest": "sha1:P52ZMSLS3QN46INHDZ3B7H256UBBR7JK", "length": 10745, "nlines": 174, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Denim Wear The Most Comfortable at 70% Discount - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒன் இந்தியா கூப்பன்களை 70% தள்ளுபடி விலையில் டெனிம் ஜீன்ஸ் பெற்றிடுங்கள்\nஒன் இந்தியா கூப்பன்களை 70% தள்ளுபடி விலையில் டெனிம் ஜீன்ஸ் பெற்றிடுங்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n214 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n220 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n221 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n221 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies அடுத்த படமாவது ஓடணும் ஆண்டவா.. ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய கங்கனா\nNews மாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nஜீன்ஸ் அணிவதில் விருப்பமா உங்களுக்கு. அப்படியென்றால் ஒன் இந்தியா கூப்பன்ஸ் வழங்கும் ச���ுகை கூப்பன்களை பயன்படுத்தி 70% அளவுக்கு தள்ளுபடி பெற்றிடுங்கள்.\nஒன் இந்தியா கூப்பன்ஸ் ஒன் இந்தியா குழுமத்தில் மிகவேகமாக வளர்ச்சி பெற்றுவரும் சேவை பிரிவாகும். ஆன்லைனில் ஷாப்பிங்கில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சம்பிடிக்க உதவும் பொருட்டு துவங்கப்பட்டது தான் ஒன் இந்தியா கூப்பன்ஸ் ஆகும்.\nஇந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூப்பன்கள் அனைத்தும் 100% உங்களுக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள தள்ளுபடிகளை பெற்றுத்தரும்.\nஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் ஆஃபர்கள்\nஒன் இந்தியா வழங்கும் மழைக்காலச் சலுகை கூப்பன்கள்\nசுற்றுலாவின் போது ஹோட்டல் கட்டணங்களை சேமிக்க வேண்டுமா\nஅத்தியாவசிய பயண உபகரணங்களை தள்ளுபடி விலையில் பெற்றிடுங்கள்\nதாமஸ்குக் வழங்கும் விடுமுறை பேகேஜுகளில் ரூ.5000 தள்ளுபடி பெற்றிடுங்கள்\nஇப்போது வெறும் 60 நொடிகளில் டேக்சி முன்பதிவு செய்திடுங்கள்\nபூமா, ரீபாக், நைக் ஷூக்கள் 50% தள்ளுபடி விலையில் \nஅதிக கட்டணம் கொடுத்து டாக்ஸிகளில் பயணிப்பத்தில் இருந்து விடுதலை பெற்றிடுங்கள் \nDSLR கேமரா வாங்க போறீங்களா இந்த சலுகளைகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்\nதாமஸ் குக் வழங்கும் கோடைகால அதிரடி தள்ளுபடி\nஐ.பி.எல் பார்க்கப் போறீங்களா அப்போ இதை நிச்சயம் படியுங்க\nகனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அதிரடி பயண சலுகைகள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=168200", "date_download": "2020-02-23T08:13:19Z", "digest": "sha1:KDK7YBTWWRRVN56SUYNSOARNGG6ZDQFI", "length": 7518, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n1. ஒர்க் அட் ஹோம்; ஐ.டி. ஊழியர்களுக்கு உத்தரவு, 2. நேரத்திற்கு ஆபீஸ் வரவேண்டும்: மோடி, 3. காங் தொண்டர்கள் மீது பிரியங்கா கோபம், 4. 37 எம்.பி.க்களுக்கு பொன்.ராதா சவால், 5. ரஞ்சித்துக்கு ஐகோர்ட் கண்டனம், 6. An-32 விமான விபத்து; யாரும் உயிருடன் இல்லை, 7. வாரத்திற்கு 5கிராம் பிளாஸ்டிக் சாப்பிடுகிறமோ\n» செய்திச்சுருக்கம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/actress-who-plays-golf-has-bought-hyderabadi-team", "date_download": "2020-02-23T07:48:56Z", "digest": "sha1:WVK4KIMGF4DAH4DXZ2WDTVYWUXBJNUJD", "length": 11249, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோல்ஃப் விளையாடும் குல்ஃபி நடிகை! ஹைதராபாத் அணியை விலைக்கு வாங்கினார்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகோல்ஃப் விளையாடும் குல்ஃபி நடிகை ஹைதராபாத் அணியை விலைக்கு வாங்கினார்\nஅந்தக் கால நடிகர், நடிகைகள் எல்லாம் சினிமாவில் சம்பாதித்த பணத்தை திராட்சைத் தோட்டங்கள், ஏலக்காய், தேயிலைத் தோட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என்று முதலீடு செய்து வந்தார்கள். பின் வெளி மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகளின் சாமர்த்தியத்தால் இது ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியது. எல்லா மாநிலங்களிலும் டாப் ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன. கோயம்புத்தூரைச் சொந்த ஊராக கொண்டிருக்கும் ஒழுக்க சீலரின் குடும்பத்தில் முதலீடு வேறு ரகம். சூரிய மின் சக்தியை சேமிக்கும் காற்றாலைகள், ஏக்கர் கணக்கில் இடங்கள், அமெரிக்க டாலர்கள், என்று எப்போதும் முதலீடுக்கு பங்கம் வராதளவுக்கு சாமர்த்திய முதலீடுகளாகவும், பெயரைச் சொல்வதற்கு மூன்று தயாரிப்பு நிறுவனங்களாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் நடிகைகள் இன்னும் ஸ்மார்ட்டாக முதலீடு செய்கிறார்கள். பிட்காய்ன்கள், படத்தயாரிப்பில் பங்கு தாரர் என்பதை எல்லாம் தாண்டி ஐபிஎல் போன்று விளையாட்டு போட்டியில் விளையாடும் அணிகளை விலைக்கு வாங்குகிறார்கள்.\nகிரிக்கெட்டில் இருக்கும் ஐபிஎல் போட்டியைப் போலவே டென்னிஸ் போட்டியை பிரபலப்படுத்தவும், இளம் வீரர்களை இனங்காணும் நோக்கில் 2018ஆம் ஆண்டு டென்னிஸ் ப்ரிமியர் லீக் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டுக்கான ப்ரிமியர் லீக் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் எட்டு அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டி போடவுள்ளன. ஒவ்வொரு அணியும் வீல் சேரில் டென்னிஸ் ஆடும் வீரர்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தாண்டு அணிகளை வாங்குவதற்கான நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில், தமிழின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொண்டார். இதனையடுத்து, ஹைதராபாத் அணியை விலைக்கு வாங்கினார். பின்னர் பேசிய அவர், ”இந்த லீக்கில் இணைந்துள்ளது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் எனக்களிக்கிறது. நாட்டில் உள்ள இளம் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரே லீக் இது தான். என் வாழ்க்கையின் நடிப்பு அத்தியாயம் ஹைதராபாத்தில் தான் தொடங்கியது. அதனால் தான் நான் ஹைதராபாத் அணியை வாங்கினேன். எனது அணியின் பயிற்சியாளராக சானியா மிர்ஷாவும் ஆலோசகராக நரேந்திரநாத்தும் செயல்படவுள்ளனர். நான் ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், வாழ்க்கையில் விளையாட்டின் முக்��ியத்துவம் குறித்து தெரியும். எனக்கு டென்னிஸ் மிகப் பிடித்த விளையாட்டு. டென்னிஸுக்கு நமது நாட்டு மக்களாகிய நாம் ஊக்கமளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.\nநீங்கள் டென்னிஸ் விளையாடி உள்ளீர்களா என செய்தியாளர்கள் ரகுலிடம் கேட்டதற்கு அவர், “ஆம், சிறுவயதில் நான் டென்னிஸ் விளையாடியிருக்கிறேன். ஆனால், தற்போது கோல்ஃப் தான் விளையாடுகிறேன். தேசிய அளவிலான கோல்ஃப் போட்டியில் நான் பங்கேற்றிருந்தாலும், மாடலிங்கைத் தேர்வு செய்ததால் கோல்ஃப் போட்டியைத் தொடர முடியவில்லை” எனத் தெரிவித்தார்.\nPrev Articleமனிதனுக்கு ஆறு அறிவு இருக்கு... அதனால் ஆறு மொழி கற்கவேண்டும்-பொன். ராதாகிருஷ்ணன்\nNext Article ஆங்கிலம், இந்தியில் வங்கி பணியிட தேர்வு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி - கனிமொழி\nஅசைவ உணவை முற்றிலும் வெறுத்த ரகுல் ப்ரீத் சிங்க்\nரசிகர்களை தூங்க விடாமல் செய்யும் ராகுல் ப்ரீத் சிங் -பிகினியில் …\nஎன்னுடைய கனவு நாயகன்கள் இவர்தான்.... ரகுல் பீர்த் சிங் ஓபன் டாக்\nகோவையில் மூன்றாவது ஆண்டாக களைக்கட்டும் ஜல்லிக்கட்டு \n\"இது தான் என் வீடு, இந்த ரூம் ஜோ டிசைன் பண்ணது\" நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு சென்ற அனுபவத்தை சொல்லும் பெண் இயக்குநர்\nஇஸ்லாமியர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கூட்டம்...நடிகர் ராஜ் கிரண் காட்டமான பதிவு\nபா.ஜ.கவுடன் நெருங்கி இருப்பதால் தான் பல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது : அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82599", "date_download": "2020-02-23T07:56:03Z", "digest": "sha1:YRVKUXXB7PF5FEFGSXIQMWYYW2ERR3YH", "length": 16127, "nlines": 291, "source_domain": "www.vallamai.com", "title": "சங்கடஹர கணபதி ஹோமம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக��கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nசங்கடஹர கணபதி ஹோமம் நடைபெற்றது\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 05.01.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி அளவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடங்கள் தீர சங்கடஹர கணபதி ஹோமமும் அஷ்ட திரவிய அபிஷேகமும் நடைபெற்றது.\nஇந்த யாகத்தில் கரும்பு, அருகம்புல், நெல்பொரி, அவல், வறுகடலை, கொப்பரை, வெல்லம், எள், நெய், வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட்டது.\nபங்கேற்றவர்கள் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரவும், வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய வேண்டியும், மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய வேண்டியும், சனியின் தாக்கம் குறையவும் பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nRelated tags : வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம்\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 22\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 23\n’பிலிம் காட்டியவர்கள்’ புத்தக வெளியீட்டு விழா மற்றும் கண்காட்சி – செய்திகள்\nசென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் 29 ஜுலை 2011 அன்று 'சினிமா டுடே' கண்காட்சி துவங்கியது. இயக்குநர்கள் அமீர், சேரன் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குந\nகதை கேளு .. கதை கேளு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2020-02-23T07:56:24Z", "digest": "sha1:C6UQSTELD43P6ZXAJRLFPIVLA4B6DMRU", "length": 9743, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளம் | Virakesari.lk", "raw_content": "\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nநியூஸிலாந்து அணியுடனானா டெஸ்ட்டில் 39 ஓட்டங்களினால் பின்னிலையில் உள்ள இந்தியா\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nசொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கை - ஆறுமுகன் தொண்டமான்\nவவுனியாவில் தேசிய மக்கள் சக்தி மாநாடு\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரி...\nஈரானில் கடும் வெள்ளம் : பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nஈரானில் தற்போது கடும் மழை காரணமாக அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்...\nஈரான் வெள்ளத்தில் 18 பேர் பலி\nஈரானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளதோடு, 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள...\nமலாவியில் கடும் மழை:23 பேர் பலி\nஆபிரிக்கா நாட்டின் மாலவியில் ஏற்பட்ட சீரற்ற காலைநிலையை தொடர்ந்து அப்பகுதியல் கனத்த மழை பெய்து வருகின்றது.\nவெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சி\nவெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் தான் நஷ்டஈடு வழங்குவதில் சில...\nஇந்தோனேஷியாவில் வெள்ளம் ; குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nகடந்த புதன் மற்றும��� வியாழக்கிழமை பெய்த அடை மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இதுவரை 30 பேர...\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது - சிறீதரன்\nகிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்தே...\nவெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணி இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் ஆரம்பம்\nஇலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் கிளிநாச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக...\nயுத்தம்,வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது அனைவரதும் கடமை: விவசாய அமைச்சர் ஹரிஸ்\nவிவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர்...\nவெள்ள அனர்த்தத்தை ஆராய்வதற்காக சபாநாயகர் கரு கிளிநொச்சிக்கு விஜயம்\nசபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nபொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-23T08:21:23Z", "digest": "sha1:F6WBLQEMW2UGTDFRX4ZELRJVP2HFGZW5", "length": 6537, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "சண்டைகோழியில் சரத்குமாருடன் இணையும் விஷால்… | Tamil Talkies", "raw_content": "\nசண்டைகோழியில் சரத்குமாருடன் இணையும் விஷால்…\nவிஷால் நடித்து வரும் சண்டக்கோழி 2 படத்தில் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாடலுடன் தொடங்கியுள்ளது.\nஅங்கமாலி டைரீஸ் என்ற படத்தில் நாயகனுக்கு இணையாக நெகடிவ் கதாபாத்திரத்தில் கலக்க���யவர் சரத்குமார் என்கிற புதுமுகம்.\nமேலும் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம், போக்கிரி சைமன் என்கிற படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் மலையாள நடிகர் சரத்குமார் சண்டக்கோழி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post நயன்தாராவின் ப்ளான் வொர்க்அவுக் ஆகுமா\nதியேட்டர்களில் தேசிய கீதம் போல் இதுவும் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு Previous Post»\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\n‘மெர்சல்’ வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி\n100 கோடியைத் தொட்ட 'ஐ' வசூல்…\nஓம் சாந்தி ஓம் ஆன்மாவின் கதை: இயக்குனர் விளக்கம்\nஓங்கி அறைந்த மீனாட்சி…மயங்கி சரிந்த உதவி இயக்குநரால் ப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-23T08:32:19Z", "digest": "sha1:KX2SY74VIBXIJ576QZ6WXMRAI5R5NCGS", "length": 15437, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "செல்வராசா பத்மநாபன் கைது! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளு���்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome உலகம் & இலங்கை செல்வராசா பத்மநாபன் கைது\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் மற்றும் அந்த அமைப்பின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவருமான கே பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாபன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறும் இலங்கை, இது தொடர்பாக மேற்கொண்டு எந்த விவரமும் தரவில்லை.\nஆனால் இந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து புலிகள் அமைப்போ அதன் மற்ற பொறுப்பாளர்களோ எதுவும் அறிவிக்கவில்லை.\nஇச்செய்தி வெளியானதும், இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சில பகுதிகளில் சிங்களர்கள் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவர் கேபி. புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவுகளை முழுமையாகக் கவனித்தவர் அவரே.\nஎல்டிடிஈ தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். இறுதிப் போரின் போதுதான் அவரை, அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமித்தார் பிரபாகரன்.\nஇறுதிப் போரில் புலிகள் தோல்வியைத் தழுவியபோது, பிரபாகரன் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை இவர் கூறியதால் தமிழ் உணர்வாளர்களின் பெரும் கோபத்துக்கு ஆளானார் கேபி. இறுதியில் பிரபாகரன் போரில் வீரமரணமடைந்து விட்டதாக இவர் கூற, அதனால் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளானது தமிழ்ச் சமூகம்.\nஇந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சியில் இறங்கிய கேபி, புலிகள் இயக்கத்துக்கு தானே தலைவர் என்றும் அறிவித்தார். இதனால் புலிகள் அமைப்பின் நிர்வாகிகளுக்கிடையே கருத்து மோதல் உருவானது. இப்போது அநத மோதல்கள் முடிந்து கிட்டத்தட்ட சமாதான மனநிலையில், ஒன்றிணைய முயற்சி��்த போது இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nகேபியை கைது செய்தது இன்டர்போலா அல்லது இலங்கையா, கைது செய்யப்பட்டவரை எங்கே வைத்துள்ளார்கள் மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தக் கைதில் இந்திய உளவுத் துறைக்கு முக்கியப் பங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்டர்போல் அதிகாரிகளால் தேடப்பட்டவர் கேபி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTAGarrest interpol kp ltte selvarasa padmanaban Tamil Eelam கே செல்வராசா பத்மநாபன் தமிழ் ஈழம் விடுதலைப் புலிகள்\nPrevious Postதேசிய விருது பெற்ற மலையாள நடிகர் முரளி மரணம் Next Post5 விமான நிலையங்களை ரூ. 63 கோடிக்கை தாரைவார்த்த மகாராஷ்ட்ரா\nபிரபாகரன் 60… இன்னும் விலகாத மர்மம்\n – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ\nலைகா சுபாஷ்கரன் கைது திட்டமிட்ட நாடகமா\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tv-serial-actress-jayasree-suicide-attempt-case-374318.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:08:51Z", "digest": "sha1:ZYJOX6YCI7MTDECH6BF4DZXYZS7RXKMA", "length": 21861, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ | tv serial actress jayasree suicide attempt case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nதமிழகத்தை சிங்கப்பூராக்க ஐடியா வைத்திருக்கிறேன்... அசராத அன்புமணி\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு- பீம் ஆர்மியின் பாரத் பந்த்- அரசியல் கட்சிகள் ஆதரவு\nMovies அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் விஜய்.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்தாரா\nFinance டிரம்ப் வருகைய���ன் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nSports கடைசி 3 விக்கெட்.. வெறியாட்டம் ஆடிய 2 வீரர்கள்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசி\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ\nநடிகை ஜெயஸ்ரீ கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி\nசென்னை: \"ஹாய் ரேஷ்... என்னன்னு தெரியல, வாழ பிடிக்கல.. ரொம்ப சப்போர்ட் தந்தாய் நீ...லவ்யூ மா.. முடிஞ்சா அம்மாவை பார்த்துக்க.. இது குட்பை மெசேஜ்\" என்று தற்கொலை முயற்சிக்கு முன்பு நடிகை ஜெயஸ்ரீ, தன்னுடைய தோழிக்கு வாய்ஸ் நோட் ஒன்றினை அனுப்பி உள்ளார்.\nதூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ-க்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. ஆபத்தான நிலையில்தான் இவரை மீட்டுள்ளனர்.. அவசர சிகிச்சைப் பிரிவில் இப்போதும் உள்ளார்.\nபழம்பெரும் நடிகை லஷ்மிராவ்.. இவர் அந்த கால தமிழ் நடிகை.. எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.. சிறந்த பரதநாட்டிய கலைஞர்.. டான்ஸ் இயக்குனர்.. முன்னாள் பிரதமர் நேரு, குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத் போன்றோரிடம் அவார்ட் வாங்கியவர். இவரது மகள்தான் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ. இவரும் டான்ஸ் மாஸ்டர்தான்.\nமகனை மேயராக்கி அழகுபார்க்க நினைக்கும் ஜெயக்குமார்... களப்பணிகள் தீவிரம்\nதனக்கென்று டிவி ரசிகர்களை பெற்றவர் ஜெயஸ்ரீ.. ஏற்கனவே கல்யாணமாகி டைவர்ஸ் ஆனவர்.. 8 வயது பெண் குழந்தையுடன் இருக்கும் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் என்பவர் கல்யாணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நன்றாகதான் வாழ்க்கை போனது.. திருவான்மியூர் எல்பி ரோட்டில் வசித்து வந்தனர்.. அப்போதுதான் இன்னொரு நடிகையுடன் ஈஸ்வருக்கு தொடர்பு என்ற புகார் கிளம்பியது.\nஇது ஒரு சாதாரண பிரச்சனை என்றுதான் அப்போது நினைக்கப்பட்டது. ஆனால் ஜெயஸ்ரீ, கமிஷனர் ஆபீஸ் போனதுமே விஷயம் சீரியஸ் ஆனது.. சீரியல் உலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சோஷியல் மீடியாவில் போன மாதம் முழுவதுமே இந்த தம்பதிகளின் குடும்ப பஞ்சாயத்துதான்.. கணவருக்கு கள்ள காதல், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், என்ற அடுக்கடுக்கான ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை பார்த்து பல சீனியர் நடிகர், நடிகைகளுக்கு இந்த தம்பதிகளுக்கு பல அட்வைஸ்களை தந்தனர். குழந்தைக்காக 2 பேரும் ஒன்று சேர வேண்டும் என்றும் அக்கறை கலந்த பாசத்துடன் அறிவுறுத்தினர்.\nகடந்த சில நாட்களாக இது சம்பந்தமான செய்தி எதுவுமே வராத நிலையில்தான், நேற்று ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி என்ற தகவல் பரவியது.. கூடுவாஞ்சேரியில் ஒரு நிகழ்ச்சிக்காக ஜெயஸ்ரீ போயுள்ளார்.. அப்போதுதான் உடம்பு சரியில்லை என்று சொல்லவும், \"சரி நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு\" என்று நண்பர்கள் சொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் வீட்டுக்கு போகாமல் ஹாஸ்டலுக்கு சென்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஹாஸ்டலுக்கு திரும்பிய நண்பர்கள்தான் ஜெயஸ்ரீ விழுந்து கிடப்பதை பார்த்து நீலாங்கரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஐசியூவில் சிகிச்சை நடந்து வருகிறது.. இதுகுறித்து அவரது அம்மா நீலாங்கரை போலீசில் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் தந்துள்ளார்.\nஜெயஸ்ரீ ஹேண்ட் பேக்கில் போலீசார் ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.. தன் குழந்தையை துன்புறுத்த வேண்டாம் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார்.. அதேபோல ஆடியோ மெசேஜும் அவர் வைத்திருந்தார். \"ஹாய் ரேஷ்... எனக்கு என்னன்னு தெரியவில்லை ரொம்ப மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நான் ஒரு வேஸ்ட்... நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. எனக்கு வாழ பிடிக்கல.. எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் தந்தாய் நீ.\nஎல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக்கறேன்.. என்கூட வந்து என் வீட்டிலேயே தங்கிக்கோ..ன்னு நீ சொன்னே.. அதுக்கு நன்றி. என் அக்கா என்கிட்ட எந்த அளவுக்குப் பேசுவாளோ அந்த அளவுக்கு நீ பேசினாய். மிக்க நன்றி. லவ்யூ மா.. முடிஞ்சா அம்மாவை பார்த்துக்க.. இது குட்பை மெசேஜ்\" என்று இருந்தது. கண்ணீருடன் வலம் வரும் இந்த வாட்ஸ் அப் ஆடியோ நோட் சின்னத்திரை வட்டாரத்தில் திரும்பவும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதைரியமா இரு குவாடன்.. நாங்க இருக்கோம்.. தூக்கு கயிறு கேட்ட சிறுவனுக்கு குவியும் ஆதரவு\nசரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்\n\\\"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்\\\" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை\nகல்யாணம் ஆகி மூணு நாள்தான்.. விருந்துக்கு அம்மா வீட்டுக்கு வந்த திவ்யா.. பிணமாக தொங்கினார்\nமனைவி மீது கொள்ளை ஆசை.. மனைவிக்கு விஏஓ சுரேஷ் மீது ஆசை.. சேலையில் தூக்கு போட்டு தொங்கிய கணவன்\nஜாலி முடிந்ததும் ஜோலியை காட்டிய காதலன்.. பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட பெண்.. அதிர்ந்த போலீசார்\nசம்பந்தி திட்டிட்டாரு.. மனம் நொந்த தம்பதி.. 3 பக்க லெட்டர்.. வாழைப்பழத்தில் குருணை கலந்து.. தற்கொலை\nகாவிரி கரையில் பிணங்கள்.. குளித்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருச்சியில் பரபரப்பு\n\\\"உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறாரு\\\".. தாங்க முடியாத அவமானத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்\n\\\"விட்டுட்டு போயிட்டியே நிர்மலா\\\".. 2 குழந்தைகளை இழுத்து கொண்டு ரயில் முன் பாய்ந்து விழுந்த கணவர்\nகண்வலிக்கிழங்கு விதையை அரைத்து குடித்த பெண் போலீஸ் வள்ளியம்மாள்.. பரிதாப பலி\nபீச்சில் பிணங்கள்.. வாயில் நுரை தள்ளிய நிலையில்.. கள்ளக்காதல் ஜோடி மீட்பு.. திருச்செந்தூரில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news தற்கொலை கிரைம் செய்திகள் கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T08:06:39Z", "digest": "sha1:ISN3WQWGWXQGSMIKJ6P4SIDC4IPV4OAV", "length": 8445, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "நர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம்..! அடுத்தடுத்து துரத்தும் சோதனை…!! | Tamil Talkies", "raw_content": "\nநர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம்..\nநர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம் Big Boss Julie Dismiss. அடுத்தடுத்து துரத்தும் சோதனை.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும், அவர்தான் இன்றைய ஹாட் டாபிக்காக இருக்கிறார்.\nஅவரை பற்றி எந்த செய்திகள் போட்டாலும் அது தொலைக்காட்சிகளின் டிஆர்பியை எகிற வைத்து விடும். எனவே அவரிடம் பேட்டி வாங்க சேனல்கள் போட்டி போட்டு தேடி வருகின்றன. அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.\nஆனால் அவர் பத்திரமாக தோழிகளின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் உண்மை.\nஒருவேளை அவர் நர்சாக இருந்த மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றிருக்கலாம் என கருதி போன் செய்து கேட்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ ஜூலியை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்து உள்ளது.\nஅதாவது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வரை நர்ஸ் வேலையில் இருந்துள்ளார். எப்போது அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் கெட்ட பெயர் ஏற்பட்டதோ அந்த நிமிடமே வேலையில் இருந்து நீக்கி விட்டது.\nமேலும் வேலை செய்த மருத்துவமனையின் பெயரை வெளியிட வேண்டாம். தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\n«Next Post ஓவியா பற்றி தவறாக பேசிய காயத்ரி: ஒளிபரப்பாமல் மறைத்த பிக் பாஸ்\nஅஜித்தை நான் கோபமாக திட்டிவிட்டேன், அதற்கு தல ரியாக்ஷன் என்ன தெரியுமா பிரபல காமெடியன் Previous Post»\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\n100 கோடியைத் தொட்ட 'ஐ' வசூல்…\nநர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம்..\nஓம் சாந்தி ஓம் ஆன்மாவின் கதை: இயக்குனர் விளக்கம்\nஓங்கி அறைந்த மீனாட்சி…மயங்கி சரிந்த உதவி இயக்குநரால் ப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963180", "date_download": "2020-02-23T08:36:23Z", "digest": "sha1:MHLRGFDPQ43PW3YJNMVXNK3CVVSLCPOT", "length": 6258, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nதூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nதூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பொறுப்பாளர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (18ம் தேதி) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.\nஇம்முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461- 2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் நாளை இணையதள சேவை துவக்க விழா\nபணம் கேட்டு மிரட்டிய கோவை வாலிபர் கைது\nதாளமுத்துநகர், திரேஸ்புரம் பகுதியில் இன்று மின்தடை\nசமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை\nபலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு எட்டயபுரத்தில் சாலை மறியல்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்���ு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/191.html", "date_download": "2020-02-23T08:35:49Z", "digest": "sha1:TTAAHXZMYD5ESMEQXF3H45EOBG2Z7RCL", "length": 8370, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "தீ அணையட்டும் - வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வைரமுத்து >> தீ அணையட்டும்\nதெற்கே தெற்கே ஜாதிகள் மூட்டும்\nமல்லுக்கு நிற்பதுவோ - இங்கே\nசண்டை பிடிக்கையிலே - அங்கே\nவீழ்த்தப் படுவதும் வெல்லப் படுவதும்\nமுரட்டு விஞ்ஞானம் - நாமோ\nமுந்நூ றாண்டு பின்னே செல்வது\nஅந்நிய ரோடு சண்டை கொண்டது\nஆறோ ஏழோதான் - சொந்த\nமண்ணவ ரோடு சண்டை கொண்டது\nசெயற்கை மனிதன் செவ்வாய்த் தரையில்\nசிற்றில் ஆடுகையில் - இங்கே\nஇயற்கை மனிதர் ஜாதிச் சண்டையில்\nநீண்ட நாள்முன் யாரோ விதைத்த\nநெருப்பின் மிச்சத்தில் - மண்ணை\nஆண்ட பரம்பரை இன்று வரைக்கும்\nபுதைந்த தமிழின் சங்கம் மூன்றைப்\nபுதுக்க எண்ணாமல் - நம்மைப்\nவறுமை ஏழ்மை பேதைமைக் கெதிராய்\nவாளை எடுக்காமல் - நாம்\nஒருவரை ஒருவர் எரித்து மகிழும்\nபுத்தகம் ஈந்து கல்விச் சாலை\nபோக்கும் சிறுவர்களைக் - கையில்\nகத்திகள் தந்து ஜாதிக் களத்தில்\nமனிதன் என்னும் நிஜத்தை நீங்கள்\nமறந்து தொலைத்துவிட்டு - ஜாதிச்\nசனியன் என்னும் கற்பனைக் காகச்\nஅணைகள் கட்டுங்கள் - அந்த\nசிறைகள் எடுக்கும் செலவில் நீங்கள்\nசிறகுகள் வாங்குங்கள் - வீணே\nதரையில் சிதறும் ரத்தம் போதும்\nமுன்னே வள்ளுவன் பின்னே பாரதி\nமுழங்கினர் ஊருக்கு - அட\nஇன்னும் நீங்கள் திருந்தா விட்டால்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமெசியாவின் காயங்கள் - ஒளி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2/", "date_download": "2020-02-23T07:17:28Z", "digest": "sha1:OGCZMS2X5SKYGC44KH534Z2OYHQZP7I7", "length": 18167, "nlines": 236, "source_domain": "sarvamangalam.info", "title": "அரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஅரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்\nஅரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்\tNo ratings yet.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n*அரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம் என்பது பற்றி:*\nநாம் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாத்தியம் சேர்ப்பது எதற்காக என்று கேட்டால், அது “இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தான்” என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் உணவு அவசியம். அந்த உணவினை நமக்காக படைத்துக் கொண்டிருப்பவள் தான் அன்னபூரணி தேவி. ஒரு கையில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமும் மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் ஏந்தி காட்சி அளிக்கின்றாள்.\nஅன்னபூரணியை எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், அன்னபூரணி அவதரித்ததைப் பற்றிய சின்ன வரலாற்றையும் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.\nகாசி மாநகரத்தில் தான் அன்னபூரணியின் திருக்கோவில் உள்ளது. ஒரு முறை சிவபெருமான் ஏகாந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடி விட்டார்கள். அந்த சமயம் உலகமே இருளில் மூழ்கியது. ஏனென்றால், சிவனின் ஒரு கண் சூரியன், மற்றொரு கண் சந்திரன் அல்லவா. பூமியில் உள்ள இருளை நீக்குவதற்காக அந்த சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணான அக்னி கண்ணை திறந்து, இந்த உலகத்திற்கு வெளிச்சத்தை தந்தார்.\nதான் செய்த இந்த செயலை பாவமாக நினைத்த பார்வதி தேவி, பிராயச்சித்தம் தேடி இந்த உலகத்தை வந்தடைந்தாள். தென் திசையை நோக்கி நடை பயணத்தைத் தொடர்ந்தாள். அப்போது தென் திசையில் உள்ள காசி மாநகரமே மழை இல்லாமல், வறண்ட பூமியுடன், பஞ்சத்தில் வாடியது. மக்களின் கஷ்டத்தை பார்த்த பார்வதிதேவி காசி மாநகரில் அன்னபூரணியாக அவதரித்து குடியேறினாள். அதன் பிறகு காசி மாநகரம் செழிப்பானது. மக்கள் பஞ்சத்தில் இருந்து விடுபட்டனர். அன்றிலிருந்து இன்று வரை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளித்துக் கொண்டு தான் இருக்கின்றாள் அன்னபூரணி.\nநம்மில் சிலருக்கு அன்னபூரணியின் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அன்னபூரணி சிலை இல்லாதவர்கள் வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது. அன்னபூரணியை வீட்டில் வழிபடும் முறை ஒரு தாம்பாளத்தில் அல்லது மரப்பலகையிலோ பச்சரிசியை வைத்து அதன்மேல் அன்னபூரணியை அமர வைக்க வேண்டும். அன்னபூரணியின் படம் உங்கள் வீட்டில் இருந்தால், சமையல் அறையில் வைத்து வழிபடுவது சிறந்தது.\nஅன்னபூரணியை நாம் வைத்திருக்கும் தாம்பூலத்தில் ஒரு ரூபாய் நாணயத்தையும், ஒரு மஞ்சள் கிழங்கையும் வைப்பது நல்லது. தினமும் பூ வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நம் வீட்டில் வைத்து வழிபடும் விக்கிரகங்களுக்கு வஸ்திரம் இல்லாமல் வழிபடக் கூடாது. நம் வீட்டில் உள்ள அன்னத்தை, இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுக்கும் போது தான் நம் வீட்டில் அன்னபூரணி நிரந்தரமாக தங்குவாள் என்பது நிச்சயமான உண்மை. ஒரு சிலரது வீட்டில் அன்னபூரணியை வைத்து வழிபட்டாலும் அவர்களது வீட்டில் உள்ள கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு என்ன காரணம். நாம் உணவினை சமைக்கும் போது இருக்கும் ஆர்வம், அதனை உண்பவர்களுக்கு பரிமாறும் போதும் இருக்க வேண்டும்.\nநாம் மற்றவர்களுக்கு உணவினை பரிமாறும்போது மன சந்தோஷத்தோடு தான் பரிமாற வேண்டும். நம் வீட்டிலுள்ள அரிசியாக இருந்தாலும், தானியமாக இருந்தாலும் முழுமையாக தீருவதற்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று வந்து, நம்மிடம் உணவு கேட்பவர்களுக்கு மனதார உணவினை தானம் அளிக்க வேண்டும். அறை குறை மனதோடு அளிக்கப்படும் தானம் பலன் அற்றது. நம் வீட்டில் சமைக்கும் உணவினை அநாவசியமாக வீணாக்கக் கூடாது. முக்கியமாக ‘இல்லை’ என்ற வார்த்தையை நம் வீட்டில் உபயோகப்படுத்தக் கூடாது.\nஉங்களால் முடிந்தவரை அன்னதானம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள் அது அன்னபூரணியின் பரிபூரண ஆசியை உங்களுக்குப் பெற்றுத் தரும்.\nஇழந்த சொத்துக்களை மீட்டு எடுக்க\nபல கோடீஸ்வரர்களை / சாதனையாளர்களை / யோகிகளை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்:\nபல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில். Continue reading\nபல கோடீஸ்வரர்களை / சாதனையாளர்களை / யோகிகளை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்:\nபிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி. Continue reading\nஇழந்த சொத்துக்களை மீட்டு எடுக்க\nபெரியகோவில் குடமுழுக்கு விழா முடிந்த 2-வது நாள்: பக்தர்கள் நீண்ட வ��ிசையில் காத்திருந்து தரிசனம்\nதஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதீர்க்க சுமங்கலி பவா – அர்த்தம்\nஉலகின் இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை\nஅர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்\nகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nMelvinPoele on திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்கும்.*\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-02-23T08:31:13Z", "digest": "sha1:4XJRZXPMAOTJFT6C22MVNWKJZIE2WYVN", "length": 14286, "nlines": 238, "source_domain": "sarvamangalam.info", "title": "நாகலிங்க மரம் மகிமை | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nநாகலிங்க மரம் மகிமை\tNo ratings yet.\nஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்தெய்வீக வழிபாடு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n1.”நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்” இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்\n2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.\n3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை\n4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.\n5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .\n6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது\n7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.\n8. மிகவும் சுலபமாக ரூபாய் 100க்கு இப்போது அநேக nursery ல் கிடைக்கிறது. தங்கள் அருகிலினில் உள்ள சிவாலயங்களில் முன் அனுமதி பெற்று நாகலிங்க செடியை நெட்டு நீர் ஊற்றி நன்கு பராமரித்து வாருங்கள் . மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்து சிவ பரம் பொருளின் அருளுக்கு பாத்திரர் ஆகுங்கள்.\nஇவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வாங்குங்கள். ,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாலயங்களில் நட்டு பராமரியுங்கள்.\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\nஸ்ரீ அகஸ்தியர் சித்தர் கூறிய ஆப்பூர் ஒளஷதகிரி ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாளின் பெருமைகள்\nநாகலிங்க மரம் மகிமை புண்ணிய காரியம்\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குதெய்வீக செய்திகள்\nதீர்க்க சுமங்கலி பவா – அர்த்தம்\nதீர்க்க சுமங்கலி பவா ...\nஉலகின் இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை\n*பூம்பாறை* *கொடைக்கானலிருந்து 20 கிலோ. Continue reading\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குதெய்வீக செய்திகள்\n🌿 குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம். Continue reading\nஅர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்\n1. அல்லிப்பூ - செல்வம் பெருகும் 2.. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதீர்க்க சுமங்கலி பவா – அர்த்தம்\nஉலகின் இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை\nஅர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்\nகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல���லை தீர பரிகாரம் (14)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nMelvinPoele on திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்கும்.*\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T07:51:45Z", "digest": "sha1:CRDJFNH3Y3ZJTUOAC4HL7VIASC7X76W7", "length": 8334, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரே மலேசியா உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்\nஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1MDB) என்பது மேம்பாட்டு வியூகம் வகுக்கும் நிறுவனமும், மலேசிய அரசு அமைப்புமாகும்.[1] நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான வியூகத்தை உருவாக்குவதற்காகவும், உலகளாவிய பங்குதாரர்களை பெறவும், அன்னிய நேரடி முதலீட்டைநாட்டிற்கு கொண்டுவருவதும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.[2] இந்நிறுவனம் தற்போது நாட்டின் முக்கிய திட்டங்களான துன் ரசாக் எக்சேஞ்ச் மற்றும் அதன் துணை நிறுவனமான பந்தார் மலேசிய மற்றும் மூன்று மின் உற்பத்தி நிறுவனங்களை வாங்கியுள்ளது.\n2015ல், இந்நிறுவனம் தொடர்பான செய்திகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகளில் வெளிவரத்துவங்கின. குறிப்பாக அமெரிக்க வால் ஸ்டிரீட் பத்திரிக்கையில் பிரதமர் நஜீப் ரசாகின் சொந்த வங்கி கணக்கிலும் அவரது நெருங்கியவர்களின் கணக்குகளில் இந்நிறுவனத்தின் பணம் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n1MDB மூன்றடுக்கு சரிபார்த்தல் மற்றும் சமநிலைக்குழு அமைப்பை கொண்டுள்ளது அதில் அறிவுரைக்குழு, இயக்குனர் குழுமம் மற்றும் மூத்த மேலாண்மைக் குழு ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. அறிவுரைக்குழுவின் தலைவராக மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் இருக்கிறார்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/448467/Santhanam-s-next-with-Filmmaker-Rajesh-", "date_download": "2020-02-23T08:05:08Z", "digest": "sha1:S72DR27G7VI5FWWCOWUAK65MLY4UMWHC", "length": 38931, "nlines": 370, "source_domain": "www.apherald.com", "title": "மீண்டும் ராஜேஷுடன் சந்தானம்", "raw_content": "\nபாடகரான காமெடி நடிகர் சதிஷ்\nபாலிவுட் வேதாளம் ஜான் ஆபிரகாம்\nராய் லட்சுமியின் டாப்லெஸ் கவர்ச்சி\nவடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் \" மன்சூரலிகான் \"\nபிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் \nதிருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் \nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்\nநடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை\n83” படத்தில் இணைந்த கமலஹாசன்\nவசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020\nகார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nவிஷால் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநானும் விவசாயம் செய்வேன் - நடிகர் கார்த்தி\nஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து \"தி மாயன்\" ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nசிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் வெற்றிப் படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவர் படங்களில் ஹீரோவுக்கு இணையாக சந்தானம் கேரக்டர் இருக்கும்.ராஜேஷ் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்தன. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை ராஜேஷ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் சந்தானம் பிறந்தநாளை அடுத்து ராஜேஷ் ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்.. மகிழ்ந்திரு என குறிப்பிட்டுள்ளார்.இந்த ட்வீட் மூலமாக சந்தானம் மற்றும் ராஜேஷ் இந்த ஆண்டு இணைவது உறுதியாகிவிட்டது.சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் வெற்றிப் படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவர் படங்களில் ஹீரோவுக்கு இணையாக சந்தானம் கேரக்டர் இருக்கும்.ராஜேஷ் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்தன. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை ராஜேஷ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் சந்தானம் பிறந்தநாளை அடுத்து ராஜேஷ் ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்.. மகிழ்ந்திரு என குறிப்பிட்டுள்ளார்.இந்த ட்வீட் மூலமாக சந்தானம் மற்றும் ராஜேஷ் இந்த ஆண்டு இணைவது உறுதியாகிவிட்டது.சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் வெற்றிப் படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவர் படங்களில் ஹீரோவுக்கு இணையாக சந்தானம் கேரக்டர் இருக்கும்.ராஜேஷ் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்தன. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை ராஜேஷ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் சந்தானம் பிறந்தநாளை அடுத்து ராஜேஷ் ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்.. மகிழ்ந்திரு என குறிப்பிட்டுள்ளார்.இந்த ட்வீட் மூலமாக சந்தானம் மற்றும் ராஜேஷ் இந்த ஆண்டு இணைவது உறுதியாகிவிட்டது.சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் வெற்றிப் படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவர் படங்களில் ஹீரோவுக்கு இணையாக சந்தானம் கேரக்டர் இருக்கும்.ராஜேஷ் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்தன. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை ராஜேஷ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் சந்தானம் பிறந்தநாளை அடுத்து ராஜேஷ் ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்.. மகிழ்ந்திரு என குறிப்பிட்டுள்ளார்.இந்த ட்வீட் மூலமாக சந்தானம் மற்றும் ராஜேஷ் இந்த ஆண்டு இணைவது உறுதியாகிவிட்டது.\nதளபதி 64' படத்தின் முதல் பார்வை வெளியீடு தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .\n பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\nஅடுத்த படத்தை முடித்த விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.\nசிபிராஜ் படத்திலிருந்து கௌதம் விலகல் இயக்குனர் கௌதம் மேனன், விஷ்ணு விஷால் நடித்து வரும் எப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த செய்தியை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.இந்நிலையில் சிபிராஜ் நடித்து வரும் போலீஸ் படமான வால்டர் படத்தில் நடிக்கவிருந்த கௌதம் மேனன் விலகி அவருக்கு பதிலாக நட்டி நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\n கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என���றும் கூறப்படுகிறது.\nஆபாச படம் பார்த்த முதியவர் கைது\nவிஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் 'கடைசி விவசாயி'\nஇதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி\nஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்\nகங்கனா ரணாவத்- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் 'பங்கா' \nஇசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரி\nரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்த கங்குலி\nஹோண்டா இ கார் அறிமுகம்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ முக்கிய தகவல்கள்\n சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க இருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாளில் கோவையில் நடைபெற உள்ளது. மாநாடு படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், நடிக்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணைந்துள்ளனர்.\n பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடிக்கும் இரண்டு பட அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்திலும், ஆரி நடிக்கும் படத்திலும் லாஸ்லியா ஹீரோயினாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆரி நடிக்கும் படத்தில் தற்போது ஸ்ருஷ்டி டாங்கே இணைந்துள்ளார். இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா இயக்க சி.சத்யா இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடகரான காமெடி நடிகர் சதிஷ் பிரபல காமெடி நடிகர் சதீஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 168 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணமான சதீஷ் பாடகர் அவதாரம் எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் ராஜவம்சம் திரைப்படத்திற்காக சதீஷ் பாடலை பாடுவது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\n தமிழ் திரையுலக முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். யோகிபாபு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண் யோகிபாபுவுக்கு நிச்சயிக்கப்பட்டதாக செய்தி வந்தது. இன்று யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமணம் யோகிபாபு குலதெய்வம் கோவிலில் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.\nபாலிவுட் வேதாளம் ஜான் ஆபிரகாம் தல அஜித்,ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏஎம் ரத்னம் தயாரித்த வேதாளம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பாலிவுட் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாம், அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் படப்பிடிப்பு இரண்டு மாதங்களில் தொடங்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் புஷன்குமார் தெரிவித்துள்ளார்.\nராய் லட்சுமியின் டாப்லெஸ் கவர்ச்சி\nவடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் \" மன்சூரலிகான் \"\nபிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் \nதிருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் \nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்\nநடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை\n83” படத்தில் இணைந்த கமலஹாசன்\nவசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020\nகார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nவிஷால் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநானும் விவசாயம் செய்வேன் - நடிகர் கார்த்தி\nஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து \"தி மாயன்\" ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்\nவடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் \" மன்சூரலிகான் \" தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண��டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில்\nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் உழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். சமீபமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனங்களை அள்ளியிருக்கும் அருண் விஜய், 2020 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “மாஃபியா” படம் 2020 பிப்ரவரி 21 ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய்\n தனுஷ் நடித்த பட்டாஸ் வெற்றி பெற்ற நிலையில் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ள படம் தனுஷின் 44 வது படம் என செய்திகள் வெளியாகின. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\n தமிழ் திரையுலக முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். யோகிபாபு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண் யோகிபாபுவுக்கு நிச்சயிக்கப்பட்டதாக செய்தி வந்தது. இன்று யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமணம் யோகிபாபு குலதெய்வம் கோவிலில் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.\nராய் லட்சுமியின் டாப்லெஸ் கவர்ச்சி திரைப்படத்திற்கு இணையாக வெப்சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வெப்சீரிஸ்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள்.நடிகை லட்சுமிராய் நடிக்கும் வெப்சீரிஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வரவேற்பைப் பெற்ற பாய்சன் தொடரின் இரண்டாவது பாகமான பாய்சன் 2 வெப்சீரிஸ்ஸின் பஸ்ட் லுக் போஸ்டரை ஜீ நிறுவனம் வெளியிட்டது. இந்த போஸ்டரில் லட்சுமிராய் டாப்லெஸ்ஸாக மேலாடையில்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாடகரான காமெடி நடிகர் சதிஷ்\nபாலிவுட் வேதாளம் ஜான் ஆபிரகாம்\nராய் லட்சுமியின் டாப்லெஸ் கவர்ச்சி\nவடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் \" மன்சூரலிகான் \"\nபிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் \nதிருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் \nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்\nநடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை\n83” படத்தில் இணைந்த கமலஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/video/gurkha-movie-sneak-peek-video/", "date_download": "2020-02-23T06:46:02Z", "digest": "sha1:Q2D7QM3P3IAVXYBUN6COAQGAYPB7A7DF", "length": 6453, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "யோகி பாபுவின் கூர்க்கா திரைப்படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ… | Cinemamedai", "raw_content": "\nHome Video யோகி பாபுவின் கூர்க்கா திரைப்படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ…\nயோகி பாபுவின் கூர்க்கா திரைப்படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ…\nஸ்பெஷல் பானி பூரியை பிரபல கிரிக்கெட் வீரருக்கு செய்து கொடுத்த தோனி..\n விரட்டி விரட்டி கொஞ்சி தோணியை வெட்கப்படவைத்த சாக்‌ஷி\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் லாபம்: புதிய பாடல் ப்ரோமோ வீடியோ\nசூரரைப் போற்று-‘மாறா” தீம் பாடலின் லிரிக்கல் வீடியோ …\nஎன் இனமடா நீ …சுட்டிக்குழந்தையின் வீடியோவை பதிவிட்ட சேவாக்…\nகுறட்டை விடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும்…\n‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் லிரிக்கல் ரிலீஸ்-வீடியோ\n96 பட எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா… ‘ஜானு’ பட டீசர் ரிலீஸ் …\nபனிக்கட்டிகளில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்த தோனி குடும்பம்- வைரல் வீடியோ\nடூவீலரில் அசத்தும் ஹெல்மெட் அணிந்த நாய்…வைரல் வீடியோ\nசூப்பர் மார்கெட்டுக்குள் மது குடித்துவிட்டு உலா வந்த பன்றிகள்-வைரல் வீடியோ\nசூரரைப் போற்று படத்தின் டீஸர் ரிலீஸ்-வீடியோ\nவிமல் – ஓவியாவின் கலவாணி-2 படத்தின் ட்ரைலர் வெளியீடு\nநடிகை சார்மி வெளியிட்ட படு மோசமான ப���கைப்படம்\nவிக்ரம்-ன் மகனுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல இயக்குனர்\n பழம் கொடுத்து 10 நாட்களாக சாணத்தை கிளறும் குடும்பம்\nயோகி பாபுவுக்காக மும்பைக்கே சென்ற சந்தானம்\nவங்கதேச வீரரின் வீட்டில் தோனியின் ஜெர்ஸி: வைரலாகும் புகைப்படம்\nவெளிவந்தது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் “வானில் இருள்” பாடல்…\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/perambalur/page/551/", "date_download": "2020-02-23T06:58:24Z", "digest": "sha1:NWKPEUKSJNFRE4NWWO7KLOVBW3MMZVER", "length": 8770, "nlines": 78, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nநாரணமங்கலம் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் 50 மெகாவாட் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கருத்துக்[Read More…]\nமருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nமருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு[Read More…]\nபெரம்பலூர் : கோடை உழவு செய்ய இதுவே உகந்த தருணம். நடமாடும் மண் ஆய்வுக் கூட வாகனத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணை ஆய்வுசெய்து கொள்ளலாம் –[Read More…]\nப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வி கற்க நடவடிக்கை\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகள உயர்கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சார் ஆட்சியர்[Read More…]\nஇலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை\nபெரம்பலூர்: இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை[Read More…]\nடயர் தொழிற்சாலையில் நிலக்கரி எரிக்கும் திட்டத்தை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம�� ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் புதிதாக நிலக்கரியை எரித்து அதில்[Read More…]\nஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை\nபெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில்[Read More…]\nபெரம்பலூர் மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள்\nபெரம்பலூர் : பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:[Read More…]\nதழுதாழை மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nபெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (மே-18) நடைபெற்றது. இக்கோயில் திருவிழா[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/02/blog-post_97.html", "date_download": "2020-02-23T07:23:01Z", "digest": "sha1:AXYIIQSTOYOTKT5UVKNAQR7BRIIRIANH", "length": 21746, "nlines": 382, "source_domain": "www.ttamil.com", "title": "''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது? ~ Theebam.com", "raw_content": "\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில், நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து ,அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் ,வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ஆனால் பிறந்து 41 நாட்களில் ,சினிமாவையே புரியாத வயதில் நடிகை கே.ஆர்.விஜயாவின் பேரக்குழந்தையாக 1983 இல் [ Abbhas-தமிழ் ] அறிமுகமான சில மாதங்களிலேயே 'முத்தானை முடிச்சு' திரையில் பாக்கியராஜுவின் குழந்தையாகவும், 'வாசி' மலையாளப் படத்திலும் நடித்தவர், தொடர்ந்து இன்றுவரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரையிலும் ,நாடகங்களிலும் நடித்து வருகிறார் என்பது பலரும் அறியாத விடயம். காரணம் அவர் கதாநாயகியாக நடிக்காமையே எனலாம்.\nஅவர் வேறுயாருமல்ல. இன்றுவரையில் திரையிலும் சின்னத்திரை நாடகங்களிலும் படு பிசி யாக இருக்கும் ''சுஜிதா''. இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மணி தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.\nசுஜிதா 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. சென்னையினை வசிப்பிடமாகக் கொண்டவர்.\nதிரையுலகில் அவர் 2018 வரையில் நடித்த படங்கள்....\nஇவரைப்பற்றி எவரும் இப்போதைக்கு வாய் திறக்கமாட்டார்கள். அவர் காலம் முடிந்தபின் ஊடகங்களும் , யூ-ரியூப் ம் என்னா மாதிரிக் கத்துவார்கள் ,புகழ்வார்கள் என்பதனைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி\n\"இருபது இருபது ஒரு பெண்ணாகி\"\nஅப்பாவுக்கு-எத்தனை சுமைகள் ,எத்தனை வலிகள் [short f...\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nஒரு \"கில்கமெஷ்\" பாடல்: கவி\nஒரு அப்பாவின் தியாகங்கள் - short film\nஎந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா\nசத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film...\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழ��்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில் , நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து , அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் , வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ...\n🔻🔻🔺 🔻🔻 யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று , வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nகரவெட்டி கிராமம் ஆனது இலங்கை யாழ்க்குடா நாட்டில் வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09 A\nஒருமுறை புத்தரிடம் ஒரு குடியானவன் ஓடிவந்தான். அவரை வணங்கியவாறே '' புத்தரே , என் தந்தை இறக்கப்போகிறார். அவர் சொர்க்கலோ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஉலகிலே , பயன்பாட்டில் இல்லாத 25 மொழிகள் இன்னும் 50 வருடங்களில் அழிந்துவிடும் என்று உலக நிறுவனம் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதில் ...\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\n\" ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி ந...\nமேற்படி கழக அங்கத்தவர்களின் கவனத்திற்கு - வழக்கம்போல் இவ்வாண்டின் போட்டிக்குரிய சொற் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. உங்கள் பிள்ளைகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/06/09/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-02-23T08:22:12Z", "digest": "sha1:ENLZRMCT6FP2EQMGW66IGMVLEK2X7M32", "length": 33851, "nlines": 225, "source_domain": "noelnadesan.com", "title": "கன்பராவில் கலை இலக்கியம் 2016 | Noelnadesan's Blog", "raw_content": "\nஎன் பர்மிய நாட்கள் 8 →\nகன்பராவில் கலை இலக்கியம் 2016\n” இலங்கையில் போருக்குப்பின்னர் தோன்றியுள்ள இலக்கியங்கள் மனச்சாட்சியின் குரலாக ஒலிக்கின்றன.”\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் கலை இலக்கியம் 2016 நிகழ்வில் ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் உரை.\nநான்கு அமர்வுகளில் நடைபெற்ற கருத்துக்களம்\n” போருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களி���் மனச்சாட்சியைத் தூண்டி போரினால் சீரழிந்த நாட்டை, சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்து கின்றது. நமது நாட்டிலும் போருக்குப்பின்னரான பாதிப்புகள், அவல நிலைகள் குறித்த இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.\nதற்போது சுய தணிக்கைகள் எதுவுமின்றி தமது படைப்புகளை எழுதும் சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும் எழுத்துக்கள் வருகின்றன. போராளிகள் சிலர் வெளிப்படையான தமது எண்ணங்களை எழுதுகின்றனர். ”\n– இவ்வாறு கடந்த 4 ஆம் திகதி அவுஸ்திரேலியா – கன்பராவில் நடைபெற்ற கலை இலக்கியம் – 2016 நிகழ்ச்சியில் உரையாற்றிய ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் ஞானம் இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன் உரையாற்றினார்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டத்தில் நடத்திய இந்நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமைதாங்கினார்.\nநான்கு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைவர் திரு. முருகேசு ருத்திரன், இலக்கிய ஆர்வலர் கலாநிதி கே. கணேசலிங்கம், இலங்கையிலிருந்து வருகைதந்த எழுத்தாளர் திருமதி ஞானம் ஞானசேகரன், கன்பரா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ஞானசிங்கம், ஆகியோர் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைத்தனர்.\nஞானம் ஆசிரியரின் பவளவிழாவை முன்னிட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கன்பரா, மெல்பன், சிட்னி ஆகிய நகரங்களிலுமிருந்து பல கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.\n” ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை ” என்ற தலைப்பில் தி. ஞானசேகரன் மேலும் உரையாற்றியதாவது:\n” உலக அரங்கில் போர் முடிந்த பின்னர், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை விபரிக்கும் இலக்கியங்கள் பல வெளிவந்துள்ளன. இத்தகைய இலக்கியங்களில் வியட்னாம் யுத்ததிற்குப்பின்னர் வெளிவந்த இலக்கியங்கள் முக்கியமானவை. THE SARROW OF WAR என்ற நாவல் வட வியட்னாம் போராளியால் எழுதப்பட்டது. VIETNAM: THE TEN THOUSAND DAY WAR என்ற நாவல் MAC LEAR என்பவரால் எழுதப்பட்டது. THE GIRL IN THE PICTURE வியட்னாம் போரில் அகப்பட்டு குண்டுத்தாக்குதலினால் எரிகாயங்களுடன் உடம்பிலே உடுப்புகள் ஏது மின்றி ஓடிவரும் 7 வயதுச் சிறுமி பற்றிய நாவல். அவள ஓடிவரும் காட்சியை உலகு எங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் திரையில் பார்த்தார்கள். அதன்பின்னர் மேற்குலக மக்களின் அபிப்பிராயம் போருக்கெதிராக மாறியது. போர்நிறுப்பட்டது.\nஅகதி நிலை, சிறை வாழ்க்கை, கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், தாய்தந்தையரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்தந்தையர், ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப் பெண்களின் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழ நேரிடும் அவலம், இராணுவப்பிரசன்னம், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச் சீரழிவு போன்றவை இன்றைய ஈழத்து இலக்கியச் செல்நெறியின் பாடு பொருளாகியுள்ளன. இவை போருக்குப்பின்னரான இலக்கியங்கள்.ஏராளமான சிறுகதைகளும் கவிதைகளும் சிலநாவல்களும் வெளிவந்துள்ளன. குறிப்பாக அதிக கவிதைத் தொகுதிகள் போருக்குப் பின்னரான விடயப் பரப்பைக் கொண்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன.\nகருணாகரன் யுத்தகளத்தில் போராளியாக இருந்தவர். தற்போது அவரது அந்த நிலைமை மாறி போரின் சரி பிழைகளை விமர்சிக்கும் கவிதைகளை எழுதிவருகிறார். யுத்தம் பற்றிய சிறந்த ஆவணமாக இவரது பலி ஆடு, எதுவுமல்ல இதுவும் போன்றவை திகழ்கின்றன.\nதீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, கிளிநொச்சி – போர்தின்ற நகரம், பாழ்நகரத்தின் பொழுது ஆகியவை முக்கியமான தொகுதிகள்.\nகி. பி. நிதுன் எழுதிய துயரக்கடல் தொகுதியில் யுத்தம் இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பட்ட அவலங்கள், இழப்புகள், போருக்குப்பின்னான முகாம் வாழ்க்கை, மீள் குடியேற்றம் போன்றவை பாடுபொருளாயுள்ளன.\nசேரனின் காட்டாற்று ஒரு முக்கியமான தொகுதி.\n2010 ல் குட்டி ரேவதியால் தொகுக்கப்பட்ட ” முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ முக்கியமான ஒரு தொகுதி.\nசித்தாந்தனின் துரத்தும் நிழல்களின் யுகம் இறுதி யுத்தம் பற்றிய சிறந்ததொரு ஆவணமாகத் திகழ்கிறது. ”\nஇந்நிகழ்வில் ஞானம் ஆசிரியரின் பவளவிழாவை முன்னிட்டு அவரின் வாழ்வையும் இலக்கிய சேவைகளையும் பாராட்டி திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் உரையாற்றினார். அதனையடுத்து அவுஸ்திரேலயா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் ஞானம் ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.\nகுறிப்பிட்ட விருதுக்கான சான்றிதழ் உரையை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திர��. செல்வபாண்டியன் சமர்ப்பித்தார்: அவ்வுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:\n” இலங்கை தமிழ் இலக்கிய உலகில் கடந்த அரைநூற்றாண்டு காலமாக இயங்கிவரும் மருத்துவர் தியாகராஜா ஞானசேகரன் அவர்கள் சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனம், கட்டுரை, பயண இலக்கியம் உட்பட பல்துறைகளில் அயற்சியின்றி தொடர்ச்சியாக எழுதிவருபவர்.\nஇதுவரையில் பத்து நூல்ளை வரவாக்கியிருக்கும் ஞானசேகரன், பல இலக்கிய நூல்கள் மலர்களின் தொகுப்பாசிரியருமாவார். 2000 ஆம் ஆண்டு முதல் ஞானம் கலை, இலக்கிய மாத இதழையும் வெளியிட்டுவருகிறார்.\nஇவருடைய நூல்களுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகளும், மாகாண ஆளுநர் விருதுகளும், மேலும் சில இலக்கிய அமைப்புகளின் விருதுகளும் கிடைத்துள்ளன. சில படைப்புகள் இலங்கை , தமிழக பல்கலைக்கழகங்களில் பாட நூல்களின் வரிசையில் தெரிவாகியுள்ளன.\nஞானசேகரன் , அவர்களின் சேவைகளை பாராட்டி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து நடத்தும் கலை – இலக்கியம் 2016 நிகழ்வில் இவ்விருது வழங்கப்படுகிறது. ”\nநிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வு சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடந்தது.\nதிருமதி பாமதி பிரதீப் சோமசேகரம், ” முகநூல்களின் ஊடாக கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கு வரும் எதிர்வினைகளும் ” பற்றி உரையாற்றினார்.\nசிட்னி தாயகம் வானொலி ஊடகவியலாளர் திரு. எழில்வேந்தன், வானொலி ஊடகங்களின் நீட்சியும் நேயர்களின் வகிபாகமும் என்னும் தலைப்பில் உரையாற்றுகையில் கூறியதாவது:\n” புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள், இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும் பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக் காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nவானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்க��ண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின் மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து, அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர். இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் வானொலிகள் நடத்தப்படுவது கவலைக்குரியதே.”\nகன்பராவில் வதியும் இலக்கிய ஆர்வலர் மருத்துவர் கார்த்திக் வேல்சாமி தற்காலத்தில் கம்பன் என்ற தலைப்பில் உரையாற்றுகையில், ” கவிச்சக்கரவத்தி கம்பன் இராமாயணத்தை மாத்திரம் பாடவில்லை. அவர் உழவர்களுக்காகவும் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்காகவும் பல காவியங்களை இயற்றியவர்.\nஇன்று காடுகள் அழிக்கப்பட்டு கட்டிட காடுகள்தான் உருவாகின்றன. ஏழை விவசாயி தண்ணீருக்கு போராடுகின்றான். பஞ்சத்தினால் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றான். இதனை கம்பன் என்றோ தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்;டார்.\nகம்பனின் கருத்துக்கள் இன்றும் பொருந்தக்கூடியன. ” எனத்தெரிவித்தார்.\nகன்பரா இலக்கிய ஆர்வலர் திரு. திருவருள் வள்ளல் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வு வாசிப்பு அனுபவப்பகிர்வாக இடம்பெற்றது.\nடொக்டர் நடேசனின் வாழும் சுவடுகள் மூன்று பாகங்களின் தொகுப்பை கவிஞர் செ. பாஸ்கரன் அறிமுகப்படுத்திப்பேசும்பொழுது, ” வழக்கமாக எழுத்தாளர்கள் மக்களைப்பற்றியும் அவர்களின் வாழ்வுக் கோலங்களையும்தான் இலக்கியமாக படைப்பார்கள். இந்த நூலில் நாம் மக்களை மட்டுமல்ல , அவர்களின் செல்லப்பிராணிகளின் வாழ்க்கையையும் அவற்றின் உணர்வுகளையும் தெரிந்துகொள்கின்றோம். இலக்கியத்தில் இவைபோன்ற எழுத்துக்கள் வித்தியாசமானவை. பிராணிகளின் உலகம் முற்றிலும் வேறுபட்டது. அந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை மிருக மருத்துவரான நடேசன் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார்.\nஇதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதைகளும் எம்மை புதிய உலகிற்குள் அழைத்துச்செல்கின்றன. ” – எனத்தெரிவித்தார்.\nகவிஞர் செ. பாஸ்கரனின் முடிவுறாத முகாரி என்னும் கவிதை நூலைப்பற்றி உரையாற்றிய டொக்டர் நடேசன் பேசுகையில்,\n” கடந்த 30 வருடத்தின் சம்பவங்கள் போராட்ட வாழ்வுக்குள் மிச்சம் விட்டு சென்றது என்னவென்பது இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து வெளியேறிவர்கள் ஏங்கும் நினைவுகள் – இந்த முடிவுறாத முகாரி.\nமற்றவர்கள் போல வெளியிலிருந்து பார்க்காமல் போராட்டத்தின் முக்கிய பங்குதாரியாக பார்த்த பாஸ்கரனின் நினைவுகளில் போலித்தனமில்லை.\nஈழத்தின் சிறந்த தமிழ்க்கவிஞரான மு . பொன்னம்பலத்தின் முகவுரை மிகவும் அழகான கவிதையாக இருக்கிறது. முடிவுறாக முகாரி கவிதை நூலை வாசிப்பவர்களை முகவுரை கைப்பிடித்து அழைத்து செல்லும். ” என்று தெரிவித்தார்.\nஆசி. கந்தராஜாவின் கறுத்தக்கொழும்பான், கீதையடி நீ எனக்கு ஆகிய நூல்களை முருகபூபதி அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.\n” ஜெயமோகன், மாலன், எஸ்.பொ. முதலான இலக்கிய ஆளுமைகள் கந்தராஜாவின் நூல்களை விதந்து குறிப்பிட்டு எழுதியுள்ளனர். புகலிட வாழ்வுக்கோலங்களை கந்தராஜா தமது கீதையடி நீ எனக்கு குறுநாவல் தொகுதியில் சித்திரித்துள்ளார். அத்துடன் இவரும் தனது தொழில் சார் தாவரவியல் ஆய்வுக்கண்ணோடு கறுத்தக்கொழும்பான் நூலை வரவாக்கியுள்ளார். ” எனக்குறிப்பிட்டார்.\nநான்காவது அமர்வில், கன்பரா கலைஞர் ரமேஸ் குமார் தயாரித்து இயக்கிய உயிர்குடிக்கும் பசி என்னும் குறும்படம் காண்பிக்கப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தி உரையாற்றிய திரு. மயூரன் சின்னத்துரை, ” நீடித்த போரின் சுவடுகளில் ஆழமாக வேரோடிப்போயுள்ள வறுமையையும் அதனைப்போக்குவதற்கு புலம்பெயர் உறவுகள் மேற்கொள்ளும் மனித நேயப்பணிகளையும் சித்திரிக்கிறது. ரமேஸ்குமார் எமது தாயகத்தின் போர்க்காலச்சூழலை ரமேஸ் குமார் முடிந்தவரையில் அவுஸ்திரேலியாவில் படமாக்க முயன்றிருக்கிறார். அவருடைய உழைப்பு இக்குறும்படத்தின் காட்சிகளில் துலக்கமாகியிருக்கிறது. ” என்று குறிப்பிட்டார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த பின்னர் ஆவணப்படக்கலைஞர் கனடா மூர்த்தி தயாரித்த சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு என்னும் ஆவணப்படமும் கன்பரா நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தொகுப்புரையுடன் பதிவாகியுள்ள இந்த ஆவணப்படத்தில், சிவாஜி நடித்த ஏராளமான திரைப்படங்களின் முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சிவாஜி ஏன் மிகை நடிப்பில் கவனம் செலுத்தினார் என்பதற்கு அவர் நாடக உலகிலிருந்து திரை உலகிற்கு வருகை தந்ததும் முக்கிய காரணம் என்று சிவத்தம்��ி தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவுஸ்திரேலியா – கன்பராவில் கலை, இலக்கியவாதிகள் ஒன்றுகூடி கருத்துப் பகிர்ந்துகொள்வதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த களமாக இருந்தமை குறிப்பிடத்தகுந்தது.\nகன்பரா சமூகப்பணியாளர் பல் மருத்துவர் ரவீந்திரராஜா அனைவருக்கும் தேநீர் விருந்துபசாரம் வழங்கி சிறப்பித்தார். கன்பரா கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஒழுங்குகளையும் திரு. நித்தி துரைராஜா மேற்கொண்டிருந்தார்.\nஎன் பர்மிய நாட்கள் 8 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jammu-kashmir/?page-no=2", "date_download": "2020-02-23T08:24:10Z", "digest": "sha1:KSDNYYYE3ZCE7JSM3I7MNQLUOGVILHSA", "length": 11751, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Jammu Kashmir News In Tamil, ஜம்மு காஷ்மீர் செய்திகள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJammu Kashmir News: லேட்டஸ்ட் ஜம்மு காஷ்மீர் செய்திகளை தமிழில் வாசியுங்கள். அரசியல், வன்முறை, கலவரம், குற்றம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளுங்கள். ஸ்ரீநகர், உத்தம்பூர், ஜம்மு, லடாக், ஜம்மு காஷ்மீர் எல்லை நகரங்களிலிருந்து தினசரி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.\nஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nகாஷ்மீரில் ஆபாச படங்கள் பார்க்கத்தானே இண்டர்நெட்.. நிதி ஆயோக் உறுப்பினரின் சர்ச்சை பேச்சு\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசந்தேகம் வருகிறது.. தாவிந்தர் சிங் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார்.. பிரியங்கா காந்தி கேள��வி\nகுடியரசுத் தினத்தில் தாக்க திட்டம்.. காஷ்மீரில் தீவிரவாதிகள் 5 பேர் கைது.. அசம்பாவிதம் முறியடிப்பு\nகண்டனத்திற்கு உரியது.. பாக்.கிற்கு ஆதரவாக சீனா செயல்படுவது தவறு.. இந்தியா கடும் எச்சரிக்கை\nகாஷ்மீர் பிரச்சனை... ஐநாவில் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான்-சீனா.. இனிமேலாவது.. இந்தியா நச் பதிலடி\nகாஷ்மீர் பனிச்சரிவு.. பனியில் சறுக்கி பாக். எல்லையில் விழுந்த இந்திய ராணுவ வீரர்.. தேடுதல் வேட்டை\n2ஜி சேவை.. ஜம்மு காஷ்மீரில் 5 மாதத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை பகுதியாக அனுமதி\nதாவிந்தர் சிங் கைது சந்தேகம் தருகிறது.. புல்வாமாவில் வேறு ஏதோ நடந்துள்ளது.. காங்கிரஸ் பகீர் புகார்\nநவீன ஆயுதங்கள்.. குண்டுகள்.. தீவிரவாதிகளுக்கு வீட்டிலேயே இடம் தந்த தாவிந்தர் சிங்.. பரபர பின்னணி\nதீவிரவாதிகளுக்கு அடைக்கலம்- சைடு பிசினஸ் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்கின் ஜனாதிபதி பதக்கம் பறிப்பு\nதீவிரவாதிகளுடன் சிக்கிய காஷ்மீர் போலீஸ் அதிகாரி... டெல்லி குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதியா\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரிக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பா\nஇந்திய ராணுவ தளபதியின் கருத்தால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் ராணுவம்.. எதுக்கும் தயாரென அறிவிப்பு\nஎந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் காஷ்மீர் தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்: குலாம்நபி ஆசாத்\nகருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கறார்\nகாஷ்மீரில் இணைய முடக்கத்தை நீக்க பரிசீலிக்கவும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. அரசுக்கு குட்டு\nஜம்மு காஷ்மீர் தடை உத்தரவுகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஜம்மு காஷ்மீர் நிலைமையை ஆராய அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் தூதர்கள் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/7-month-baby-kidnapped-in-chennai-374439.html", "date_download": "2020-02-23T08:46:42Z", "digest": "sha1:5BNG3J7PSTJTZQSZUN3QRSWQYELKOCEN", "length": 20140, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மஞ்சள் சேலை, ஹேண்ட்பேக், கர்ப்பிணி லுக்.. 7 மாத பிஞ்சுவை அசால்ட்டாக கடத்திய பெண்..சென்னை போலீஸ் வலை | 7 month baby kidnapped in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nMovies இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஞ்சள் சேலை, ஹேண்ட்பேக், கர்ப்பிணி லுக்.. 7 மாத பிஞ்சுவை அசால்ட்டாக கடத்திய பெண்..சென்னை போலீஸ் வலை\nஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்திய பெண் - வீடியோ\nசென்னை: \"சினிமா ஷூட்டிங்குக்கு உங்க குழந்தை வேணும்.. எவ்வளவு பணம் வேணும்னாலும் தருவாங்க.. நான் கியாரண்ட்டி\" என்று ஆசைகாட்டி 7 மாத ஆண் குழந்தையை கடத்தி உள்ளார் இளம்பெண் ஒருவர் குழந்தையை நூதனமாக கடத்தி செல்லும் இந்த இளம் பெண்ணை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருவதுடன், இதற்கான ஒத்துழைப்பை தரும்படியும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nமகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஜானி போஸ்லே.. இவரது மனைவி ரந்தேஷா போஸ்லே.. வயது 20 ஆகிறது.. மாமியார் அர்ச்சனா என்பவருடன�� சென்னை மெரினா பீச்சில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடற்கரை மணலில் வசித்து வருகிறார்.\nகாந்தி சிலை பின்புறத்தில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாதத்தில் ஜான் என்கிற ஆண் குழந்தை உள்ளது.\nபெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\nகடந்த 12-ம் தேதி இரவு 11.30 மணி இருக்கும்.. 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்தார்.. கர்ப்பிணி போல தெரிந்தார்.. தாய் ரந்தேஷா போஸ்லாவிடம் தானாகவே வலிய வந்து பேச்சு தந்தார். \"நாங்க ஒரு சினிமா படம் எடுக்கிறோம்.. அதில் நடிக்க ஒரு ஆண் குழந்தை தேவைப்படுகிறது. நிறைய பணம் கிடைக்கும்\" என்று ஆசைவார்த்தை சொல்லி உள்ளார்.\nபணம் கிடைக்கும் என்ற ஆசையில் பெற்றோரும் அதற்கு சம்மதித்துள்ளனர்.. உடனே ஜானின் தாய் ரன்தீசாவையும், அவரது மாமியாரையும் ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கும், பிறகு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் அந்த பெண் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். \"குழந்தையை முதலில் டாக்டரிடம் காட்டிவிட்டு வருகிறேன்.. ஒரு ஓரமாக இப்படி நில்லுங்கள்\" என்று சொல்லிவிட்டு, ஜானை தூக்கி கொண்டு போனார்.\nரொம்ப நேரம் ஆகியும் அந்த பெண்ணை காணவில்லை.. இதனால் குழந்தையின் அம்மாவும் பாட்டியும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் ஷ்டேஷனில் புகார் செய்தனர். போலீஸாரும் விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.. அப்போது சம்பந்தப்பட்ட அந்த மர்ம பெண்ணை அடையாளம் கண்டறித்துள்ளனர்.\nஅந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண், மஞ்சள் நிற சேலை அணிந்துள்ளார்.. தோளில் ஹேண்ட் பேக் மாட்டியுள்ளார்.. குழந்தையை இடுப்பில் வைத்துகொண்டு, ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்து செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது... இவர் யார் என்று தெரியவில்லை. இவரை தேடும் முயற்சியில் சென்னை நகர போலீசார் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகுழந்தையை கடத்திய இந்த சிசிடிவி வீடியோவை வெளியிட்டதுடன், பெண்ணை பற்றின தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளும்படி தொலைபேசி எண்களையும் போலீசார் பகிர்ந்துள்ளனர்.\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:\nபூக்கடை காவ நிலைய ஆய்வாள���் 9003095550\nஅரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல் நிலையம் 04423452473\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nஇதுக்கே பயப்படும் ரஜினி... எப்படி முதலமைச்சர் ஆவார்..\nஅமைச்சர்களை தொடர்ந்து அதிகாரிகளுக்கும் ஜாக்பாட்... வெளிநாடுகளுக்கு பறக்க ஆயத்தம்\nமுதல்வரை தீர்மானிக்கும் சக்தி வி.சி.க... திமுகவை சீண்டும் திருமாவளவன்\nமுதல்ல ஜீவஜோதி.. இப்போது வீரப்பன் மகளை கொத்திகொண்டு போன பாஜக.. சபாஷ் பரபரக்கும் தேர்தல் உத்திகள்\nநான் செத்து போய்ட்டேன்.. இனிமே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. கைலாசாவையும் கட்டிட்டேன்: நித்தியானந்தா\nசட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார் இது எப்படி இருக்கு\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nஅதிமுகவுக்கு அடிக்குது ஜாக்பாட்.. கிடைக்குது 2 லட்டு.. மோடி க்ரீன் சிக்னல்\nகோவை நிதி நிறுவன மோசடி.. பணத்தை பெற்றத் தர கோரி ஹைகோர்ட்டில் வாடிக்கையாளர்கள் மனு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n25 வருஷமாச்சு.. இன்னும் கண்ணைப் பார்த்தா வெக்கம் வெக்கமா வருது.. குஷ்புவின் கலக்கல் டிவீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkidnap chennai young woman chennai police சென்னை குழந்தை கடத்தல் இளம்பெண் சென்னை போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/during-the-pongal-festival-rs-605-crores-in-liquor-sales-trichy-tops-the-list-374427.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:51:13Z", "digest": "sha1:AWZ5PH55IPTVFI3YHA2TOSFQ7MZOHIVA", "length": 14953, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல் பண்டிகையின் போது ரூ. 605 கோடிக்கு மது விற்பனை.. திருச்சி முதலிடம் | During the Pongal festival Rs. 605 crores in liquor sales: Trichy tops the list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..���ீமான் தாக்கு\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கல் பண்டிகையின் போது ரூ. 605 கோடிக்கு மது விற்பனை.. திருச்சி முதலிடம்\nசென்னை: பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் மது விற்பனை 605 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதில் திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடம் பிடித்திருக்கிறது.\nதமிழகத்தில் மது விற்பனை என்பது சாதாரண நாட்களில் ரூ.80 முதல் 90 கோக்கு ஆகும். அதேசமயம் பண்டிகை சமயங்களில் இது இரட்டிப்பு ஆகும்.\nஅந்த வகையில் பொங்கல் பண்டிகையின் போது அதாவது 14. 15. 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ.605 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.\nபெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்\n14ம்தேதியான போகி பண்டிகை அன்று ரூ.178 கோடிக்கும், 15ம் தேதியான பொங்கல் பண்டிகை அன்று ரூ.253 கோடிக்கும் 17ம் தேதி காணும் பொங்கல் அன்று 174 கோடிக்கும் மது விற்பனைய���கி உள்ளது.\nஇதில் திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தை பிடித்திருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீபாவளி, பொங்கல்னு டார்கெட் எல்லாம் கரெக்டா அச்சீவ் பண்ண வச்சோமே.. அதுக்கு நீங்க தர பரிசு இதுதானா\nகுடிமகன்களுக்கு கெட்ட செய்தி.. இன்று முதல் புது ரேட்.. டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வு அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் மதுபானங்கள் விலை நாளை முதல் கிடுகிடு உயர்வு\n\\\"மதியம் ஒரு கட்டிங்.. நைட் குவார்ட்டர்.. டீ காசும் உண்டு\\\" ஓட்ரா ஓட்ரா.. கொஞ்ச நேரத்தில் எம கூட்டம்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nதிருச்சி அருகே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் மரணம்.. ஒருவர் உயிர் ஊசல்.. பகீர் பின்னணி\nபெண்களுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவில் நடந்த விபரீதம்\nடார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்\n'குடி'மக்களுக்கு ஒர் அறிவிப்பு.. 25ஆம் தேதி மாலை முதல் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் லீவு\nதமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ. 455 கோடியாம்.. கடந்த ஆண்டை விட அதிகமாம்\nமதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac pongal மது விற்பனை டாஸ்மாக் பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tirumavalavan-press-meet-rk-nagar-byelection-299946.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:29:00Z", "digest": "sha1:UZ5IVCDY347MZ2PAPY5DE5OIZI2EIXVL", "length": 18294, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் மீது பாஜகவினருக்கு ஏன் இந்த எரிச்சல் தெரியுமா? திருமா பேட்டி | Tirumavalavan press meet in RK Nagar Byelection - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nடெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்\nதமிழகத்தை சிங்கப்பூராக்க ஐடியா வைத்திருக்கிறேன்... அசராத அன்புமணி\nMovies அடுத்த படமாவது ஓடணும் ஆண்டவா.. ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய கங்கனா\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்கள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nSports கடைசி 3 விக்கெட்.. வெறியாட்டம் ஆடிய 2 வீரர்கள்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசி\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கள் மீது பாஜகவினருக்கு ஏன் இந்த எரிச்சல் தெரியுமா\nசென்னை: ஆர்.கே.நகர் தேர்தலை மேலும் தள்ளிப்போட்டால் அதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதவேண்டிவரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதவாத சக்திகளுக்கு எதிராக நவம்பர் 3ம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அதில் தான் பங்கேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் சர்க்கரையின் விலையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஒரு கிலோ ரூ.13.50-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, நவம்பர் 1ஆம் தேதி முதல் கிலோ ரூ.25 என்ற விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, மக்களிடையே கடும் அத���ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த விலை உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.\nகரூரில் பாஜகவினர்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்று கூறிய திருமாவளவன், உருட்டுக்கட்டையால் தாக்கியது பாஜகவினர்தான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை பாஜகவினர்தான் எரித்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nதிராவிடர் கழகம், இஸ்லாமிய, கிறிஸ்தவ ஜனநாயக சக்திகளோடு விடுதலை சிறுத்தைகள் கை கோர்த்திருப்பதால் எரிச்சல் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். மதவாத சக்திகளுக்கு எதிராக நவம்பர் 3ம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும்,\nகரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.\nதேதி அறிவித்த பின்னர் முடிவு\nஆர்.கே.நகர் தேர்தலை மேலும் தள்ளிப்போட்டால் அதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதவேண்டிவரும்\nஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது, ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவி போட்டியிட்டார் ஆனால் டெபாசிட்டை பறிகொடுத்தனர். இந்த நிலையில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால் விசிக எந்த கட்சிக்கு ஆதரவு தருமா அல்லது களமிறங்குமா என்று தேர்தல் அறிவித்த பின்னர் முடிவெடுப்போம் என்று கூறியுளளார் திருமாவளவன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி அறிவித்த தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு - ஸ்டாலின்\nசமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் - ஸ்டாலின்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கும் திருமாவளவன்\nமதவாத அரசியலின் முகம் ரஜினிகாந்த்: திருமாவளவன்\nவிஷால் விவகாரத்தில் விதிமுறை மீறல்.. தேர்தல் அதிகாரியை மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு விசிக ஆதரவு\nவைகோ மீதான தாக்குதல் முயற்சி அறுவறுக்கத்தக்கது: திருமாவளவன் கண்டனம்\nமாநில அரசுகள் மத்திய அ��சின் ஏஜென்சிகளாகத்தான் இயங்குகின்றன: திருமாவளவன் விளாசல்\nமாநிலங்களின் முதல்வர்களை தலையாட்டி பொம்மைகளாக நினைக்கிறார் மோடி.. ஸ்டாலின் 'பொளேர்'\nஹிந்தி திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது.. திருமாவளவன் வலியுறுத்தல்\nநீட் மருத்துவத்திற்கு மட்டுமல்ல, அனைத்து கல்விக்கும் வரும்- எச்சரிக்கும் திருமாவளவன்\nஅமைதி வழி போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirumavalavan vck rk nagar bypoll திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/01/26032744/1282897/Brexit-Boris-Johnson-signs-withdrawal-agreement-in.vpf", "date_download": "2020-02-23T07:43:13Z", "digest": "sha1:5GF4MA7PS2BOZFUJI4UXYTG2QBXBAZ6B", "length": 15826, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து || Brexit: Boris Johnson signs withdrawal agreement in Downing Street", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து போட்டார்.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து போட்டார்.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கையெழுத்து போட்டார்.\nலண்டனில் டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் கையெழுத்து போட்டார்.\nமுன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இருந்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை இங்கிலாந்து வரலாற்றில் புதிய அத்தியாயம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் வர்ணித்தார்.\nஇந்த ஒப்பந்தம், மீண்டும் பிரசல்ஸ் எடுத்துச்செல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31-ந் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nBrexit | Boris Johnson | withdrawal agreement | ஐரோப்பிய கூட்டமைப்பு | ஒப்பந்தம் | இங்கிலாந்து பிரதமர் | போரிஸ் ஜான்சன்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nகொரோனா வைரஸ் தாக்குதல் - பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ர‌ஷியா மீண்டும் முயற்சி - புதினுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் கண்டனம்\nஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் - மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்\nநைஜர் நாட்டில் 120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு\n46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nதாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/vagaipuyal-actor-has-approached-great-director-film", "date_download": "2020-02-23T06:59:18Z", "digest": "sha1:LNR3AFWFLWSDMZP4IWOT375ME5B2IZZW", "length": 7985, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரமாண்ட இயக்குனரிடம் வாலண்ட்ரியாகப் போய் வாங்கிக்கட்டிக்கொண்ட வைகைப்புயல்..!? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபிரமாண்ட இயக்குனரிடம் வாலண்ட்ரியாகப் போய் வாங்கிக்கட்டிக்கொண்ட வைகைப்புயல்..\nபிரம்மாண்ட இயக்குனரின் பார்ட் டூ படத்துக்கான பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்கும் போதே,இயக்குனர் ஆபிஸில் இன்னொரு பஞ்சாயத்து போயிக்கிட்டிருக்கு இது,அவர் தயாரிப்பு சம்பந்தமான பஞ்சாயத்து.\nஅவர் தயாரித்த ஒரு படத்தை பற்றிய இப்போ சொல்லியாகணும்... வைகைப்புயல் ஏற்கனவே நடிச்சு ஹிட்டடிச்ச படத்தோட இரண்டாம் பாகம் படத்தோட விஷயம் இது.\nஇந்த படத்தில் நடிக்கும் போது வைகைப்புயல் வம்பு வளர்த்ததால் தயாரிப்பாளர் சங்கம் வரைக்கும் புகார் போய்’ Red card’ போட்டதெல்லாம் பச்ச மண்ணுக்குக்கூட தெரியும்...ரெண்டு பக்கமும் முறுக்கிக்கிட்டு முகம் கொடுக்காமாவே ரொம்ப நாளா இருக்கிறார்கள்.\nரொம்ப வருஷமா படங்களே இல்லாமல்,வீட்டுலயும் ஆபிஸ்லயும் சும்மாவே உட்கார்ந்து இருக்கிறது, சொந்தக் காசுல தண்ணி அடிக்க முடியாம\nகாம்ப்ரமைஸ்க்கு போலாம்னு போயிருக்கார்.வைகையையும் அவர் கூட வந்த நபரையும் பார்த்தவுடனே பிரமாண்ட இயக்குனர் டென்ஷனின் உச்சத்துக்கே போயிருக்கிறார்.\nஉடன் போன நபர்,காமெடி நடிகரின் பர்ஷனல் காஸ்ட்யூமர்.அவரால்தான் ஏற்கனவே பஞ்சாயத்து ஆகி,படமே அந்தரத்தில் நிக்குது அவரை பஞ்சாயத்துக்கு கூட்டிக்கிட்டு போகலாமா அவரை பஞ்சாயத்துக்கு கூட்டிக்கிட்டு போகலாமா சரி,அதுதான் பரவால்ல… வாலண்ட்ரியா வண்டில ஏறிப்போய் பஞ்சாயத்து பேசப் போனது வைகை,நடந்தது நடந்து போச்சு சபையைக் கூட்டுங்க ஷூட்டிங் போவம்னு சொல்லியிருந்தா பரவால்ல...டைரக்டர மட்டும் தூக்கிருங்க...நா படத்த முடிச்சு கொடுத்துறேன்னு சொன்னாராம் சரி,அதுதான் பரவால்ல… வாலண்ட்ரியா வண்டில ஏறிப்போய் பஞ்சாயத்து பேசப் போனது வைகை,நடந்தது நடந்து போச்சு சபையைக் கூட்டுங்க ஷூட்டிங் போவம்னு சொல்லியிருந்தா பரவால்ல...டைரக்டர மட்டும் தூக்கிருங்க...நா படத்த முடிச்சு கொடுத்துறேன்னு சொன்னாராம் மறுபடியும் பாட்டிலும் கையுமா உக்காந்திருக்கிறார் வைகைப்புயல்\nPrev Article3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழில்... அட்டூழியம் செய்த 9 போலீஸார் எஸ்கேப்..\nNext Articleபுது போனில் பிரச்னை: தொடர் அலைக்கழிப்பால் கடுப்பான வாடிக்கையாளர்; கடைசியில் அவர் எடுத்த முடிவு இதுதான்\nஇயக்குனரின் ‘கண்டரோல்லில்’ நடிகை… கால்ஷீட் வேணுமா… அவர்கிட்ட கதை…\nவாழ்நாள் முழுவதும் நீங்கள் இல்லாத வலியில் துடிக்க போகிறோம்: இயக்குநர்…\n''இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக தனது படைப்புகளை…\nதேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.ஏ.எஸ் சகாயம்\nவிஜய் மாதிரி இருந்தா ஆபத்து… மோகன்லால் மாதிரி இருக்குறதுதான் பாதுகாப்பு\nமகளை இழந்த பீட்சா பாய்...எதிர்பாராமல் கட்டியணைத்த குழந்தை: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ\n70 வயதுக்கு மேல் நடித்து முடித்தவர்கள் ஆட்சிக்கு வர நினைக்கும் பொது வி.சி.க ஆட்சிக்கு வரக்கூடாதா : திருமாவளவன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/nayanthara/", "date_download": "2020-02-23T08:01:51Z", "digest": "sha1:WAZVA7RZHHLYJQOM2Y6A7ZQNTYSZHOER", "length": 10166, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Nayanthara | Tamil Talkies", "raw_content": "\n அதிர்ச்சியில் அரை டஜன் தயாரிப்பாளர்கள்…\nகடந்த வாரம் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக நயனும் விக்கியும் இணைந்திருக்கும் படங்கள் வைரலாகின. இதைக் கண்டு பலரும் இந்த ஜோடி சூப்பர் என்று சிலாகிக்கும்...\nநயன்தாராவின் ப்ளான் வொர்க்அவுக் ஆகுமா\nநயன்தாரா, அனுஷ்கா போன்ற நாயகிகள் திருமணத்தை தாண்டி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கி பழகி வருகிறார் நயன்தாரா. இருவரும் காதலிக்கின்றனர்...\nஅழகே நிரம்பிய நயன்தாரா, கோபப்பட்டால் மட்டும் ‘கோப்ரா’ ஆகிவிடுவார். இந்த உண்மை புரியாமல் அவரை சீண்டினா��் விஷக்கடி நிச்சயம். அதற்கு ரீசன்ட் உதாரணம் அவரது மேனேஜர்...\nமாணவியாக மாறிய நடிகை நயன்தாரா – கசிந்த புகைப்படம் உள்ளே\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். ஒரு நடிகைக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவது நயன்தாராவிற்கு மட்டுமே சாத்தியம். இந்நிலையில் இவர் அடுத்து கோலமாவு...\n2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா\nஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்...\nஇதான் கரும்பு தின்னக் கூலி: புது காதலருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த நயன்தாரா\n என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நயன் என்ற கரும்பை திங்க கூலி கிடைக்கிறது. நயனுக்கு காதலராக இருப்பவர் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பார்கள்....\nபோதைக்கு அடிமையான பெண்ணின் கதையில் நயன்தாரா\nதெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய அனாமிகா படத்தில் நடித்தபோது அந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்கவில்லை. அதனால் அவர் மீது தெலுங்கு தயாரிப்பாளர்...\nவிளம்பரத்திற்காக 5 கோடி வாங்கிய நயன்தாரா \nதென்னிந்தியத் திரையுலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும், பல ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகையாகவும் இருப்பவர் நயன்தாரா. அவருடைய தற்போதைய சம்பளம் மூன்றரை...\nநயன்தாராவுடன் மனவருத்தம் : மோகன் ராஜா\nபிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று...\nசங்கமித்ராவை அதிர்ச்சியடைய வைத்த நயன்தாரா\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கயிருக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. இந்த படத்தில் நாயகர்களாக ஜெயம்ரவி-ஆர்யா நடிக்க, சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக...\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\nவெயில், ஆடுகளம், கொம்பன் வ��ிசையில் செம\n100 கோடியைத் தொட்ட 'ஐ' வசூல்…\nஓம் சாந்தி ஓம் ஆன்மாவின் கதை: இயக்குனர் விளக்கம்\nஓங்கி அறைந்த மீனாட்சி…மயங்கி சரிந்த உதவி இயக்குநரால் ப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntet.net.in/tag/tet-flash-news-today/", "date_download": "2020-02-23T08:38:05Z", "digest": "sha1:25SV4JLX6TDYMUPJTNVYPKESO5RMTOHQ", "length": 9342, "nlines": 66, "source_domain": "tntet.net.in", "title": "tet flash news today | TRB TN TET 2018", "raw_content": "\nTNTET 2019 தேர்வு யார் யார் எழுதலாம்\nTNTET 2019 தேர்வு யார் யார் எழுதலாம்\n2019 TNTET EXAM TIPS எந்த புத்தகம் படிக்கலாம்\n2019 TNTET EXAM TIPS எந்த புத்தகம் படிக்கலாம்\nTNTET 2019 தேர்வு ஆன்லைன் பதிவு எப்போது\nTNTET 2019 தேர்வு ஆன்லைன் பதிவு எப்போது\n814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு தேர்வு – 2019 டி.ஆர்.பி., அறிவிப்பு\nTNTET 2019 | TNTET Paper 1 , TNTET Paper 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்\nTNTET 2019 | TNTET Paper 1 , TNTET Paper 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்\nTNTET 2019| ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தேதி அறிவிப்பு\nTNTET 2019-க்கு 15ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; 2019 டிஆர்பி அறிவிப்பு\n2013 TET-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமா\n2013 TET-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமா\n 814 கணினி ஆசிரியர் நியமனம் செய்ய அறிவிப்பு\nகம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது தமிழக அரசு புதிய அரசாணை\nகம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது தமிழக அரசு புதிய அரசாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?paged=5", "date_download": "2020-02-23T07:45:57Z", "digest": "sha1:RQBV76LFZYDFEP5KBY3ZN6LWXATJHP7N", "length": 17764, "nlines": 109, "source_domain": "www.peoplesrights.in", "title": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. – Page 5 – Organization fighting for Human Rights since 1989.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nநீட் தேர்வில் விலக்குப் பெற முதல்வர் நாராய��சாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று வலியுறுத்த வேண்டும்\nFebruary 6, 2018 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.02.2018) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்குப் அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று மத்திய […]\nபுதுச்சேரியில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும்\nJanuary 9, 2018 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.01.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]\nதட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nNovember 7, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.11.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் […]\nஎன்கவுன்டர் கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்க வேண்டும் – கோ.சுகுமாரன் உரை\nOctober 29, 2017 மக்கள் உரிமைகள் 0\nதேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி தில்லியில் அக்டோபர் 28, 29 ஆகிய இரண்டு நாள் தேசிய மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றது இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு, மக்கள் […]\nகண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு மிரட்டல்: குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்\nSeptember 4, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை: கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக […]\nதலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nAugust 24, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.08.2017) விடுத்த��ள்ள அறிக்கை: தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு […]\nவேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nAugust 6, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை: வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட […]\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்\nJuly 28, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி […]\nகதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nJuly 16, 2017 மக்கள் உரிமைகள் 0\nகும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். […]\nகல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்\nJuly 4, 2017 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை: கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/naanum-rowdithaan-movie/", "date_download": "2020-02-23T07:41:30Z", "digest": "sha1:CKGMKYG2MXW3KJBCQRUFHKSTD54IHX4A", "length": 7061, "nlines": 89, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – naanum rowdithaan movie", "raw_content": "\n‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nதைரியமாக மீண்டும் கோடம்பாக்கம் வந்திருக்கும் லைகா நிறுவனம்..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்பட���்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5357-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-23T07:11:52Z", "digest": "sha1:OMLGJ7QCX4XTIZIVRCRRQ55PYVIJSYWP", "length": 12427, "nlines": 68, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் முடியும் : இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 16-31 2019 -> பெண்ணால் முடியும் : இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட்\nபெண்ணால் முடியும் : இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட்\n“கல்வி, அறிவியல், கலை, விளையாட்டு, விடா முயற்சி ஆகியவற்றில் வெற்றிபெற்ற நவீன பெண்களையே பெண்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்’’ என தந்தை பெரியார் (குடிஅரசு 22.1.1933) எ-ழுதி பெண் விடுதலைக்கு அடித்தளமிட்டார். அவ்வகையில், இன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்குப் பயந்து, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கும் ‘மல்கங்கிரி’ என்று பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அனுப்பிரியா, தான் ஆசைப்பட்டபடி தன் கனவான விமான ‘பைலட்’ ஆகியிருக்கிறார். இதன் மூலம், ‘இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட்’ என்கிற சிறப்பையும் பெற்றுள்ளார்.\nஉழைப்பும் விடாமுயற்சியும் வெல்லும் என்பதற்கும், பெண்ணால் ஆணுக்கும் மேலாய் சாதிக்க முடியும் என்பதற்கும் கண்முன் எடுத்துக்காட்டாக ஆகியிருக்கிறார் இந்த 23 வயது அனுப்பிரியா மதுமிதா லக்ரா. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி இருந்தாலும், இந்தியாவில் இன்னும் ஒருசில இடங்களில், அடிப்படை வசதிகூட இல்லாமல்தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைவாழ் மக்களும் பழங்குடியின மக்களும் அதிலும் அந்த இனங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.\nஅப்படிப்பட்ட சூழல்தான் அனுப் பிரியாவுக்கும் இருந்தது. தங்குவதற்கு சரியான வீடு இல்லாமல், பாழடைந்த ஒரு வீட்டில்தான் வசித்து வருகிறார் அனுப்பிரியா. இவருடைய தந்தை மரினியாஸ், அதே பகுதியில் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். அம்மா ஜிமஜ் யாஸ்மினுக்கோ முதலில் மகளின் ஆர்வத்தை எண்ணி மகிழ்ந்தாலும், முடியுமா என்று அஞ்சினார். மல்கங்கிரியில் பிறந்து வளர்ந்த அனுப்பிரியா, மிஷினரி பள்ளியிலும், அருகில் இருந்த கோரபுட் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் பொறியியல் படிப்பதற்காக புவனேஸ்வரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘பைலட்’ பற்றி தெரிந்து, தானும் ஒரு ‘பைலட்’ ஆக விருப்பம் ஏற்பட்டிருக்கிறது இவருக்கு. அதனால், தான் படித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரியிலிருந்து வெளியேறி, அரசு விமானப் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து விமானிக்கான பயிற்சியைப் பெற ஆரம்பித்தார் அனுப்பிரியா.\n‘பைலட்’ பயிற்சிக்கான கட்டணம் கட்டுவதற்குக்கூட அவரிடம் இல்லை. கடன் வாங்கியும் உறவினர்களிடம் உதவி கேட்டும்தான் பணத்தைக் கட்டியிருக்கிறார். ‘கமர்ஷியல் பைலட்’ உரிமம் பெறுவதற்காக அனுப்பிரியா பல தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது. அதற்கு பணம் தடையாக இருக்காத வகையில் கஷ்ட சூழல்களை ஏற்றுக் கொண்டு, மகளின் இலட்சியத்துக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் அனுப்பிரியாவின் பெற்றோர்.\n“அனுப்பிரியா தன்னுடைய இலக்கை அடையப் போராடிச் சாதித்தது, இந்த மாநிலத்துக்கே பெருமை தருகிறது’’ என்று ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் ஆதிவாசி மற்றும் பழங்குடியினத் தலைவர் நிரஞ்சன் உள்பட பலரும் இதைப் பெருமைப்பட உணர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். தற்போது ஒரு தனியார் ஏர்லைன்ஸில் இணை பைலட்டாக பணியில் சேர்ந்திருக்கிறார் அனுப்பிரியா மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் இனத்தில் இருந்து, அதுவும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புழங்கும் பகுதியில் இருந்து இப்படிச் சாதித்திருக்கும் அனுப்பிரியாவுக்கு நாடு முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட வ���ரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/170376?ref=archive-feed", "date_download": "2020-02-23T08:47:47Z", "digest": "sha1:PZIC7RCQGCEREBPYBDLSJDL37LLJH6WE", "length": 6651, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றுமொரு திருமணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றுமொரு திருமணம்\nபிரித்தானியாவின் மற்றொரு இளவரசியான Eugenieக்கு 2018 இலையுதிர்காலத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் இளவரசி Eugenie, 31 வயதாகும் ஒயின் வியாபாரியான தனது நண்பர் Jack Brooksbankஐ மணமுடிக்க உள்ளார்.\nஅவர்களது நிச்சயதார்த்தம் இந்த மாதம் Nicaraguaவில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் மே மாதத்தில் இளவரசர் ஹரிக்கும் ,இளவரசி மெர்க்கலுக்கும் திருமணம் நடைபெற உள்ள Windsorஇன் St George's Chapelஇல் வைத்தே இளவரசி Eugenieக்கும் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/china-corona-virus-claims-fourth-victim-as-more-screenings-added/articleshow/73489548.cms", "date_download": "2020-02-23T08:48:57Z", "digest": "sha1:Y677OCRK5W6YKY7A73M7E7NBCCOKTNWL", "length": 14934, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "coronavirus : சீனாவில் மனிதர்களுக்குப் பரவும் கொரோனா வைரஸ்: 4 பேர் பலி - china corona virus claims fourth victim as more screenings added | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nசீனாவில் மனிதர்களுக்குப் பரவும் கொரோனா வைரஸ்: 4 பேர் பலி\nபிற நாடுகளுக்கும் பரவுவதற்கு முன் கொரோனா வைரஸின் மூலத்தைக் கண்டறிய வேண்டும் என சீனா அரசுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.\nசீனாவில் மனிதர்களுக்குப் பரவும் கொரோனா வைரஸ்: 4 பேர் பலி\nபாதிக்கப்பட்ட 170 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.\nஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பேர் பலியாகியுள்ளனர்.\nசளி முதல் பல மோசமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் குடும்பம் கொரோனா. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிப்பு தீவிரமடையும்போது நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் உயிரையே பறித்துவிடும்.\nஇந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதாகக் கருதப்பட்டது. தற்போது மனிதர்களுக்குக் இடையேயும் பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 170 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நான்கு பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர்.\nஇந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவுவதற்கு முன் அதன் மூலத்தைக் கண்டறிய வேண்டும் என சீனா அரசுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.\nபூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்\nஇச்சூழலில், சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவிப்பது குறித்து முடிவு செய்ய உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அவரசக் கூட்டத்தைக் கூட்ட உள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவுது எப்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி போன்றவற்றையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇருமும்போதும் தும்மும்போதும் வாயையும் மூக்கையும் மறைத்துக்கொள்ளுவது, இறைச்சி மற்றும் முட்டையை நன்றாக சமைத்து உண்பது, சுவா��� நோய் அறிகுறி கொண்டவர்களின் நெருக்கத்தைத் தவிர்ப்பது முதலியவை இந்நோயைத் தவிர்ப்பதற்காக வழிகளாகக் கூறப்பட்டுள்ளன.\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் எஸ்கேப்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nகொரோனா தாக்குதல்: இரண்டாயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா: உயரும் பலி எண்ணிக்கை- பாரம்பரிய சிகிச்சை பலனளிக்குமா\n75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- பதற வைக்கும் உயிர் பலி- மீளாத் துயரத்தில் சீனா\nபீட்சாவில் எச்சி துப்பி டெலிவரி செய்தவருக்கு கடும் தண்டனை\nஎங்களை இந்தியா நல்ல முறையில் நடத்தவில்லை: டிரம்ப் அதிருப்தி\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nசீனாவின் வுகான் நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஆய்வு\nபாகிஸ்தான் இல்லாமல் அமைதி பேச்சு சாத்தியமில்லை: முகமது குரேஷி\nVijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசீனாவில் மனிதர்களுக்குப் பரவும் கொரோனா வைரஸ்: 4 பேர் பலி...\nபூமியை சாப்பிடும் பொருளாக மாற்றிய இரண்டு இளைஞர்கள்\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் ‘எஸ்கேப்...\nஎலியின் பெயரை மறந்த நபர்... சட்டென்று வந்த டாம் அண்ட் ஜெர்ரி..\nஎங்கள் நாடு குப்பைத் தொட்டி அல்ல: 150 கண்டெய்னர்களை திருப்பி அனு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpens.com/c/E0AEAAE0AE9FE0AEAEE0AF8D-E0AEAAE0AEBEE0AEB0E0AF8DE0AEA4E0AF8DE0AEA4E0AF81-E0AE95E0AEA4E0AF88-E0AE9AE0AF8AE0AEB2E0AF8D", "date_download": "2020-02-23T07:10:50Z", "digest": "sha1:VSLFMERW4DC4KQZ5ENPVBQE2WZQFYNRE", "length": 1657, "nlines": 27, "source_domain": "tamilpens.com", "title": "Latest படம் பார்த்து கதை சொல் topics - Tamil Novels & Romantic Stories", "raw_content": "படம் பார்த்து கதை சொல்\nபடம் பார்த்து கதை சொல்\nபடம் பார்த்து கதை சொல் 15 23 February 17, 2020\nபடம் பார்த்து கதை சொல் 14 2 November 26, 2019\nபடம் பார்த்து கதை சொல் 13 10 November 23, 2019\nபடம் பார்த்து கதை சொல் 12 13 November 14, 2019\nபடம் பார்த்து கதை சொல் 11 2 November 3, 2019\nபடம் பார்த்து கதை சொல் 9 6 October 26, 2019\nபடம் பார்த்து கதை சொல் 10 6 October 25, 2019\nபடம் பார்த்து கதை சொல் 8 2 October 7, 2019\nபடம் பார்த்து கதை சொல் 7 5 October 2, 2019\nபடம் பார்த்து கதை சொல் 6 2 September 22, 2019\nபடம் பார்த்து கதை சொல் 5 3 September 16, 2019\nபடம் பார்த்து கதை சொல் 4 5 September 9, 2019\nபடம் பார்த்து கதை சொல் 3 5 September 4, 2019\nபடம் பார்த்து கதை சொல் 2 11 August 28, 2019\nபடம் பார்த்து கதை சொல் - 1 14 August 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/decand-bg-p37106887", "date_download": "2020-02-23T08:24:07Z", "digest": "sha1:26WNKZ2A45FI2GEPSEXW7VOATD4LGXLK", "length": 21137, "nlines": 271, "source_domain": "www.myupchar.com", "title": "Decand Bg in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Decand Bg payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Decand Bg பயன்படுகிறது -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Decand Bg பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Decand Bg பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Decand Bg பல ��ீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Decand Bg பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Decand Bg-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Decand Bg-ன் தாக்கம் என்ன\nDecand Bg-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Decand Bg-ன் தாக்கம் என்ன\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Decand Bg-ஐ எடுக்கலாம்.\nஇதயத்தின் மீது Decand Bg-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Decand Bg எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Decand Bg-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Decand Bg-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Decand Bg எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Decand Bg உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDecand Bg உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Decand Bg-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Decand Bg உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Decand Bg உடனான தொடர்பு\nஉணவுடன் Decand Bg எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Decand Bg உடனான தொடர்பு\nDecand Bg மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Decand Bg எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Decand Bg -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Decand Bg -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDecand Bg -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Decand Bg -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/03/24/20-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2020-02-23T08:40:47Z", "digest": "sha1:CODYSTATYOKDZHNVUBQTBHLP7RWQS56C", "length": 9203, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "20 மைக்றோனுக்கு குறைந்த எடையுடைய பொலித்தீனை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்", "raw_content": "\n20 மைக்ரோனுக்கு குறைந்த எடையுடைய பொலித்தீனை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\n20 மைக்ரோனுக்கு குறைந்த எடையுடைய பொலித்தீனை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\n20 மைக்ரோனுக்கும் குறைந்த எடையுடைய பொலித்தீனை விற்பனை செய்த 45 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.\nஅத்துடன் 20 மைக்றோனுக்கும் குறைந்த எடையுடைய பொலித்தீனை உற்பத்தி செய்த நபர் மீதும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் விஜேசுந்தர கூறியுள்ளார்.\nஅடுத்த வாரம் முதல் இவ்வாறான நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதுவரை நாடு முழுவதும் சுமார் 400 பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.\n20 மைக்ரோனுக்கும் குறைந்த எடையுடைய பொலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை கடந்த மாதம் முதல் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபா அபராதமும் இரண்டு வருடங்களுக்கு மேற்படா�� சிறைத்தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டிருந்தது.\nபாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமனிதப்புதைகுழி வழக்கு: சட்டத்தரணிகள் வௌிநடப்பு\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்தவர்கள் குறித்து நீதிமன்றுக்கு அறிவிப்பு\nஅவன்ற் கார்ட் வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nD.A.ராஜபக்ஸ அருங்காட்சியக நிதி மோசடி வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்\nஅனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: சுசில் கிந்தெல்பிட்டிய உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு\nமனிதப்புதைகுழி வழக்கு: சட்டத்தரணிகள் வௌிநடப்பு\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅருங்காட்சியக வழக்கை முன்னெடுக்க தீர்மானம்\nசுசில் கிந்தெல்பிட்டிய உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 3 இலட்சம்\nநாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையில் மாற்றம்\nவிதிகளை மீறிய உறுப்பினர்கள் மீதான விசாரணை நிறைவு\nOnline விண்ணப்பம்: பிரச்சினைகளை தீர்க்க புதிய வழி\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nEU - UK ஒப்பந்தம் சாத்தியமற்றது- பிரெஞ்ச் ஜனாதிபதி\nமுதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டி: இலங்கை வெற்றி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/45824-maldives-president-elect-invites-pm-modi-for-oath-taking-ceremony.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-23T07:26:29Z", "digest": "sha1:4GDUYE7W23XXCNDGAF5TKP2EUPI3NYIE", "length": 11592, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு! | Maldives' President-Elect Invites PM Modi For Oath-Taking Ceremony", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு\nமாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் முகமது, தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். இவர் விரைவில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். நவம்பர் மாதத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இப்ராகிம் முகமது அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனினும் பிரதமர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை.\nஇந்தியாவின் பிரதமரான மோடி, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் சிறந்த நட்புறவை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை அவர் அண்டை நாடான மாலத்தீவுக்கு செல்லவில்லை. தற்போது அங்கிருந்தே அவருக்கு அழைப்பு வந்துள்ளதால் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்வார் என பிரதமரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீரியல் பார்ப்பதில் தமிழகமே முதலிடம்- ஆய்வில் தகவல்\nகடல் கடந்து வணிகம் செய்யும் “மதுரை”- அமைச்சர் செல்லூர் ராஜூ\n- உலகிலேயே சக்தி வாய்ந்தது இது தானாம்\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. ம���தை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n7. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரு கோடி பேரை பார்க்க போகிறேன்.. உற்சாகத்தில் ட்ரம்ப்..\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nடெல்லி பாஜக தலைவர்களை களையெடுக்க தயாராகும் தலைமை \nபிரதமர் மோடிக்கு திருமண பத்திரிக்கை ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி\n1. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n2. காத்திருந்த கணவர்.. வராத மனைவி.. அவினாசி சாலை விபத்து.. மனதை உலுக்கும் காதல் கதை..\n3. 400 செக்ஸ் வீடியோ முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\n4. ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்\n5. கல்யாணமே பண்ணிக்கக் கூடாது கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் கண்டிஷன் போட்டதால நதியாவைக் கொன்றேன் அதிர வைத்த கம்பெனி முதலாளி\n6. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n7. மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.. மூலிகை ராமர் பிள்ளை அதிரடி\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-buys-drones-pakistan-shock/", "date_download": "2020-02-23T07:07:34Z", "digest": "sha1:F664PW3NRBSQE5XGQPUH4XPHEANPMVXX", "length": 12057, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா வாங்கும் ஆளில்லா விமானம்: பாகிஸ்தான் அலறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இந்தியா வாங்கும் ஆளில்லா விமானம்: பாகிஸ்தான் அலறல்\nஇந்தியா வாங்கும் ஆளில்லா விமானம்: பாகிஸ்தான் அலறல்\nஇந்தியா எல்லைபகுதிகளை கண்காணிக்க டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே பல உலக நாடுகள் ஆளில்லா விமானங்கள் பயங்கரவாதிகளை கண்டறிந்து அழித்து வருகிறது. அமெரிக்கா அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க டிரோன்களையே பயன்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் இந்தியாவும் டிரோன்களை பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.\nஇதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய இந்தியா முயன்று வருகிறது. அமெரிக்க தயாரிப்பு டிரோன்கள் சக்தி வாய்ந்ததை என்றும், சுமார் 3500 பவுண்ட் எறையுடன் 50 ஆயிரம் அடி உயரத்தில் 18 மணி நேரம் பயணிக்க கூடிய திறன் உடையவை. அதே நேரத்தில் எதிரிகளின் மறைவிடத்தை கண்டறிந்து ரிமோட் மூலம் துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்தது என கூறப்படுகிறது.\nஇந்தியாவின் டிரோகன் முடிவு பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கவறப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n2 இந்திய போர் விமானங்களை சுட்டுவிட்டோம்…. பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் புதிய தகவல்\nபாகிஸ்தானில் பிடிப்பட்ட விமானி அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுக்கும் இந்தியா\nரஷ்யாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா\nTags: India buys drones: Pakistan shock, இந்தியா வாங்கும் ஆளில்லா விமானம்: பாகிஸ்தான் அலறல்\nசர்ச்சைக்குரிய பாகுபலி மார்பிங் வீடியோவை பகிர்ந்து மகிழும் டிரம்ப்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-02-23T07:58:37Z", "digest": "sha1:LRLJDREFZUWPRQUDPGDTC3FV23RDIJWD", "length": 9245, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் உமாபதி ராமையா", "raw_content": "\nTag: actor umapathy ramaiah, actress samskruthy shenoy, director maanikka vidhya, slider, thanne vandi movie, இயக்குநர் மாணிக்க வித்யா, தண்ணி வண்டி திரைப்படம், தண்ணி வண்டி முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகர் உமாபதி ராமையா, நடிகை சமஸ்கிருதி\nஉமாபதி ராமையா நாயகனாக நடிக்கும் ‘தண்ணி வண்டி’ திரைப்படம்..\nதயாரிப்பாளர் ஜி.சரவணன் அவர்களின் ஸ்ரீசரவணா...\nஉமாபதி ராமையா, மனிஷா யாதவ் நடிக்கும் ‘தேவதாஸ்’ திரைப்படம்\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்...\nதிருமணம் – சினிமா விமர்சனம்\nPRENISS INTERNATIONAL PRIVATE LIMITED நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“சேரன் என் மாணவனா என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள்…”-இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு..\nPRENISS INTERNATIONAL PRIVATE LIMITED நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nமணியார் குடும்பம் – சினிமா விமர்சனம்\nVC Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தேன்மொழி...\n‘மணியார் குடும்பம்’ படத்தின் டிரெயிலர்\n‘மணியார் குடும்பம்’ படத்தின் இசையை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..\nநடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன்...\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரிய��க நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/03/15/bread-and-butter-from-a-mouse/", "date_download": "2020-02-23T07:40:51Z", "digest": "sha1:HDC67XROBZNJUVCLEWAOSIYKXUKBKBWM", "length": 10642, "nlines": 197, "source_domain": "noelnadesan.com", "title": "Bread and butter from a mouse. | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் 2\nஎன் பர்மிய நாட்கள் 2 →\n← என் பர்மிய நாட்கள் 2\nஎன் பர்மிய நாட்கள் 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம�� சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-23T08:06:46Z", "digest": "sha1:MVFKBDEWM2WMFFGCBTPA6KQPXXV6WRL6", "length": 9150, "nlines": 66, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி\nகாஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி\nகாஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.\nகடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மிலத் அகமத் தர் என்ற அந்த சிறுவன் அனந்தநாக் மாவட்டம், ஹர்னாக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த மோதலின்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான். தனது வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களோடு நின்று கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தான். இன்று அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.\nஇதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த சிறுவன் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாய்ந்து வந்த குண்டு பட்டு காயமடைந்து உயிரைப் பறி கொடுத்துள்ளான் என்றார்.\nதொடர்ந்து அவர் கூறுகையில், எங்கிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வருகின்றன என்றே தெரியவி்ல்லை. இதன் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள்தான் தொடர்நது பறிபோய்க் கொண்டுள்ளன. இதுதான் காஷ்மீரிகளின் இன்றைய நிலை என்றார் சோகத்துடன்.\nசிறுவனின் மரணச் செய்தி பரவியதும் தெற்கு காஷ்மீரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக கொய்மா, அனந்தநாக் நகர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஸ்ரீநகரிலும், வடக்கு காஷ்மீரின் சோபூர் நகரிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரமுல்லா, ஹந்த்வாரா, குப்��ாரா, புலவாமா பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரத்தக்களறியாகியுள்ளது. தொடர் கலவரம், போராட்டங்கள், ஊரடங்கால் பள்ளத்தாக்கே போர்க்களம் போல காணப்படுகிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/young-woman-complaint-against-cuddalore-aiadmk-person-371233.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-23T08:49:15Z", "digest": "sha1:553WFZGOVBILAV7D25X3UJRIAC4LR2UY", "length": 18264, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி.. வீடியோ எடுத்தார்.. மிரட்டுகிறார்.. போலீஸிடம் வந்த அம்சவள்ளி! | young woman complaint against cuddalore aiadmk person - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளு��ன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nதிருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதறப்போகிறது.. ஆயுசு முடிந்தது.. வெளியான ஸ்டன்னிங் போட்டோ\nகொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி\nசிஏஏவை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை\nவீக்கென்ட் பார்ட்டிக்கு இடையே வந்த விருந்தாளி.. புதுச்சேரியில் மழை.. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்\nநான் 16 அடி இல்லை.. 16,000 அடி பாயும் குட்டி.. நெல்லையை கலக்க தயாராகும் தினகரன்.. அமமுக அதிரடி விழா\nகாவிரி டெல்டாவில் பெட்ரோலிய மண்டலம் கிடையாது.. அரசாணை ரத்து.. அரசு அடுத்த அதிரடி\nAutomobiles புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nSports யப்பா சாமி.. மறுபடியுமா எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nMovies நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.. இந்தியன் 2 விபத்து.. சிம்பு உருக்கம்\nLifestyle பயமுறுத்தும் வரலாற்றின் மிகவும் கொடூரமான மரண தண்டனைகள்... இதயம் பலகீனமானவங்க படிக்காதீங்க...\nFinance ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது\nTechnology Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி.. வீடியோ எடுத்தார்.. மிரட்டுகிறார்.. போலீஸிடம் வந்த அம்சவள்ளி\nகடலூர்: \"லாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி உறவு கொண்டார்.. அதை வீடியோ எடுத்தார்.. பிற கட்சிக்காரர்களுடனும் உறவு கொள்ளும்படி என்னை மிரட்டுகிறார்\" என்று அம்சவள்ளி என்ற பெண் அதிமுக பிரமுகர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போலீசில் தெரிவித்துள்ளார்.\nகடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி.. 35 வயதாகிறது.. இவர் மாவட்ட எஸ்பி ஆபீசில் ஒரு புகார் மனு தந்துள்ளார். அந்த மனுவில் உள்ள சுருக்கம் இதுதான்:\n\"என் கணவர் பெயர் சரவணன்.. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.. என் உறவினர் வினோத்ராஜ் என்பவர் முன்னாள் அதிமுக கவுன்சிலராக உள்ளார்.. இவர் என்னிடம் பேசி வந்த நிலையில், திடீரென ஆசை வார்த்த��கள் கூறி பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார். என்னை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்தார்.\nகடலூரில் உள்ள ஒரு லாட்ஜிக்கும் அழைத்து வற்புறுத்தி பலாத்காரம் செய்தார்.. அதனையும் செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டார்.. அந்த வீடியோவை காட்டி, கூப்பிடும் நேரம் எல்லாம் வரவேண்டும் என்று கூறி, பாலியல் ரீதியாக பயன்டுத்தினார்.\nநாளடைவில் தனது தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது. அதை சரிசெய்வதற்கு சிங்கப்பூரில் இருந்து உன் கணவர் அனுப்பிய பணம், உனது நகை ஆகியவற்றை தரவேண்டும் என்று மிரட்டி சுமார் 1 கோடி ரூபாயை வாங்கி கொண்டார். போலீசுக்கு போனால் என் ஆபாச வீடியோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டுகிறார்.\nதனக்கு கவுன்சிலர் பதவி வேண்டும் என்பதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ள என்னை மிரட்டுகிறார். நான் அதற்கு சம்மதிக்காததால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 13ம் தேதி என்னை மிரட்டி வெள்ளைதாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டனர்.\nஎன் உறவினர்களிடம் சொல்லியும் இதற்கு தீர்வு இல்லை. இப்போது என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.. இது சம்பந்தமான உரிய விசாரணை வேண்டும்..என் ஆபாச படங்களை அழிக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரைவர் பக்கத்தில் உட்காரும் சலோமி.. பஸ்ஸில் லவ் பாட்டுதான்.. தீவைத்து எரித்த கடலூர் காதல் டார்ச்சர்\nஓவர் லவ் டார்ச்சர்.. கல்யாணமாகியும் விடலை.. பேச மறுத்த சலோமி.. தீ வைத்து எரித்த கண்டக்டர்\nஇளைஞர்களுடன் கும்பலாக.. படுக்கையில் ராஜேஸ்வரி.. 300 வீடியோக்கள்.. எல்லாமே காதல் களியாட்டம்.. ஷாக்\n\"ஏகப்பட்ட ஆண்கள்.. 300 வீடியோக்கள்.. சொல்லியும் கேக்கல.. அதான்\".. ராஜேஸ்வரியை கொன்ற கணவர் பகீர்\nராத்திரியெல்லாம் ஆண்களோடு அரட்டை அடித்த ராஜேஸ்வரி.. ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவர்\nதைப்பூசம் திருவிழா: வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்- பக்தர்கள் பரவசம்\nதேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா\nஎன்எல்சி மருத்துவமனையில் குண்டு ���ெடிக்க போகுது.. மர்ம கடிதத்தால் பரபரப்பு\nகடலூர் மங்களூர் யூனியன் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் நடத்த மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nலுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக்\nகுரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்\nஉன்னை கல்யாணம் செய்துக்கணுமா.. அப்படின்னா நிர்வாண போட்டோ அனுப்பு.. விபரீத காதலன்.. தூக்கிய போலீஸ்\nஎன் புருஷன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சுட்டார்.. டிக்டாக் விபரீதம்.. பெண் குமுறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/hyderabad-doctor-murder-people-cheered-police-officers-who-have-done-the-encounter-370579.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-02-23T08:51:42Z", "digest": "sha1:EVIPZ7DJML7DXJ3PXW2MCYGWVII62TOQ", "length": 18200, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்க எங்களின் ஹீரோ.. என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்! | Hyderabad Doctor Murder: People cheered police officers who have done the encounter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance டிரம்ப் வருகையின் போது வர்த்தக ஒப்பந்தம் இல்லை.. பிற ஒப்பந்தங்��ள் இருக்கலாம்..\nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க எங்களின் ஹீரோ.. என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்\nஎன்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் வன்புணர்வு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செய்துள்ளனர்.\nயாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.\nமுகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது\nஅங்கு கூடிய மக்கள் எல்லோரும் போலீசுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தெலுங்கானா போலீஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இப்படி தான் அவர்களை கொலை செய்ய வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதோடு சம்பவம் நடைபெற்ற பாலத்தில் இருந்து மக்கள் மலர் தூவி வருகிறார்கள். கீழே கொல்லப்பட்ட பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், போலீசை பாராட்டும் வகையிலும் அவர்கள் மலர் தூவி வருகிறார்கள். இந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது.\nஅதேபோல் சைபராபாத் கமிஷ்னர் சஜ்னாருக்கு மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஏசிபி சிந்தாபாத், டிசிபி சிந்தாபாத் என்று அவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள். அதோடு கமிஷ்னர் சஜ்னார்தான் எங்கள் ஹீரோ என்று மக்கள் தெர���வித்து வருகின்றனர்.\nஇன்னொரு பக்கம் இந்த என்கவுண்டரை அப்பகுதி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சாலைகளில் பலருக்கும் சுவீட் கொடுத்து, மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். போலீஸ் செய்ததில் எந்த தவறும் கிடையாது, அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலேடீஸ் ஹாஸ்டல் ரூமில்.. கட்டிலுக்கு அடியில் ஒரு நாள் முழுதும்.. அதிர வைத்த இளைஞர்.. ஷாக் வீடியோ\nதெலுங்கானாவில் அதிரடி திருப்பம்.. சிஏஏ ஆதரவு பேரணியில் அமித் ஷா உடன் பங்கேற்க போகும் பவன் கல்யாண்\nஜெகன் மோகன் ரெட்டியும், சீனிவாசனும் சேர்ந்து செய்த பெரும் முறைகேடு.. விடமுடியாது: அமலாக்கத்துறை\nஅமித் ஷா டேபிளுக்கு வந்தாச்சு ஃபைல்.. இந்திய குடியுரிமையை இழக்கிறார்கள் சோனியா, ராகுல்- சு.சாமி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nஓம் டிரம்ப்பாய நமஹா.. டொனால்டாய நமஹ.. தெலுங்கானாவை கலக்கும் டிரம்ப் கிருஷ்ணா கோவில்\nஇதுவும் எமோஷனல்தான்.. அதுக்காக உண்மைக்குப் புறம்பா மாற்றி சொல்லலாமா.. வைரல் படம் குறித்த உண்மை இதோ\nஉங்க ஆதார் கார்டு போலி.. இந்திய குடியுரிமையை நிரூபியுங்க.. யுஐடிஏஐ அனுப்பிய ஷாக் கடிதம்\nரயிலில் சிவனுக்கு மினி கோயில்.. பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி போட்ட பரபரப்பு டுவிட்\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nஅம்மாடியோவ்.. சந்திரபாபு நாயுடு மாஜி உதவியாளர் உள்ளிட்டோரிடம் ஐடி ரெய்டு.. 2,000 கோடி மோசடி அம்பலம்\nஜாலி முடிந்ததும் ஜோலியை காட்டிய காதலன்.. பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட பெண்.. அதிர்ந்த போலீசார்\n21 வயசு பொண்ணு.. மாந்தோப்பில் வைத்து.. 6 பேர்.. அத்தனை பேரும் சிறார்கள்.. கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad murder rape ஹைதரபாத் கொலை வன்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/14-year-old-girls-heart-breaking-moment-during-singing-in-reality-show-375350.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-23T08:53:38Z", "digest": "sha1:C6IH3YA2JXNNBL3EAYN5Y3JA5BENXLXS", "length": 21523, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் அனைவரையும் கலங்கடித்த வீடியோ.. மகள் பாட பாட.. டிவியில் பார்த்தபடி.. உயிரை விட்ட தாய்!! | 14 year old girls heart breaking moment during singing in reality show - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும்..சீமான் தாக்கு\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nபிஞ்சிலே பழுத்த.. 19 வயது பெண்ணை மணம் முடித்த 16 வயது சிறுவன்.. கேஸ் கனெக்‌ஷன் தந்தபோது வந்த லவ்\nமாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு முன்னர் ரஜினி \"இதை\" புரிஞ்சிக்கணும்.. ஜேஎன்யூ தலைவர் ஆய்ஷி கோஷ்\nட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல\nதிமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nMovies கேட்பாய்ங்கள்ல..அஜித், நயன்தாராவை விட்டுடுவாங்களாம் த்ரிஷாவுக்கு எச்சரிக்கையாம்... இதென்ன நியாயம்\nSports அவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nFinance அட ஒப்பந்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் பாஸ்.. அமெரிக்காவுக்காக இந்தியா என்ன செய்யப் போகிறது.. \nLifestyle வீட்டில் குழந்தைகளை படிக்க அமர வைப்பதற்கான வழிகள்\nAutomobiles காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் அனைவரையும் கலங்கடித்த வீடியோ.. மகள் பாட பாட.. டிவியில் பார்த்தபடி.. உயிரை விட்ட தாய்\nமகள் பாட பாட.. டிவியில் பார்த்தபடி.. உயிரை விட்ட தாய்\nஜகார்த்தா: தாயின் மருத்துவ செலவுகளுக்காக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மகளை டிவி நேரலையில் பார்த்தபடியே அவரது தாய் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அந்த உருக்கமான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதாயின் மருத்துவ செலவிற்காக.. மகள் பாட்டு போட்டி���ில் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பாடியபோது அந்த தாயின் உயிர் அவரை விட்டு பிரிந்தது.\nஇந்தோனேஷியாவில் லிகா தங்கத் என்ற பாட்டு போட்டி நடந்தது.. இதில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு 28,000 யூரோ பரிசாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள சிதி நுர் ஜன்னா ருமாஸூகுன் என்ற 14 வயது சிறுமி விரும்பினார்.. காரணம், இந்த சிறுமியின் அம்மா படுத்த படுக்கையாக இருந்ததுதான். வீட்டிலும் பெரிதாக வசதியும் இல்லை.\n14 வயது சிறுமியான தன்னால் பெரிதாக உழைத்து, அந்த பணத்தில் அம்மாவுக்கு வைத்தியம் பண்ண முடியாது என்பதை அறிந்த சிறுமி, தன்னிடமுள்ள பாட்டு திறமையை வைத்து, பரிசு பெற்று.. அம்மாவின் மருத்துவ சிகிச்சை செய்யலாம் என எண்ணினார்.\nஅதற்காகவே இந்த பாட்டு போட்டியிலும் வந்து கலந்து கொண்டார்... ஒவ்வொரு முறை நடத்தப்பட்ட போட்டியிலும் ஜன்னாவிடம் ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.. எப்படியாவது இந்த கட்ட போட்டியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு போய்விட வேண்டும் என்ற முனைப்பும் துளைத்தெடுத்தபடியே இருந்தது.\nஅதற்கேற்றார்போல் இனிமையாக பாடி, ஒவ்வொரு கட்டமாக தாண்டி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்து.. அதில் இருந்தும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அம்மாவிடம் ஓடினாள் சிறுமி... \"அம்மா.. நான் ஃபைனலுக்கு போக போறேன்.. நிச்சயம் ஜெயிச்சிட்டுதான் வருவேன்.. லைவ் டிவியில நான் பாடுவதை பாரும்மா பாரும்மா\" என்று மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு கிளம்பினார்.\nஇறுதி போட்டியும் ஆரம்பமானது.. நேரலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பும் ஆனது.. மகள் ஜன்னா பாடுவதை அவரது அம்மா நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தார். 'என்ன ஒரு இனிமையான குரல்.. இந்த சின்ன வயதில் தன் மீது எத்தனை அன்பு.. எத்தனை பாசம்.. தன் வைத்திய செலவுக்காக மகள் பாடுவதை நினைத்து, திகைத்து போய் மலைத்தார்.. அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணிலிருந்து கண்ணீர் வரத் துவங்கியது.\nஜன்னா அந்த பாடலை பாடி முடிக்கும்போது சரியாக அவரது அம்மாவின் உயிரும் பிரிந்து விட்டது... இது லைவ் நிகழ்ச்சி போட்டியில் இருந்த ஜன்னாவுக்கு தெரியாது.. அந்த சமயத்தில், ஜன்னா வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டார்... உடனே விழாவில் பங்கேற்��வர்கள் ஜன்னாவை புகழ்ந்து பேசி கொண்டிருந்தனர்.. ஜன்னாவும் அப்போது மேடையில்தான் இருந்தார்..\n\"எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினீர்கள்\" என்று மேடையில் இருந்தோர் கேட்க, \"என் அம்மாவுக்காக மட்டும்தான்\" என்று பதிலளித்தார் ஜன்னா. அப்பொழுதுதான் போன் மூலம் அவரது வீட்டினர் தகவல் சொன்னார்கள்.. இதை உடனே ஜன்னாவிடம் சொல்ல.. அம்மா இறந்த தகவலை கேட்டு... ஜன்னா மேடையிலேயே கதறி அழ துவங்கி விட்டார்.\nஉடம்பில் காயங்கள் இல்லை.. குளத்தில் மிதந்த 21 வயது இந்திய மாணவி.. அமெரிக்காவில் ஷாக்\nமேடை நிகழ்ச்சிகள் லைவ்-ஆக சென்று கொண்டிருந்தபோது, ஜன்னா கதறி அழுவதும் சேர்ந்தே ஒளிபரப்பானது.. இதை பார்த்து கொண்டிருந்த அங்கிருந்த ரசிகர்கள் கண்கலங்கி அழ தொடங்கினர்... பொதுமக்கள் உட்பட எல்லோருக்குமே ஒரே நேரத்தில் இந்த சோகம் பீடித்து கொண்டது.. கதறி அழுத ஜன்னாவை மேடையில் இருந்தோரால் மட்டுமல்ல, யாராலுமே சமாதானப்படுத்த முடியவில்லை.. தன் அழுகையை ஜன்னா எப்போது நிறுத்தினார் என்று தெரியாது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் viral video செய்திகள்\nஸ்கூல் யூனிபார்மில் இருவர்.. மாணவி கழுத்தில் தாலி கட்டும் மாணவன்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ..\nஎன்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை\nஇங்க பாருங்க.. கண்டக்டர் கையை எங்க வெச்சிருக்காரு.. பெண் பயணியிடம் சில்மிஷம்.. வைரலாகும் வீடியோ\nஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்.. வெடித்து சிரிக்கும் மகள்.. அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி\nவிட்டெறிங்க \\\"ராசா\\\".. வந்தா \\\"ரோஸா\\\".. இல்லாட்டி ஜெய் \\\"கைலாஸா\\\".. நோ சூடு நோ சொரணை.. நித்தி போட்ட போடு\n\\\"பிரேக்கிங் நியூஸ்\\\" திடீரென நேரலையில் தோன்றிய தன் போட்டோ.. திக்குமுக்காடிய பெண் ரீடர்.. செம வீடியோ\nகட்டி அணைக்கவில்லை.. பின்னி பிணையவும் இல்லை.. சின்னதாக முத்தம்.. அந்த பக்கம் நீ.. இந்த பக்கம் நான்\nசெம என்ட்ரி.. ரெட் கலர் சேலையுடன் குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண்.. மாப்பிள்ளை ஷாக்\n\\\"நமக்கு இதுதான் கடைசி சந்திப்பு.. குட் பை\\\".. குறுக்கே வந்த கரோனா.. உருக்கமான பிரிவு.. கண்ணீர் வீடியோ\nகிரேட் எஸ்கேப்.. ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்ட பாட்டி.. நீண்ட நேரம் போராடி மீட்ட மனிதம்\nயார் இவர்... முகமூடியுடன் வந்தார்.. வைத்தார்.. சென்றார்.. சீனா போலீஸ் சல்யூட் .. மாஸ் வீடியோ\nஅய்யயே.. எதை எடுத்து எப்படி சாப்பிடறார் பாருங்க.. அப்புறம் \\\"அது\\\" வராம என்ன செய்யும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video singer mom mother வைரல் வீடியோ பாடகி ஜகார்த்தா தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tur-dal-set-new-record-at-rs-210-tn-237917.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-23T08:51:35Z", "digest": "sha1:C3ZWH7WO3UQ2DMHFDHH7KY2UJ27GRX7M", "length": 16701, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரலாறு காணாத விலையேற்றம்.. துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ3,000 அதிகரிப்பு- ஒரே நாளில் \"டபுளானது\" | Tur dal set new record at Rs 210 in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி இந்தியா - நியூசி. முதல் டெஸ்ட் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ் வண்ணாரப்பேட்டை போராட்டம்\nஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்.. சிறுவனின் கண்ணீர்\n\"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க\" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை\nகளை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை\n\"அக்கா.. அக்கான்னு கூப்பிட்டு\".. 16 வயது அதிகமான பெண்ணுடன் கள்ளகாதல்.. திமுக பிரமுகர் மனைவி பகீர்\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nமகாசிவராத்திரி 2020: கயிலையே மயிலை... ஏழு சிவன் கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்\nMovies காபி வித் டிடி தெரியும்.. இது புதுசால இருக்கு.. யானை மேல் விஷ்ணு விஷால்.. என்னா பண்றாரு\nAutomobiles செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nEducation SAMEER Recruitment 2020: கைநிறைய ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nSports ISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nTechnology Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nFinance ஐயய்யோ நம்ம பர்ஸ இந்த ஜியோகாரன் பதம் பாக்குறானே\nLifestyle வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தைப் பேண கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாறு காணாத விலையேற்றம்.. துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ3,000 அதிகரிப்பு- ஒரே நாளில் \"டபுளானது\"\nசென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் துவரம் பருப்பு விலை ஒரு மூட்டைக்கு ரூ3,000 அதிகரித்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை துவரம்பருப்பு தற்போது ரூ20,000க்கு விற்பனையாகிறது.\nவடமாநிலங்களில் பருப்பு விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வரத்து இல்லாமல் போனது. இந்த துவரம் பருப்பு பற்றாக்குறையை அறிந்த வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளதை விற்பனைக்கு கொண்டு வராமல் உள்ளனர்.\nபருப்பு பற்றாக்குறையினால் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் வரை துவரம் பருப்பு முதல் ரகம் ஒரு கிலோ ரூ.100 வரை வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் துவரம் பருப்பு விலை கடந்த 2 நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு ஏறியுள்ளது. 100 கிலோ கொண்ட துவரம் பருப்பு மூட்டை விலை நேற்று ரூ18,500 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ1,500 அதிகரித்து ஒரு மூட்டை விலை ரூ20,000ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 2 நாட்களில் மட்டும் துவரம் பருப்பு ஒரு மூட்டைக்கு ரூ3,000 விலை அதிகரித்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் சில்லறை கடைகளில் ஒரு கிலோ துவரம்பருப்பு விலை ரூ210க்கு விற்கப்படுகிறது.\nஇதேபோல் உளுந்து, பாசிப்பருப்பு உள்ளிட்டவையின் விலையும் மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிலை உயர்வை தடுக்க 1.5 லட்சம் டன் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு\n4,660 டன் பருப்பினை விற்கும் மத்திய அரசு - மக்களுக்கு தாராளமாக கிடைக்க நடவடிக்கை\nரேஷன் கடைகளில் மலிவு விலை துவரம் பருப்பு விற்க ஜி.கே.வாசன் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் அங்காடிகளில் ரூ.110 க்கு துவரம் பருப்பை விற்பனை செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்\nபறிமுதல் செய்யப்பட்ட பதுக்கல் பருப்புகள் விரைவில் விற்பனைக்கு - விலை குறைய வாய்ப்பு\nபருப்பு விலை சர்ர்ரர்ர்.. இது தான் நீங்�� சொன்ன நல்ல நாளா மோடிஜி\nசாப்பாடு விலை ரூ.60... சாம்பார் விலை ரூ.70 ... இது என்ன கூத்து\nநடுத்தர மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் பருப்புகளின் விலை உயர்வு\nவிலையை கேட்டு நாம் பதறினா.. தமிழகம், மகா. உட்பட 10 மாநிலங்களில் 35,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல்\nஉசந்து நிக்கும் உளுந்து... கழுத்தை நெரிக்கும் துவரம் பருப்பு - ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு\nவிண்ணைமுட்டும் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது: ராமதாஸ்\nவெங்காயத்தை தூக்கிச் சாப்பிட்ட “துவரம் பருப்பு” - கூடுதலாக 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ்\nமகாசிவராத்திரியில் சிவனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா\nகார்கள் மீது ஆணுறைகள்.. அசிங்கமாக எழுதி வைத்த லெட்டர்கள்.. காரணம் கேட்டா அசந்துருவீங்க.. பெங்களூரில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2941544.html", "date_download": "2020-02-23T08:15:29Z", "digest": "sha1:27LAU5H76GVRCN37XKJCVX4ZYGD5J2RT", "length": 7075, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nBy கவிதைமணி | Published on : 17th June 2018 03:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழங்கதை பேசி பாடித் திரிந்தவர்கள்\nபுதுமை என்ற பெயரைச் சொல்லி\nவிந்தை மிகு பூமி வாழவே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/01/19153700/1281900/young-lady-harassment-Attacking-the-boyfriend-in-vellore.vpf", "date_download": "2020-02-23T08:19:43Z", "digest": "sha1:ZZTXHVPK6B33EYURVN3TGLTQLQIS2T6X", "length": 9959, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: young lady harassment Attacking the boyfriend in vellore kottai park", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு\nவேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇளம்பெண் கற்பழிக்கப்பட்ட இடத்தை போலீசார் விசாரணை நடத்திய காட்சி.\nவேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூர் பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார்.\nகடையில் வேலை பார்க்கும் போது அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நேற்று இரவு காதல் ஜோடி இருவரும் வேலூர் கோட்டை பூங்காவில் தனியாக சந்தித்து பேச முடிவு செய்தனர்.\nஅதன்படி இரவு வேலை முடிந்ததும் அவர்கள் 9.50 மணிக்கு வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். பூங்காவின் ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.\nஅவர்களை 3 பேர் கும்பல் நோட்டமிட்டனர். 3 வாலிபர்களும் காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம் பெண்ணை தனியாக இழுத்தனர். அப்போது தடுத்த அவரது காதலனை அடித்து உதைத்தனர். பெரிய கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர்.\nபின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மலை பறித்தனர். அவரது செல்போனையும் பறித்து விட்டனர்.\nஇதனையடுத்து இளம்பெண்ணை கும்பல் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அலறி கூச்சலிட்டார். அப்போது இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்கியது. முகத்தில் காயம் அடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடிவந்தனர். இதனையடுத்து கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.\nகும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகாதல் ஜோடியிடம் அத்துமீறிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.\nவேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் வடக்கு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.\nஅண்ணா சாலையை ஒட்டிபொதுமக்கள் போலீசார் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலாரி மீது பைக் மோதல்- பிளஸ்-2 மாணவன் பலி\nநாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா - அமைச்சர் தங்கமணி ஆய்வு\nகாலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் - கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்\nமோதலில் ஈடுபட்டதால் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய கோர்ட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்\nஇளம்பெண்ணை 2 நாட்களாக அடைத்து வைத்து கற்பழித்த தொழிலாளி\nவேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை கற்பழித்த 3 பேர் சிக்கினர்\nகாதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- 3 பேர் சிக்கினர்\nதிருச்சியில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527716", "date_download": "2020-02-23T08:41:10Z", "digest": "sha1:CXODNNXFQQ6ZLHN3B3LSHIV3GHZPCBIP", "length": 7770, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளை | 67 shaving jewelry robbery at Hosur Muniswaran house - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நக�� கொள்ளை\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.கிறிஸ்டோபர் என்பவரது வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி கைவரிசை கொள்ளை நகை\nஆந்திர வனத்துக்கு சென்னை இளைஞர்களை அழைத்துச் சென்ற மந்திரவாதி ஜெயக்குமாரை தேடுகிறது ஆந்திரா போலீஸ்\nகுடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பெண்கள் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nகுழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பிய 24 பேர் கைது: குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் தகவல்\nதிறமையானவர்களுக்கு அதிமுக அரசு மதிப்பு அளிக்கும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஇந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: பைலட் பாதுகாப்பாக மீட்பு\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்: பிரதமர் மோடி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nவிண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ரூ. 2 லட்சம் நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்\nசித்தூர் மாவட்டம் பலமனர் வனத்தில் புதையலை தேடி படை எடுக்கும் தமிழக மந்திரவாதிகள்\nசென்னையில் தனியார் பல்கலைக்கழக மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை\nஅதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமியுடன் திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-02-23T08:31:07Z", "digest": "sha1:ZVKRPSO7ZX3DDMWZERLG2UC3SF5WTWBH", "length": 7327, "nlines": 67, "source_domain": "www.nikkilcinema.com", "title": "அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் பன்றிக்கு நன்றி சொல்லி | Nikkil Cinema", "raw_content": "\nஅறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் பன்றிக்கு நன்றி சொல்லி\nஹெட் மீடியா ஒர்க்ஸ்’ விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’\nஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி ‘பன்றிக்கு நன்றி சொல்லி’\nஇத்திரைப்படத்தின் கதைகளம் தமிழ் திரையுலகில் அரிதான ‘புதையல் வேட்டையை’ மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.\nமுழுக்க முழுக்க நகைச்சுவையோடு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இதுவரை அணுககப்படாத விலக்கப்பட்ட அல்லது இருண்ட காமெடி வகையை சார்ந்தாலும், ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கப்பட்கி இருக்கிறார் இயக்குனர் பாலா அரன்.\nஒரு நல்ல கதைகளத்திற்கு உரிய வரவேற்பையும், ஆதரவையும் தமிழ் திரையுலகம் எப்போதும் தந்து வந்திருக்கிறது என்பதால் இப்படம் முழுவதுமே புதுமுகங்கள் வலம் வருகின்றனர்.\nஇப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்-சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.\nஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், பாலா அரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை, ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது.\nதயாரிப்பு: ஹெட் மீடியா ஒர்க்ஸ்’ விக்னேஷ் செல்வராஜ்\nஇணை தயாரிப்பு: வியன், கார்த்திக் பார்த்தசாரதி\nபடத்தொகுப்பு: ராம் – சதீஷ்\nகதை, திரைகதை, வசனம், இயக்கம்: பாலா அரன்\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/10/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-23T08:22:25Z", "digest": "sha1:LH3ZMBTZPIPYCTF73ELPN7VFXV67ET6D", "length": 9761, "nlines": 227, "source_domain": "sarvamangalam.info", "title": "இழந்த சொத்துக்களை மீட்டு எடுக்க | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஇழந்த சொத்துக்களை மீட்டு எடுக்க\nஇழந்த சொத்துக்களை மீட்டு எடுக்க\tNo ratings yet.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nபெரியகோவில் குடமுழுக்கு விழா முடிந்த 2-வது நாள்: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்\nஅரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்\nபல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில். Continue reading\nபல கோடீஸ்வரர்களை / சாதனையாளர்களை / யோகிகளை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்:\nபிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி. Continue reading\nஅரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்\n*அரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து. Continue reading\nபெரியகோவில் குடமுழுக்கு விழா முடிந்த 2-வது நாள்: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்\nதஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதீர்க்க சுமங்கலி பவா – அர்த்தம்\nஉலகின் இரண்டாவது நவ பாஷாண முருகபெருமான் சிலை\nஅர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்\nகர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nMelvinPoele on திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்கும்.*\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/actress-kasthuri-exclusive-byte-periyar/videoshow/73559557.cms", "date_download": "2020-02-23T08:57:27Z", "digest": "sha1:NVZFZURF4ABT52IYODNPONQC22PDV2IU", "length": 7021, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "actress kasthuri about rajinikanth : actress kasthuri exclusive byte periyar - ரஜினி சும்மாலாம் இத பேசி இருக்கமாட்டாரு!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப..\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் பட..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ..\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா ..\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்ச..\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர..\nரஜினி சும்மாலாம் இத பேசி இருக்கமாட்டாரு\nபெரியாரிஸ்டுகள் செய்வது சாதி அரசியல் - ரஜினி சர்ச்சை குறித்து கஸ்தூரி\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/divo-movies", "date_download": "2020-02-23T08:18:09Z", "digest": "sha1:UMSHYPQSBYGBV3KYQDUBEH7Q3U3OGLLH", "length": 12562, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "divo movies: Latest divo movies News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த படத்தில் சமந்...\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் வி...\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்...\nவிஜய் , சூர்யா படங்கள் திய...\nமாஃபியா படத்தில் தல, தளபதி...\nmaster விஜய் பாடிய ஒரு குட...\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனி...\nரூ.2000 ஐ நிறுத்திய இந்திய...\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா...\nசரியும் விக்கெட்கள் - ஏமாற...\nஇலங்கை vs நியூசிலாந்து: கே...\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணை...\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்க...\nவெறும் ரூ.9,999 க்கு இப்பட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஎவன்டா அது அழுதுட்டே வெளியே வரும் போது ச...\nகாரின் மீது ஏறிய சிங்கம் -...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொர...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்.. ரஜினி ரொமான்ஸ்\nRajini HBD : ரஜினியின் தர்பார் திருவிழா\nNayanthara Darbar : டும் டும் டும் கெட்டிமேளம் சத்தம் பரவட்டும்.\nRajini Darbar : தனி வழி பாடல் லிரிக் வீடியோ\nRajini : சும்மா கிழி.. நான் தான்டா இனிமேலு. வந்து நின்னா தர்பாரு..\nவியா வியா ஓவியா, நீ கிளியோபட்ரா ஆவியா..நீ மனச திறக்கும் சாவியா\nVijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூஸி\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர் 64MP Samsung Galaxy M31 உடன் எங்கிருக்கிறார்\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nப்ப்ப்பா, ஜல்லிக்கட்டு ஜூலியா இது: ஆள் அடையாளமே தெரியல\nசீனாவின் வுகான் நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஆய்வு\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nபாகிஸ்தான் இல்லாமல் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: முகமது குரேஷி\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/shops-eateries-various-other-commercial-establishments-and-local-transport-remained-shut-in-the-shirdi/", "date_download": "2020-02-23T07:51:42Z", "digest": "sha1:R6EW2S3JW5IRAHHBKXK54H5FKWQFJ452", "length": 9689, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு\nகடந்த இரண்டு நாட்காளாக ஹாட் டாபிக்-களில் ஒன்றாக இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். கோவிலின் உணவு வழங்கும் மையமும் செயல்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, ஷீரடிக்கு தனியார் டாக்சிகள் இயக்கப் பட்டன; பஸ்களும் இயங்கின. பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடந்தது.\nமஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. ‘சாய்பாபா பிறந்த இடமான, பர்பானி மாவட்டம் பாத்ரியில், 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். முதலமைச்சரின் இந்தக் கருத்து ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் ஷீரடியில் இன்று பந்த் நடத்தப்படும் என அறிவித்தனர்.\nஇதனையடுத்து, ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி இன்று முதல் (19-1-2020) மூடப் படுகிறது என்ற தகவல் கூட வெளியானது. ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என சாய்பாபா கோயில் நிர்வாகம் பின்னர் விளக்கமளித்தது.\nஆனாலும் திட்டமிட்டப்படி ஷீரடி பகுதியில் இன்று பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. சாய்பாபா கோயிலின் முன்னாள் அறங்காவலர் மற்றும் பா.ஜ.க. உறுப்பினரான சச்சின் பாட்டீல் இந்த பந்த் பற்றி கூறும்பொழுது,ஷீரடி நகரில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு, முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.\nஷீரடியை சுற்றியுள்ள 25 கிராமங்களிலும் இந்த பந்த் அனுசரிக்கப்பட்ட�� உள்ளது. பந்த் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதே சமயம் ஷீரடி சாய்பாபா கோயில் இன்றும் , தொடர்ந்தும் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.\nசாய்பாபா கோயிலில் ஆரத்தி வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நடைபெற்றன.\nமருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன.\nஅன்னதானம் நடைபெறும் மையம் மற்றும் லட்டு விற்பனை செய்யும் மையங்கள் முன் பக்தர்கள் திரளாக வரிசையில் சென்றனர்.\nமுதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அதில், ஷீரடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.\nPrevடெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nNextஇளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்\nதற்கொலை செய்து கொள்கிறேன்: உலகை உலுக்கிய 9 வயது சிறுவனின் கதறல்\nஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்\nதோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்.. – இந்தியன் ரயில்வே அதிரடி – இந்தியன் ரயில்வே அதிரடி\nமீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்\nபுத்தக வாசிப்பு அருகிப் போய் விட்டதா\n“பாகிஸ்தான் வாழ்க” என கோஷமிட்ட அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்\nநம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்\nஇந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/trisha-getting-ready-for-ponniyinselvan-movie.html", "date_download": "2020-02-23T07:19:26Z", "digest": "sha1:ZZTL3EAUATIHQQCKZMMM5RJR2U5WDQQW", "length": 6517, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Trisha Getting Ready For Ponniyinselvan Movie", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படத்திற்கு அதிரடியாக தயாராகும் த்ரிஷா \nமணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு தயாராகும் நடிகை த்ரிஷா.\nகல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட���சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nதாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதிகாலை மூன்று மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விரைகின்றனர் படக்குழுவினர். பாகுபலி போல் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பன்னிரண்டு பாடல்கள் இருக்கக்கூடும் என்று சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.\nஇந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ஈர்த்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த படைப்பிற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள். படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நிறைவடைந்தது. தற்போது நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பொன்னியின் செல்வன் நாவல்களை பதிவு செய்துள்ளார். இதனால் தயாராகி வரும் த்ரிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nடகால்டி படத்தின் விறுவிறுப்பான ப்ரோமோ வெளியீடு \nஅல்லு அர்ஜுன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ இதோ \nசைக்கோ படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றிய ரெட்...\nபிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் வானம் கொட்டட்டும்...\nஅசுரன் தெலுங்கு ரீமேக் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில்...\nசீறு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=149%3A2008-07-30-20-41-44&id=2342%3A2008-07-31-14-42-47&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-02-23T08:44:02Z", "digest": "sha1:SM5W4F3244GXNQWF2YTSLOG5JHJJRYJC", "length": 8898, "nlines": 19, "source_domain": "www.tamilcircle.net", "title": "பதிமுகம் : வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.", "raw_content": "பதிமுகம் : வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.\nSection: அறிவுக் களஞ்சியம் -\n1. வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.\n2. தாவரப்பெயர்- சிசால்பினேசப்பான், CAESALPINIA SAPPAN சிசால்பினேசி எனும் தாவரக் குடும்பம்.\n3. வளரும் தன்மை- இந்தியா மற்றும் மலேசியாவைத் தாயகமாக் கொண்டது பதிமுகம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் சாகுபடி செய்ய���்பட்டு வருகிறது. இதற்கு செம்புறை மன் உகந்தது.முட்களுடன் பத்து மீட்டர் உயரம் வளரும் குறு மரம். இதன் குறுக்களவு சுமார் 15.30 செ.மீ. விட்டமாகும். ஒரு வருடத்தில் செடிகள் 3-5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் இளம் பச்சை நிறமுடைய கூட்டிலைகளாக முதல் வருடத்திலேயே பூக்க ஆரம்பிக்கும்.\nகவர்ச்சியான இளமஞ்சள் நிறமுடைய பூக்கள், காய்கள் 15 நாட்களில் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் முற்றுகின்றன. ஒவ்வொரு காயிலும் கரும்பழுப்பு நிறமுடைய 3-4 விதைகள் இருக்கும். இது வறட்சியைத் தாங்கி பல் வேறுபட்ட கால நிலையிலும் வளரும். இது வறண்ட வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும். இந்த மரம் முதிரவடைவதற்கு 8 வருடமாகும். இது விதை வழி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.\n4. பயன் படும் உறுப்புக்கள்- இலை,பட்டை, மரத்தண்டு, பூக்கள், மற்றும் வேர்பாகங்கள். (சமூலம்).\n5. பயன்கள்- இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.\nசர்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக் கின்றது. சரும நோய்சரியாறது.\nபூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான அதி அற்புத உற்பத்திப் பொருளாகிறது 1000 மடங்கு எதிர்கால தேவையை நிவர்தி செய்யும்திறன் மிக்கது. இதன் மையத்தண்டில்அடங்கியுள்ள 'பிரேசிலின்' என்ற சிகப்புச் சாயம் காற்றில்பிராணவாயுவுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது.\nஇச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=18826", "date_download": "2020-02-23T08:21:54Z", "digest": "sha1:CZ33SPSUEJ6EEVENMOWNVDKE3VGV5I64", "length": 9711, "nlines": 126, "source_domain": "kisukisu.lk", "title": "» மீண்டும் ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சந்தோஷ் நாராயணன்", "raw_content": "\nஎன்னை ஒழிக்க முயன்றார் – சனம் மீது தர்ஷன் புகார்\nதனுஷின் படத்துக்கு தடை – போலீஸ் கமிஷனரிடம் மனு\nதயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நயன்தாரா மீது புகார்\n← Previous Story ஆரம்பமே அட்டகாசம்\nNext Story → வருண் மணியனுக்கு ‘நோ’ சொன்ன த்ரிஷா, யாருக்கு ஓகே சொன்னார்\nமீண்டும் ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சந்தோஷ் நாராயணன்\nரஜினி – பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.\nஇந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார்.\nஇந்தப் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார்.\nஅதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.\nஅதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்தப் படமும் தாதா பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. வருகிற மே 28-ந் திகதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெரு��்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-23T07:03:11Z", "digest": "sha1:TLZQLS6EYKPNE3B7DAJ3QCR6FN7ASSA5", "length": 6799, "nlines": 61, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஒரே படத்தில் கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகிபாபு ஹீரோக்களாகிறார்கள் | Tamil Talkies", "raw_content": "\nஒரே படத்தில் கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகிபாபு ஹீரோக்களாகிறார்கள்\nகாமெடி நடிகர்கள் கஞ்சா கருப்பு, யோகி பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் மூவரும் ஒரே படத்தில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் படத்தின் பெயர் நான் யார் தெரியுமா. ரோஷன், அர்ஷிதா, சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஷாந்த் இசை அமைக்கிறார், சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் நவீன்ராஜ் கூறியதாவது:\n“காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம். கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகி பாபு ஆகிய மூவரும்தான் ஹீரோக்கள், மூவருக்குமே சம வாய்ப்பு படத்தில் இருக்கிறது. 100 சதவிகித காமெடி படம்” என்கிறார் நவீன்ராஜ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா\nஒரு பய கூட எட்டிப்பார்க்கல\nரஜினியை கிண்டல் பண்ணும் பவர்ஸ்டார்..\n«Next Post ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை : சர்ச்சைக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்\nசினிமா டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன் பதிவு கட்டணம் ரத்து: முன்மாதிரியாகும் ‘அபிராமி’ ராமநாதன்\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\nஒரே படத்தில் கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகிபாபு ஹீரோக்களாக...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ���வுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_182275/20190824171808.html", "date_download": "2020-02-23T07:52:53Z", "digest": "sha1:DCU2UMC6NMGIIMBTUGZRHHU5Z5K55R7S", "length": 18187, "nlines": 69, "source_domain": "www.kumarionline.com", "title": "இந்திய பொருளாதார சரிவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "இந்திய பொருளாதார சரிவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇந்திய பொருளாதார சரிவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்திய பொருளாதாரத்தின் சரிவை ஒப்புக்கொண்டு, அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்திய பொருளாதாரமும், சந்தைகளும் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றை சமாளிப்பதற்கான சில நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். மந்த நிலையை சமாளிக்க அவை ஓரளவு உதவும் என்ற போதிலும், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார சிக்கலின் தீவிரத்துடன் ஒப்பிடும் போது, இவை யானை பசிக்கு சோளப்பொறியாகும்.\nஇந்தியப் பங்கு சந்தை முதலீடுகள், பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஆண்டு வருவாய் ரூ.2 கோடி மற்றும் 5 கோடிக்கும் அதிகமாக உள்ளவர்கள் ஆகியோர் மீது மத்திய நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் ரத்து செய்யப்படும்; வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து வகைக் கடன்கள் மீதான வட்டியும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப உடனுக்குடன் குறைக்கப்படும்; பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் முதலீடு வழங்கப் படும்; வாகனங்களின் பயன்பாட்டு உரிமை நீட்டிக்கப்படுவதுடன், பதிவுக்கட்டண உயர்வு நடைமுறைப் படுத்தப்படுவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தில்லியில் நேற்று வெளியிட்டார்.\nமத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, அவற்றின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இருக்கும். ஆனால், மந்தநிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்த அறிவிப்புகள் போதுமானவை அல்ல. மத்திய நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன; வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைகள் நோய்க்கான மருத்துவமாக அமையாமல், நோயின் அறிகுறிகளுக்கான மருத்துவமாக அமைந்திருப்பது தான் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.\nஇந்தியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு அவற்றில் முதலீடு செய்திருந்த ரூ.23,000 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்தது தான் காரணம் ஆகும். பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்பட்டதால் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப எடுத்ததாக நினைத்துக் கொண்டு, அந்த வரிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. ஆனால், பங்கு சந்தைகளின் வீழ்ச்சிக்கு புதிய வரிகள் மட்டுமே காரணமல்ல. இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டதால், அவற்றில் செய்யப்படும் முதலீடுகள் மீது போதிய லாபம் கிடைக்காது என்பதால் தான், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குகளில் இருந்து தங்கத்திற்கு மாற்றுகின்றனர்.\nஅதேபோல், வாகன விற்பனை, வீடுகள் விற்பனை ஆகியவை மந்தமடைந்ததற்கான காரணங்களை அறியாமல், அவற்றின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக அரசுத் துறைகளுக்கு புதிய வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சிக்கலைத் தீர்க்காது. வாகன விற்பனை குறைந்திருப்பதை தனித்த நிகழ்வாக பார்க்காமல், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ளதாக இருக்கும். வாகனங்களின் விற்பனை குறைந்ததற்கான முக்கியக் காரணம் அவற்றின் தேவை குறைந்து விட்டது தான். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இருந்தால் தான் சரக்கு வாகனங்களின் தேவையும், விற்பனையும் அதிகரிக்கும். நடுத்தர மக்களின் வருவாய் அதிகரித்து அவர்கள் கைகளில் பணம் புழங்கினால் தான் பயணிகள் வாகன விற்பனை அதிகரிக்கும். அதேபோல், மற்ற அனைத்து நிலை மக்களிடமும் வாங்கும் சக்தி அதிகரித்து, அதன் பயனாக அனைத்து வகையான பொருட்களின் நுகர்வும் அதிகரித்தால் மட்டும் தான் பணப்புழக்கமும், சந்தை வளர்ச்சியும் ஏற்படும். ஆனால், அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவிக்கவில்லை.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதால் சிறு தொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் இதிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியும். ஆனால், உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.20 சதவீதமாக குறைந்து இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியும், ஏற்றுமதியும் கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட நடப்பாண்டில் குறைந்து விட்டதையோ அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இது வளர்ச்சிக்கு வழி வகுக்காது.\nஇந்தியப் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுனர்களின் கருத்தும் இதையொட்டியே உள்ளது. எனவே, இந்திய பொருளாதாரத்தின் சரிவை ஒப்புக்கொண்டு, அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சந்தைக்கு புத்துயிரூட்ட ஜி.எஸ்.டி குறைப்பு, ஏற்றுமதிக்கான சலுகைகள், கட்டமைப்புத் திட்டங்களின் மீதான அரசின் செலவுகளை அதிகரித்தல், ஊரக சந்தைகளுக்கு புத்துயிரூட்டி, தேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில���நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியதாழையில் கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் விரைவில் துவக்கம் : முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கால அவகாசம் கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு\nதமிழகத்தில் ரூ.1,255 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்\nஇன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது; ம.நீ.ம. 3-வது ஆண்டு துவக்கம்: கமல் வாழ்த்து\nபொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை ஆசிரியர்கள் சோதனை செய்ய தடை: அரசுத் தேர்வுத்துறை\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/theni-jayaraj-annapackiam-college-periyakulam-invites-application-for-teachers-on-teachers-post-recruitment-2020/articleshow/73611634.cms", "date_download": "2020-02-23T09:14:35Z", "digest": "sha1:SPOKWJ7CMOURP25RTIEPNYJ4CMDAHE6M", "length": 13129, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "Jayaraj Annapackiam Recruitment 2020 : தேனி கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்! - theni jayaraj annapackiam college periyakulam invites application for teachers on teachers post recruitment 2020 | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு பணிகள்(govt jobs)\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nதேனி கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்\nJayaraj Annapackiam Recruitment 2020: தேனி ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது\nதேனி கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்\nதேனி ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nதேனி பெரியகுளத்தில் செயல்பட்டு வரும், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில்அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கு நேரடி நியமனம் மூலம் தகுதிவாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண��ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nமொத்தம் 5 துறைகளில் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் – 6, வரலாறு – 3, அரசியல் – 1, கணிதம் – 3, வேதியியல் -3 ஆகும். ஆசிரியர் அல்லாத பிரிவில் அலுவலக உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி, ஊதிய விகிதம் ஆகியவை பல்கலைக்கழக மானியக்குழுவின்படி நிர்ணயிக்கப்படுகிறது.\nஇதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.annejac.ac.in இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக அரசு பணிகள்\nநாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nசுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nTN Forest Jobs: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.. எக்கச்சக்க காலியிடங்கள்..\nமதுரை அரசு கருவூல அலுவலகத்தில் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு\nமேலும் செய்திகள்:தேனி அன்னபாக்கியம் கல்லூரி|தேனி அன்ன பாக்கியம் கல்லூரி|அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரி|Theni Jayaraj Annapackiam College|Jayaraj Annapackiam Womens College|Jayaraj Annapackiam Recruitment 2020\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nமத்திய அரசு பணிக்கான SSC தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி\n41 காலியிடங்கள்.. யு.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nஎஸ்பிஐ கிளார்க் பணிக்கான காத்திருப்பு பட்டியல் வெளியீடு\n காலியிடங்கள், விண்ணப்ப தேதி மாற்றம்\nமகா சிவராத்திரியை சத்குருவின் யோகா மையத்தில் கொண்டாடிய காஜல்\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nகைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்; அப்படியே நானும் செத்துட்டேன் - நித்யானந்தா பகீர் ..\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேனி கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்\nஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியை.. சிவகங்கை மாணவி அசத்தல்.....\nதிருநெல்வேலி கூட்டுறவு சங்கத்தில் வேலை\nகால்நடை பராமரிப்புத்துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர் வேலை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/?filter_by=featured", "date_download": "2020-02-23T06:54:45Z", "digest": "sha1:3EY6XMWS5JMBMXZNWJZF2XLXTJ7JHBDM", "length": 11845, "nlines": 126, "source_domain": "www.cinemamedai.com", "title": "Cinema News | Cinemamedai", "raw_content": "\nநயன்தாராவின் ஓ-சோ-ஃபேஷனபிள் லேட்டஸ்ட் கிளிக்-வைரல் புகைப்படம்\nநடிகை த்ரிஷாவின் சம்பளம் பறிக்கப்படும்..\nசூர்யாவின் ”சூரரை போற்று” சேட்லைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி..\nதனுஷின் புதிய படத்தில் ஹீரோயினுக்கு இரட்டை வேடம்..\nஆறுதல் கூற வந்த ரஜினியை நீங்கள் யாரென்று கேட்ட ரசிகர்\nதளபதி விஜய் மீதான கிறிஸ்தவ மதமாற்ற குற்றச்சாட்டுகள்…\nசில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை நெய்வேலியில் உள்ள தனது 'மாஸ்டர்' படப்பிடிப்பு இடத்தில் சோதனைகளை நடத்திய பின்னர் தளபதி விஜய் பரபரப்பாக அனைத்து வலைத்தளங்களிலும் பேசப்பட்டது....\nஅதிரடி சலுகையை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்..\nதிரைப்படங்கள் மற்றும் தொடர்களை இணையதளம் வழியாக வழங்கும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்துக்கு காரணமானதாக கூறப்படும், கிரேன் ஆபரேட்டர் கைது..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்துக்கு காரணமானதாக கூறப்படும், கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக, கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட 20 பேருக்கு சம்மன் அனுப்ப...\nமோகன்லாலின் காவிய கால படத்தை தமிழில் வெளியிட கலைபுலி எஸ் தானு முடிவு..\nகோலிவுட்டின் மிகவும் புகழ்பெற்ற மற���றும் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தானு, மலையாள நட்சத்திரம் மோகன்லாலின் வரவிருக்கும் காவிய வரலாற்று கால படமான மரைக்காயர் (மரக்கார்:...\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகும் இயக்குனர் மிஸ்கின்படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..\nஇயக்குனர் மிஸ்கின் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராஜ்குமார் பிட்சுமணி மற்றும் ராம் நடித்த சைக்கோவை இயக்கியிருந்தார்.மேலும் இளையராஜா இசையமைத்த படம் நல்ல...\nஇந்தியன் 2 விபத்துக்குப் பிறகு ஷங்கரை கடுமையாக விமர்சித்த நடிகர் ராதாரவி\nபடக்குழுவில் மூன்றுஉறுப்பினர்களின் மரணத்திற்கு காரணமான ஷங்கரின் இந்தியன் 2 இன் செட்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்து ஒட்டு மொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும்...\nரஷ்மிகா மந்தன்னாவிடம் பொதுஇடத்தில் ரசிகர் ஒருவர் முத்தமிட்டாரா\nசமீபத்தில், ஒரு நடிகை தனது பாடிகார்ட்ஸ் சூழப்பட்ட ரெட் கார்ப்பெட்டில் நடக்கும் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அந்த நடிகைக்கு முத்தமிட்டு கூட்டத்திலிருந்து...\nநடிகை மற்றும் டான்ஸ் மாஸ்டர் வீடியோவுக்காக ஸ்ரீ ரெட்டி கைது செய்யப்படுகிறாரா\nடோலிவுட்டில் சிறந்த நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் தெலுங்கு ஸ்டார் ஸ்ரீ ரெட்டி கடந்த சில ஆண்டுகளாக பல செய்திகளில் வந்துள்ளார்.\nரசிகர் மீது கோபமடைந்து மிரட்டிய சமந்தா..\nவிஜய் சேதுபதி-த்ரிஷாவின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 96 படத்தின் ரீமேக் என்ற அவரது தெலுங்கு திரைப்படமான ஜானு வெளியானதைத் தொடர்ந்து, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி கோவிலில் சமந்தா...\nதளபதி விஜய்யின் ஹீரோயின் கார்த்தியின் அடுத்த படத்திலா\nஜித்து ஜோசப் இயக்கிய தம்பியில் நடிகர் கார்த்தி கடைசியாக நடித்தார். ஜோதிகா, சத்தியராஜ் மற்றும் நிகிலா விமல் இணைந்து நடித்தார். இப்போது மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர்,...\nகருப்பு-வெள்ளை நயன்தாரா புதிய படத்தின் மாஸ் லுக்….\nயோகி பாபு எமதர்மனாக நடித்த “தர்மபிரபு” படத்தின் டீஸர்….\nதொடை தெரியும்படி உடை அணிந்து வந்த தீரன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nகண்ணழகி பிரியா வாரியார் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா \nஒட்டகத்தின் அன்பால் திக்குமுக்காடிய உரிமையாளர்…\nவீட்டு வாடகை தர மறுக்கும் KGF ஹீரோ–\nநம்ம குஷ்பூ தானா இது பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..\nஎஸ்ஜே சூர்யா,பவனி ஷங்கர் இணைந்து கலக்கும் “மான்ஸ்டர்” டீஸர் வெளியானது- இது ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/new-crop-insurance-scheme-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-23T08:17:02Z", "digest": "sha1:CPNQYHYWU34Y6GC6GBNYNXF5S5QTDIGF", "length": 13625, "nlines": 92, "source_domain": "tamilentrepreneur.com", "title": "புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் (Govt Approves New Crop Insurance Scheme) - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nபுதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் (Govt Approves New Crop Insurance Scheme)\nபுதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் (New Crop Insurance Scheme)\nபுதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு (New Crop Insurance Scheme or PMFBY-Pradhan Mantri Fasal Bima Yojana) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது .\nவிவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் சுமை குறைக்கப்படுவதோடு, முழுமையான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்கும் வகையிலும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் (New Crop Insurance Scheme) வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது நடைமுறையில் உள்ள தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் (NAIS-National Agricultural Insurance Scheme) மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் (Modified NAIS) சில உள்ளார்ந்த குறைபாடுகள் இருந்ததால், இந்த காப்பீட்டு திட்டங்களுக்கு மாற்றாக புதிய பயிர் காப்பீட்டுத் காப்பீட்டு திட்டத்திற்கு (New Crop Insurance Scheme) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nராபிப் பருவத்தில் (rabi) பயிரிடப்படும் உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணை வித்துப் பயிர்களுக்கு 1.5 சதவிகித பிரிமியமும் மற்றும் காரீப் பருவத்தில் (kharif season) பயிரிடப்படும் உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணை வித்துப் பயிர்களுக்கு 2 சதவிகித பிரிமியமும், தோட்டக் கலைப் பயிர்கள் மற்றும் பருத்திக்கு 5 சதவிகித பிரிமியமும் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனமும் (Agriculture Insurance Company of India Ltd), தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும். பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பயிர் சேத காப்பீடு நிவாரணமாக குறைந்தபட்சம் 25% விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.\nPLEASE READ ALSO : உணவுப்பொருட்களை பதப்படுத்த உதவும் SOLAR DRYER தொழில்நுட்பம்\nஇந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாகிய சிக்கிம் (Sikkim Becomes India’s First Organic Agriculture State) விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அபித் அலி நீமச்வாலா நியமிக்கப்பட்டுள்ளார் (Wipro appoints Abid Ali Neemuchwala as its New chief executive officer) 20 உற்பத்தி பொருட்களை சிறு குறுந் தொழில் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Crop Processing Technology,Thanjavur) தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் கிடைக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)\n← நாட்டின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக பின்னி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார் (Binny Bansal Appointed Flipkart New CEO)\nStartup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்���ுனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T280/tm/kankolaak_kaatsi", "date_download": "2020-02-23T06:36:16Z", "digest": "sha1:I7LAX4QHYVO5MR5RIKPNM4MXSNDYVOQI", "length": 9248, "nlines": 104, "source_domain": "thiruarutpa.org", "title": "கண்கொளாக் காட்சி / kaṇkoḷāk kāṭsi - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\ntiruvaṭip pukaḻchsi காட்சிக் களிப்பு\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்\nகாண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்\nதடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்\nதன்னருளும் தன்பொருளும் தானே என்பால்\nகொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்\nகுணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை\nஎடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே\nஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n2. விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்\nவிதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்\nதெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்\nசிறியேனுக் கருள்ஒளிய��ல் சிறந்த பட்டம்\nதரித்தானைத் தானேநா னாகி என்றும்\nதழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்\nஎரித்தானை என்உயிருக் கின்பா னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n3. நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே\nநம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி\nதொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்\nதுன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க\nஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்\nஉற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள\nஎட்டானை என்னளவில் எட்டி னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n4. சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்\nதுளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்\nகாற்றானை வெளியானைக் கனலா னானைக்\nகருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்\nதோற்றானை நான்காணத் தோற்றி னானைச்\nசொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்\nஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n5. சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு\nசெறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்\nஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற\nஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்\nபார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்\nபார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை\nஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n6. முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே\nமுளைத்தானை மூவாத முதலா னானைக்\nகளையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்\nகாத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்\nவிளையானைச் சிவபோகம் விளைவித் தானை\nவேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்\nஇளையானை மூத்தானை மூப்பி லானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n7. புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்\nபோற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்\nசெயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்\nதிருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே\nஅயலானை உறவானை அன்பு ளானை\nஅறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி\nஇயலானை எழிலானைப் பொழிலா னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n8. தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்\nசற்குருவு மானானைத் தமியேன் உள்ளே\nமேயானைக் கண்காண விளங்கி னானை\nமெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன\nவாயானை வஞ்சம்இலா மனத்தி னானை\nவரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி\nஏயானைத் துரியநடு விருக்கின் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n9. தழைத்தானைத் தன்னைஒ��்பார் இல்லா தானைத்\nதானேதா னானானைத் தமிய னேனைக்\nகுழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்\nகுறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி\nஅழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை\nஅச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்\nஇழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n10. உடையானை அருட்ஜோதி உருவி னானை\nஓவானை மூவானை உலவா இன்பக்\nகொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு\nகொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை\nஅடையானைத் திருசிற்றம் பலத்தி னானை\nஅடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்\nஇடையானை என்னாசை எல்லாந் தந்த\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n270. சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.\nகண்கொளாக் காட்சி // கண்கொளாக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=5828", "date_download": "2020-02-23T06:31:49Z", "digest": "sha1:GG6JPPLEVGFGG34NTKTDNTCAMWKTJVE5", "length": 4150, "nlines": 74, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/05/blog-post_08.html", "date_download": "2020-02-23T07:31:48Z", "digest": "sha1:ALLQANBPWU6POWTZFJ4X4ZCLOS2G4DXZ", "length": 64117, "nlines": 484, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஐந்திணைப் பெயர் மூலம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமொழி ஞாயிறு .தேவநேயப்பாவாணர் உலகறிந்த வேர்ச்சொல் ஆய்வாளராவார்.இவர் தம் வாழ்நாளில் தமிழ் மொழியின் தொன்மை,தனிச்சிறப்பு ஆகியவற்றை தம் படைப்புக்கள் வாயிலாக எடுத்தியம்பினார். இவரின் பல்வேறு நூல்களும் தமிழ் இணையப்பல்கலைக்கழக் நூலகத்தில் பதிவு ��ெய்யப்பட்டுள்ளன.அவற்றை அவ்விணையதளம் தரும் டேப் என்னும் எழுத்துரு கொண்டே படிக்க இயலும் என்பது ஒரு குறைபாடாக உள்ளது.தமிழ் இணையப்பல்கலைக்கழகம் யுனிகோடு முறைக்கு மாறினால் தமிழுலகம் மேலும் பயன் பெறும்.\nதமிழர் வரலாறு என்னும் நூல் பாவாணர் படைப்புகளில் ஒன்றாகவுள்ளது.இந்நூலில்\nஐந்திணைப்பெயர் மூலம் பற்றி வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள கருத்து தமிழுலகம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. முதல், கரு, உரி என்ற அடிப்படையிலேயே சங்கப்பாடல்களைப் பார்த்த நமக்கு வேர்ச்சொல் அடிப்படையிலான கருத்து புதுமையாகவுள்ளது.அதனைக் கீழே காணலாம்.\nகுறி = அடையாளம், காலம், அளவு, தடவை.\nகுறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.\nஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.\nகோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.\nஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.\nமுல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.\nமுல் - முள் = 1. கூர்மை. \"முள்வாய்ச்சங்கம்\" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. \"இளைதாக முண்மரங் கொல்க\" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.\nமுள் - முளை = கூரிய முனை. \"முள்ளுறழ்முளையெயிற்று\" (கலித்.4)\nமுல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். \"முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு\" (அகம். 4:1).\nஎன்பதில், முல்லையரும்பை வைந்நுனைஎன்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. வை = கூர்மை.\nபால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.\nபகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.\nமல் = வளம். \"மற்றுன்றுமாமலரிட்டு\" (திருக்கோ.178)\nமல் - மல்லல் = 1. வளம் .\"மல்லல்வளனே.\" (தொல்.788). 2. அழகு. \"மல்லற்றன்னிறமொன்றில்\" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).\nமல் - மல்லை = வளம். \"மல்லைப்பழனத்து\" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).\nமல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.\nஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.\n\"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்\" (கம்பரா. தாடகை.5)\nமருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.\n\"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்\nதுறையணி மருது தொகல்கொள வோங்கி\" (அகம். 97)\n\"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்\n\"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை\nதேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்\nஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே.\" (புறம்.351)\n\"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை\" (ஐங்.33)\n\"கரைசேர் மருத மேவி\" (ஐங்.74)\n\"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை\" (கலித்.27)\n\"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்\nமணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு\" (பதிற்.23)\n\"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை\" (சிலப்.14:72)\nபலராடு பெருந்துறை மருதொடு பிணித்த\" (குறுந்.258)\nஇம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.\nநள்ளுதல் = 1. அடைதல்.\"உயர்ந்தோர் தமைநள்ளி\" (திருவானைக்.கோச்செங்.25). 2. செறிதல். \"நள்ளிருள்யாமத்து\" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல்.4.நட்புச்செய்தல். \"நாடாது நட்டலின்கேடில்லை\" (குறள்.761) நள்ளார் = பகைவர்.\nநள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்.\"நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது\"(திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்.\"நண்ணாரும் உட்குமென் பீடு\" (குறள்.1088)\nநள் - நளி. நளிதல் = 1. செறிதல்.\"நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்\"(மலைபடு.197). 2. ஒத்தல். \"நாட நளிய நடுங்கநந்த\" (தொல்.1232)\nநள் - நௌ¢ - நெய். நெய்தல் = 1.தொடுத்தல���. \"நெய்தவை தூக்க\" (பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். \"நெய்யு நுண்ணூல்\" (சீவக.3019).3.ஒட்டுதல்.\nநெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். \"நீர்நாண நெய்வழங்கியும்\"(புறம்.166:21).2. வெண்ணெய். \"நெய்குடை தயிரினுரையொடும்\" (பரிபா.16:3).3. எண்ணெய்.\"நெய்யணி மயக்கம்\"\n(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். \"மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப\" (சிலப்.4:56). 5. தேன்.\"நெய்க்கண் ணிறாஅல்\" (கலித்.42). 6.அரத்தம்.\"நெய்யரி மற்றிய நீரெலாம்\"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. \"நெய்யுண்டு\"(கல்லா.71).8. நேயம், நட்பு. \"நெய்பொதிநெஞ்சின் மன்னர்\" (சீவக.3049).\nநெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. \"நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து\" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. \"நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி\" (திருவாச.1:13)\nநேயம்-நேசம்= 1.அன்பு. \"நேசமுடையவடியவர்கள்\" (திருவாச.9:4) .2. ஆர்வம்.\"வரும்பொரு ளுணரு நேசம்\" (இரகு. இரகுவு.38).\nநேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். \"நேசிக்குஞ் சிந்தை\" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.\n\"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்\" (தாயு. பரிபூர.13).\nநெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.\n\"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nஒட்டி யுறுவார் உறவு\" (மூதுரை,17)\nபண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.\nஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.\nபெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.\nஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.\nகுறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைநிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரியகருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றியநிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல்இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும்,இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,\n\"பாலை நின்ற பாலை நெடுவழி\" (சிறுபாண்.11)\n\"முல்லை சான்ற முல்லையம் புறவின்\" (சிறுபாண்.169)\n\"மருதஞ் சான்ற மருதத் தண்பணை\" (சிறுபாண்.186)\nஎன்னும் அடிகளில், முன்னிற்கும்திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லைபாலை மர��தம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய்அமைவதும் இம் முறையிலேயே.\nமேற்காட்டிய சிறுபாணாற்றுப்படையடிகட்கு, \"பாலைத் தன்மை நிலைபெற்றமையாற்பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி\";\"பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும்நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து,புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொரு காலம்\" என்றும்;\n\"கணவன் கூறிய சொற்பிழையாதுஇல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்ததன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்தஅழகினையுடைய காட்டிடத்து\" என்றும்;\n\"ஊடியுங் கூடியும் போகநுகருந்தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்தவயலிடத்து\" என்றும்;\nஇங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும்,ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரியஉரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.\nமருதஞ் சான்ற = ஊடலாகியஉரிப்பொருளமைந்த.\nமுல்லை சான்ற = இருத்தலாகியஉரிப்பொருளமைந்த.\nகுறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகியஉரிப்பொருளமைந்த.\nபாலை சான்ற = பிரிவாகியஉரிப்பொருளமைந்த.\nநெய்தல் சான்ற = இரங்கலாகியஉரிப்பொருளமைந்த.\nகுறிஞ்சி முதலிய ஐந்திணைப்பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது,மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லைஎன்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பதுதொழிலாகு\nஐந்தும் முன்பு நிலத்தைக்குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக்குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகுபெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.\nஇடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக்குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங்கொச்சை வழக்குப் போன்றது.\nநிலவொழுக்கத்தின் பெயரேநிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகைஎன்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப்பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வதொத்ததே.\nகாதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும்மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத்தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள்வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படையொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம்ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர்(கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம்கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு,இல்வாழ்க்கை ���ேற்படாத அநாகரிகக் காலத்துக்காமப் புணர்ச்சியு மன்று.\nகற்பில் தொடங்கும் மணவாழ்க்கையேபெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச்சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும்இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.\nகாதலர் வாழ்க்கை தொடக்கம்முதல்முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.\n\"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்\nகாரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்\nஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்\nசீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே\"\nகோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.\n\"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்\nகாரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்\nஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்\nசீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே\"\n-தமிழர் வரலாறு பக்கம் -100-105.\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nகுணா அவர்களே...உங்கள் பதிவு படித்தேன்...மன்னிக்கவும் இதை புரிந்துக்கொள்ளும் தமிழ் அறிவோ திறனோ எனக்கு இல்லை.... நானிலம் பற்றி இருக்கு இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது என்ன என்று என் சிற்றிவுக்கு எட்டவில்ல.ஆகையால் விவரிக்கவும்.. நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் May 9, 2009 at 11:25 AM\nஇனக்குழுவாக வாழ்ந்த மனிதன் நிலவுடைமைச் சமூக வாழ்விற்கு மாறிய பின் தான் பண்பாடு, நாகரீகம் உள்ளிட்ட பண்புகள் மனிதனுக்கு ஏற்பட்டன.\nவிலங்கோடு விலங்காக வேட்டையாடி நாடோடியாக வாழந்தவன், நிலைத்த�� ஓரிடத்தில் இருந்து வாழத் தலைப்பட்டான். தான் இருந்த நிலங்களை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டான்.\nகுறிஞ்சி(மலை மலை சார்ந்த பகுதி)\nமுல்லை(காடும் காடு சார்ந்த பகுதிகளும்)\nமருதம்(வயலும் வயல் சார்நத பகுதிகளும்)\nநெய்தல்(கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்)\nபாலை(முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்)\nஇவ்வாறு நிலப்பாகுபாடு தோன்றியது.இந்நிலங்களுக்கான பெயர்க் காரணங்களை ஆய்வாளர்கள் பல விதமாகக் கூறுவதுண்டு.\nபூக்களை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் வந்தது என்பது பெருமக்கள் ஒப்பிய முடிவு.\nபல மொழிகள் எழுத்துக்களுக்கு இலக்கணம் கூறுவதுண்டு.\nஆனால் நம் தமிழ்மொழி எழுத்து, சொல்லோடு, பொருளுக்கும் (வாழ்க்கைக்கும்)இலக்கணம் கூறியுள்ளது.\nதொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தமிழின் தொன்மைக்கும்,தனித்தன்மைக்கும் பெரும் சான்றுகளாக உள்ளன.\nதொல்காப்பியம் என்னும் இலக்கணம் , வாயிலாகவும் சங்க இலக்கியம் என்னம் இலக்கியம் வாயிலாகவும் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளை அறியமுடிகிறது.\nசங்க கால வாழ்வியலில் நிலவுடைமை சமூக வாழ்வியல் முறை குறிப்பிடத்தக்கது.\nசங்க இலக்கியம் முதல்,கரு,உரி என்னும் பாகுபாடு பெறுவதுண்டு.\nநிலம் முதல் பொருளாக மதிக்கப்படும்.\nஇந்த நிலங்களுக்கான பெயர்காரணத்தை பாவாணர் அளவுக்கு யாரும் விளக்கியதில்லை.\nதமிழ் ஞால முதன் மொழி என்ற பாவாணர் , அதற்கான கூறுகளை இவ்விளக்கத்தின் வாயிலகக் கூறியுள்ளார்.\n(வேர்ச் சொல்லாய்வு என்பது - மொழியின் வளர்ச்சியை ஆய்வு செய்யும் துறையாகும்)\nஇவ்விடுகை தமிழாய்வாளர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆக்கப்பட்டது.\nசங்க இலக்கியம்,தொல்காப்பியம், வேர்ச்சொல் ஆகியன மிகப்பெரிய தமிழ்த்துறைகள்.\nமூன்றும் உள்ளடக்கியதாக இக்கட்டுரை உள்ளதால் தங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை எனக் கருதுகிறேன்.\nமுயன்ற வரை முக்கிப் பார்த்தேன், முடியவில்லை கட்டுரையின் பொருளை விளங்கிக் கொள்ள\n//குணா அவர்களே...உங்கள் பதிவு படித்தேன்...மன்னிக்கவும் இதை புரிந்துக்கொள்ளும் தமிழ் அறிவோ திறனோ எனக்கு இல்லை.... நானிலம் பற்றி இருக்கு இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது என்ன என்று என் சிற்றிவுக்கு எட்டவில்ல.ஆகையால் விவரிக்கவும்.. நன்றி//\nவழிம��ழிகிறேன்.இவ்விடுகை M.A. தமிழ் மாணவருக்கு எழுதிய பாடம் போலுள்ளது.\nஐயா, இணையத்தில் உலாத்துவோர் பெரும்பாலும் தமிழ் அறிவில் ஒண்ணாம் வகுப்பு மாணவர்கள் என்பதை உணரவும்.\nமுனைவர் இரா.குணசீலன் May 9, 2009 at 11:57 AM\nஇந்த இடுகை கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களுக்காக இடப்பட்டது.\nஎதிர்கால தமிழ் வளர்ச்சி குறித்து இவ்வாறு ஒரு நூல் உள்ளது என தெரியப்படுத்தினேன்..\nகருத்தரங்கு, மாநாடு, நூல்கள், ஆய்வேடுகள், இன்னும் எத்தனையோ பதிவுகளில் நிலம் குறித்த சிந்தனை தவறாக எடுத்துரைக்கப்படுகின்றன. இந்நிலை மாறவே இவ்விடுகை இடப்பட்டது.\nஇணையத்தில் உலவுபவர்கள் தமிழறிவு குறைவாக உள்ளார்கள் என்று நான் மதிப்பிடவில்லை.\nதமிழறிவும், ஆர்வமும் அவர்களிடம் தான் அதிகமாகவுள்ளது என எண்ணுகிறேன்.\nஎன்ன செய்ய என்பதிவு கல்விப்புலம் சார்ந்தோரையும் சென்றடைய வேண்டும் என் நினைக்கிறேன்.\nஅந்த எண்ணத்தின் வெளிப்பாடே இவ்விடுகை..\nநான்தான் தெரியாம இந்தப்பக்கம் வந்துவிட்டேன் போலிருக்கு. போகட்டும் விடுங்க.\nஉங்களின் பின்தொடர்வோர் பட்டியலில் இப்பத்திவையும் இணைக்கலாம். இராம. கி ஐயாவின் அருமையான பதிவு.\nசங்க இலக்கியம் முதல்,கரு,உரி என்னும் பாகுபாடு பெறுவதுண்டு.\nநிலம் முதல் பொருளாக மதிக்கப்படும்.\nநிலம் முதல் பொருளாக மதிக்கப்பட்டால், கரு, உரி என்றால்\nகுணா அவர்களே தங்கள் விளக்கத்துக்கு நன்றி பொருமையுடன் விளக்கினிர் புரிந்துக்கொள்ளும்படியும் இருந்தது... நானும் இதை பற்றி அறிந்து கொள்ள உங்கள் பதிவு ஒரு வாய்பை ஏற்படுத்தியது....மற்றும் என் எழுத்துக்களுக்கு கருவாகவும் உரமாகவும் இருக்கும்..\nமுனைவர் இரா.குணசீலன் May 9, 2009 at 4:28 PM\nமுதற் பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும்\n''முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்\nஇயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே''\nகருப்பொருளாவது, இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள். அது, தேவர் மக்கள் விலங்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறை யாழ் முதலாயினவும், இன்னவான பிறவும் ஆகிப் பலவகைப்படும்.\n''தெய்வம் உணாவே மா மரம் புட்பறை\nசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇ\nஅவ்வகை பிறவும் கருஎன மொழிப''\nஉரிப்பொருளாவது, மக்கட்கு உரிய பொருள், அஃது அகம், புறம் என இருவகைப்படும்.\nஅகமாவது, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும், கைக்கிளை, பொ���ுந்திணை எனவும் எழுவகைப்படும்.\n''புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்\nஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை\nதேருங் காலைத் திணைக்குரிப் பொருளே''\nசங்க கால வாழ்வியல் இன்றைய வாழ்விலிருந்து மாறுபட்டது. வாழ்க்கையை அகம்,என்றும் புறம் என்றும் பிரித்தனர்\nஅகத்தை களவு என்றும் கற்பு என்றும் பகுத்தனர்\nகளவு என்பது காதல் வாழ்வியல்\nகற்பு என்பது திருமண வாழ்வியல்\nஇந்த அகவாழ்க்கையை எடுத்தியம்ப வரும் மாந்தர்களை\nசுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்\nஅதாவது தலைவன்,தலைவி,தோழி என்று தான் குறிப்பிப்பட்டனர்.\nஇந்த அகவாழ்வியலை எடுத்தியம்ப முதல்,கரு,உரி என்பன அடிப்படைகளாகும்.\nமுதல் என நிலமும் பொழுதும் குறிப்பிடப்பட்டன\nபெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா\nஇரண்டு கூற்றது இயம்பிய பொழுதே 10\nகாரே கூதிர் முன்பனி பின்பனி\nசீர் இளவேனில் வேனில் என்றாங்கு\nஇருமூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே 11\nமாலை யாமம் வைகறை எற்படு\nகாலை வெங்கதிர் காயு நண்பகல் எனக்\nகைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும் 12\n1.13 குறிஞ்சியில் பெரும்பொழுது சிறுபொழுது\nகூதிர் யாமம் முன்பனி என்றிவை\nஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் 13\n1.14 பாலையில் பெரும்பொழுது சிறுபொழுது\nவேனில் நண்பகல் பின்பனி என்று இவை\nபான்மையின் உரிய பாலைதனக்கே 14\n1.15 முல்லையில் பெரும்பொழுது சிறுபொழுது\nமல்கு கார் மாலை முல்லைக்கு உரிய 15\nஇருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே 16\nவெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே 17\n1.18 மருதத்தில் நெய்தலில் பெரும்பொழுது\nமருதம் நெய்தல் என்றிவை இரண்டிற்கும்\nஉரிய பெரும்பொழுது இருமூன்றும்மே 18\nஎன பொழுதுகள் வரையறை செய்யப்பட்டன.\nஇன்னும் அகப்பொருள் மரபுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்\nஇந்த முதல் கரு உரி என்னும் இலக்கண வரையறை தான் பழந்தமிழர் காதலை எடுத்தியம்பி மரபுகள் ஆகும் சங்கப் பாடல்களை இந்த அடிப்படையில் தான் காணுகிறோம்.\nஇவ்வாறான பதிவுகள் இணைய வழி கிடைப்பது எவ்வளவு ஆரோக்கியமான விடயம். முழுவதுமாக வாசிக்கவில்லை. ஆனால் தேவைப்படும்போது இவ்வாறான் ஆக்கங்கள் கிடைக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nமுனைவர் இரா.குணசீலன் May 10, 2009 at 10:30 AM\nகருத்துரை நல்கிய அன்பு நெஞ்சங்களுக்கு நனி நன்றி\nதமிழர் வரலாறு -- ஐந்திணை பற்றிய தொகுப்பு அருமை\nமுனைவர் இரா.குணசீலன் May 10, 2009 at 11:34 AM\nகருத்துரை நல்கி��மைக்கு மிக்க நன்றி மருத்துவர் ஐயா..\nமுனைவர் இரா.குணசீலன் May 10, 2009 at 8:30 PM\nகருத்துரையிட்ட... தமிழரசி,இந்தியன்,குறிஞ்சிக்கபிலர்,மதுவதனன்,திகழ்மிளிர்,தேவன் மாயம்,சக்தி உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றி...\nநன்றி குணா....விளக்கத்துக்கு....மொத்தமும் தெளிவாக விளங்கவில்லை ஏனெனில் அதற்கு இன்னும் எனக்கு தமிழ் புலமை வேணும் அதனால் என்ன போக போக பயின்றால் போயிற்று....\nமுனைவர் இரா.குணசீலன் May 11, 2009 at 12:14 PM\nதங்கள் முயற்சி தங்களை மேலும் புலமையுடையவராக்கும்.\nஇணையத்திலேயே தமிழ் மொழியின் இலக்கணம் உள்ளிட்ட பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.\nதமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் www.tamilvu.com நூலகம் பகுதியில் சென்று பார்த்தால் பல தமிழ் இலக்கண, இலக்கிய,திறனாய்வு நூல்களை உரையுடன் காணலாம் .படித்துப் பயன் பெறுக..\nவாழ்த்துகள் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகி உள்ளது\nபாவாணரின் நூலொன்று தற்செயலாக பழைய பொத்தகக் கடையில் கிடைத்தது. வடமொழி வரலாறு என்பது தலைப்பு. முழுவதும் படிக்கவில்லை. இணையப் பல்கலைகழக நூலகத்தில் அவருடைய நூல்கள் கிடைக்கின்றன என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி முனைவர் ஐயா. திருக்குறளுக்கு ஐயாவின் விளக்கவுரைகளை அங்கே கண்டிருக்கிறேன். மற்ற நூல்களை இனி மேல் தான் பார்க்க வேண்டும்.\nஐந்திணைப் பெயர்களுக்கும் மிக அருமையான விளக்கம் அளித்திருக்கிறார். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் வரை வேகமாகப் படித்து வந்துவிட்டேன். ஒவ்வொன்றும் நன்றாகப் புரிந்தது. நெய்தல் வந்த போது தொடர்ந்து எடுத்துக்காட்டுகளும் வேர்ச்சொற்களும் அவற்றின் பொருட்களும் சொல்லப்பட்டனவென்பதால் வரிசையாகப் படித்து வர இயலவில்லை. அடுத்த முறை பொறுமையாகப் படித்துப் பார்க்கவேண்டும்.\nபின்னூட்டங்களில் நீங்கள் தந்த விளக்கங்களும் அருமை. முதல் பதில் கொஞ்சம் எளிமையாக இருந்தது போன்றும் அடுத்த பதில் மிக அவக்கரத்துடன் எல்லா விளக்கத்தையும் (கரு, உரி) சொல்லிச் சென்றது போலவும் தோன்றியது. பின்னூட்டங்களில் சொன்னவற்றை இன்னும் கொஞ்சமே கொஞ்சம் எளிமைப்படுத்தி இடுகைகளாகவும் இடவேண்டும் என்று வேண்டுகிறேன். நீங்கள் சொன்னது போல் தமிழார்வமும் தமிழறிவும் உடையவர்களும் இணையத்தமிழர்களில் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக உங்கள் பதிவிற்கு வருகிறார்கள்.\nநீங்கள் படித்த நூல��களை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் 'கவை மகனார்' போன்ற நீங்கள் எழுதும் கட்டுரைகளும் நிறைய எழுதினால் தொடர்ந்து வந்து படித்துப் பயன்பெறும் அன்பர்கள் எண்ணிக்கை பெருகும் என்பது என் எண்ணம்.\nமுனைவர் இரா.குணசீலன் May 30, 2009 at 10:20 AM\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட��டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/cookery_tips/cookery_tips_6.html", "date_download": "2020-02-23T08:04:31Z", "digest": "sha1:53AXSQRUOUNMKP7WTJ6HHUHPIGHDITYI", "length": 13429, "nlines": 182, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, பிப்ரவரி 23, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவ���டு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் குறிப்புகள் » கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ...\nசமையல் குறிப்புகள் - கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ...\nகிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகிரேவி வகையறாக்கள் செய்யும்போது ... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி - கிரேவி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/17/", "date_download": "2020-02-23T08:26:52Z", "digest": "sha1:BLWHFLLF2QVEQR3W63HPSSWHBWP7RALW", "length": 19519, "nlines": 100, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/09/17", "raw_content": "\nசெவ்வாய், 17 செப் 2019\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் நால்வர் வெற்றி செல்லுமா\nஒரு கட்சியை சேர்ந்தவர் தேர்தல் நேரத்தில் இன்னொரு கட்சியில் சேர்ந்து நின்று எம்.எல்.ஏ.வாகவோ எம்.பி. ஆகவோ ஆகிவிடுகிறார். ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் தேர்தலில் நின்ற கட்சியின் பிரதிநிதியாக சட்டமன்றத்திலோ, ...\nசத்குரு அவர்களின் காவேரி கூக்குரல் பயணத்தின் நிறைவுக்கு முன்னதாக புதுச்சேரி மண்ணில் தடம் பதித்தது மோட்டார் சைக்கிள் பயணம். புதுச்சேரியும் காவேரியின் பங்காளிதானே...\nஏவுகணை சோதனை முயற்சி: துல்லியமாய் தாக்கிய அஸ்த்ரா\nஇந்திய விமானப் படை நடத்திய வானிலிருந்து வானில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் அஸ்த்ரா ஏவுகணையின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நிகழ்ந்தது.\nஅமைச்சர்கள் முதலில் 5,8 பொதுத் தேர்வு எழுதட்டும்: சீமான் ...\n5,8 பொதுத் தேர்வுகளை முதலில் கல்வித் துறை அமை���்சர்கள் எழுதட்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.\nபல கட்சி ஜனநாயக முறை தோல்வி: அமித் ஷா\nஇந்தி மொழியைத் தொடர்ந்து பல கட்சி ஜனநாயக முறை குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த வருடம், தேசிய விருது நிச்சயம்\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் இணையும் படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களின் வெற்றிக்கு பின் இவர்களது கூட்டணியில் உருவான நான்காவது படமென்பதால், அசுரன் மீதான எதிர்பார்ப்பும் ...\nமலைப்பிரதேசங்களில் மையமிட்ட கீர்த்தி, ஐஸ்வர்யா\nகார்த்தி சுப்புராஜ் ஒரே சமயத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை: காரணம் இதுதானா\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி நிறைவு செய்திருக்கிறது.\nஇபிஎஃப் வட்டி உயர்வு: 6 கோடி தொழிலாளர்கள் பயன்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் அறிவித்திருக்கிறார்.\nசந்தோஷத்தின் அஸ்திவாரம்: ஶ்ரீ தக்‌ஷாவின் தியாக்தா\nஉங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது கோயம்புத்தூரில் வசித்தால் ஶ்ரீ தக்‌ஷா (Sree Daksha Property Developers (India) Pvt Ltd) கட்டுமானத் துறையினரைப் பற்றி இங்கு எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.\n‘ஆப்பி பர்த்டே கிழவா’ அப்படின்னு ஒருத்தன் போஸ்ட் போட்ருந்தான். என் ஐடில இருந்து யாரை சொல்றன்னு கேட்டதுக்கு, ‘பெரியாரை நெருக்கமா வாழ்த்துறேன்” அப்டின்னான். சரி போன்னு விட்டுட்டேன். அடுத்து ஹாப்பி பர்த்டேடா ...\nமத்திய அரசை நம்புகிறேன்: தினகரன்\nமத்திய அரசு இந்தியை திணிக்காது என நம்புவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் பெரியார், மோடி\nதந்தை பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அதுதொடர்பான ஹாஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.\nவெரிகோஸ் வெய்ன் (நரம்பு முடிச்சு) பற்றி நீங்கள் நம்பக்கூடாத ...\nவெரிகோஸ் வெய்ன் (நரம்பு முடிச்சு) பற்றிய கட்டுக் கதைகளும் உண்மைகளும் பற்றிய விளக்கங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்:\nதுரைமுருகன் கருத்தை நிராகரித்த ஸ்டாலின்\nஇந்தியாவில் பல மொழிகள் அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தாலும், இந்தி மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ...\nஎம்.எல்.ஏக்கள் வழக்கு: மனசாட்சிக்காக மறுத்த நீதிபதி\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், திடீரென அவ்வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சாந்தனகவுடர் இன்று விலகினார்.\nசவுதியில் மீண்டும் தாக்குதல்:கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nசவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.\nசிரஞ்சீவி படத்தைக் கைப்பற்றிய உதயநிதி\nஅக்டோபர் 2 அன்று சைரா நரசிம்மா ரெட்டி உலகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. இதனால் படத்தில் விநியோக உரிமை வாங்குவதில் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி ...\nகாங்கிரஸின் நிலைதான் பாஜகவுக்கும்: அதிமுக\nமொழி உணர்வு மீது கைவைத்தால் காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜகவுக்கும் ஏற்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.\nமாநகராட்சி அதிகாரி தாக்குதல்: மதிமுக மாசெ கைது\nசெப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நந்தனம் பகுதியில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இதற்காக மதிமுகவினர் சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம் என்று பல பகுதிகளிலும் ...\nதிகில் கிளப்பிய அட்லி: சைலண்டாக வந்த விஜய்\nவிஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் அன்று இரவு அப்படியே விமான நிலையம் ...\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள்: பொன்.ராதா விளக்கம்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று தான் கூறியது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.\nஇந்தி: திமுக போராட்ட அறிவிப்பு\nஇந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி, ஆர்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ...\nடிஜிட்டல் திண்ணை: சாட்டை சுழற்றும் சோனியா\nமொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைன் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.\nகன்னடத்தை விட்டுத் தர மாட்டோம்: எடியூரப்பா ட்வீட் பின்னணி\n‘கர்நாடகத்தைப் பொறுத்தவரை கன்னடமே முதன்மையான மொழியாகும்’ எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பாஜக ஆளும் கர்நாடகத்தைச் சேர்ந்த முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ...\nஅண்ணா - பெரியார்: நம் கொண்டாட்டங்கள் முழுமையானவையா\nமொழிவாரி மாநிலங்களை தன்னுள் கொண்ட இந்தியாவில் ஒரே மொழி என்னும் ஆதிக்கத்தை முறியடிக்கும், இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு பெரியார், அண்ணா காலம் தொடங்கி இன்றும் காலத்தின் தேவையாகவே இருக்கிறது.\nமனிதக் கணினியான வித்யா பாலன்\nமனிதக் கணினியாகக் கொண்டாடப்படும் கணித மேதை சகுந்தலா தேவியின் ‘பயோபிக்’ படத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\nநாலடி இன்பம் 7- இளமை என்னும் பலியாடு\nபொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் ...\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி குண்டுகள் வெடிக்கும் என டெல்லியிலிருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு: ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணி\nஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகிச்சன் கீர்த்தனா: முட்டை குழம்பு\nசிலர் முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். மருத்துவர்களின் அறிவுரையின்றி அவ்வாறு மஞ்சள் க��ுவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் நாம் சத்துகளை இழக்கத்தான் செய்கிறோம். காலையில் முட்டை சாப்பிடுவதன் ...\nசெவ்வாய், 17 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/gautam-sthan-gtst/", "date_download": "2020-02-23T08:44:36Z", "digest": "sha1:4DCHH2LPE33LZ6EIHTYV5E4WAVO7ZIUQ", "length": 6377, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Gautam Sthan To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/01/19152504/1281897/plus-two-student-killed-near-rasipuram.vpf", "date_download": "2020-02-23T07:49:19Z", "digest": "sha1:J4JGDNXYFPRRVWNK4AONGF4ALRKCX6FD", "length": 11175, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: plus two student killed near rasipuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் பிளஸ் 2 மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி காமாட்சிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 17). இவர் நெய்காரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.\nஇந்த நிலையில் வெங்கடேசன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தொட்டியவலசு பஞ்சாயத்துக்கு உட்பட்ட அல்லேரி முனியப்பன் கோவில் அருகே வறண்ட ஏரி பகுதியில் குருவி பூக்கள் பாறை என்ற இடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிர��்டு அருளரசு, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பி ரண்டு விஜயராகவன், ராசிபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசன் உடலை பார்வையிட்டனர். யாரோ, அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதில், ஒரு பக்கம் முகம் சிதைந்து காணப்பட்டது.\nகொலை தான் என உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து துப்பறியும் மோப்ப நாய் பொய்கை சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைத்து, மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர், வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nமேலும், இதுபற்றி மாணவனின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வெங்கடேசன் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள், கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க அங்கிருந்த போலீசாரிடம் கூறினர்.\nஇதற்கிடையே கொலை சம்பவம் குறித்து கீரனூர் தொட்டிய வலசு கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன், ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கொன்றவர்கள் யார் எதற்காக தீர்த்துக் கட்டினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக போலீசார், தொட்டியவலசு அல்லேரி முனியப்பன் கோவில் அருகே வசிக்கும் பொதுமக்களிடம் கொலை நடப்பதற்கு முன் வெங்கடேசனை பார்த்தீர்களா, அவருடைய நண்பர்கள் யாரேனும் இந்த பகுதியில் உள்ளனரா, அவருடைய நண்பர்கள் யாரேனும் இந்த பகுதியில் உள்ளனரா\nஇதில் பொதுமக்கள் அளித்த தகவல்களை பதிவு செய்த போலீசார் அடுத்தக் கட்டமாக, மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று வீட்டில் இருந்து வெங்கடேசன் வெளியே எப்போது புறப்பட்டார், யாரிடமாவது தகராறு ஏற்பட்டு உள்ளதா, யாரிடமாவது தகராறு ஏற்பட்டு உள்ளதா என விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவல்களை வைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.\nமேலும் கொலையாளிகள் குறித்து குற்றப்பிரிவு போலீசார், எஸ்.பி.சி.ஐ.டி. போலீசார், ஓ.சி.ஐ.யூ உள்ளிட்ட உளவு பிரி���ு போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபிளஸ்-2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம், மல்லூர் காமாட்சிகாடு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மத்தியில், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nலாரி மீது பைக் மோதல்- பிளஸ்-2 மாணவன் பலி\nநாமக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா - அமைச்சர் தங்கமணி ஆய்வு\nகாலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் - கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்\nமோதலில் ஈடுபட்டதால் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய கோர்ட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/01/05b.html", "date_download": "2020-02-23T07:19:24Z", "digest": "sha1:4ZAFRYBFKUP6JJVAMXW2IAGEQJ5B7PO7", "length": 26456, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 05B ~ Theebam.com", "raw_content": "\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 05B\nதற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே [gay] என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் [lesbian] என்கிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால் சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் பொதுவாக வாய்ப்புண்டு.\nகே என்ற சொல், உகவை அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் பழைய ‘gai’ என்ற பிரஞ்சு சொல்லில் இருந்து பன்னிரெண்டாம் நூறாண்டில் பிறந்த சொல்லாகும். இது தொடக்கத்தில் “joyful”, “carefree” “full of mirth”, or “bright and showy” இப்படி குறித்தாலும், பிற்காலத்தில் ஆண்-ஆண் உறவை குறிக்கும் சொல்லாக மாறியது, ஆனால், லெஸ்பியன் என்னும் சொல் வித்தியாசமான வரலாற்றை கொண்டுள்ளது. கி.மு 600ல் லெஸ்பாஸ் [island of Lesbos] என்ற தீவைச் சேர்ந்த, ஓரின சேர்க்கையாளரான ஸாப்போ [சாஃபோ / Sappho] என்ற கிரேக்கப் பெண்ணின் காதல் கவிதைகள் மூலம் அவர் எதிர்பாலினத்தை விட தன் பாலினத்தின் மீதே அதிகம் காதல் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. சாஃபோ-வின் கவிதைகளில் பெருமபன்மை யானவை இன்று அழிந்துபோயின. பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிக்கும் லெஸ்பியன் என்ற சொல் சாஃபோ-வைக் குறித்தே உருவாக்கப்பட்டது. லெஸ்போஸ் தீவை பிறப்பிடப்பிடமாகக் கொண்டதால் சாஃபோ லெஸ்பியன் என்று அழைக்கப்பட்டார். அதுவே பின் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் சொல்லாக வழங்கப்பட்டது ஆகும்.\nவிஞ்ஞானிகளிடையே எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை அல்லது வேறு பாலியல் நோக்குநிலை [heterosexual, bisexual, gay or lesbian orientation], எப்படி, ஒரு தனிப்பட்ட ஒருவரிடம் உருவாகுகின்றன என்பதற்கான, சரியான தனித்தன்மை வாய்ந்த காரணம் பற்றி இன்னும் ஒருமித்த கருத்து இல்லை. பலர் இயற்கையும் மற்றும் வளர்ப்பும் காரணம் என்கிறார்கள். என்றாலும் பொதுவாக, ஒரு ஒருபால் மரபணு [gay gene] ஒன்று இருக்கலாம் என்ற கருத்து இன்று நிலவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களாக ஒருவர், வளர்ப்பு காரணம் இன்றி, இயற்கையாகவே அப்படியான பாலுணர்ச்சியுடன், பிறந்து இருந்தால் , அது அவர்களின் தேர்வு அல்ல, எனவே நாம் அவர்களும் இணைந்து குடும்பமாக வாழ வழிவிட வேண்டும், அதில் ஒரு தப்பில்லை. ஆனால் என்னை ஒரு கவலையும் வாட்டுகிறது, ஏனென்றால்\n1]⊳ அடுத்த தலைமுறைக்கு எமது நாகரிகத்தை கொண்டு செல்ல அவர்களால் குழந்தைகளை உருவாக்கும் தகுதி இயற்கையாகவோ அல்லது வேறு வழியாகவோ இன்னும் இல்லை. என்றாலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என யாரும் வாதாடலாம், அது பிழையில்லை, இன்றைய சூழலில் ,உதாரணமாக 2010 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள பாலியல் மனப்பான்மை மற்றும் வாழ்க்கை பாணியிலான தேசிய ஆய்வு [The National Survey of Sexual Attitudes and Lifestyles (Natsal) in Britons], வயது வரம்பு 16 முதல் 74 வரை உள்ள பெண்களில் 1% மற்றும் ஆண்களில் 1.5% தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதுகின்றனர் என்கிறது, மேலும் பெண்களில் 1.4% மற்றும் ஆண்களில் 1% பேர் தங்களை இருபால் உறவு கொண்டவர்கள் என கருதுகின்றனர் என்கிறது. அது மட்டும் அல்ல, வயது வரம்பில் 16 முதல் 44 வயது வரை உள்ள பெண்களிலும் ஆண்களிலும், இப்படியான ஓரின பாலின அனுபவங்களைக் கொண்டிருக்கும் விகிதாசாரம் கடந்த 20 ஆண்டுகளில் வியத்தகு அளவு கூடியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. உதாரணமாக பெண்களில், 1990 ஆம் ஆண்டில் 4% இருந்து 2000 ல் 10% மற்றும் 2010 இல் 16% ஆக உயர்ந்து உள்ளது காணப்பட்டுள்ளது - இது ஒரு குறுகிய காலத்தில், ஒருபால் உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை சுடிக் காட்டுகிறது, எனவே இந்த விகிதத்தில் அல்லது ஒரு ஏற்றத்தில் இந்த பாலின நடவடிக்கைகள் கூடிக்கொண்டு போனால், ஒருவேளை, ஒருகட்டத்தில் தத்து எடுக்க குழந்தைகளும் இல்லாமல் போகலாம் அல்லது அடுத்த தலைமுறைக்கு நாகரிகம் கலாச்சாரம் கடத்தும் வாய்ப்பு குறைந்து அதனால் சமூகம் சமுதாயம் உடைய தொடங்கலாம் \n2]⊳எச்.ஐ.வி[HIV] தொற்றுக்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்கள் [MSM] என்று அறிக்கைகள் தெரியப் படுத்துகின்றன. இது ஏனென்றால் ஆண்களுடன் பால் உறவு வைத்துள்ள ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாலியல் செயல், பொதுவாக, குதவழிப் பாலுறவு [anal sex] ஆகும். இது இயற்கையான யோனி பால் உறவை [vaginal sex] விட எச்.ஐ. வி பரவ வாய்ப்பு அதிகமென புள்ளி விபரம் காட்டுகிறது. உதாரணமாக அமெரிக்க புள்ளிவிபரம் / எச்.ஐ.வி.அரசாங்கம் [U.S. Statistics / HIV.gov] இல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சமீபத்திய மதிப்பீடுகள் படி[According to the latest estimates from the Centers for Disease Control and Prevention (CDC)]: 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 38,700 பேர் எச்.ஐ. வி நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டனர். அதில் ஒருபால், இருபால், மற்றும் ஆண்களுடன் பால் உறவு வைத்த ஆண்கள் மிகவும் பாதிக்க பட்டவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் அந்த 38,700 பேரில், 26,000 ஆக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது [Gay, bisexual, and other men who have sex with men bear the greatest burden by risk group, representing an estimated 26,000 of new HIV infections per year.]. அதேபோல, 2017 இல் :ஒருபால் மற்றும் இருபால் ஆண்கள், மொத்த எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் 66% ஆக இருந்ததுடன், மொத்த எச்.ஐ.வி ஆண்களில் 82% ஆக இருந்தனர் [Gay and bisexual men accounted for 66% of all HIV diagnoses and 82% of HIV diagnoses among males.] என்பது, இந்த பாலியலின் ஆபத்து தன்மையை வெளிக் காட்டுகிறது.\nஅமெரிக்க தரவுகளைப் பயன்படுத்தி 2009 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒருபால் திருமணத்தை அனுமதிப்பதன் மூலம் புள்ளி விவரரீதியில் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிகிறது. 2014 இல் மற்றொரு அமெரிக்க ஆய்வு, ஒரே பாலின ஜோடிகளை திருமணம் செய்வதற்கு அனுமதித்தது, எதிர் பாலின திருமண விகிதத்தை குறைத்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் சுடிக் காட்டுகிறது. மேலும் ஒருபால் திருமணம் அனுமதிக்கப் பட்டு, சமூகத்தின் மேலான அதன் தாக்கத்தின் விளைவுகளை அல்லது பாரம்பரிய திருமணத்தின் சமூக நோக்கத்தை அது பலவீனப்படுத்துகிறதா என்பனவற்��ை கண்காணிக்க ஒப்பீட்டளவில், எமக்கு ஒரு குறுகிய கால இடைவெளி மட்டுமே இருந்து உள்ளது. எனவே இந்த ஆராய்ச்சிகளில் இருந்து கிடைக்கப் பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு முதல் கட்டம் என்பதால், அதன் முடிவுகளை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நான் நம்புகிறேன்.\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nவாழ்க்கை த்தத்துவம் ......../மதியிலார் ..... \nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில் , நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து , அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் , வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ...\n🔻🔻🔺 🔻🔻 யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று , வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nகரவெட்டி கிராமம் ஆனது இலங்கை யாழ்க்குடா நாட்டில் வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09 A\nஒருமுறை புத்தரிடம் ஒரு குடியானவன் ஓடிவந்தான். அவரை வணங்கியவாறே '' புத்தரே , என் தந்தை இறக்கப்போகிறார். அவர் சொர்க்கலோ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஉலகிலே , பயன்பாட்டில் இல்லாத 25 மொழிகள் இன்னும் 50 வருடங்களில் அழிந்துவிடும் என்று உலக நிறுவனம் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதில் ...\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\n\" ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி ந...\nமேற்படி கழக அங்கத்தவர்களின் கவனத்திற்கு - வழக்கம்போல் இவ்வாண்டின் போட்டிக்குரிய சொற் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. உங்கள் பிள்ளைகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=66388", "date_download": "2020-02-23T06:39:16Z", "digest": "sha1:NOM7LK7UYOH3YT7MKZZFU3OKM2OZID7I", "length": 25229, "nlines": 407, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (51) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திரு���தி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மதுமிதா ராம்குமார் ராதாகிருஷ்ணன்\nபடக்கவிதைப் போட்டி 50 இன் முடிவுகள்\nசெண்பக ஜெகதீசன் பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. -திருக்குறள்- 481 (காலமறிதல்) புதுக் கவிதையில்… இரவுக்கர\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம்\n-ஆர். எஸ். கலா, மலேசியா மக்களின் பாட்டாளி மக்களின் கூட்டாளி மகத்துவம் நிறைந்த சோக்காளி மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி மாறாத மனம் கொண்ட அறிவாளி கண்ணியம் தவறாத மாமனிதன்\nசிவாகமங்களும் திருமுறைகளும் புலப்படுத்தும் வாழ்வியல் (2)\nஎம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS முன்னாள் கல்வி இயக்குனர் ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) திருமுறைகள் வாழ்வியலுடன் திருமுறைகள் கண்டெடுக\nதிரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று\nதெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய\nவேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது\nகோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு\nஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி\nஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்\nநங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் ���வசியத்தையும்\nஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி\nசத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்\nவித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்\nவேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்\nஉலகமே ஒரு நாடக மேடை அதில்\nஉலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே\nதெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை\nஒப்பில்லா கலைகள் பல காணவில்லை\nகவிதையாய் அனைத்தையும் பார்த்து வளர்ந்த\nஅளவில்லா சிலர் கலைஞர்களாய் மாறிப்போன\nசிலிர்ப்பு மட்டும் உண்மை உள்ளம் சுடுகிறது\nமட்டற்ற கட்டபொம்மனும் சர்க்கரவர்த்திகளும் கெத்து\nகளம் காட்டியதல்ல நேரடியாக பார்த்தது போன்று\nகாணவில்லையே இப்போது இந்த தெருக்குகூத்து…\nஇரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை\nபுரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-\nநாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்\nபாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.\nவண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து\nஎண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி\nபரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.\nஉரப்பும் மனம் குரலின் சக்தி.\nவாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை\nதாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.\nகட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ\nகரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ\nசுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்\nசபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்\nஒரு பொழுது போக்கும் உழைப்போர்\nபெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.\nதிருத்தம் : கணினி இசை\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953485", "date_download": "2020-02-23T08:43:32Z", "digest": "sha1:FBG4VDA27STCRA7WGVLXSXK5ODHSQJZ2", "length": 6481, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்\nஜலகண்டாபுரம், ஆக.14: ஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. சேலத்தை அடுத்த ஜலகண்டாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஜலகண்டாபுரம், இடைப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, மற்றும் தர்மபுரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 450 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் முதல் தர கொப்பரை கிலோ ₹92.60 முதல் ₹102.10 வரையும், இரண்டாம் தர கொப்பரை கிலோ ₹52.60 முதல் ₹78.30 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 450 மூட்டை கொப்பரை ₹20 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்\nஅரசு பள்ளி மாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள்\nவிவசாயிகள், சேகோ ஆலை அதிபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\nஆத்தூர் நகராட்சி பகுதியில் 77 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பறிமுதல்\nசேலம் கொண்டலாம்பட்டியில் கல்லூரி பேராசிரியைக்கு மாஜி கணவர் கொலை மிரட்டல்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neyvelitownshiptimes.com/amp/category/breaking-news/", "date_download": "2020-02-23T07:20:38Z", "digest": "sha1:ZUWF35MFN337LXTNTLUSUAR4BSU4PMWA", "length": 2303, "nlines": 37, "source_domain": "www.neyvelitownshiptimes.com", "title": "Breaking News – Neyveli township times", "raw_content": "\n‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு – என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி -வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்ஃபி எடுத்தார் நடிகர் விஜய்\nதி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியை வீடியோ படம் எடுக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்களே பொறுப்பு என்று கூறி உள்ளது.\nNH 45C நான்கு வழி சாலை பணிக்காக நெய்வேலி மெயின் ஆர்ச் கேட் வழி மூடப்பட்டது. தற்காலிக வழி அதன் அருகில் திறக்கப்பட்டுள்ளது\nபொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_165.html", "date_download": "2020-02-23T07:44:23Z", "digest": "sha1:5YE7W4MQ4NWTDJAV62B4ST5I5RMWXMCV", "length": 8643, "nlines": 64, "source_domain": "www.tamizhakam.com", "title": "எனக்கு கொரோனா பாதிப்பு என்று சக பயணிகளை பீதியடைய வைத்த இளைஞர் - கடைசியில என்ன ஆச்சுன்னு பாருங்க..!", "raw_content": "\nHomeCorona Virusஎனக்கு கொரோனா பாதிப்பு என்று சக பயணிகளை பீதியடைய வைத்த இளைஞர் - கடைசியில என்ன ஆச்சுன்னு பாருங்க..\nஎனக்கு கொரோனா பாதிப்பு என்று சக பயணிகளை பீதியடைய வைத்த இளைஞர் - கடைசியில என்ன ஆச்சுன்னு பாருங்க..\nஒட்டுமொத்த சீனாவை ஆட்டிப்படைத்து வரும் \"கொரோனா\" வைரஸ்-ஐ கண்டு உலக மக்கள் அஞ்சி வருகிறாகள். முன்னதாக, காய்ச்சல், தொண்டை வரட்சி என அறிகுறிகள் தென்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது அந்த அறிகுறியும் கிடையாது. அந்த உடல் உபாதையையும் காட்டாமல் ஆளை கொன்று விடும் அளவுக்கு அந்த வைரஸ் வளர்ந்துள்ளது.\nஇதனால்,சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து விட்டார்கள் எனவும் ஆனால், சீன அரசு 200 பேர் 300 பேர் என இறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறது என்றும் ஒரு புகார் உலகம் முழுதும் சுற்றி வருகின்றது.\nஇதனால், சீனர்கள் எங்கள் நாட்டிற்கு வர தற்காலிக தடை என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நில���யில். நேற்று, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த சீன பயணி ஒருவர் மாஸ்க் அணிந்து கொண்டு ஹாயாக சுற்றித்திரிந்ததார்.\nஇவரை பிடித்துகாவல் துறை வசம் ஒப்படைத்தனர் ராமேஸ்வரம் மக்கள். இதனை தொடர்ந்து அவரை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.\nநிலைமை இப்படி மோசமாக இருக்கும் நிலையில், ரஷ்யாவில் ஹராமெட்\nடஸ்புரோவ் என்ற வாலிபர் மாஸ்கோ சுரங்க ரயிலில் மாஸ்க் அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார்.\nஅப்போது,நண்பர்களுடன் விளையாட்டாக எனக்கு கொரோனா இருக்கு..எனக்கு கொரோனா இருக்கு.. என்று விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரயிலில் பயணித்த சகபயணிகளை பய முறுத்த ஆரம்பித்துள்ளார்.\nஇதனால், பீதியில் உறைந்து போனார்கள் பயணிகள்.\nஇதனை தொடர்ந்து, அந்த வாலிபரைபோலீசில் பிடித்து கொடுத்துள்ளனர் பயணிகள். இதனை தொடர்ந்து, அந்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் தண்டனை கொடுத்துள்ளது ரஷ்ய நீதிமன்றம்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\n\"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..\n38 வயதில் முண்டா பணியன், லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள \"விருமாண்டி\" அபிராமி..\n\"மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை\" -கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\nகுடி.. குடி.. குடி.. - பகலிலும் குடிக்க தொடங்கிய இளம் நடிகை - உச் கொட்டும் கோடம்பாக்கம்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி - புகைப்படங்கள் உள்ளே..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\n\"தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க\" - கவ��்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..\n38 வயதில் முண்டா பணியன், லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள \"விருமாண்டி\" அபிராமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/darbar", "date_download": "2020-02-23T08:39:44Z", "digest": "sha1:OJWSMTI44TZDJWEJ437HVLMTHTBAEQYB", "length": 10260, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Darbar: Latest Darbar News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டுமா தர்பார் வழக்கு.. முருகதாஸுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்\nலைகாவை அணுகாமல், என்னை மிரட்டுறாங்க.. பாதுகாப்பு கேட்ட முருகதாஸ்\nரஜினிக்கு எதிராக ஏன் போர்க்கொடி... விநியோகஸ்தர்களுக்கு உண்மையிலேயே பாதிப்பா\nதர்பார் படம் நஷ்டமா.. ரஜினி, முருகதாஸை விநியோகஸ்தர்கள் சந்திக்க விடாமல் தடுத்தது போலீஸ்\n ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே\nகல்யாணத்தை கடைசி நேரத்துல நிறுத்துங்கம்பாய்ங்களே அது மாதிரி... முருகதாஸ்\nசமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் குறித்து பேசிய ஸ்டாலின்- கே எஸ் அழகிரி\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nதர்பார் படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார்: லைக்கா நிறுவனம்\nஐயா.. டேய் தமிழ் இயக்குனர்களா.. தர்பார் படத்தை பார்த்து கடுப்பான ஐஏஎஸ் அலெக்ஸ்.. செம அட்வைஸ்\nதர்பார் படத்தை சட்டவிரோத இணைய தளங்களில் வெளியிடக் கூடாது: சென்னை ஹைகோர்ட்\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nதர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்திருந்தது நல்ல கருத்து.. வரவேற்கிறேன்.. அமைச்சர் ஜெயக்குமார்\nவெயிட்டிங் ஃபார் தர்பார் .. மதுரையில் மண்சோறு சாப்பிட்டு அலகு குத்திய ரஜினி ரசிகர்கள்\nஇது யாருன்னு தெரியுதா பாருங்க.. என்னன்னு புரியுதா.. தர்பார் அக்கப்போர்.. தாங்க முடியலடா சாமி..\nரஜினியின் தர்பார் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகுமாம்.. அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்\nதர்பார் படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா கடம்பூர் ராஜு பதில் இதுதான்\nவித் யுவர் பெர்மிஷன்... பட் பர்மிஷன் இல்லாமலே... தலைவர��� சொல்லாமலே...\nதலைவருக்கு உயிரையே குடுப்பேன் நல்ல ஆல்பம் குடுக்க மாட்டேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/is-it-possible-to-increase-your-height/articleshow/72501872.cms", "date_download": "2020-02-23T07:43:03Z", "digest": "sha1:IZVZR4DOT27NC4Y7KKV3TI7JH7PIDZDT", "length": 22592, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "how to increase height by naturally : உங்க பிள்ளைங்க ஹைட்டா வளரணுமா. அதுக்கு என்னெல்லாம் செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க - is it possible to increase your height | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nஉங்க பிள்ளைங்க ஹைட்டா வளரணுமா. அதுக்கு என்னெல்லாம் செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க\nகுழந்தைகள் பிறந்தததிலிருந்து வயதுக்குரிய வளர்த்தியும் இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் சரி உயரத்திலும் சரி. இயல்பாக குழந் தையின் உயரம் அவர்கள் வளர வளர பொருத்தமாகவும் இருந்தால் தான் பார்க்கவும் கம்பீரமாக இருப்பார்கள். பிள்ளைகள் ஒரு கட்டத்தில் வயதை காட்டிலும் உயரம் குறைவாக இருந்தால் அதிக உயரமாகாவிட்டாலும் பரவாயில்லை வயதை விட குள்ளமாக இருந் திரக்கூடாது என்று நினைத்து குழந்தைகளை ஊட்டச்சத்து கொடுத்தும், உடற்பயிற்சிசெய்ய வைத்தும் உயரம் கூடுகிறதா என்று கவனித்துகொண்டே இருப்பார்கள். ஊட்டச்சத்தும் உடற்பயிற்சியும் உயரத்தை கொடுத்துவிடுமா வேறு என்னெல்லாம் செய்யலாம் தெரிந்துகொள்வோமா\n​உயரமாக வளர உதவுவது எது\nஇந்த ஊட்டசத்து பானங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கும். இந்த பானம் உங்கள் குழந்தை யின் அறிவாற்றலை தூண்டும் என்னும் விளம்பரங்கள் உண்மையில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறதா\nஇவையெல்லாம் உண்மையில் குழந்தையின் உயரத்தை அதிகரிக்குமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் இருக்கும் வழிமுறைகளை எல்லாம் அம்மாக்கள் செய்து பார்த்துவிடுகிறார்கள்.\nஆனால் அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். குழந்தைகளின் உயரத்தை உறுதி செய்வது மரபணுக்கள் தான். இவைதான் 60 முதல் 80 சதவீதம் வரை பங்குவகிக்கின்றன. மீதி இருக்கும் 20 சதவீதம் மட்டுமே ஊட்டசத்து மற்றும் உடற்பயிற்சிக்கு காரணமாக அமைகின்றன\nபிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகி றார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.\nஅதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.\nஇந்த வளர்ச்சி விகிதம் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சில பிள்ளைகள் மரபு வழியாக அவர்களது மூதாதையர்கள் உயரத்துடன் இருந்தால் அவர்களை போன்று அதிக உயரமாக வேகமாக வளர்வார்கள். அதே நேரம் அவர்கள் பரம்பரையில் பெரும்பாலும் உயரம் குறைவாகவே இருந்தால் இவர்களது உயரமும் அதே அளவு வளர்ச்சியில் இருக்கும். இதில் அதிக வேறுபாடு இருக்காது. எனினும் உணவு பழக்கம் உடற்பயிற்சி மூலம் உங்கள் உயரத்தை சற்று அதிகரிக்க முயற்சி செய்யலாம்.\nபோதுமான உயரம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு கை கொடுப்பது ஊட்டச்சத்து நிறைந்த உணவு மட்டுமே. உடல் வளர்ச்சிக்கு வேண்டிய அத்தனை சத்துகளும் ஊட்டச்சத்து மிக்க உணவில் மட்டுமே நிறைந்திருக்கிறது.\nஅன்றாட உணவில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு சத்துகள் என்று திட்டமிட்டு எடுத்துகொள்வது மிகவும் நல்லது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால் போன்றவை பிள்ளைகளின் உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.\nஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளோடு கொழுப்பு நிறைந்த உணவுகள், சாட் வகைகள், வெள்ளை சர்க்கரை இனிப்பு உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக் குதீனிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அல்லது குறைக்கவாவது செய்ய வேண்டும்.\n​மருந்து மாத்திரைகளால் உயரம் கூடுமா\nபிள்ளைகளின் உடலில் வளர்ச்சி ரீதியிலான குறைபாடு இருக்குமானால் மருத்துவரே உடல் வளர்ச்சி யைத் தடுக்கும் ஹார்மோன் சுரப்புக்கான மாத்திரைகளை பரிந்துரைப்பார். ஆனால் பொதுவா கவே உயரத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படும் மாத்திரைகள் உங்கள் பிள்ளைகளின் உயரத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்காது.\nதொடர்ந்து இத்தகைய மாத்திரைகள் உங்கள் உடலில் வேறுவிதமான ஆரோக்கிய குறைபாட் டையே உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nதூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு உயரம் கூடுவதில் அதிக சிக்கல் இல்லை. ஆனால் தொடர்ந்து தூக்கத்தை இழக்கும் போது இது இந்த பிரச்சனை உண்டாக கூடும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது உடல் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சனையில் இந்த ஹார்மோன் சுரப்பு சரிவர இயங்காது.\nஉடற்பயிற்சி தொடர்ந்து செய்யும் போது உடல் வளர்த்தி உயரம் கூடும் என்று சொல்வார்கள். இவை ஓரளவு உண்மையே ஏனெனில் உடல் தசைகள், எலும்புகளை வலுப்படுத்துவதோடு உடல் எடையை யும் பராமரிக்க உதவுகிறது அன்றாடம் செய்யும் உடற்பயிற்சி. இவை உடல் உயரத்தை உறுதி செய் யும் ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கிறது. அதனால் தான் உடற்பயிற்சி செய்தால் உயரம் ஆகலாம் என்று சொல்கிறார்கள்.\n​உங்கள் உடலை எப்படி பயன்படுத்துகிறீர்கள்\nஎப்போதும் கம்பீரமாகவும் நிமிர்ந்து நின்றும் நேராக உட்கார்ந்தும் செயல்படுவது கூட உங்கள் உய ரத்தை பாதிக்க செய்யும். உடலை வளைக்காமல் எப்போதும் கம்பீரமாக இருக்க யோகா பயிற்சி செய்வது நல்லது. இவையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் சிறு சிறு விஷயங்கள் தான். ஆனாலும் இவற்றை கவனமாக கடைப்பிடித்தால் மட்டுமே உங்கள் உயரத்தை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட அளவில்..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஆரோக்கியம்\nவயதாக வயதாக பெண்ணின் அந்தரங்கப் பகுதி எப்படி மாற்றம் பெறும்... என்னென்ன அறிகுறிகள் தோன்றும்\nவிறைப்பு பிரச்சினைக்கு தீர்வு தரும் கிராம்பு எண்ணெய்... ஆனால் இந்த அளவுக்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது...\nகிட்னி ஸ்டோன்: ஆபத்தில்லாம ஈஸியா வெளியே வரணும்னா இதை சாப்பிடுங்க...\nகாலையில எழுந்ததும் காபி குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த சந்தோஷமான செய்தி உங்களுக்குதான்...\nஅந்த 3 நாட்களில் நாப்கினுக்கு பதில் இதை பயன்படுத்தினால் செளகரியமாய் இருக்குமாம்...\nமேலும் செய்திகள்:பிள்ளைகள் உயரமாக வளர|குழந்தைகளின் வளர்ச்சி|உயரமா வளர|how to increase height by naturally|how to increase height|height exercise\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்த�� கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nகம்ப்யூட்டரும் கண்ணுமே வேலை. கண்களை அழகாக வைத்து கொள் வது எப்படி\nரெட் வெல்வெட் கப் கேக்ஸ்\nஇன்ஸ்டண்ட் ராகி தோசை /உடனடி கேழ்வரகு தோசை\nபொட்டுக்கடலை பர்பி செய்வது எப்படி \nப்ப்ப்பா, ஜல்லிக்கட்டு ஜூலியா இது: ஆள் அடையாளமே தெரியல\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nசீனாவின் வுகான் நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஆய்வு\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉங்க பிள்ளைங்க ஹைட்டா வளரணுமா. அதுக்கு என்னெல்லாம் செய்யணும்னு த...\nமுதுகுவலி பின்னியெடுக்குதா.. என்ன காரணம் எப்படி கவனமா இருக்கணும்...\nஉங்க உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி குடிக்கணும்\nFever : பன்றிக்காய்ச்சல் காரணங்களும் அறிகுறிகளும் தடுப்பு முறைகள...\nவெங்காயம் விக்கற விலைக்கு வாங்க முடியாது... அதுக்கு பதிலா அதே டே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/fan-gift-2015-kkr-jersey-to-australian-pacer-pat-cummins/articleshow/73254065.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-23T09:18:19Z", "digest": "sha1:QCXFITADZ7KA6DTXKINM5LZZPOXQNTIS", "length": 14689, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Pat Cummins : கம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு! - fan gift 2015 kkr jersey to australian pacer pat cummins | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nமும்பை: கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை இந்திய ரசிகர் கொல்கத்தா ஜெர்சி கொடுத்து அன்புடன் வரவேற்றார்.\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அ���்புப்பரிசு\nஇந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடந்தது. இதில் எட்டு அணிகளும் சேர்ந்து மொத்தமாக ரூ. 140.30 கோடி செலவு செய்து 62 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் 29 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் ரூ. 15.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.’\nஇந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க வந்துள்ள ஆஸ்திரேலிய அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் இடம் பெற்றுள்ளார். இதற்காக மும்பை வந்த கம்மின்சுக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் கடந்த 2015இல் அந்த அணி அணிந்து விளையாடிய ஜெர்சியை பரிசாக கொடுத்து வரவேற்றார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்-1 பவுலரான கம்மின்ஸ் ரசிகர் கொடுத்த பரிசு குறித்து பேசியுள்ளார். அதை கொல்கத்தா அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக கடந்த 2014 மற்றும் 2015இல் கம்மின்ஸ் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடியுள்ளார். இந்நிலையில் ரசிகர் கொடுத்த ஜெர்சி பரிசு தனது பழைய நாட்களை நினைவு படுத்துவதாக அமைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கம்மின்ஸ் கூறுகையில், “நான் மீண்டும் இந்தியா வந்துள்ளேன். இங்கு வந்தவுடன் ரசிகர் ஒருவர் ஓடிவந்து இந்த பரிசை எனக்கு வழங்கினார். அவரின் இந்த பரிசு எனக்கு பழைய நினைவுகளை அளித்தது . நான் சிறு குழந்தையாக இருந்த போது கிரிக்கெட் பார்த்தது நினைவில் உள்ளது. 1 லட்சம் இந்திய ரசிகர்கள் வெறித்தனமாக போட்டியை ரசிப்பார்கள். இங்கு கிரிக்கெட் விளையாடுவதை அதிகம் நேசிக்கிறேன். இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்.” என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஆல் ஸ்டார் போட்டி... நோ-பால் அம்பயர்... அப்டேட்டுகளுடன் அலற வைக்க வரும் ஐபிஎல் தொடர்\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nCSK v MI:வெளியானது ஐபிஎல் அட்டவணை முதல் போட்டியிலேயே சென்னை, மும்பை மோதல்\nவிரைவில் வெளியாகும் ஐபிஎல் அட்டவணை... டெல்லியில் கூடும் நிர்வாக கவுன்சில்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வ��க்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nமேலும் செய்திகள்:பாட் கம்மின்ஸ்|கொல்கத்தா நைட் ரைடர்ஸ்|இந்தியா|ஆஸ்திரேலியா|Pat Cummins|Kolkata Knight Riders|kkr|IPL|India vs Australia\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\nஅடுத்தடுத்து சரியும் விக்கெட்கள் - ஏமாற்றிய புஜாரா; கை கொடுப்பாரா கோலி\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nஇலங்கை vs நியூசி: கேப்டன் தந்த மெகா வெற்றி\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணைக் கவ்விய தாய்லாந்து\nமகா சிவராத்திரியை சத்குருவின் யோகா மையத்தில் கொண்டாடிய காஜல்\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nகைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்; அப்படியே நானும் செத்துட்டேன் - நித்யானந்தா பகீர் ..\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/knnnnnniyaakumriyil-kaangkirs-poottttiyittuvtaak-tkvl/", "date_download": "2020-02-23T07:14:02Z", "digest": "sha1:2DJSV4FUQW3A6WF3TBQORGHOZXD4TNVN", "length": 5608, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக தகவல் - Tamil Thiratti", "raw_content": "\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nரூ. 67,857 ஆரம்ப விலையில் புதிய 2020 Honda Shine BS6 பைக் அறிமுகம்..\nபுதிய Ford Figo, Aspire & Freestyle பிஎஸ்6 மாடல் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா\nஅசத்தல் நிறங்களில் விற்பனைக்கு அ���ிமுகமானது புதிய ஹீரோ பேஷன் புரோ, கிளாமர் பிஎஸ்6 பைக்கள்..\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்..\nகன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக தகவல் tamil32.com\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அதில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும் அதில் போட்டியிட்டு தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடிப்போம் எனவும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/songs/10/124561", "date_download": "2020-02-23T08:49:02Z", "digest": "sha1:SZ2FU24LTNUUEXCSCZ5KL57AWM7SF3IZ", "length": 5277, "nlines": 92, "source_domain": "video.lankasri.com", "title": "சிம்பு இசையில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்கும் 90 ML படத்தின் Friendy Da லிரிக்கல் வீடியோ பாடல் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nசிம்பு இசையில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்கும் 90 ML படத்தின் Friendy Da லிரிக்கல் வீடியோ பாடல்\nபள்ளு படாம பாத்துக்க படத்தின் செம்ம கலாட்டா டீசர் இதோ\nஐயா பங்களான என்னானு தெரியுமா திகில், கலாட்டா நிறைந்த செம்ம காமெடி டம்மி ஜோக்கர் ட்ரைலர்\nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீஸர்\nஇது சினிமாவுக்கு Use பண்ற Crane கிடையாது. திடுக்கிடும் தகவல்களை வெளியிடும் Crane Operator\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\nமாஃபியா படம் எப்படி இருக்கு தெரியுமா அதுவும் அந்த டுவிஸ்ட்\nசிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டிரைலர்\nதுல்கரின் துள்ளல் நடிப்பு, கௌதம் மேனனின் மிரட்டல் வில்லனிசம், KKK புதிய ட்ரைலர் இதோ\nமானாட மயிலாட காப்பி தான், ஆனால், கலா மாஸ்டரின் கலகலப்பான பேட்டி இதோ\nபள்ளு படாம பாத்துக்க படத்தின் செம்ம கலாட்டா டீசர் இதோ\nஐயா பங்களான என்னானு தெரியுமா திகில், கலாட்டா நிறைந்த செம்ம காமெடி டம்மி ஜோக்கர் ட்ரைலர்\nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீஸர்\nஇது சினிமாவுக்கு Use பண்ற Crane கிடையாது. திடுக்கிடும் தகவல்களை வெளியிடும் Crane Operator\nVijay, Surya மாதிரி Vijay Sethupathi கிட்ட அவ்ளோ Charm இல்லனாலும், நதியா ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/teaser-review-of-surya-sudha-kongaras-praise-of-surra/", "date_download": "2020-02-23T08:12:55Z", "digest": "sha1:ZP6PYLNJMGDW4JZFE2FVLFFTKUKRTPUZ", "length": 11170, "nlines": 122, "source_domain": "www.cinemamedai.com", "title": "சூர்யா-சுதா கொங்கராவின் 'சூரரை போற்று ' டீஸர் விமர்சனம் | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News சூர்யா-சுதா கொங்கராவின் ‘சூரரை போற்று ‘ டீஸர் விமர்சனம்\nசூர்யா-சுதா கொங்கராவின் ‘சூரரை போற்று ‘ டீஸர் விமர்சனம்\nசூர்யாவின் ‘சூரரை போற்று ‘ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் இப்போது வந்துவிட்டது, அது அதன் மொத்த ஊக்கத்தை பூர்த்திசெய்கிறது என்பதும், படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை . மேலும் வெளியான டீசரில் சூர்யாவின் நீளமான கூந்தலுடனும், குறுகிய தாடியுடனும் வெவ்வேறு கெட்அப்களில் கொண்டுள்ளது. இரண்டும் வசீகரிக்கும் மற்றும் தேவையற்றவை, அவரது சக்திவாய்ந்த உரையாடல் டெலிவரி எக்ஸ்பெலெடிவ்களால் நிரம்பியுள்ளது.\nஎதிர்பார்த்தபடி, ‘சூரரை போற்று ‘ என்பது ஆறாயிரம் ரூபாய் மட்டுமே கனவு காணும் மற்றும் விமானக் கடற்படை உரிமையாளராக சாதிக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதை என்ற ஒரு வலுவான குறிப்பு உள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் இங்கே தெளிவாகத் தெரிகிறது. அதல் சூர்யா மற்றும் ஒரு நிமிடம் பதினேழு விநாடிகள் வெட்டப்படுவதோடு, அவரது சமீபத்திய படங்களால் ஏமாற்றமடைந்தவர்களுக்கு உற்சாகப்படுத்த அனைத்து காரணங்களும் உள்ளன.\nஜி.வி.பி மீண்டும் ஒரு இசையமைப்பாளராக களமிறங்குகிறது மற்றும் அவரது “மரா” தீம் ஒரு ஸ்டைலெட்டோவைப் போல இதயத்தின் வழியாக இயக்கி காட்சிகளை மேம்படுத்துகிறது. நிகித் பொம்மிரெட்டி மற்றும் சதீஷ் ஆகியோர் ஒளிப்பதிவாளராகவும், ஆசிரியராகவும் படங்களில் தெரியவருகிறார். 2 டி என்டர்டெயின்மென்ட் மற்றும் சீக்கிய ஆகியோருக்கு எளிதாக்கும் வகையில் இந்த டீஸர் மூலம் தனது படத்தை பார்வையாளர்களுக்கு விற்ற இந்திய சினிமாவின் கேத்ரின் பிகிலோ அவர் தான் என்பதை தெளிவாக அவர் தனது வலுவான பார்வையை வெளிப்படுத்துவதில் தனது படங்களின் சக்தியால் என்ன ஒரு தீவிர திரைப்பட தயாரிப்பாளர் என்பதை மீண்டும் காட்டுகிறார்.\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா\nமஹாசிவராத்ரிக்காக குடும்பத்தோடு குலதெய்வ கோவிலில் வழிபட்ட தனுஷ்…\nஅம்மாவான பிரபல பாலிவூட் நடிகை..குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்ட ஹீரோயின்\nஉதவியாளர் இல்ல நிகழ்ச்சியில் தல அஜித்..\nகுக்கர்ல சோறு வச்சது குத்தமா.விஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்..விஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்..\nஎப்படி இருக்கிறது அருண் விஜய்யின் மாஃபியா\nமாஸ் லுக்கில் தல அஜித்…\nசெம்ம யூத் லுக்கில் மாறிய தல அஜித்..வலிமையில் மொத்தம் எத்தனை கெட்டப்\nஅனுஷ்காவிற்கும், கிரிக்கெட் வீரருக்கும் திருமணமாஅவரே அளித்த அதிகாரப்பூர்வ விளக்கம்..\nயோகி பாபுவிடம் மன்னிப்பு கேட்ட துணை நடிகை…\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா\n‘இந்தியன் 2’ விபத்து வழக்கில் கமல், ஷங்கரை போலீசார் வரவழைக்க திட்டமா\nநெய்வேலியில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ சூட்டிங் நடக்கும் இடத்தில் பாஜக எதிர்ப்பு..\nசொன்னதை செய்த நாம் தமிழர் கட்சி…. நாடாளுமன்றத் தேர்தலில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு\nதல அஜித்தின் வலிமை படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..\nஇந்திய விமானப்படையால் தாக்கப்பட்ட தீவிரவாத பயிற்சி முகாமின் புகைப்படங்கள் வெளியானதுஎன்ன என்ன வசதிகள் இருக்கிறது...\nநண்பர்களுடன் கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்த ஷாருக்கான் மகள்…\nரஜினி,கமல்,விஜய்யுடன் ஒரே நேரத்தில் பணிபுரிய கைகோர்த்த இசையமைப்பாளர்\nபிரபல தமிழ் குணச்சித்திர நடிகரும், இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா காலமானார்\nஓய்வுக்கு பின்னாடி கண்டிப்பா இத தொடவே மாட்டேன் – விராட் கோலி சபதம்\nநாளை அஜித் பிறந்தநாளை கொண்டாட முடியுமா—அஜித்திற்கு நடந்த சோகத்தால் ரசிகர்கள் வருத்தம்.\n”மாஸ்டர்” படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கேரக்டர்களின் மாஸ் பெயர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3293:2016-04-20-03-35-05&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34", "date_download": "2020-02-23T07:37:50Z", "digest": "sha1:WKEHBADF2TZDWVB5E6O5EVJCMN5AOYTO", "length": 82744, "nlines": 271, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. 'தமிழ் ஆதர்ஸ்.காம்' அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.\nஅகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே எனும் ஆசை --இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்த��ே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.\nஅகில்: உங்களை எழுதத்தூண்டியது எது\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: மொழி மீது ஏற்பட்ட அபாரக் காதல் தான்.ஆங்கிலப்பள்ளியில் படித்தாலும் வீட்டில் மலையாளம் மட்டுமே பேசும் குடும்பம் எங்களுடையது.என்றாலும் ஆங்கிலத்தில் அன்றைய ஷெல்லி, கீட்ஸின் கவிதைகள் கவர்ந்தது. மலாய் மொழி பள்ளியில் கட்டாயப்பாடமாக இருந்த்தால்,மலாய்மொழியில் அந்த சின்ன வயதிலேயே இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.\nஅகில்: உங்களுக்கு முகவரி தந்த படைப்பு, எப்படிஉருவானது அது முற்றிலும் புனைவா அல்லது உங்கள் வாழ்வனுபவத்திலிருந்து உருவானதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: புனைவு தான் .சிறுவர் அரங்க கட்டுரைகளிலிருந்து ஞாயிறு இதழில் மகளிர் அரங்க பகுதியில், சங்க இலக்கியக் கட்டுரைகள்,கவிதைகள், எனத் தொடங்கி, பிறகு சிறுகதை எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசனில் வெளிவந்த விலாசினி என்ற சிறுகதை தான் நான் எழுதிய எனது முதல் சிறுகதை. ஆனால் 45 ஆண்டுகட்கு முன்பு முகவரி தந்த முதல் படைப்பு, எனது ’இது தான் சொர்க்கம் ’எனும் சிறுகதை தான்.அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்வு பெற்ற கதை அது.\nஅகில்: உங்களுடைய கதைக்கரு எப்படி உருவாகிறது\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அன்றாட வாழ்வியலில் நான் சந்தித்த நிதர்சனங்கள் சிலவற்றை கதையாக்கியுள்ளேன் .என்றாலும், களப்பணி செய்தும் கதைகள் எழுதுகிறேன். சிறுகதைக்கான களன்களை மனது உள்வாங்குவதை விட, சமுதாய பிரக்ஞை அவ்வப்போது உரமூட்டுவதால் கவனமும் பொறுப்பும் எழுத்தில் தீவிரமாகிட பாடுபடுகிறேன்.சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த பரிச்சயமுண்டு. இன்றும் நான் , மயங்கி, உருகி படிக்கும் சங்க இலக்கிய ஏக்கத்தாலேயே சங்க மொழித் தலைப்புக்களில் கதைகள் எழுதுகிறேன்\nஅகில்: வாசிப்பு – எழுத்தாற்றலின் உந்தலுக்கு உள்ள உறவை எப்படிப்பார்க்கிறீர்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு, மட்டுமே ஒரு படைப்பாளியை முழுமையாக்குகிறது என்பதை அழுத்தம் திருத்தமாய் நம்புபவள் நான். தமிழ்மொழி பேசாத குடும்பத்தில் பிறந்த நான் தமிழ் எழுத்தாளரானதே எனது தீவிர வாசிப்பால் மட்டுமே. தமிழ், மலையாளம் ஆங்கிலம் , மலாய் ,என நான்கு மொழிகள் சரளமாக எழுத பேசத்தெரியும் . இப்பொழுது இன்னுமொரு தேசிய மொழியும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனது இலக்கிய பயணத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது, .பிறமொழி இலக்கியங்களில்\nஉள்ள விரிவாக்கம் ஒவ்வொரு முறையும் என்னை பிரமிக்க வைக்கிறது, செகாவ், டால்ஸ்டாய், மாப்பாசான், கார்க்கி, என படிக்கத்தொடங்கிய பிறகே புத்திலக்கிய சிந்தனையே என்னுள் மூட்டம் கண்டது.\nஅகில்: எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றில் தற்போது எதில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: இரண்டுமே என்றாலும் , அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஓய்விலிருக்கவேண்டிய கட்டாயம் , அதனாலேயே அதிகமும் வாசிப்பில்தான் என் நேரம் கழிகிறது . பொன்னான , புதையல் போன்ற புத்தகங்களை நிதி கிட்டினாற்போல் நெஞ்சிலணைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்றாலும் நீண்ட எனது படைப்பு ஒன்றையும் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். அண்மையில் மிகப்பெரிய பொறுப்பான எழுத்துப்பணிக்கான வேலை என்னை வந்தடைந்துள்ளது.அதற்கான களப் பணியினைத் தொடங்க வேண்டும்\nஅகில்: நீங்கள் எதிர் கொண்ட சவால்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நான் தமிழ் எழுத வந்ததே எனக்குப்பெரிய சாதனைதான் ,இதைவிட சவால் வேறில்லை.வீட்டில் , சுற்றுவட்டத்தில் என நான் முழுக்க முழுக்க மலையாள உலகில் வாழ்பவள் . தமிழ் எழுத வந்ததற்கான ஒரே காரணம் தேன் மதுரத் தமிழ் மொழியின் மீது எனக்கேற்பட்ட அபாரக் காதலால் தான்.அதற்கான எனது முதல் ஆசான் மஹாகவி பாரதியார் மட்டுமே.தமிழ் அற்புதமான மொழி, தெய்வீக மொழி , என 40 வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த அன்று மிகக் கடுமையாக எதிர்ப்பு இருந்தது. தாய்மொழியும் எழுதத்தெரியும் என்று நிரூபிக்க மலையாளத்திலும் இலக்கியம் படைத்தேன், விருதுகள் பல பெற்றேன் , இப்போது அந்த அலையெல்லாம் இல்லை.\nஅகில்: இன்றைய மலையாள இலக்கியப் போக்குகள் குறித்த உங்களது அபிப்பிராயம் என்ன\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அற்புதமாக இருக்கிறது. பின் நவீனத்துவம் பற்றிய சிந்தனை, பரீட்சார்த்த முறையில் கதைகள் புனைவது என அபாரமாய் போய்க்கொண்டிருக்கிறது.போட்டி, பொறாமை , என எந்த தொல்லையும் அங்கில்லை.\nஅகில்: உங்களை கவர்ந்த சிறந்த மலையாள படைப்பாளிகள் யார் அவர்களின் படைப்புக்கள் தமிழ்மொழிய���ல் வந்திருக்கிறதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: பலர் இருக்கிறார்கள் , ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்களை மிஞ்சி புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தகழி, காரூர் நீலகண்டன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் , ஆற்றூர் ரவிவர்மா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, வைக்கம் முகம்மது பஷீர்,என பட்டியலிட்டால் நீண்டுபோகும்.\nஇவர்களில் பலரின் நூல்களும் தமிழில் சுலபமாகக்கிட்டும் .ஆனாலும் இன்று புதிதாக எழுத வந்தவர்கள் சொக்க வைக்கும் நடை மட்டுமல்ல. ஆச்சரியமூட்டும் நடையால் , கருவால், மொழியால் திகைக்க வைக்கிறார்கள்.\nஅகில்: பன்மொழிப் புலமை உள்ளவர் நீங்கள். உங்களுடைய அப்புலமை நீங்கள் பலபடைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்கு காரணம் என்று சொல்லலாமா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: என்னை அப்படி நான் நினைத்ததே இல்லை.பல பிறமொழி இலக்கியங்கள் படிக்கும் பேறு கிட்டியது இறைவன் எனக்களித்த கொடை. ஒரு இலக்கியவாதிக்கிருக்கவேண்டிய முக்கியமான பொறுப்பு, எழுதும் துறை அது சிறுகதையாகட்டும் , நாவலாகட்டும் , நாடகங்களாகட்டும், அந்தந்த துறைக்கான உழைப்பு என்ன என்பதை முழுமையாக அறிந்தவள் நான். அதற்கான எழுத்துப்பயிற்சியை முறையாகப் படித்தவள் நான் . சிங்கையில் மேடை நாடகத்துறையில் முக்கியமான சில விருதுகள் பெற்றபோது சென்னை கூத்துப்பட்டறையில் ந.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளிடம் போய் நவீன இலக்கியம் பயின்றேன், சிறுகதைக்கான, ஆய்வுக்கட்டுரைகளுக்கான மொழியியல் கோட்பாடுகள் வரை முறையாகப் படித்திருக்கிறேன். இன்றும் கேரளம் சென்றால் ஒரு பள்ளி மாணவியின் ஆர்வத்தோடு பயிற்சி வகுப்புகளில் சென்று பயில்கிறேன்\nஅகில்: ஒரு கதைக்கான கருவை எந்த மொழியில் சிந்திக்கிறீர்கள் ஒருமொழியில் சிந்தித்து வேறு ஒருமொழியில் கொண்டுவருவது இலகுவனதாகுமா ஒருமொழியில் சிந்தித்து வேறு ஒருமொழியில் கொண்டுவருவது இலகுவனதாகுமா அப்படிக்கொண்டுவருவது வலிந்து கொண்டுவரப்படுவது ஆகாதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: என் தாய்மொழி மலையாளம் .காலையிலிருந்து இரவு வரை நான் சுழலும் மொழி மலையாளம். அப்படியிருக்க மலையாளத்தில் தானே சிந்திக்க முடியும்.மலையாளத்திலும் நான் எழுதுவதால் மலையாளத்தில் சிந்தித்து, மலையாளத்திலேயே,வடிவ��ும் கொடுத்த பிறகே, அதை தமிழ் படுத்துகிறேன் , அதில் எந்த சிரமமும் நான் உணர வில்லை.\nஅகில்: மொழிபெயர்ப்பில் உங்களுடைய கோட்பாடு என்ன\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கதைக்கருவைச் சிதைக்காமல், மொழியை கடினமாக்காமல் ,வாசகன் மிக இயல்பாக வாசித்துச் செல்லும்\nநடையில் கதையோட்டத்தைக் கொண்டு போவதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அமரர் நா.கோவிந்தசாமியின் திசைகள் , ம.சண்முகசிவாவின் , ஒரு கூத்தனின் வருகை, சிவகாமியின் , க.பாக்கியத்தின், என சிலரின் கதைகள் எனக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது\nஅகில்: பெண் கவிஞர்களின் பெண்ணியம் மற்றும் பெண் உடல்,,மொழியை அடையாளப்படுத்துதல் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅது இயல்பானதுதானா, அல்லது வலிந்து சொல்லப்படுவதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: பெண்ணியம் பற்றி பேசும் தகுதியே எனக்கில்லை.கணவர் கிழித்த கோடு தாண்டாதவள் நான். இதைச்சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அருமையான மனிதர் என் கணவர். என் இலக்கிய வாழ்வுக்கு , எங்கள் தாம்பத்யத்தில் என் விருப்பத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கணவரின் விருப்பத்தை மீறி நான் வாழ்ந்ததில்லை. அதற்கான கட்டாயமே எனக்கு வந்ததில்லை.ஆனாலும் ஒன்றை மட்டும் கூற முடியும். உடல்மொழி குறித்து எழுதுகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயம் . அது குறித்து விருப்பு , வெறுப்பு கூற நாம் யார் \nஅகில்: இது வரை உள்ள உங்கள் இலக்கிய வாழ்வில் நீங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ஏதேனும் உண்டா \nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நான்கு ஆண்டுகளாக என் கதைகளை நூலாக்கம் செய்ய என் பின்னால் அலைந்து, கதைகள் கைக்கு வந்தவுடன், என் எழுத்து, என் உழைப்பு, என் கண் முன்னாலேயே எப்படி வியாபாரமாக்கப்பட்டது என்பதை கற்பித்த ஒரு கசடனைப்பற்றி மட்டுமே சொல்லமுடியும். ஆனாலும் இந்த அனுபவம் கூட இல்லையென்றால் பிறகு மனிதர்களைப்பற்றிய புரிதல் தான் என்ன வருத்தம் தானே தவிர கோபமில்லை.\nஅகில்: ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: இதுவும் அவரவர் இயல்பினாலேயே உருவாகிறது. நான் உருவாக்கப்படவில்லை.நான் மலாய் மொழி ஆசிரியையாக வருவேன் என்றுதான் இளம் வயதில் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு இலக்கியவாதியாவேன் என்று என்று என்னுடைய 18ம் வயதில் கூட , [��த்தனைக்கும் அன்று நான் எழுதிக்கொண்டிருந்தேன்] நினைக்கவில்லை. ஆனால் இலக்கியம் மட்டுமே எனது சுடரொளி என எனக்கு உணர்த்தியவரே என் கணவர் தான். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வானொலியில் டிஸ்கஷனுக்கு கணவரோடு போயிருக்கிறேன். வானோலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், என பொறி பறக்க எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் முரசு ஆசிரியர் அரசு சார், ஒருநாள் மலையாள அமைப்புக்கே வந்து என்னை தமிழ் முரசுக்கு கதைகள் அனுப்புமாறு கூறினார்.சிறுகதைகள், தொடர்கதைகள் என மீண்டும் இன்னொரு சுழற்சி. இதில் உருவாக்கல் என்ன , உருவாக்கப்படல் என்ன வாசகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.\nஅகில்: டில்லி புத்தகக்கண்காட்சிக்கு போய்வந்த அனுபவத்தை விவரிக்கமுடியுமா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அற்புதமான அனுபவம்.பல மொழி இலக்கிய நூல்களை ஆசை தீர வாங்கினேன் . அருமையான இலக்கியவாதிகள் பலரை சந்தித்தேன் , மிகச்சிறந்த நாடகங்கள், கலாச்சார நடனங்கள், முற்றிலும் புதிய\nநவீனத்துவ கண்காட்சிகள், நடக்க நடக்க தீராத புத்தக அரங்குகள்,டெல்லி தமிழ்ச்சங்கத்துக்கு என்னை அழைத்துச்சென்ற பென்னேஸ்வரன் தம்பதிகள், புதுடெல்லிக்கே உரித்தான அந்த குளிர்கால சீதோஷ்ணம், என மறக்க முடியாத பல அனுபவங்கள், எவ்வளவு எழுதினாலும் தீராது.\nஅகில்: உங்களுடைய எழுத்துப்பயணம் உங்களுக்கு நிறைவைத்தந்திருக்கிறதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நிறைவு மட்டுமல்ல. என்னுடைய எழுத்தில் எனக்கு பெருமிதமே உண்டு. ஆனாலும் என் தேடல்\nஇன்னும் ஓயவில்லை. களப்பணி செய்தும் , கடுமையாக உழைத்தும் தான் எழுதுகிறேன், பொழுதுபோக்குக்காகவோ, புகழ் போதைக்காகவோ எழுத வந்தவளல்ல நான். தமிழை ஆழமாக நேசித்து, தமிழ்மொழி மீதுள்ள மாளாக் காதலாலேயே இலக்கிய உலகில் நுழைந்தவள். ஒருகதை எழுதிவிட்டு, 25 அல்லது 30 முறையாவது திருத்தியபிறகே பிரசுரத்துக்கு அனுப்புவேன் அதனாலேயே ஒரு இலக்கியவாதியாக என்னை அடையாளம் காட்டப்படுவதையே விரும்புகிறேன்\nஅகில்: விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் \nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: தரமான இலக்கிய விமர்சனம் என்றால் தலை வணங்கி ஏற்பேன். என் பிழைகளை திருத்திக்கொள்ளவும் தயங்க மாட்டேன். ஆனால் சிறுகதை இலக்கணம் என்றால் என்னவென்று கூடத்தெரியாத, அரை வேக்காடுகளின் புலம்பல்களுக்கு நான் மதிப்பு கொடுப்பதில்லை. புனைவில் தோற்றுப் போன சிலருக்கும் விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி , என்பது, ஒரு தினவுத் தீனியாகப் படுவதால் ,அது குறித்து ஒற்றை வரியில் சொல்ல விரும்புவது---காச் மூச் கபர்தார் \nஅகில்: நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கனவாய், மழையாய் உதிப்பது இலக்கியம், கதைகள் படைப்பதொன்றும் சுலபமல்ல.பட்டாம்பூச்சியின் அழகில் கவர்ச்சி உண்டென்றால் கொட்டும் மழைச்சாரலில் அபார அழகுண்டு. அண்மையில் டெல்லி புத்தக விழாவுக்குச்சென்றபோது ,விடியற்காலைக்குளிரில் எங்கள் ஹோட்டலுக்கு அருகிலுள்ள சிறு கோயிலுக்குள் நுழைந்தபோது அங்கு காட்சியளித்த கடவுளர்கள் என்னை பிரமிக்க வைத்தார்கள், மெய்ம்மறந்து வணங்கியபோது பரவசத்தில் அழுகை வந்தது. இன்றும் அன்று கண்ட அம்பிகையை மானசீகமாகத் தேடுகிறேன் . ஸ்ரீ சக்ரத்தின் அழகில் மனம் பாகாய் கரைகிறது. இப்படித்தான் இலக்கியமும் நம்மை ஆட்கொளல் வேண்டும். சிங்கப்பூர் இலக்கியத்தில் என்னை நான் கரைத்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு சுகமான அனுபவம்.\nமேலும் இவரைப்பற்றி தமிழ்ஆதர்ஸ்.காம்மின் எழுத்தாளர் பகுதியில் இருந்து.........\nநுவல் - 2011 - (தமிழிலும் ஆங்கிலத்திலும்)\nசூரிய கிரஹணத்தெரு - 2013\nநிகழ்கலையில் நான் - 2014\nசிறுகதை இலக்கியத்தில் மலேசியப்பெண்ணிலக்கியவாதிகள் - 2013\nசிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடகாசிரியர் விருது\nதமிழர் சங்கத்தின் வாழ்நாள் சாதனை விருது\nஞயம் பட உரை, சிறுகதை - மலையாளத்தில் கேரளப்பல்கலைக்கழகத்தில் comparative story writing எனும் உத்தியின் கீழ் தெறிவு செய்யப்பட்ட கதை.\nவானொலி நாடகத்துறையில் மலேசிய, சிங்கை வானொலியின் பலமுறை பரிசுகள்.\nமலையாள மொழியில் 3 விருதுகள்--சிங்கையின் சிறந்த நாடகாசிரியர் சிறந்த பெண் எழுத்தாளர் சிறந்த இயக்குனர்\nசிலந்தி வல எனும் முழுநீள மலையாள ஆய்வு நாடகத்தை எழுதி இயக்கிய சிங்கையின் முதல் பெண் எழுத்தாளர்.\ntheory of modern short stories - எனும் உத்தியின் கீழ் பெற்ற விருது.\nநுவல் சிறுகதைத் தொகுப்பு - தஞ்சைப்பல்கலைக்கழக கரிகாற்சோழன் விருது - 2013\nசிங்கை தமிழ் மொழி பண்பாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டின் பாரதியார் -பாரதிதாசன் விருது\nஇவரின் 'நுவல்' சிறுகதைப் புத்தகம் மலயாப் பல்கலைக்கழகத்தி��் பி.ஏ.(இளங்கலை)\nபட்ட மாண்வர்களுக்கு பாடத்திட்ட நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. Fiction of singapore 2014 ன், 4 மொழித்தேர்வில், தமிழில் சூரிய கிரஹணத்தெரு நூல் தெரிவு செய்யப்பட்டது. 2014 ல், சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தின் சிறப்புத்தேர்வில், சிங்கையின் சிறந்த நன்கு மொழி சிறுகதைகளில், தமிழில் விருதுபெற்ற நுவல் நூலின் ,முகடுகள் எனும் சிறுகதை, குறும்படமாக இயக்கப்பட்டு வெளியீடு கண்டது.\n'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைகள் சில:\nசிறுகதை: திணைகள் கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை-- ”கண்ணி நுண் சிறுத்தாம்பு” - கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: தெற்றுப்பல் - கமலாதேவி அரவிந்தன்\nசிறுகதை: சுடுதண்ணிப்பாசா - கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: திரிபு _கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: ஒரு நாள் ஒரு இரவு - கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: எங்கேயும் மனிதர்கள் : கமலாதேவி அரவிந்தன்\nசிறுகதை: இட்டிலி - கமலாதேவி அரவிந்தன் -\n ஒரு கதை கேளுங்க சார்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகண்டனக் கூட்டம் : காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்\n'முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'\nஇன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை \n காலம் இதழ் 54 அறிமுக, விமர்சன நிகழ்வு. \"சொற்களில் சுழலும் உலகம்\" நூல் வெளியீடு 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி\nவ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்���ிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்��ாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கி��்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.��ிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆ���்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தை���் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/piperazine-citrate-glaxo-p37105723", "date_download": "2020-02-23T09:01:51Z", "digest": "sha1:BU6S2DIKOGEXNOQ7OJ3AJPTDCA2WE33K", "length": 20287, "nlines": 236, "source_domain": "www.myupchar.com", "title": "Piperazine Citrate(Glaxo) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Piperazine Citrate(Glaxo) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Piperazine Citrate(Glaxo) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Piperazine Citrate(Glaxo) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Piperazine Citrate(Glaxo) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Piperazine Citrate(Glaxo)-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\n��ாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Piperazine Citrate(Glaxo) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Piperazine Citrate(Glaxo)-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Piperazine Citrate(Glaxo)-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Piperazine Citrate(Glaxo) ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Piperazine Citrate(Glaxo)-ன் தாக்கம் என்ன\nPiperazine Citrate(Glaxo)-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Piperazine Citrate(Glaxo)-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Piperazine Citrate(Glaxo) ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Piperazine Citrate(Glaxo)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Piperazine Citrate(Glaxo)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Piperazine Citrate(Glaxo) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Piperazine Citrate(Glaxo) உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPiperazine Citrate(Glaxo) உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Piperazine Citrate(Glaxo)-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Piperazine Citrate(Glaxo) உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Piperazine Citrate(Glaxo) உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Piperazine Citrate(Glaxo) எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Piperazine Citrate(Glaxo) உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Piperazine Citrate(Glaxo) எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Piperazine Citrate(Glaxo) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Piperazine Citrate(Glaxo) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Piperazine Citrate(Glaxo) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPiperazine Citrate(Glaxo) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Piperazine Citrate(Glaxo) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/wont-hesitate-to-destroy-terror-forces-in-pak-warns-us/", "date_download": "2020-02-23T08:16:05Z", "digest": "sha1:AL5SAWI5ENNACIUKWO4VY2E7ZI5H2ZED", "length": 13885, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nபயங்கரவாத இயக்கங்களை களையெடுக்க நீங்கள் தவறினால் நாங்களே தனியாக களத்தில் இறங்கி செயல்படவேண்டியது வரும் என்று அமெரிக்கா பாகிஸ்தானை நேரடியாக எச்சரித்துள்ளது.\nபயங்கரவாத இயக்கங்களுக்கான நிதியுதவியை தடுக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆடம் சுபின் வாஷிங்டன் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். ஆனால் பாகிஸ்தானும் அதன் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயும் சில பயங்கரவாத இயக்கங்களை சகித்துக்கொள்வது எங்களுக்கு தெரியும். அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க தவறுவதை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இப்போக்கு தொடர்ந்தால் நாங்களே நேரடியாக களத்தில் இறங்கி அந்த பயங்கரவாத இயங்களை அழிக்க தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.\nபாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கபட்ட ஒரு நாடுதான். பள்ளிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், மசூதிகளிலும் இன்னும் பல இடங்களிலும் நடந்த தீவிரவாத தாக்குதல்களால் அந்நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல நேரங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, உதாரணமாக வடமேற்கு பாகிஸ்தானில் அந்நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை சொல்லலாம். பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதலில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு முக்கியமான கூட்டாளியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பயங்கரவாத இயக்கங்களுடன் இணக்கமான போக்கை தொடர்ந்து கையாண்டு வருவது நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டார்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபயங்கரவாதிகளை அழிக்க நாங்களே களம் இறங்குவோம்\nஐ.எஸ். பயங்கரவாதிகளை இயக்கும் அமெரிக்கா: ஆதாரம் இருப்பதாக ஈரான் குற்றச்சாட்டு\nஎல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா\nசர்ச்சைக்குரிய பாகுபலி மார்பிங் வீடியோவை பகிர்ந்து மகிழும் டிரம்ப்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=2", "date_download": "2020-02-23T08:22:59Z", "digest": "sha1:IJQA3F4MQO6QV3ABPRNC7YENKXVHWC5T", "length": 9758, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்தை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோதமாக அகழப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 3 மணல் களஞ்சியசாலைகள் முற்றுகை\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nநியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட்டில் 39 ஓட்டங்களி���ால் பின்னிலையில் உள்ள இந்தியா\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nசொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கை - ஆறுமுகன் தொண்டமான்\n6 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nநீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,360 ஆக உயர்வு\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nஏறாவூர் நவீன பொதுச் சந்தை ஜனவரியில் திறப்பு\nநிர்மாணிக்கப்பட்டு வரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தையை பொது மக்கள், வியாபாரிகளின் நலனை கருத்திற் கொண்டு அடுத்த வருடம் ஜ...\nநகர சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த த.ம.மு\nபருத்தித்துறை நவீன சந்தையின் மேல் தளத்தில் இயங்கிவரும் மரக்கறிசந்தையை கீழ்த்தளத்திற்கும் மாற்றுவதற்கென எடுப்பட்ட தீர்மான...\nஆபத்தான நிலையில் முல்லைத்தீவு பொதுச்சந்தை\nமுல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டத்தின் சரியான பராமரிப்புக்கள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை என...\nஉலகிலுள்ள விசித்திரமான சந்தைகள் ; பெண்களும் விற்பனை \nஉலகத்தில் நம்ப முடியாதளவில் அரிய சில சந்தைகள் காணப்படுகிறன. அதிலும் சில சந்தைகள் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது....\n“பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை”\nகிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு இதுவரை அனுமதியும் கிடைக்கவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை என ஆளுநர் றெ...\nஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை - வியாபாரிகள் விசனம்\nகிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபக்கற்றில் அடைக்கப்பட்ட உணவு வகைகளால் குடல் அழற்சி\nவணிக வளாகங்களிலும், சந்தையிலும் தற்போது பெரும்பாலான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதனை பக்கற்றுகளில்\nதிருமணமாகாத மகள்களை சந்தைக்கு அழைத்து வந்து ஏலத்தில் விடும் பெற்றோர்\nபல்கேரிய நாட்டின் ஸ்டாரா ஜோகர் பகுதியில் மணப்பெண்களை சந்தைக்கு அழைத்து வந்து ஏலத்தில் விடும் விநோத பழக்கம் நடைபெற்று வர...\nசந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு\nமட்டக்களப்பு, சந்திவெளி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்...\nவிண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசிக்கு ஆப்பு வைத்தது மைக்ரோசொப்ட்\nஸ்மார்ட்போன் சந்தையில் தனது தயாரிப்பான விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசியானது பெரிதும் வரவேற்பைப் பெறாததால் அதனை மேம்படுவதுவ...\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷில் கைது\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nபொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=261391&oldid=110074", "date_download": "2020-02-23T07:19:21Z", "digest": "sha1:FUW2AAGAQO7AARQYIBIB7BQ2SOX2OJXS", "length": 3926, "nlines": 85, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"அன்றில்ப் பறவைகள்\" - நூலகம்", "raw_content": "\nm (Text replace - \"நாடகம்\" to \"தமிழ் நாடகங்கள்\")\nவகை = தமிழ் நாடகங்கள் |\nவகை = தமிழ் நாடகங்கள் |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎|வவுனியா முத்தமிழ்க்
கலாமன்றம்‎]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎|வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎]] |\nபதிப்பு = [[:பகுப்பு:1992|1992]] |\nபதிப்பு = [[:பகுப்பு:1992|1992]] |\nபக்கங்கள் = 85 |\nபக்கங்கள் = 85 |\nPublisher வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்‎\n1992 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/thalaivar-rajinikanths-flood-relief-reaches-next-stage-in-cuddalore/", "date_download": "2020-02-23T08:23:45Z", "digest": "sha1:XSZUSHPKUHEQYEOSREM5BVZAEBSRYCY4", "length": 14786, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "கடலூரில் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் தி��ிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Fans Activities கடலூரில் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்\nகடலூரில் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்\nகடலூரில் தலைவரின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு அடுத்த கட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர் மூலம் வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தேவையான நிவாரணப் பொருள்களை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் விநியோகித்து வருகின்றனர். எந்தவித விளம்பரமோ… ஆர்ப்பாட்டமோ இல்லாமல் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட அத்தனைப் பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறார் ரஜினி.\nசென்னை மற்றும் புற நகர் பகுதிகள், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வை, பாய், துணிமணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், மற்றும் பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவற்றை விநியோகித்து வருகின்றனர்.\nஇன்று காலை 8 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்குவதை ரஜினிகாந்தின் நண்பரும் ரசிகர் மன்றங்களின் தலைமைப் பொறுப்பாளருமான சுதாகர் தொடங்கி வைத்தார்.\nகடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த நிவாரணப் பொருள்களை வழங்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.\nTAGcuddalore flood relief rajinikanth கடலூர் ரஜினிகாந்த் வெள்ள நிவாரணம்\nPrevious Postகபாலி படப்பிடிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார்... இளம��� வயது தோற்றத்தில் நடிக்கிறார் Next Post2.0 செட்டில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n3 thoughts on “கடலூரில் தொடங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/63_182258/20190824121900.html", "date_download": "2020-02-23T08:37:03Z", "digest": "sha1:AZELVNNXUGMXBMTT376DI6AZ4OMQ2TPD", "length": 8323, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "ஆஷஸ் 3-வது டெஸ்ட்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து", "raw_content": "ஆஷஸ் 3-வது டெஸ்ட்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 67 ரன்னில் சுருண்டது.\nஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க நாளில் 179 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. டேவிட் வார்னர் (61 ரன்), லபுஸ்சேன் (74 ரன்) அரைசதம் அடித்தனர். கடைசி 43 ரன்களுக்கு அந்த அணி 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடியது.\nவேகப்பந்து வீச்சுக்கு உகந்த பிட்ச்சில் ஆஸ்திரேலியாவின் புயல்வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வெறும் 27.5 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 67 ரன்னில் முடங்கியது. ஜோ டென்லி (12 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கேப்டன் ஜோ ரூட் டக்-அவுட் ஆனார். 1948-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர் இது தான். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் 112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 55 ஓவர் முடிந்திருந்த போது 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து மொத்தம் 277 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி\nவெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம் மழையால் ஆட்டம் நிறுத்தம்\nசீனிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு கம்பளா வீரர்: 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்தார்\nஐ.பி.எல். 2020 மார்ச் 29ல் தொடக்கம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\nஇன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ்: இந்திய பிரபலங்களில் கோலி முதலிடம்\nசச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய விருது\nகோலிக்குச் சுதந்திரம் அளித்து கோப்பையை வெல்லுங்கள்: ஆர்சிபிக்கு விஜய் மல்லையா அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/huawei-honor-9x-pro-128gb-price-185104.html", "date_download": "2020-02-23T08:06:39Z", "digest": "sha1:QRDEX3WRO26GBPWRQLJASLVWZ7BM2MD7", "length": 9007, "nlines": 360, "source_domain": "www.digit.in", "title": "Huawei Honor 9x Pro 128GB | ஹூவாவய் Honor 9x Pro 128GB இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி - February 2020 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Hauwei\nவெளியான தேதி (உலகளவில்) : 14-01-2020\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 9\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.59\nகாட்சித் தொழில்நுட்பம் : IPS LCD\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 X 2340\nகாட்சி அம்சங்கள் : Capacitive\nகேமரா அம்சங்கள் : Triple\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 4000\nஹெட்ஃபோன் போர்ட் : Yes\nபிராசசஸர் கோர்கள் : octa\nபரிமாணம் (நீளம்*அகலம���*உயரம், மிமீயில்) : 163.1 x 77.2 x 8.8\nஎடை (கிராம்களில்) : 206\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 512GB\nஆண்ட்ராய்டு 10 மற்றும் 48MP கேமராவுடன் TECNO CAMON 15 மற்றும் 15 pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட்போன் Realme X50 Pro 50ஆயிரம் இருக்கும்.\nREALME X50 PRO 5G யில் இருக்கும் 6 அசத்தலான கேமராக்கள் மற்றும் 5G சப்போர்ட்.\nREDMI NOTE 8 PRO அதிரடி விலை குறைப்பு.\nHonor 9X ஸ்மார்ட்போனின் சிறப்பு விற்பனை பிளிப்கார்டில் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-1006221.html", "date_download": "2020-02-23T06:36:04Z", "digest": "sha1:DPBGORGZWNAABU6WG5GKTMMY6K73B4XX", "length": 8007, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை\nBy பரமத்தி வேலூர், | Published on : 04th November 2014 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமத்தி வேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலையின் விலை சரிவடைந்துள்ளதால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர்.\nகடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் (104 கவுளிகள் கொண்ட சுமை ஒன்று) வெள்ளைக்கொடி இளம்பயிர் வெற்றிலை ரூ.3,500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ரூ.3,000-த்திற்கும் ஏலம் போனது.\nமுதியம் பயிர் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ஒன்று ரூ.2,000-த்திற்கும், முதியம் பயிர் கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.1,800-க்கும் ஏலம் போனது. திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி இளம்பயிர் வெற்றிலை ரூ.3,000-த்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் ரூ.2,500-க்கும் ஏலம் போனது. முதியம் பயிர் வெள்ளை வெற்றிலை சுமை ஒன்று ரூ.1,250-க்கும், முதியம் பயிர் கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.1,300-க்கும் ஏலம் போனது.\nதற்பொழுது வெற்றிலையின் வரத்து அதிகரித்துள்ளதால் வெற்றிலையின் விலை சரிவடைந்துள்ளதாக வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தன���்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/01/17120150/1281614/foot-massage.vpf", "date_download": "2020-02-23T07:02:53Z", "digest": "sha1:L5CENXV3ZKN3W72FVLQINDVCMYNTBUJJ", "length": 16176, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு பாத ‘மசாஜ்’ || foot massage", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.\nகால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.\nகால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். முதலில் கட்டை விரல் பகுதியை வட்ட வடிவத்தில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். பிறகு இரு கால்களின் கட்டை விரல்களையும் சில நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.\nஅதைத்தொடர்ந்து பாதத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது நரம்புகளுக்கு இதமளிக்கும். தொடர்ந்து கால் பாதங்களை மசாஜ் செய்து வந்தால் கழுத்துவலி, தலைவலி, ஒற்றைத்தலைவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். கழுத்துவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கால் விரல்களை சில நிமிடங்க���் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி குறைய தொடங்கும். தலைவலி பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகளை சரியாக அழுத்தினால் வலி நீங்கிவிடும்.\nரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் பாதங்களை மசாஜ் செய்து வருவது நல்லது. கால் பாதங்களில் எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். கணுக்கால் பகுதிகளையும் மெதுவாக தடவி விட வேண்டும். இரு கால்களிலும் மாறி, மாறி சிறிதுநேரம் மசாஜ் செய்துவிடலாம். அது உடலில் ஆக்சிஜன் சீராக செல்வதற்கு வழிவகுக்கும். ரத்த நாளங்களும் சிறப்பாக செயல்படும். குறிப்பாக பெண்கள் பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்து வருவது நல்லது. அது மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அசவுகரியங்களை தவிர்க்க உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும். இடுப்புவலி, முதுகுவலி பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தரும்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசிறப்பான முறையில் மணிமண்டபம் அமைத்த முதல்வருக்கு நன்றி- பாலசுப்பிரமணிய ஆதித்தனார்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு\nபா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்\nபல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nகூந்தல், சருமத்தை அழகாக்க உதவும் ஆவாரம் பூ\nமுகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்\nசெர்ரி பழத்தை பயன்படுத்தி அழகான சருமத்தை பெறலாம்\nஇரவில் கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாமா\nகூந்தலுக்கு தேவைப்படும் எண்ணெய் மசாஜ்\nகூந்தல் மசாஜ்க்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nகூந்தலுக்கு சூடான எண்ணெய் மசாஜ் தரும் பலன்கள்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்��ை உலுக்கும் வீடியோ\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகாவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஇந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்\nதாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/puthithaakaoruboopaalam-8.html", "date_download": "2020-02-23T07:44:50Z", "digest": "sha1:SA5BLRHVDI7KVVNPDMSH72JQ3YKJIRV2", "length": 42248, "nlines": 233, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "புதிதாக ஒரு பூபாளம். -8 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nபுதிதாக ஒரு பூபாளம். -8\n8 சந்தியா உற்சாகமாக கல்லூரிக்குப் போனாள்.. வீட்டுக்கு வந்திருக்கும் அபிஷேக்கின் நினைவில்.. கல்பனாவைப் பற்றி நினைக்க மறந்து விட்டாள்.....\nசந்தியா உற்சாகமாக கல்லூரிக்குப் போனாள்.. வீட்டுக்கு வந்திருக்கும் அபிஷேக்கின் நினைவில்.. கல்பனாவைப் பற்றி நினைக்க மறந்து விட்டாள்.. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது அவளருகே இருந்த தோழி அவள் கையைக் கிள்ள...\n\"ஸ்ஆ.. வலிக்குதுடி.. நீரு..\" என்றவளின் காதில்..\n\"நான் நீரஜா இல்லை.. கல்பனா..\" என்ற மெதுவான குரல் காதில் விழுந்தது...\nசட்டென்று பாடத்தை மறந்து திரும்பிப் பார்த்தாள் சந்தியா.. அவள் அருகில் கல்பனா உட்கார்ந்திருந்தாள்.. அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை.. அதே நேரத்தில் கண்ணீரும் இல்லை..\nபோதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் முகத்தில் தெரிந்த தெளிவு அவளிடத்தில் அப்போது இருந்தது...\n\"கல்பனா..\" சந்தியா பாசத்துடன் அழைத்தாள்...\n\"அப்பவே வந்திட்டேன்.. நீதான் கவனிக்கலை..\"\n\"தப்புத்தான்.. கிளாஸ் ரூமில் பாடத்தை மட்டும் தான் கவனிக்கனும்னு நானாக முடிவு பண்ணிட்டேன்.. ஏன் இரண்டு நாளா காலேஜிக்கு வரலை..\n\"தெரியும்தான்.. அதுக்காக காலேஜ்க்கு வராம இருக்கிறதா.. நீ காலேஜிக்கு வராம இருந்தா மட்டும்.. உன் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விடுமா.. நீ காலேஜிக்கு வராம இருந்தா மட்டும்.. உன் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விடுமா..\n\"ஏறக்குறைய அதெல்லாம் தீர்ந்ததைப் போலத்தான் சந்தியா...\"\nசந்தியா விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. மேடையில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த லெக்சரர் பாடத்தை நிறுத்தி விட்டு..\n\"சந்தியா.. கல்பனா..\" என்று கண்டிப்புடன் அழைத்தாள்..\n\"போச்சுடா.. இந்தக் கடுவன் பூனைகிட்ட மாட்டிக் கிட்டோம்டி..\" முணுமுணுத்தபடி சந்தியா எழுந்து நிற்க.. கூடவே கல்பனாவும் எழுந்து நின்றாள்...\n\"கிளாஸைக் கவனிக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..\n\"நத்திங் மேம்..\" சந்தியா சொன்னாள்..\nகல்பனா அதையும் சொல்லவில்லை.. செய்து வைத்த சிலை போல அசையாமல் அப்படியே நின்றாள்..\n\"பாடம் படிக்கனும்ங்கிற அக்கறை இருந்தா என் கிளாஸில் உட்கார்ந்து லெக்சரைக் கவனித்து நோட்ஸ் எடுங்க.. இல்லை.. பேசித்தான் ஆகனும்ன்னா... வெளியே போய் மரத்தடியில் உட்கார்ந்து வாய் வலிக்கிற வரைக்கும் பேசுங்க.. பட்.. படிக்கனும்னு நினைக்கிற மத்த ஸ்டூடண்ஸை டிஸ்டர்ப் பண்ணாதீங்க...\" லெக்சரர் கடுமையான குரலில் சொன்னாள்...\n'நாங்க மட்டும் படிக்கனும்னு நினைக்காம.. வீட்டில பாத்திரத்தை உருட்டனும்னா நினைக்கிறோம்..'\nசந்தியா வாய் பேசாமல் கல்பானவுக்கு துணையாக இன்னொரு அசையா மரமாக ஆணாள்..\n\"சிட் டவுண்..\" முகச் சுளிப்புடன் லெக்சரர் அதட்டவும் இருவரும் அப்பாடா.. விசாரணை முடிந்தது என்ற நிம்மதியுடன் அமர்ந்தார்கள்..\nஅதற்குப் பின்னாலும் கிசுகிசுவென்று ரகசியம் பேச.. அவர்கள் என்ன முட்டாளா.. வாய் பேசாமல் பாடத்தைக் கவனித்து விட்டு.. வகுப்பு முடிந்ததும் மரத்தடியில் ஒதுங்கினார்கள்..\n\"சொல்லுடி.. எப்படி உன் பிரச்னை தீர்ந்தது.. அந்த ரகுநந்தன் உங்க வீடு வேண்டாம்ன்னு விலகிப் போய் விட்டானா.. அந்த ரகுநந்தன் உங்க வீடு வேண்டாம்ன்னு விலகிப் போய் விட்டானா..\" பரபரப்புடன் வினவினாள்.. சந்தியா..\nஒருவேளை.. அவள் பேசிய பேச்சில் அவன் யோசித்துப் பார்த்திருப்பானோ.. அவன் செய்தது தவறு என்று அவன் மனச்சாட்சி உறுத்தியிருக்குமோ.. அதனால் மந்திரமூர்த்தியின் வீட்டை அவரிடமே ஒப்படைத்து விட்டானோ...\nஅவளுக்கு அதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல இருந்தது.. கோட்.. சூட்.. டையென்று.. ஆறடி உயரத்தில் இருந்த அவனது கம்பீரமான தோற்றம் அவள் மனக் கண்ணில் வந்து போனது..\n'அப்படி மட்டும் அவன் நி���ைத்துப் பார்த்துத் திருந்தியிருந்தா.. ரியலி ஹி இஸ் எ கிரேட் மேன்தான்...'\nஇல்லையென்றாள் கல்பனா... அவன் திருந்த வேண்டிய அவசியமில்லாமல் அவர்களைத் திருத்தி விட்டான் என்று சொன்னாள்..\n\"இந்த செண்டிமென்ஸை விட்டுவிட்டுப் பார்த்தா.. அவன் சொல்கிறதில் பாயிண்ட்ஸ் இருக்கு சந்தியா.. எங்க வீடு இருக்கிற ஏரியாவை விட லேண்ட் வேல்யூ அதிகமா இருக்கிற.. பணக்காரங்க குடியிருக்கிற ஏரியாவில பக்காவான வசதியோட ஒரு வீடு.. கூடவே.. எங்க வீட்டின் மதிப்புக்கான பணம்ன்னு அள்ளிக் கொடுக்கிறான்.. அதை அக்செப்ட் பண்ணிக்கிட்டு போகிறதுதான் பெட்டர்ன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்...\"\n\"ஆனா கல்பனா.. இதையே அவன் விலை பேச வந்தப்போ சொல்லியிருக்கான் தானே.. அப்ப விட்டுட்டு.. இப்ப ஏன் இதை அக்செப்ட் பண்ணினீங்க..\n\"அப்ப வீடு எங்க கையில் இருந்தது சந்தியா.. இப்ப அவன் கைக்குப் போயிருச்சு.. அவன் நினைச்சா.. எங்களை அந்த வீட்டை விட்டு வெளியே துரத்தலாம்...\"\n\"சேச்சே.. என்ன பேச்சு பேசற.. எப்படி இப்படி யெல்லாம் சொல்கிற கல்பனா.. எப்படி இப்படி யெல்லாம் சொல்கிற கல்பனா..\nசந்தியா கடிந்து கொண்ட போது கல்பனா வெறிச்சிட்ட பார்வையைப் பார்த்தாள்..\n\"இதை நான் சொல்லலை சந்தியா.. அவன் சொன்னான்...\"\n\"ஆமாம் சந்தியா.. வீடு எங்க கையை விட்டுப் போயிருச்சு.. அதை மீட்க எங்களுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை.. எப்படின்னு தெரியாமலே அவன் கையிலே பவர் போயிருச்சு.. அதுக்குப் பின்னாலே பணிந்து போகிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு..\n\"இதையும் நான் பேசலை.. டாடி பேசினார்.. அவர் சேர்த்து வைத்த சொத்து இது.. இதை கை நழுவ விட அவருக்கு மனமில்லை.. அம்மாவும் அவரும் உட்கார்ந்து பேசினாங்க.. அம்மா அழுதாங்க.. சொந்த வீட்டிலே இருந்துட்டு வாடகை வீட்டில எப்படி இருக்கிறதுன்னு கேட்டாங்க.. அப்பா கரைஞ்சுட்டார்.. குடும்பத்துக்காக நான் எதையும் செய்வேன்னு சொன்னவர்.. அவன் காலில் போய் விழுந்திருக்கார்..\"\n\" சந்தியா அதிர்ந்து விட்டாள்..\n\"ஏறக்குறைய அப்படித்தான் சந்தியா.. அவனிடம் கெஞ்சினாராம்.. உங்க கையைக் காலா நினைத்துக் கேட்கிறேன்னு கையெடுத்துக் கும்பிட்டாராம்.. அதுக்குப் பின்னாலே அவன் மலையிறங்கியிருக்கிறான்...\"\n'என்ன மனிதன் அவன்..' எட்டிக்காய் போல வெறுப்பு வந்தது சந்தியாவுக்கு..\n\"இந்தப் புத்தி முதலிலேயே இருந்திருக்க வேண்டாமான்னு கேட்டானாம்.. தப்புத்தான்.. மன்னிச் சிருங்கன்னு டாடி சொன்னாராம்.. போனாப் போகுதுன்னு அவன் முதலில் சொன்னபடி வீட்டையும் வாங்கிக் கொடுத்து.. எங்க வீட்டுக்குண்டான பணத்தையும் கொடுத்துட்டான்.. அப்பா அவன் பெயருக்கு எங்க வீட்டை ரெஜிட்டர் பண்ணிக் கொடுத்துட்டார்...\"\nமுகம் மாறாமல் கதை சொல்வதைப் போலச் சொல்லிக் கொண்டிருந்த கல்பனாவையே உற்றுப் பார்த்தாள் சந்தியா.. இதற்காகவா இத்தனை போராட்டம் என்று கேட்கத் தோன்றியது அவளுக்கு.. தோற்றுப் போவதற்காகத்தான் இத்தனைப் போராட்டம் என்றால் எதற்காக அவர்கள் போராடினார்கள்.. முதலிலேயே பணிந்து போயிருக்கலாமே.. என்று நினைத்த போது இதைத்தான் அவன் எதிர்பார்த்தானோ என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது...\nஅவன் கேட்டதும் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விட்டிருக் கிறான் அவன்.. அவனை எதிர்க்க முனைந்தால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அதன்மூலம் அவர்களை பணியச் செய்திருக்கிறான்..\nசந்தியாவுக்கு அவனை நினைத்தாலே எரிச்சல் வந்தது..\n\"உன் செண்டிமென்ட்ஸ்.. நீ பிறந்து வளர்ந்தவீடு.. நீ நட்டு வைத்த ரோஜா..\"\n\"இந்த எக்ஸெட்ரா.. எக்ஸெட்ராவெல்லாம் இடியாடிக்குன்னு தோணிப்போயிருச்சு.. சந்தியா... இதுதான் உலகம்.. இங்கே பந்த பாசத்துக்கு இடமில்லை.. மனித உணர்வுகளை விட.. கரண்ஸி நோட்டுக்குத்தான் இங்கே மதிப்பு அதிகம்... பணத்துக்கு முன்னாலே சாமானிய மனுசங்களாலே என்ன பண்ண முடியும் சந்தியா..\nஅவர்கள் பேசிக் கொள்ளவில்லை.. கல்பனாவின் முகத்தில் உணர்வுகள் துடைக்கப் பட்டு.. துறவியின் மனோபாவம் வந்திருந்தது.. தோழியை இரக்கத்துடன் பார்த்தான் சந்தியா...\n\"ஊஹீம்.. ஆல்ரெடி வீடு மாறியாச்சு..\"\nஅந்த வீட்டை விட்டு வெளியேறுவதை நினைத்த போதே அழுது தவித்த கல்பனாவா இவள் என்ற ஆச்சரியம் சந்தியாவுக்கு வந்தது...\n'வீடு மாறிட்டதை இவ எவ்வளவு சாதாரணமாச் சொல்றா..\n\"ஆமாம் சந்தியா.. நேற்றே வீடு மாறிட்டோம்.. அதுவும் ரகு நந்தனின் உபயம்தான்.. எங்க வீட்டில் இருக்கிற குண்டுசி கூட மிஸ் ஆகாம அத்தனையையும் பேக் பண்ணி.. லாரிகளில் ஏற்றி.. எங்க புது வீட்டில் இறக்கி விட.. அவன்தான் ஏற்பாடு செய்தான்.. அவன் அனுப்பின ஏஜன்ஸி ஆள்கள்.. எங்களையும் தூக்கி அந்த லாரிக்குள்ளேயே போட்டு.. அவன் காட்டிய புது வீட்டில் கொட்டி விட்டு���் போயிட்டாங்க...\"\nஇவ்வளவு எளிதாக கல்பனா அந்த மாற்றத்தை ஜிரணித்துக் கொண்டதில் சந்தியாவுக்குள் லேசான நிம்மதி வந்தது...\nஅந்த மட்டிலும் அவள் தோழியின் சொத்து பறிபோய் விடவில்லையே.. அதைப்போல வீடும் கிடைத்து.. பணமும் கிடைத்திருக்கிறதே...\nஅதற்காகவெல்லாம் அவனை மன்னித்துவிட முடியாது என்று ஆத்திரத்துடன் நினைத்துக் கொண்டாள் சந்தியா...\n'கடைசியில் அவன் நினைத்ததை சாதிச்சுட்டானே..'\nரகுநந்தனைப் போன்ற ஒரு மனிதனை நினைத்துப் பார்ப்பதுகூட பாவம் என்ற முடிவிற்கு வந்து விட்ட சந்தியா.. அவனைப் பற்றிய பேச்சை மாற்றி.. வேறு பேச்சை பேச ஆரம்பித்து விட்டாள்..\nஅன்று மாலையில் கல்பனாவிற்கு தெம்பாக இருக்கும் என்ற நினைவில் அவளுடன் அவளுடைய புது வீட்டிற்குப் போனாள்.. வீடு ரகுநந்தன் சொன்னதைப் போல செழிப்பான பகுதியில்.. பணக்கார வீடுகளுக்கு மத்தியில் இருந்தது...\n'அந்த வீட்டை விட இதுக்கு லேண்ட் வேல்யு அதிகமா இருக்கும் தான்..' சந்தியா ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது..\nகல்பனாவின் பழைய வீட்டைச் சுற்றி சந்தடி நிறைந்திருக்கும்.. சிறிய இடமாக இருந்தாலும் அதைச் சுற்றிச்சுவர் எடுத்து.. அங்கும் ஒரு கடைவைத்து விடுவார்கள்.. கல்பனாவின் வீட்டைத்தவிர.. வேறு எங்கும் பசுமையான மரம் செடி.. கொடியைப் பார்க்கவே முடியாது.\nஇந்தப் புது வீட்டில் அப்படியில்லை.. தெருக்கள் அகலமாகவும்.. சீராகவும் நீண்டிருந்தன.. இரு பக்கமும் மரம்.. செடி கொடிகள் நடப்பட்டு.. அந்தப் பகுதி முழுதுமே குளுமை நிறைந்ததாக இருந்தது.. பெரிய.. பெரிய வீடுகள்.. அமைதியான சூழல் என்று இருந்த அந்தப் பகுதியில் குறை சொல்ல எதுவும் இருப்பதாக சந்தியாவுக்குத் தோன்ற வில்லை...\nவீடும்.. பெரிதாகவும்.. பிரம்மாண்டமாகவும் இருந்தது.. கல்பனாவின் பழைய வீட்டில் மாடி இருக்காது.. இங்கே மாடியும்.. அதில் ஹாலும்.. இரண்டு படுக்கையறைகளும் இருந்தன..\n\"ஒரு கிச்சனை மட்டும் கட்டி விட்டா.. கிரௌண்ட் ஃப்ளோரை வாடகைக்கு விடலாம் போல இருக்கே ஆண்ட்டி..\" என்று அவள் சொன்னதும்..\n\"நானும் அதைத்தான் நினைத்தேன்..\" என்றாள் அபிராமி...\nஅந்தப் பகுதியில் அதிக வாடகை கிடைக்கும் என்பதில் அவள் முகத்தில் திருப்தி நிலவியதை மனதுக்குள் குறித்துக் கொண்டாள் சந்தியா...\n\"கல்பனாவின் டாடி வாங்குற சேலரிக்கு ஈக்குவலா வாடகை கிடைக்கும் சந்தியா...\"\nஅபி��ாமியின் பூரிப்பில்.. அவள் துக்கமான மனநிலை யிலிருந்து மிக எளிதாக விடுபட்டு விட்டாள் என்பதை சந்தியாவால் புரிந்து கொள்ள முடிந்தது...\n'இந்தப் பணம்தான் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது..' சந்தியா எதுவும் பேசவில்லை..\nமந்திரமூர்த்திகூட உற்சாகமான மனநிலையுடன் இருந்தார்.. அவரைவிட வயதில் இளையவனிடம் பணிந்து போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதே என்ற வருத்தம் அவருக்குக் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை...\n\"பார்த்தியா சந்தியா.. உங்க ஆண்ட்டி நான் வாங்குற சேலரியை கேலி பேசறா.. இதுக்காகத்தான் நான் வேலை யை விட்டுவிட்டு பிஸினெஸ்ஸில் இறங்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்..\" என்று அவர் திட்டத்தை அறிவித்தார்..\n\"ஆமாம்மா.. ரகுநந்தன் கொடுத்த பணம் கோடியைத் தாண்டி கையில் இருக்கிறது.. அதைச் சும்மா வைத்திருக் கிறதைவிட.. பிஸினெஸ்ஸில் போட்டால் பணம் புரளும்.. அதான்.. அவர் கட்டற ஷாப்பிங் மாலில்.. எனக்கொரு கடை வேண்டும்ன்னு இப்பவே அட்வான்ஸா சொல்லிட்டேன்.. உங்களுக்கு இல்லாததா மந்திரமூர்த்தின்னார்.. பக்கா பிஸினெஸ் ஏரியா... இனிமே பாரேன்.. நான் பத்துப் பேருக்குச் சம்பளம் கொடுப்பேன்...\"\nஅவர்கள் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.. கல்பனாவின் முகத்தில் தெரிந்த சோகம் மெல்ல.. மெல்ல வடிய ஆரம்பித்ததை கவனித்தாள் சந்தியா..\nஇனி அவள் தேறி விடுவாள் என்பதில் அவளுக்கு நிம்மதி உண்டானது..\nஅவன் கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டாள்.. இதுதான் வழி.. வேறு வழியில்லையென்று வந்து விட்டால் அவர்கள் மடங்கிவிடுவார்கள் என்பதை மிகத் தெளிவாக அவன் கணித்து வைத்திருக்கிறான்.. அந்த வழியில் சென்று நினைத்ததை அடைந்து விட்டான்..\nமாலை மயங்கும் வேளையில் கல்பனவிடம் விடை பெற்று அவள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது சந்தியாவின் மனதில் வலி உண்டானது..\nகல்லையும்.. செங்கலையும்.. சிமிண்டையும் கொண்டு கட்டின கட்டிடத்தையும்.. அதைச் சுற்றி வளர்ந்த தாவர வகைகளையும்.. உயிர்ப்புள்ள சொந்தமாக நேசித்த வர்களை.. ஒரே நொடியில் பணத்தை வைத்து மாற்றிக் காட்டி விட்ட அந்த ரகுநந்தனின் மீது அவளுக்குள் எல்லையற்ற வெறுப்பு உண்டானது..\nஅந்த வெறுப்புடனே அவள் வீட்டுக்குச் சென்றாள்.. அங்கே அவளுக்காக காத்திருந்த அபிஷேக்கைப் பார்த்த போது அவள் மனதின் வலி மறைவதைப் போல இருந்��து.. புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்..\nஅவளுக்குத் தெரியாது.. அவனை நோக்கிக் புன்னகைக்கும் அந்த புன்னகைக்கு சொற்ப ஆயுள்தான் என்பது...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (12) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (95) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (95) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (30) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (12) எண்ணியிருந்தது ஈடேற (235) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (30) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (12) எண்ணியிருந்தது ஈடேற (235) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (26) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (26) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (11) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (11) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமக��ின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தே��ில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \nபுதிதாக ஒரு பூபாளம். -8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1582", "date_download": "2020-02-23T08:14:12Z", "digest": "sha1:D3WYKG6SQCAX2NW76VYXL7CB4VIZHV5S", "length": 9120, "nlines": 121, "source_domain": "rajinifans.com", "title": "பூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி! - Rajinifans.com", "raw_content": "\n‘மலரட்டும் மனிதநேயம்’…. இப்படி ஒரு கட்டுக்கோப்பான மாநாடு எங்கும் நடந்ததில்லை\nபாட்ஷா வசனம் படத் தலைப்பானது… ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்\n'2.0' கதைக்களம்: எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புத் தகவல்கள்\nஉங்கள் கோபத்தை திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள்\nஆர்ப்பாட்டம், வெற்று விளம்பரமின்றி ரஜினி செய்த வெள்ள நிவாரணப் பணி\n‘‘என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’’ ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்காக திறக்கப்பட்ட ராகவேந்திரா மண்டபம்\nபூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.\nதலைவர் ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nஒரே நேரத்தில் இரண்டு படங்க���ில் தீவிரமாக நடிப்பதாலும், இந்தப் படங்களுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் களைப்பு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று காலை ரஜினிகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் சென்றார். அங்குள்ள அறை எண் 101-ல் ரஜினிக்கு டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது.\n‘ரஜினிக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகள்தான் நடந்தது. அவர் உடல் நலத்தோடு இருக்கிறார். மாலையே வீடு திரும்பி விடுவார்’ என்று மருத்துவமனை சார்பில் தெரிவித்தனர். அதுபோலவே சிகிச்சை முடிந்து மாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.\nஇதுகுறித்து தலைவர் வீட்டில் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “தலைவருக்கு எந்த உடல் நலக் கோளாறும் இல்லை. அவர் மிகவும் நலமாக இருக்கிறார். 2011-ம் ஆண்டு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு அவர் பரிசோதனை எதுவும் செய்யாமல் இருந்தார். இப்போது அந்த வழக்கமான பரிசோதனைதான் நடந்தது. அவர் உடல் நிலை சிறப்பாக இருப்பதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது,” என்றனர்.\nரஜினிக்கு கடந்த 2011 ஏப்ரல் மாதம் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்துக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. டாக்டர்கள் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறினர்.\nஇதைதொடர்ந்து சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றார்.\nதீவிர சிகிச்சைக்குப்பிறகு பூரண குணம் அடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு கோச்சடையான் மற்றும் லிங்கா படங்களில் நடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-02-23T08:19:39Z", "digest": "sha1:EIRLO4YH36YJTNISXD4XS77SDQGSHCAL", "length": 9891, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல் வாக்குறுதி |", "raw_content": "\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வ���ங்கினார் பிரதமர்\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவேண்டும் – பிரதமர் மோடி\nநாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல் வாக்குறுதி\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல்வாக்குறுதிகள் நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி சாடியுள்ளார்.\nஇதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகளில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தேசத்துக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அவர்கள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஆனால், சுமார் 70 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தியிருந்தால், இந்த வாக்குறுதிகளுக்கான தேவை இப்போது எழுந்திருக்காதே ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை வாபஸ்பெறவுள்ளதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலத்தை குறைப்போம் என அக்கட்சி மறைமுகமாக அறிவித்துள்ளது.\nபிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், தேசத்துரோகச் சட்டத்தை நீக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவைத் துண்டாட நினைப்பவர்களின் குரலாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது. பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள், இந்தியாவை துண்டாட நினைப்பவர்கள், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோரின் பாஷையில் காங்கிரஸ்கட்சி பேசுவது துரதிருஷ்டவசமானது என்றார் அவர்.\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nபாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nசுத்தமான குடிநீர் பா.ஜ.,தேர்தல் அறிக்கை\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ;…\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்.…\nகாங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, பாஜக\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nபாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வரா ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nபல மாநிலங்களின் பாஜக தலைவர்கள் நியமனம� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கி ...\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவ� ...\nபிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்ட� ...\nஅமுல்யாவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/09/blog-post_09.html", "date_download": "2020-02-23T08:21:13Z", "digest": "sha1:OCYEZHZD44V3M2UVXCGZFTMLSZYDSK6E", "length": 43854, "nlines": 441, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தூங்காத விழிகள் ரெண்டு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n• துக்கத்தில் கூட வாழ்ந்துவிடலாம் தூக்கமின்றி வாழமுடியாது.\n• நிறைவேறாத ஆசைகளை கனவாக நிறைவு செய்கிறது தூக்கம்.\n• தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் மீதி இது தான் வாழ்க்கை.\n• தூக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கசக்தி.\nவிழிப்பது போலும் பிறப்பு“ – குறள் 339என்பர் வள்ளுவர்.\nஒவ்வொரு உறக்கமும் ஒரு இறப்பு\nஒவ்வொரு விழிப்பும் ஒரு பிறப்பு என்பதே இதன் பொருள்.\nஇப்படி தூக்கம் மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குகிறது.\nஎன்று புலம்புவோர் பலரையும் இன்று காணமுடிகிறது. பணத்துக்காக இரவுப்பணி செய்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள். பணம் வந்தபின்பு உறக்கமின்றித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.\nதவம் செய்து “ நித்யத்தவம்“ வாங்கச் சென்றவன், நாரதரின் செயலால் “ நித்ரத்தவம்“ வாங்கி வந்தான். அதனால் தொடர்ந்து ஆறுமாதம் தூங்கினான் என்பார்கள்.\nநன்றாகத் தூங்குபவர்களை, இவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று பார்ப்போர் சொல்வதுண்டு.\nதூக்கம் வருதல் வரம் என்று சொல்லப்படும் அதே சூழலில்,\nதூக்கமின்மை சாபம் என்றும் சொல்லப்படுகிறது.\n• “தூங்காத விழிகள் ரெண்டு\nஉன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று\nசெம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்\nஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது“\nஅக்கினி நட்சத்திரம் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை யாவரும் கேட்டிருப்பீர்கள்..\nசங்கப் பாடல்களின் தாக்கம் பல திரைப்படப்பாடல்களிலும் காணமுடிகிறது. இத்திரைப்படப் பாடலில்,\nஇந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,\nமலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.\nஇதே உணர்வினை எடுத்தியம்பும் சங்கப் பாடல்கள் பல,\nசான்றாக, குறுந்தொகையில் உறக்கம் வராத தலைவி ஒருத்தியின் புலம்பல்.\nமூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்\nஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு\nஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்\nஉயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.\n28. பாலை - தலைவி கூற்று-\n(வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.)\nஎல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் இந்த தலைவிக்கு மட்டும் தலைவனின் நினைவால் உறக்கம் வரவி்ல்லை. இச்சூழலில் நன்றாகத் தூங்குபவர்களைப் பார்க்கிறாள் தலைவி “ தான் மட்டும் தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்க இவர்கள் எல்லாம் எந்தக் கவலையும் இன்றித் தூங்குகிறார்களே. இவர்களுக்கு என் நிலையை எப்படித் தெரிவிப்பேன்.\nதலைவியின் மனநிலையைப் புலவர் எவ்வளவு அழகாகப் புலப்படுத்தியிருக்கிறார்..\nநமக்குத் தூக்கம் வராத சூழலில் யாராவது நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்.\nஉறங்குபவர்களைப் பார்த்து “ இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்”\nஉறங்குவோரின் உறக்கத்தை கலைக்க வேண்டுமே...\nஆஆஆஆஓஓஒஒ என்று ஏதாவது கத்தி எழுப்பலாமா..\nஇன்றும் நமக்குத் தோன்றும் இந்த உணர்வை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் புலவர்.\n• ‘நள்ளிரவில் நான் கண்விழிக்க\nஉன் நினைவில் என் மெய்சிலிர்க்க\nபஞ்சணையில் நீ முள் விரித்தாய்\nபெண் மனதை நீ ஏன் பறித்தாய்\nஏக்கம் தீயாக ஏதோ நோயாக\nகாணும் கோலங்கள் யாவும் நீயாக’கோபுர வாசலிலே என்னும் திரைப்படப் பாடலில் இடம்பெறுகிறது இப்பாடல்.\nஇதே உணர்வைப் பிரதிபலிக்கும் சங்கப் பாடல்...\nகேட்டிசின் வாழி தோழி அல்கற்\nபொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய\nவாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து\nஅமளி தைவந் தனனே குவளை\nதமியேன் மன்ற அளியேன் யானே.\n30. பாலை - தலைவி கூற்று\n(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி ஏன் என்று வினவுகிறாள். அதற்குத் தலைவி “ யான் ஆற்றியிருப்பினும் தலைவன் கனவில் வந்து தொல்லை செய்கிறான் என்று கூறுகிறாள்)\nநள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன் ஒரு கனவு\nநடந்தது உண்மை என்றே எண்ணினேன்....\nபொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவனான என் தலைவன் என்னிடம் இன்பம் நுகருவதற்காக இராக்காலத்தில் வந்து என்னைக் கட்டித்தழுவினான். அது கனவு என்பதை அறியாத நான் எழுந்து என் அருகே அவன் இருக்கிறானா..\nவண்டுகளால் உழக்கப்பட்ட குவளை மலர் போல நிலை குலைந்த நான் தனித்து வருந்தி நின்றேன்.. உறுதியாக நான் இரங்கத்தக்கவள் தான். என்று தோழியிடம் புலம்புகிறாள் ஒரு தலைவி.\n“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே. “6.\nநெய்தல் - தலைவி கூற்று\nதலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி\nநள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு) வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.\nஇவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.\nஇவ்வாறு இன்றைய திரைப்படப்பாடல்கள் பலவற்றிலும் சங்கப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.\nLabels: குறுந்தொகை, தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம், திருக்குறள்\nஉறக்கத்துக்குள் இவ்வளவு இருக்கா குணா\n//இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,\nமலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.//\nஎங்க நமக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகுது...\nஅதை பத்தி சங்��கால பாடல்களில் எதாவது சொல்லியிருக்காங்களா\n/உறக்கத்துக்குள் இவ்வளவு இருக்கா குணா\n//இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,\nமலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.//\nஎங்க நமக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகுது.../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வசந்த்.\nஅதை பத்தி சங்ககால பாடல்களில் எதாவது சொல்லியிருக்காங்களா\nபற்றி நான் இணையத்தில் கண்ட செய்தி..\nஇன்சோமேனியா நோயாளிகளும் எளிய உடற்பயிற்சிகளும்\nஇன்சோமேனியா நோயாளிகள் எளிய உடற்பயிற்சியை மேற்கொண்டாலே, தங்களது தூக்கப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்கிறது, மருத்துவ ஆய்வு.\n'தூக்கம் 2008' என்ற தலைப்பில் மருத்துவ ஆய்வு முடிவுகள், வெஸ்ட்செஸ்டரில் கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 11,2008) அசோசியேட்டட் புரோஃபஷனல் ஸ்லீப் சொசைட்டிஸ்சின் 22-வது ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.\nஅதன்படி, தூங்கப்போவதற்கு முன்பாக எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல தூக்கம் வரும் என்பது தெரியவந்துள்ளது.\nஇரவில் தாமதமாக படுக்கைக்குச் சென்று, உரிய கால அளவில் தூங்காமல் மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்துவிடும் 'இன்சோமேனியா' என்றழைக்கப்படும் தூக்கச் சிதைவு நோய்க்கு, மருந்துகள் ஏதும் எடுத்துக்கொள்ள தேவையில்லை. மாறாக, எளிய உடற்பயிற்சிகளே போதுமானது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉலக அளவில் நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 30 சதவிகித மக்கள், 'இன்சோமேனியா'வால் அவதியுற்று வருகின்றனர்.\nஇத்தகையோர், மருத்துவர்களின் ஆலோசனையுடன் தினமும் இரவில் எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது உகந்தது என மருத்துவ ஆய்வு பரிந்துரைத்துள்ளது.\nநிம்மதியான தூக்கத்துக்கு, அமெரிக்கன் அகாடெமி ஆஃப் ஸ்லீப் மெடிசினின் சில வழிமுறைகள்:\n* படுக்கை நேரமானது அமைதியானதாக இருக்க வேண்டும்.\n* ஒவ்வொரு இரவும் முழுமையாக தூங்க முயற்சிக்க வேண்டும்.\n* காஃபின் (காபியில் உள்ள வேதிப் பொருள்) உள்ள உணவுப் பொருட்களையும் பானங்களையும் இரவில் தவிர்க்க வேண்டும்.\n* கவலைகள் இருப்பின், அதைப் பற்றி படுக்கையறையில் யோசித்தல் கூடாது.\n* பசியுடனோ அல்லது வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டோ படுக்கைக்குச் செல்லக் கூடாது; மாறாக, மிதமான உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* படுக்கையறையை வெள்ளிச்சமற்றதாகவும், சிறுது குளுமை நிறைந்ததாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\n* காலையில் குறித்த நேரத்தில் எழும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.\nதூக்கச் சிதைவு பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன..\nஇனி தங்களின் கேள்வி குறித்த நோக்கிலும் அப்பாடல்களைக் காண விழைகிறேன்..\nதூக்கம் பற்றி ஒரு சிறு ஆராய்ச்சியே மேற்கொண்டது போல இருக்கு குணா...பல பாடல்களை குறிப்பிட்டு தக்க விளக்கத்தையும் அதிலும் சங்ககால காதலில் தூக்கத்தின் நிலைப்பாட்டை சொல்லியிருக்கீங்க....\nசங்க கால பாடல்களைப் படித்தால் பாடலாசிரியராக மாறிவிடலாம் போலிருக்கு... ம்... அப்படித்தான் பொழப்பு ஓடுது போலிருக்கு...\nசங்கப் பாடல்களின் தாக்கமின்றி இன்றைய திரைப்படப்பாடலாசிரியர்களால் இயங்கமுடியாது நண்பரே..\nநள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே.\nபதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nகான் உறங்குது காற்றும் உறங்குது\nமான் உறங்குது மயிலும் உறங்குது\nமனம் உறங்கவில்லை - என்\nவழி உறங்குது மொழியும் உறங்குது\nகாதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்\nகாதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.\nசங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.\nமூட்டுவேன் கொல் பாடலின் உணர்ச்சி வேகம் முதன்முதலில் அந்தப் பாடலைப் படித்த போது ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அதுவும் 'சங்க கால' ஒளவையார் பாடிய பாடல் இது என்னும் போது இன்னும் அதிர்ச்சி.\nநள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே.\nபதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nகான் உறங்குது காற்றும் உறங்குது\nமான் உறங்குது மயிலும் உறங்குது\nமனம் உறங்கவில்லை - என்\nவழி உறங்குது மொழியும் உறங்குது\nகாதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்\nகாதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.\nசங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.//\nநள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்\nதினிதடங் கினரே மாக்கள் முனிவின்று\nஓர்யான் மன்ற துஞ்சா தேனே.\nபதுமனார் சொல்லும் இத்தலைவியின் குரலைக் கவியரசு கண்ணதாசனின் பின்வரும் திரைப்படப் பாடலிலும் கேட்கலாம்:\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nகான் உறங்குது காற்றும் உறங்குது\nமான் உறங்குது மயிலும் உறங்குது\nமனம் உறங்கவில்லை - என்\nவழி உறங்குது மொழியும் உறங்குது\nகாதல் இருவருக்குக் கண் உறங்காது - அதில்\nகாதலன் பிரிந்துவிட்டால் பெண் உறங்காது.\nசங்கப் பாடல்களின் உட்பொருளை எளிய சொற்களில் பல திரைப்படப் பாடல்களில் சொல்லியுள்ளார் கண்ணதாசன்.\nமூட்டுவேன் கொல் பாடலின் உணர்ச்சி வேகம் முதன்முதலில் அந்தப் பாடலைப் படித்த போது ஓங்கி அறைந்தது போல் இருந்தது. அதுவும் 'சங்க கால' ஒளவையார் பாடிய பாடல் இது என்னும் போது இன்னும் அதிர்ச்சி.//\n//மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்\nஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு\nஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்\nஉயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.\n28. பாலை - தலைவி கூற்று-//\n நினைத்தது பலன் அளிக்கும் என்றால் தானே செயல்படுத்தல்\nதங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெய���்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலை��்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_182049/20190820105932.html", "date_download": "2020-02-23T08:12:38Z", "digest": "sha1:GRIYHPLSAEMRDQ64HW6IIP6P3N2MNZPR", "length": 8290, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது: அமெரிக்காவில் ருசிகரம்", "raw_content": "ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது: அமெரிக்காவில் ருசிகரம்\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது: அமெரிக்காவில் ருசிகரம்\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது. 9 நர்சுகளுக்கு தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.\nஅமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் மைன் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர். இதையடுத்து கர்ப்பிணி நர்சுகள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு \"எங்கள் மருத்துவ மையத்தின் 9 நர்சுகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தது.\nஇந்த புகைப்படம் அப்போது சமூக வலைத் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் நர்சுகளுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். இந்த நிலையில் அந்த நர்சுகள் 9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. நர்சுகள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை\nஉலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: டிரம்ப் விமர்சனம்\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383402.html", "date_download": "2020-02-23T09:06:49Z", "digest": "sha1:5DTKU577JO5CADLMSEWLL3P7FYXLP2MA", "length": 5640, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "நீ விமோசனம் - காதல் கவிதை", "raw_content": "\nஉலகில் வேறு பெண்ணே இல்லையா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:33 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோ���் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/03/17/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-2/", "date_download": "2020-02-23T07:13:39Z", "digest": "sha1:W4MMFZ7TKRR5IKPCF52ACLPI6GB2MNSM", "length": 18947, "nlines": 199, "source_domain": "noelnadesan.com", "title": "என் பர்மிய நாட்கள் 2 | Noelnadesan's Blog", "raw_content": "\nSBS வானொலியில் தமிழினி →\nஎன் பர்மிய நாட்கள் 2\nபர்மா பல இனங்கள், பல மொழிகள் மற்றும் ஆதிவாசிகள் என இந்தியாபோன்ற ஜனப்பரம்பலைக் கொண்ட நாடு. இதனால் பர்மாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போரை பல வருடங்களாகச் செய்தனர். தற்பொழுது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளது. எல்லா சிறுபான்மையினரும் ஒரே அமைப்பின் கீழ் இனிவரும் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றனர். புதிய அரசாங்கம் எப்படி இதை கையாளும் என்பது காத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்\nஇராணுவ ஆட்சியினர் பர்மாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாகவும் திகழ்ந்து பின்னர் கொலை செய்யப்பட்ட பகழ்பெற்ற இராணுவத் தலைவர் அங் சானின் மகளாகிய அங் சன் சூகியை கைது செய்து அவரை வீட்டுகாவலில் வைப்பதுமாக பல வருடங்கள் சென்றன.\n2010 இல் இராணுவ அரசாங்கம் புதிய கொள்கைகளை உருவாக்கி உல்லாசப்பிராயாணிகளை வரவேற்கிறது. அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தது. இராணுவத்துக்கு எதிரான அங்சன் சூகியின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் மேற்கு நாடுகளின் அழுத்தம் என்பனவும் இந்த மாற்றத்திற்கு காரணம். கடந்த மாதம் நடந்த தேர்தலில் அங்சன் சூகியின் கட்சி எண்பது வீதத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியேறுகிறது.\nயங்கூனின் சர்வதேச விமான நிலையம் மிகவும் சிறியது. அதுவும் மற்றைய தென்கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர் பாங்கொக்கோடு ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரியும்.\nஇலகுவான சுங்கச் சோதனைகள் வரவேற்கும் புன்னகைகளின் பின்பாக பர்மா பணமாகிய கயற் (Kyat) பெறுவதற்காக சென்றபோது கை நிறைந்த பணம் கிடைத்தது. ஒரு அமெரிக்கன் டொலர் கிட்டத்த���்ட ஆயிரம் பர்மா கயற்கள்.\nவெளியே சென்றபோது புதிதாக விமானநிலையம் நிர்மாணிப்பது தெரிந்தது. மற்றைய தென்கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும்போது கால்நூற்றாண்டு அல்லது அதற்கு மேலாக பர்மா பின்தங்கித்தான்விட்டது.\n2010 ஆண்டிற்குப்பின்பு வாகனங்கள் அதிக அளவு இறக்குமதியாகி வந்ததால் இப்பொழுது போக்குவரத்து நெருக்கடி அதிகம் ‘ – என்று எமது வழிகாட்டி சொன்னார். ஆனாலும் பாங்கொக்கோடு ஒப்பிடும்போது எமக்கு அந்த நெருக்கடி பெரிதாகத் தெரியவில்லை. நாம் தங்கியிருந்த ஹோட்டல் சிங்கப்பூர் குழுமத்தைச் சேர்ந்தது. இராணுவ ஆட்சியாளர்கள் மீது தடையிருந்த காலத்தில் சிங்கப்பூரே தடையை உடைக்கும் பிரதான நுளைவாயிருந்தது. இராணுவத்தில் முக்கியமானவர்கள் சிங்கப்பூர் வங்கிகளில் பணம் வைத்திருந்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை எழுதியது.\nதற்போது பர்மாவில் எங்கும் இராணுவமோ பொலிசோ தென்படவில்லை. எங்கும் கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். கட்டப்படும் உயர்ந்த கட்டிடங்களை இரும்பு சிலாகை கொண்டு மறைத்திருந்தார்கள்.\nபாதையோரங்களில் லொறிகளும் உயரமான பாரம் தூக்கிகளும் நின்றன. சீமெந்தும் தண்ணீரும் கலந்து பாதையில் ஓடியது. சில பாதைகள் அடைக்கப் பட்டிருந்தன. கட்டிடத் தொழிலாளர்களை எங்கும் பார்க்க முடிந்தது. யங்கூன் தொலைத்த காலங்களை அவசரமாக தேடுவதுபோல் தெரிந்தது.\nபர்மாவின் மத்தியில் புதிதாகக் கட்ட நய்பிடோ (Naypyidaw)அரசதலைநகரமாக 2005 ஆக்கப்பட்டதால் ரங்கூன்\nதற்பொழுது யங்கூன் என்ற பெயரில் வர்த்தக தலைநகரமாக இயங்குகிறது.\nஏழு மாநிலங்களும் ஏழு பிரதேசங்களாக ஒரு வித ஐக்கிய தேசமாக பர்மாவைப்பார்க்க முடிகிறது. 68 வீதமான பர்மியர்கள் மத்தியில் இரண்டு வீதமானவர்கள் இந்தியர்கள். அதாவது ஒரு மில்லியன் இந்தியர்கள். ஆனால் பல வருடங்களாக இந்தியர்களை கணக்கெடுப்பதை அரசாங்கம் தவிர்த்துவிட்டது. அதைவிட பல இந்தியர்கள் பர்மியப் பெண்களை மணந்து பர்மாவாசிகளாகிவிட்டார்கள். எமக்குக் கிடைத்த நாலு வழிகாட்டிகளில் இரண்டு பேரின் தாத்தாக்கள் இந்தியர்கள். ஒருவர் கல்கத்தாவை சேர்ந்தவர் , மலைஜாதி பெண்ணை மணம் செய்தவர். மற்றவர் பாகிஸ்தானை அடுத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.\nபர்மியர்கள் திபேத்திய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் எனக்கருதுவோரும் இல்லை, ,பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் பரிணாமமடைந்தவர்கள் எனச்சொல்வோரும் உண்டு. ஆனால் பர்மாவின் பிற்கால சரித்திரத்தில் அசாம் மணிப்பூர் என தென் இமாலயத்தின் அடிவாரத்தில் இருந்து குடியேறிவந்தவர்கள் வந்தவர்கள் பர்மிய அரசுகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என எல்லோரும் சேரந்த மக்கள்தான் ஐராவதி சமவெளியில வாழும் பர்மியர்கள் என தகவல்கள் உண்டு.\nஇந்திய பிராமணர்களது வருகையால் இந்துமதமும் அதன்பின்பு மகாஜான புத்தமதமும் பத்தாம் நூற்றாண்டுவரை அங்கு இருந்தது. அதன் பின்பு இலங்கையில் இருந்து தேரவாத புத்தமதம் பரவியது. இந்தவிடயத்தில் இலங்கையில் இருந்துவந்த புத்த குருமார் , புத்தரின் போதனைகளின் சாரம் தேரவாத புத்தசமயத்தில் மட்டுமே உள்ளது எனப்போதித்தார்கள் அதாவது தற்கால வகாபிகள் (சவுதி அரேபியாவில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உலகெங்கும் பரப்பமுயல்பவர்கள் – இவர்களது கொள்கையில் உருவானவர்களே தற்பொழுது அல்கைடா ஐஎஸ் எஸ் பொக்ககராம் ) கூறுவதுபோல் நடந்தார்கள் என பர்மிய சரித்திரம் சொல்கிறது.\nதற்போதைய பார்மாவின் கலாச்சாரம் தேரவாத புத்தம் சார்ந்தது என்றாலும் முன்னைய இந்துமதத்தின் தெய்வங்கள் ஒருவித காவல் தெய்வங்களாக வணங்கப்படுகிறது. அத்துடன் சோதிடம் , வானியல், ஏன் சாதிமுறை என்பனவற்றில் இந்துசமயத்தின் ஊடுருவல் தெரிகிறது. முக்கியமாக வைணவசமயத்தின் கூறுகளை பார்க்கமுடிந்தது.\nஎங்களது பயணங்கள் அடுத்தநாள் தொடர இருந்ததால் அன்றைய இரவு யங்கூன் ஹோட்டலில் கழிந்தது.\nSBS வானொலியில் தமிழினி →\n1 Response to என் பர்மிய நாட்கள் 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22,_2011", "date_download": "2020-02-23T08:58:31Z", "digest": "sha1:KB6A7G5BX26USQ2S5XQU2PGIPHVGZJIA", "length": 4569, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 22, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 22, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 22, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 22, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 21, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 23, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/டிசம்பர்/22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/coimbatore-farmers-rs-50000-cash-has-been-damaged-by-rats/articleshow/71698991.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-23T09:20:43Z", "digest": "sha1:6ANDT54VDAQCIQPXASACFNCTINTZ3RCP", "length": 14465, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "rat damaged rupee notes : கோவையில் எலி கடித்த 50000 ரூபாய்: செல்லுமா செல்லாதா விரக்தியில் விவசாயி!! - Coimbatore farmers Rs 50000 cash has been damaged by rats | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nகோவையில் எலி கடித்த 50000 ரூபாய்: செல்லுமா செல்லாதா விரக்தியில் விவசாயி\nகோவையில் விவசாயி ஒருவர் சேமித்து வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை எலி கடித்து குதறியதால் அனைத்து நோட்டுக்களும் தற்போது செல்லாதது ஆகியுள்ளது.\nகோவையில் எலி கடித்த 50000 ரூபாய்: செல்லுமா செல்லாதா விரக்தியில் விவசாயி\nகோவையில் வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் மகசூலில் கிடைத்த பணத்தை சேமித்து வைத்து இருந்தார்.\nவிவசாயத்தில் ஈடுபட்டு வரும் ரங்கராஜ் பயிர்க��் அறுவடைக்குப் பின்னர் கிடைத்த ரூ. 50,000 வருமானத்தை தனது குடிசை வீட்டில் ஒரு பையில் சேமித்து வைத்து இருந்தார். அனைத்தும் ரூ. 500 மற்றும் ரூ. 2,000 நோட்டுக்கள். இந்தப் பணத்தை எலி கடித்து குதறிவிட்டது. இதை அறியாமல் இருந்த ரங்கராஜ் பின்னர் கவனித்தார்.\nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி வருந்தி அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிகளுக்கு ஓடினார். ஆனால், யாரும் அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ள தயாராக இல்லை. கிழிந்த இந்த ரூபாய் நோட்டுக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.\nதீபாவளி நேரத்தில் வங்கி ஊழியர்கள் கொடுத்த அதிர்ச்சி\nதற்போது விரக்தியில் இருக்கும் ரங்கராஜ் அந்த ரூபாய் நோட்டுக்களை எப்படி செல்ல வைப்பது என்ற கவலையில் இருக்கிறார்.\nதாங்குமா தமிழகம்; இனிமேல் தான் தீவிரம் காட்டப் போகுது- விஸ்வரூபம் எடுக்கும் பருவமழை\nஇதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்திக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''விவசாய அறுவடைக்குப் பின்னர் நான் சம்பாதித்த பணத்தை எலி கடித்துவிட்டது. இந்தப் பணத்தை உள்ளூர் வங்கிகளில் கொடுத்தேன். ஆனால், அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்'' என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார்.\nரெட் அலர்ட் எதிரொலி... நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nமேலும் செய்திகள்:பணத்தை எலி கடித்ததால் விவசாயி விரக்தி|எலி கடித்த பணம்|rat damaged rupee notes|farmer rangaraj|Coimbatore news|coimbatore farmer\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nகைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்; அப்படியே நானும் செத்துட்டேன் - நித்யானந்தா பகீர் ..\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nசீனாவின் வுகான் நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஆய்வு\nமகா சிவராத்திரியை சத்குருவின் யோகா மையத்தில் கொண்டாடிய காஜல்\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nகைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்; அப்படியே நானும் செத்துட்டேன் - நித்யானந்தா பகீர் ..\n“நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகோவையில் எலி கடித்த 50000 ரூபாய்: செல்லுமா செல்லாதா விரக்தியில் ...\nதீபாவளி நேரத்தில் வங்கி ஊழியர்கள் கொடுத்த அதிர்ச்சி\nதாங்குமா தமிழகம்; இனிமேல் தான் தீவிரம் காட்டப் போகுது- விஸ்வரூபம...\nChennai Rains: புரட்டி எடுக்கும் கனமழை; இத்தனை மாவட்ட பள்ளி, கல்...\nமாணவர்களுக்கு விடுமுறை.. இப்போது மலை ரயிலும் ரத்து.. மோசமாகும் ந...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/old-songs/chinna-chinna-vanna-kuyil-tamil-evergreen-movie-mouna-ragam-movie-song/videoshow/73140038.cms", "date_download": "2020-02-23T08:59:39Z", "digest": "sha1:BIVF4NIQCMROYKUMXCA2XUREKVLTA34C", "length": 7265, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "chinna chinna vanna kuyil... | tamil evergreen movie | mouna ragam | movie song - Mohan Hits : சின்ன சின்ன வண்ண குயில்..!, Watch tamil-music-videos Video | Samayam Tamil", "raw_content": "\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப..\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் பட..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ..\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா ..\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்ச..\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர..\nMohan Hits : சின்ன சின்ன வண்ண குயில்..\nமனதை மயக்கும் பாடல்கள், தத்துவப்பாடல், காதல் பாடல், என்றென்றும் கேட்கத்தூண்டும் இரவும் பாடல்கள் உங்களுக்காக. ��ன்றி : யூடியூப் சேனல்\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1583", "date_download": "2020-02-23T06:50:01Z", "digest": "sha1:WAD2YRT75SSFVGVSBBFAAYJANIKUWPUC", "length": 20396, "nlines": 133, "source_domain": "rajinifans.com", "title": "ஆறிலிருந்து அறுபது வரை படத்தின் நடிப்புக்காக ரஜினிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் விருது கொடுத்தார் - Rajinifans.com", "raw_content": "\nபூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி\n‘மலரட்டும் மனிதநேயம்’…. இப்படி ஒரு கட்டுக்கோப்பான மாநாடு எங்கும் நடந்ததில்லை\nபாட்ஷா வசனம் படத் தலைப்பானது… ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்\n'2.0' கதைக்களம்: எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புத் தகவல்கள்\nஉங்கள் கோபத்தை திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள்\nஆர்ப்பாட்டம், வெற்று விளம்பரமின்றி ரஜினி செய்த வெள்ள நிவாரணப் பணி\n‘‘என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’’ ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்காக திறக்கப்பட்ட ராகவேந்திரா மண்டபம்\nஆறிலிருந்து அறுபது வரை படத்தின் நடிப்புக்காக ரஜினிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் விருது கொடுத்தார்\nசிங்கப்பூர், மலேசியாவில் 15 நாட்கள் ‘ப்ரியா’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பி னோம். இங்கே வந்ததும் அந்த நாடு களைப் போல நம் நாடு இல்லையே என்ற ஏக்கம் தொடர்ந்தது. அந்த ஏக்கத்தோடு நான் இயக்கிய சோகமான படத்தைப் பற்றிச் சொல்கிறேன். அது பஞ்சு அருணாசலம் எழுதி, தயாரித்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’.\nஒரு குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தால் என்னென்னப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என் பதை அடிப்படையாக வைத்து பஞ்சு அருணாச்சலம் ஒரு கதையை உருவாக்கி யிருந்தார். அந்தப் படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்போம் என்றார்.\n‘‘கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினிக்கு, இந்த ‘அழுகாச்சி’ கதை சரிபட்டு வருமா’’ என்று பலரும் கேட்டனர். ‘‘சரியா வரும்’’ என்று கூறிய பஞ்சு, அந்தக் கதையை ரஜினியிடம் சொன்னார். ‘‘நல்ல எமோஷனல் சப் ஜெக்ட். வித்தியாசமா இருக்கு. கண் டிப்பா செய்வோம்’’ என்றார் ரஜினி.\n‘ஆறிலிருந்து அறுபது வரை’ படப் பிடிப்பு தொடங்கியது. ரஜினி குடும்பத் தின் மூத்த மகனாக நடித்தார். எல்.ஐ.சி. நரசிம்மன், சக்ரவர்த்தி இருவரும் தம்பி களாக நடித்தனர். மனைவியாக ‘படாபட்’ ஜெயலட்சுமி. தங்கையாக ஜெயா மற்றும் கல்பனா, பத்மஸ்ரீ. ரஜினியின் காதலி யாக சங்கீதா. அப்போது ‘எம்.ஜி.ஆர்’ சங்கீதா, ‘சிவாஜி’சங்கீதா என்று இரண்டு சங்கீதாக்கள் இருந்தனர். இந்தப் படத்தில் நடித்தவர் ‘எம்.ஜி.ஆர்’ சங்கீதா.\n‘‘தம்பி, தங்கைக்கு இவ்வளவு செய்த பிறகும் அவர்கள் எதிர்த்துப் பேசுறாங்களே. இப்படியெல்லாம் ரியல் வாழ்க்கையில் நடக்குமா’’ என்று ரஜினிக்கு சின்ன நெருடல். எப்போதும் கதை, வசனம், காட்சி அனைத்தையும் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு நடிக் கும் ரஜினி ‘இதில் என்னமோ லாஜிக் இடிக்குதே’ என்று என்னோடு விவாதித் தார். இதைப் பார்த்த ‘படாபட்’ ஜெய லட்சுமி, ‘‘முதலில் நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தபிறகு என்னை நடிக்க கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே போய் உட்கார்ந்துவிட்டார். அந்த அளவுக்கு எங்கள் விவாதம் இருந் தது. ஆம், ஆரோக்கியமான விவாதம்\nபஞ்சு அருணாச்சலம் அவர்களை படப்பிடிப்புக்கு வரச் சொல்லி, ரஜினியின் சந்தேகத்தை அவரிடம் கூறினேன். ரஜினியிடம் பஞ்சு ‘‘முதலில் 5 ஆயிரம் அடிகள் ஷூட் செய்வோம். அதை எடிட் செய்து போட்டுப் பார்ப்போம். உங்களுக் குப் பிடிக்கலைன்னா, வேற சப்ஜெக்ட்டுக் குப் போய்டுவோம்’’ என்றார். அதை கேட்ட ரஜினி, ‘‘ஓ.கே. சார்… நீங்க சொன் னதுபோலவே போட்டுப் பார்த்துட்டு முடிவெடுப்போம்’’ என்றார். அதே போலவே ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்த ரஜினி, ‘‘அருமையா வந்திருக்கு. எனக்கும் நல்ல பேர் கிடைக்கும்’’ என்றார். தொடர்ந்தது படப்பிடிப்பு.\nஒரு காட்சியில் ரஜினியின் குழந்தை பசியில் அழும். பால் பவுடர் காலி. டப்பா வில் கடைசியாக ஒட்டியிருக்கும் பால் பவுடரில் தண்ணீரைக் கலக்கி குழந்தைக்கு ஊட்டுவார், ‘படாபட்’ ஜெயலட்சுமி. அந்தச் ��ுவை பிடிக்காமல் குழந்தை அதை குடிக்காது. அந்தக் குழந்தையின் அழுகையைப் பார்த்து தியேட்டரே அழுதது. இப்படி பல காட்சிகள் ரசிகர்கள் மனதில் இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியது.\nபடத்தில் ரஜினிக்கு நண்பராக சோ நடித்திருந்தார். இப்படம் ரஜினி, சோ நட்பை பலப்படுத்திவிட்டது. சோ சட்ட வல்லுநர், பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஆலோசகர், பத்திரிகையாளர், அரசியல் வாதி, கதாசிரியர், நடிகர், இயக்குநர் என்று பல துறை வித்தகர். அதிக படங்களில் நடிக்க சோ ஒப்புக்கொள்ள மாட்டார். நான் இயக்கும் படங்கள் என்றால் மறுப்பு கூறாமல் நடிக்க வரு வார். காரணம், அவரது வேலையைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல படப்பிடிப்பை நடத்தி அவரை அனுப்பி விடுவேன். ‘‘துக்ளக் பத்திரிகையின் பக்கங்களை முடிக்கும் நாள்ல என்னை சீக்கிரம் அனுப்பிடணும்’’ என்பார். அதே போல அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரம் எடுத்து முடித்து அவரை அனுப்பி வைப்போம்.\nசோ என் மேல் தனிப் பிரியமும், மரியாதையும் வைத்திருப்பவர். பல விழா மேடைகளிலும், தொலைக் காட்சிகளிலும் அதை கூறியிருக்கிறார். சுப.வீரபாண்டியன் என் தம்பி என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். சோ அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்பவர்களில் என் தம்பியும் ஒருவர். இன்று வரைக்கும் ‘சுப.வீரபாண்டியன் இப்படி பேசுகிறாரே’ என்று ஒரு வார்த்தைக் கூட சோ என்னிடம் கேட் டதே இல்லை. உடல்நிலை சரியில்லாத அவரைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. அவர் மீண்டும் நலம்பெற்று இயல்பான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்த நேரத் தில் நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம். அவர் இல்லாத தேர்தல்களம் களை கட்டுமா\n‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ‘படாபட்’ ஜெயலட்சுமியை ரஜினி திருமணம் செய்துகொள்வதற்கு முன், சங்கீதாவை காதலிப்பார். அந்தச் சூழலில் ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இசைஞானி இளையராஜாவின் வெற்றிப் பாடல் களில் இதுவும் ஒன்று. நாங்கள் எடுத் ததோ பட்ஜெட் படம். நானும், ஒளிப்பதி வாளர் பாபுவும் பேசிக்கொண்டு, சின்ன இடத்துக்குள் பிரம்மாண்டமாகத் தெரியும் ஒரு செட் அமைத்து லைட்டிங், பில்டர் எல்லாம் வைத்து அந்தப் பாடலை பிரம்மாண்டமாகக் காட்சியாக்கினோம். அந்த சோகப் படத்துக்கு மிகப் பெரிய ரிலீஃப் ஆக அந்தப் பாடல் அமைந்தது.\nஅந்தப் படத்தில், தன் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பிப்பார் ரஜினி. நண்பர் சோ கொடுத்த உற்சாகத்தில் பெரிய எழுத்தாளராவார். வறுமைநிலை மாறி உயர்ந்த இடத்தை அடைவார். அந்த நேரத்தில் பிரிந்துபோன தம்பிகள், தங்கை மீண்டும் வருவார்கள். ஒரு ஈஸி சேரில் ஆடியபடி அவர்களைப் பார்ப்பார். ‘வசதி, வாய்ப்பு என்று வாழ்க்கை வந்த பிறகுதானே திரும்பி வருகிறீர்கள்’ என்பதைப் போல் பார்வையும், கேலிச் சிரிப்பும் இருக்கும். வசனமே கிடையாது. அப்படி ஒரு முகபாவம். அடுத்த நிமிடம் கைத்தடி கீழே விழும். ஈஸி சேர் அசைவது நிற்கும். உயிரும் பிரியும். அதுதான், ‘ஆறிலிருந்து அறுபது வரை’. அந்தப் படத்தின் நடிப்புக்காக ரஜினிக்கும், இயக்கத்துக்காக எனக்கும் முதல்வர் எம்.ஜி.ஆர் விருது கொடுத்தார்.\nஇப்படத்தின் எல்லா புகழும் பஞ்சு அருணாச்சலத்துக்கே சேரும். பஞ்சு அவர்கள் ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜாவை இசையமைப்பாள ராக அறிமுகப்படுத்தினார். இன் றைக்கு இசைஞானி இளையராஜா 1,000 படங்களுக்கு இசையமைத்து விட்டார். வாழ்த்துவோம். இந்த ஊக்கத் தின் மூலம் இன்னும் 1,000 படங்களுக்கு இளையராஜா இசையமைக்கட்டும்.\nமறக்க முடியாத படங்களில் ஒன்று ஆறிலிருந்து அறுபது வரை. கஷ்டப்படுறவனுக்கு தான் அடுத்தவன் கஷ்டம் புரியும் என்பது போல பல குடும்பங்களின் நிலையை பிரதிபலித்ததால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.\nபல காட்சிகள் குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டு அனைத்து ஆசைகளையும் இழந்த மகனின் நிலையை எடுத்துக் கூறியது. சில என்னையும் பிரதி பலித்தது. இந்தப் படம் பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.\nதலைவரின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/vaaliba-raja/", "date_download": "2020-02-23T07:44:52Z", "digest": "sha1:IFXWXX3P65J2P22M6BRIT5OQKPJB4ZHS", "length": 4433, "nlines": 53, "source_domain": "thetamiltalkies.net", "title": "Vaaliba raja | Tamil Talkies", "raw_content": "\nசந்தானம் நடித்த படத்துக்கு தியேட்டர் இல்லை… – 25ஆம் தேதி வருமா வாலிப ராஜா\nதமிழ்சினிமாவில் சந்தானம் நம்பர் ஒன் காமெடியனாக இருந்தாலும், கதாநாயகன் பட்டியலில் அவருக்கு கடைசி இடம்தான். போனால் போகிறது என்று பிரசாந்துக்கு முந்தைய இடத்தைக் கொடுக்கலாம் என்பதே...\n50 கோடி செலவில் ‘அம்மா திய���ட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\n50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து.....\n‘’எனக்காக நகம் வெட்டிக்கிட்டார் சத்யராஜ்’’ – ஆவ்ஸம் அ...\nவெயில், ஆடுகளம், கொம்பன் வரிசையில் செம\nசினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\nமீண்டும் நேரடியாக மோதும்……. சரத்குமார் விஷால் \nஓம் சாந்தி ஓம் ஆன்மாவின் கதை: இயக்குனர் விளக்கம்\nஓங்கி அறைந்த மீனாட்சி…மயங்கி சரிந்த உதவி இயக்குநரால் ப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baabc6ba3bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabc6ba3bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abaebc2b95-ba8bb2b9abcd-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2020-02-23T08:02:47Z", "digest": "sha1:SJJULXPBOZAGPA75XIZVAEKJU2Z7BT3F", "length": 16324, "nlines": 180, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்களுக்கான சமூக நலச்சட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / பெண்களுக்கான திட்டங்கள் / பெண்களுக்கான சமூக நலச்சட்டங்கள்\nபெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள் பற்றிய குறிப்புகள்\n1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.\n1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.\n1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.\n1956 ஆம் அண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம், இந்து விதவைகள் (கைம்பெண்கள்) மறுமணத்தை அங்கீகரிக்கின்றது.\nஇ���்து திருமணச் சட்டம் (1964 இல் தமிழக அரசின் திருத்தச்சட்டப்படி) சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம்.\n1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.\nதமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.\n8.1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், புகுந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.\nவரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\nவரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\nவரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\nஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.\nஆதாரம் : பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்\nFiled under: Policies and Acts, சமூக நலச்சட்டங்கள், பெண்கள் நலம், வரதட்சணை\nபக்க மதிப்பீடு (78 வாக்குகள்)\nதுன்புறுத்துபவர்களை சட்டபடி தண்டிக்க பட வேண்டும்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்று���் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nஏழைப்பெண்களின் அரசு நிதியுதவித் திட்டம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 15, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534372", "date_download": "2020-02-23T08:52:08Z", "digest": "sha1:YPFYUI6RGJKC3Z5AH7TVIWCYJ33SXVIW", "length": 10191, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அரசு அறிவிக்கும் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது: ஐகோர்ட் விளக்கம் | Holidays declared by the Transition Document Act are not directly applicable to private companies: HC description - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அரசு அறிவிக்கும் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது: ஐகோர்ட் விளக்கம்\nசென்னை: மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் அரசு அறிவிக்கு��் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது விளக்கம் அளித்துள்ளது. மேலும், தலைவர்கள் மறைவு உள்ளிட்ட காரணங்களால் அறிவிக்கப்படும் விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் உயிரிழந்தார். அவர் மறைவையொட்டி ஜூலை 30ம் தேதி மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது.\nஇந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பொது நேர பணியாளர்கள் மற்றும் காலை நேர பணியாளர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் அந்நிறுவனம் விடுமுறை அளித்தது. மதியம் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நிர்வாகம் 30ம் தேதி விடுமுறை அறிவிக்கவில்லை அப்படி விடுமுறை வழங்கப்பட்டால் அதற்கு பதிலாக ஆகஸ்ட் 8ம் தேதியன்று பணியாற்ற வேண்டும் என அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த தொழிற்சங்கத்தினர் ஜூலை 30ம் தேதி பணிக்கு வராததால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் 47 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மாற்றுமுறை ஆவண சட்டத்தின்படி, அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தினார். மேலும் மனுதாரர் நிறுவனம் நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க முன்வந்த போதும் அதனை ஏற்காத தொழிற்சங்கங்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமை இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.\nமாற்றுமுறை ஆவணச்சட்டம் அரசு விடுமுறை தனியார் நிறுவனம் பொருந்தாது சென்னை உயர்நீதிமன்றம்\nஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி\nவாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை\nபடப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை\nசம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை\nகார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்\nமாபெரும் உணவுத்திருவிழா உடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_182163/20190822164623.html", "date_download": "2020-02-23T07:27:42Z", "digest": "sha1:IRU5YGPGUX5V3DSZR7OVBKQYK4K26F5L", "length": 10181, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "நியூசி., நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : குவியும் பாராட்டுக்கள்", "raw_content": "நியூசி., நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : குவியும் பாராட்டுக்கள்\nஞாயிறு 23, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nநியூசி., நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : குவியும் பாராட்டுக்கள்\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது எம்.பி.யின் கைக்குழந்தையை சபாநாயகர் கவனித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பங்கேற்ற ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது கைக்குழந்தையை விவாதத்தின்போது சபாநாயகர் கவனித்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. நியூசிலாந்து எம்.பி. தமாட்டி காஃபி என்பவர் வாடகை தாயின் மூலம் கடந்த ஜூலை மாதம் தந்தையாகி இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரசவ கால விடுப்பு முடிந்தப் பிறகு, முதல் நாளில் தனது மகனுடன் நாடாளுமன���றம் வந்தார். மகனுடன் நாடாளுமன்ற அவைக்கு வந்தது குறித்து, \"எனது மகன் எங்கள் வாழ்வில் அற்புதத்தை ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார் தமாட்டி.\nஇதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற விவாதம் தொடர்ந்தது. அப்போது தமாட்டியின் கைக்குழந்தையை சபா நாயகரான ட்ரிவர் மல்லார்ட் கவனித்துக் கொண்டார். குழந்தைக்கு புட்டி பாலில் பால் கொடுப்பது என விவாத நிமிடங்களில் தமாட்டிக்கு குழந்தையால் இடையூறு எற்படாத வண்ணம் குழந்தையை கவனித்து கொண்டார் ட்ரிவர். ட்ரிவரின் இந்தச் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று தந்தது. மேலும் குழந்தையுடன் சபாநாயகர் நாற்காலியில் ட்ரிவர் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஅதில், \"பெரும்பாலும் சபாநாயகர் நாற்காலியில் அமர உயர் அதிகாரிகளே அனுமதிக்கப்படுவர். ஆனால் தற்போது நம்மோடு சிறப்பு விருந்தினர் ஒருவர் இருக்கிறார். உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகைக்கு வாழ்த்துகள் தமாட்டி” என்று தெரிவித்துள்ளார். ட்ரிவரின் இந்த செயலை சமூக வலைதளங்களில் அனைவரும் பரவலாக பாராட்டினர்.கடந்த 2018-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடு சபையின் பொதுக் கூட்டத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது மூன்று மாதக் குழந்தையையுடன் பங்கேற்றார். அதே நேரத்தில் கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுலைக்கா ஹசன் என்பவர், கென்ய நாடாளுமன்றத்தில் தனது குழந்தையுடன் வந்ததற்காக துணை சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை\nஉலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: டிரம்ப் விமர்���னம்\nஇந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை\nஇந்தியாவின் குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் - அமெரிக்க ஆணையம் அறிக்கை\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி விபது : 4 பேர் உயிரிழப்பு\nஉலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nசீனாவில் கரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்வு: தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம் பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvunews.com/2019/06/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-02-23T08:47:33Z", "digest": "sha1:GOX7BCSZTQDWE6P2T2XHBG7Y7QDZBGAQ", "length": 5988, "nlines": 38, "source_domain": "athirvunews.com", "title": "யாழில்.தமிழ் சிறுமியை கூட விட்டுவைக்காத கிழடு திருமணம் முடித்து மதம்மாற்றிய இஸ்லாமியர்!! - athirvunews", "raw_content": "\nயாழில்.தமிழ் சிறுமியை கூட விட்டுவைக்காத கிழடு திருமணம் முடித்து மதம்மாற்றிய இஸ்லாமியர்\nதமிழ் சிறுமியை வயோதிப முஸ்லிம் நபர் திருமணம் முடித்து மதம்மாற்றிய கேவலம்\nதாய்க்கும் தாரத்திற்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் வீதியால் சென்ற தமிழ் சிறுமிக்கு இனிப்பு சிற்றூண்டி பொருட்களை வாங்கிக்கொடுத்து அந்த சிறுமியும் தமது அப்பா போன்ற வயோதிபர் ஆசையுடன் சிற்றூண்டிகளை கொடுத்து உபசரிக்கார் எனும் வாஞ்சையுடன் மூதூர் முஸ்லிம் வயோதிபர் உடன் இன்னும் இனிப்பு பண்டம் கிடைக்கும் என சென்ற தமிழ்சிறுமியை கவர்ந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்று அந்த பால்மணம் மாறாத சிறுமிக்கு விவாகம் செய்வதற்கு கூட ஒப்புதல் கொடுத்த பள்ளிவாசல் இலங்கையில் இருந்திருப்பது எவளவு கீழ்த்தரமானது .சடுதியாக ஒரு கறுப்பு ஆடையால் (ஹபாயா)இனால் போர்த்தி சிறுமியை பாத்திமா என பெயரையும் மாற்றி நவ்பர் பொண்டாட்டி ஆக்கிய சம்பவத்தை மீண்டும் நினைவு கூறுகின்றோம் ,அவதானம் பெற்றோர்களே,\nகொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி\nசிறுமியை திருகோணமலையை சேர்ந்த திருமணமான முஸ்லிம் நபர் ஒருவர் பேருந்தில் அழைத்துச் சென்று சிறுமியை மதம் மாற்றி திருமணம் செய்யவும் முயற்சித்த நிலையில் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பா��்டின் அடிப்படையிலேயே சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த முஸ்லிம் நபர் சிறுமியை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படவுள்ளார்.\nஇதேவேளை மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nமட்டக்களப்பு வைத்தியசாலை அதிகாரிகளினது கவனக்குறைவால் பறிபோன இளம் தாயும் சிசுவும்..பணத்தினால் நீதி பூசி மறைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-23T09:25:31Z", "digest": "sha1:2ZR6MPMTESJLRSV4G2FKNQHECP3NQKUF", "length": 20033, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்கன் மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால்கான் மலைத் தொடர்கள், (பல்கேரிய மற்றும் செர்பிய மொழிகளில் ஸ்ட்ரா ப்ளனியா, பழைய மலை) [1]ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் காணப்படும் மலைத் தொடராகும். இந்த பால்கான் மலைத் தொடரானது பல்கேரியா மற்றும் செர்பியா எல்லையில் உள்ள வ்ரஷ்கா சுகா மலை உச்சியிலிருந்து 557 கி.மீ தொலைவில் கிழக்கு நோக்கி மத்திய பல்கேரியா வழியாக எமைன் முனை மற்றும் கருங்கடல் வரை செல்கிறது. இம்மலைத் தொடரின் அதி உயர சிகரம் மத்திய பல்கேரியாவில் உள்ளது. மிக உயர சிகரத்தின் உயரம் 2,376 மீட்டர் ஆகும். ரிலா மற்றும் பிரினிக்கு அடுத்ததாக இது இந்த நாட்டில் உள்ள மூன்றாவது உயரமான சிகரமாகும். இந்த மலைகளின் மூலமே பல்கேரிய தீபகற்பம் தன் பெயரைப் பெற்றது.\nஇந்த மலைத் தொடரானது கருங்கடலுக்கும் ஏஜியன் கடலுக்கும் இடையில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் மேற்கு பகுதி தவிர்த்து வடிகால் நீர் பரப்பை உருவாக்குகின்றன. மேற்கு பகுதியில் கண்ணைக் கவர்கின்ற இஸ்கார் மலை இடுக்கு அல்லது ஆழ் பள்ளதாக்கு உள்ளது. இங்குள்ள சுண்ணக்கரடு தணிவானது மகுரா குகையையும் சேர்த்து அதிக அளவு குகைகள் உடையது இவற்றில் மிகவும் முக்கிய மற்றும் வி��ிவாக்கப் பட்ட ஐரோப்பிய பழைய கற்கால குகை ஓவியங்கள் ஆகிய லெடெனிகா, சேவா, டுப்கா, பச்சோ கிரோ ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றில் அதிகம் குறிப்பிடத் தக்கது மேற்கில் உள்ள பெலோகிரட்சிக் பாறைகள் ஆகும்\nமுக்கியமான பாதுகாக்கப் பட்ட பகுதிகள் அதிகம் உண்டு அவையாவன: மத்திய பால்கன் தேசிய பூங்கா, வ்ராசன்ஸ்கி பால்கன் இயற்கை பூங்கா, பல்கார்கா இயற்கை பூங்கா மற்றும் ஸினைட் கமானி இயற்கை பூங்கா அதோடு கூட அதிகமான இயற்கை சரணாலயங்களும் உள்ளன. பால்கன் மலைகளானது அவற்றின் தாவர வகைகள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் போனது. ஆல்ப்ஸ் மலைகளில் பாறைப் பாங்கான இடங்களில் வளரும் வெள்ளை மலர் கொண்ட செடியான எடல்வெய்ஸ் இங்குள்ள கோஸியற்றா ஸ்டெனா பகுதியில் வளருகிறது.\nஇங்கு காணப்படும் கண்ணையும் கருத்தையும் கவரும் சில நிலப்பகுதிகளாவன செங்குத்தான மலைப் பாறைகளைக் கொண்ட மத்திய பால்கான் தேசிய பூங்கா, மிக உயரமான நீர்வீழ்ச்சி கொண்ட பால்கான் தீபகற்பம் மற்றும் செழிப்பான தாவர வளர்ச்சி காணப்படுகின்றன. இங்கு முக்கியமான இயற்கை சரணாலயங்களான சுப்ரீன், கோஸியற்றா ஸ்டெனா மற்றும் வேறு பல சரணாலயங்களும் காணப் படுகின்றன. ஐரோப்பாவின் மிகப் பெரிய பாலூட்டிகள் இந்த பகுதியை தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன. பழுப்பு நிறக் கரடி, ஓநாய், போவார், ஆட்டின் இயல்பு கொண்ட ஐரோப்பிய வரைமான் மற்றும் மான் ஆகியவை இவற்றுள் அடங்கும். பொருளடக்கம்\nஇந்த பெயரானது பல்கர்களால் ஏழாம் நூற்றாண்டில் இங்கு கொண்டு வரப்பட்டு முதல் பல்கேரிய பேரரசு என்பதால் இந்த இடத்திற்கு அந்த பெயர் இடப்பட்டது என்று நம்பப் படுகிறது. பல்கேரிய மொழியில் பால்கான் என்றால் ’மலைகள்’ என்று பொருள்படும்[2]. இது பெர்சிய மொழியிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். இம்மொழியில் பால்கானே அல்லது பால்கானா என்றால் “உயரமாக, மேலே அல்லது பெருமையான வீடு” என்று அர்த்தம் கொள்வதாகும். மத்திய ஆசியாவில் பால்கான் டாக்லேரி(பால்கான் மலைகள்) மற்றும் பால்கான் மாகாணத்தில் உள்ள டர்க்மெனிஸ்றான் போன்ற இடங்கள் என்ற பெயராலே இன்னும் அறியப் படுகிறது. துருக்கிய மொழியில் பால்கான் என்றால் ”மரங்களுள்ள மலைத் தொடர்[3][4] என்று அர்த்தமாகும்.\nமிகப் பழைய காலம் மற்றும் மத்திய காலங்களில் மலைகளானது அவைகளின் ’தராஸிய’ மொழியில் உள்��� ‘ஹேமஸ் மான்ஸ்’ என்ற பெயரால் அறியப் பட்டது. அறிஞர்கள் ஹேமஸ் எனும் வார்த்தை ஸைமான் எனும் பழங்கால வழக்கத்தில் இல்லாமல் ஒழிந்து போன தென் கிழக்கு ஐரோப்பாவில் காணப் பட்ட இந்திய – ஐரோப்பிய மொழியான த்ராஸியன் வார்த்தையான *சைமோன் [5]எனும் வார்த்தையிலிருந்து வந்ததாக கருதுகின்றனர். இந்த மலைத் தொடர் கருங்கடலைத் தொடும் இடம் எமைன் முனை ஏமொன் எனும் வார்த்தையில் இருந்து உருவானது. ஒரு நாடோடி சொல் வரலாற்றின் படி ‘ஹேமஸ்’ கிரேக்க வார்த்தையான “இரத்தம்” எனும் அர்த்தம் கொள்ளும் ”ஹைமா” எனும் வார்த்தையில் இருந்து உருவானதாகக் கூறுகிறது. இது கிரேக்க புராணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஸியஸ் மற்றும் ராட்சதன் டைஃபானுக்கும் இடையில் நடந்த போரில் ஸியஸ் டைஃபானை இடியின் மூலம் காயப் படுத்துகிறார் அப்போது டைஃபானின் இரத்தம் அங்குள்ள மலைகளின் மீது விழுகிறது எனவே அந்த மலைகள் இந்த யுத்தத்தின் நினைவாக பெயரிடப் பட்டது என்று கூறப்படுகிறது. [6]\nவேறு வேறு கால கட்டங்களில் இந்த மலைகளுக்கு வழங்கப் பட்ட பெயர்களாவன ஏமோன், ஹேமிமோன்ஸ்,ஹெம்,ஈமஸ், ஸ்லவானிக் மடோரினி கோரி மற்றும் துருக்கிய கோட்ஸாபால்கன் என்பவைகள் ஆகும். [7]\nநிலவியல் படி பால்கான் மலைகள் மடிப்பு மலைகளின் மலைத் தொடராகும், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் அதிக பகுதிகளில் நீண்டுள்ள ஆல்ப்-இமாலயன் மலைத் தொடரின் ஒரு “இளைய” பகுதியாகும். இது இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: முக்கிய பால்கான் தொடர் மற்றும் வடக்கில் உள்ள முந்தைய-பால்கான் இது சிறிது டானுபியன் சமவெளியின் உள்ளே நீட்டிக் கொண்டுள்ளது. தெற்கில் இந்த மலைகள் ஒரே வரிசையில் உள்ள பதினொன்று சமவெளிகள் ஆன செர்பியா கிழக்கு மற்றும் பல்கேரியன் எல்லையிலிருந்து கருங்கடல் வரை செல்லும் உப பால்கான் சமவெளிக்கு எல்லையாக உள்ளது. இது பால்கான் மலைகளை விடொஷா மற்றும் ஸ்ரெட்னா கோரா மலைகள் சேர்ந்து ஸ்ரெட்னொகோரி என்று அறியப் படும் மற்ற சங்கிலித் தொடர் மலைகளிலிருந்து பிரிக்கிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2019, 02:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/us-says-11-soldiers-were-affected-by-iran-attack/articleshow/73318316.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-23T08:46:36Z", "digest": "sha1:DFEHY2OBF6BD7V5OFX267GABG4GPLIRK", "length": 15159, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "11 soldiers injured : மீசையில் மண் ஒட்டவில்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்... வெளிப்பட்ட உண்மை - us says 11 soldiers were affected by iran attack | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nமீசையில் மண் ஒட்டவில்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்... வெளிப்பட்ட உண்மை\nஈராக்கில் கடந்த வாரம் ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது\nமீசையில் மண் ஒட்டவில்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்... வெளிப...\nஈராக்கில் கடந்த வாரம் ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க அரசு தன் ராணுவ வீரர்களை அமெரிக்கர்களாகக் கருதுவதில்லையா என்ன\nகௌரவத்துக்காக ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதையும் கூட மறைக்கலாமா\nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான உரசல் கடந்த மாதத்தின் பெரும் பேசுபொருளாக இருந்தது. ஈரானியத் தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை அடுத்து மூன்றாம் உலகப் போர் வரும் என்ற அச்சம் உலகளவில் ஏற்பட்டிருந்தது.\nஅமெரிக்காவை இதற்குப் பழிவாங்குவோம் என்றும் பதில் தாக்குதல் நிச்சயம் உண்டு என்றும் ஈரான் சொல்லி வந்த நிலையில், ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.\nஇதில் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்த நிலையில், வெள்ளை மாளிகை இதனை மறுத்தது.\nபடைத்தளங்களில் சிறிய சேதாரம் ஏற்பட்டதே ஒழிய வேறு யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.\nசுலைமானி ஒரு பயங்கரவாதி... ஈரான் தாக்குதலால் அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை... இன்னும் பல - டொனால்ட் ட்ரம்ப்\nஇந்நிலையில், ஈராக்கில் கடந்த வாரம் ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\n2 அமெரிக்க தளங்களை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியதில் 11 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால், அமெரிக்கர்கள் யாருக்கும் துளி கூட பாதிப்பில்லை என்று நாட��டின் குடியரசுத்தலைவர் செய்தி அளிக்கிறார். அப்படியென்றால் இந்த நாடு ராணுவ வீரர்களை அமெரிக்கர்களாகக் கருதுவதில்லையா என்ன என்ற கேள்வியையும் முன்வைக்க வேண்டி வருகிறது.\nஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தது பொய்யா, “கௌரவத்துக்காக ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதையும் கூட மறைக்கலாமா ” என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nகொரோனா தாக்குதல்: இரண்டாயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nகொரோனா: உயரும் பலி எண்ணிக்கை- பாரம்பரிய சிகிச்சை பலனளிக்குமா\n75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- பதற வைக்கும் உயிர் பலி- மீளாத் துயரத்தில் சீனா\nபீட்சாவில் எச்சி துப்பி டெலிவரி செய்தவருக்கு கடும் தண்டனை\nஎங்களை இந்தியா நல்ல முறையில் நடத்தவில்லை: டிரம்ப் அதிருப்தி\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nகொரோனா பாதிச்சவங்கள கூட்டிட்டு வாங்க: ப்ரெஸ்மீட் வெச்ச அகோரி...\nஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் வில் கைது\nபெண் தராததால் தாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர்....\n'நா சாகனும்', உருவ கேலியால் தாயிடம் கதறி துடிக்கும் சிறுவன்.\nசெயற்கை கோள்களை உருவாக்கிய பள்ளி மாணவிகள் -வீடியோ\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nசீனாவின் வுகான் நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஆய்வு\nபாகிஸ்தான் இல்லாமல் அமைதி பேச்சு சாத்தியமில்லை: முகமது குரேஷி\nஏடிஎம் போறீங்களா; ஸ்கிம்மர் இருக்கானு பாத்தீங்களா\nVijay மாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்க: வைகோ வலியுறுத்தல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமீசையில் மண் ஒட்டவில்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட...\nடெல்லி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பாகிஸ்தான் பிரதமரை அழைக்க தி...\nஉலகின் சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: சுவிஸ் தொடர்ந்து முதலிட...\n18 மணிநேரம் பனியில் புதையுண்ட சிறுமி உயிருடன் மீட்பு...\nசிகரெட் பிடிக்காவிட்டால் 4 நாட்கள் லீவு கொடுக்கும் கம்பெனி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/adho-andha-paravai-pola-press-meet-report/", "date_download": "2020-02-23T07:11:17Z", "digest": "sha1:QCYKECEFZJBETC2O7X4VTK3YWJMPSC37", "length": 17382, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமலா பால் தைரியம் யாருக்கும் வராது!- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமலா பால் தைரியம் யாருக்கும் வராது- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்\nஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறி முக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலா பால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇவ்விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது, ‘பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதோ அந்த பறவை போல படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது. இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மனதார வரவேற்கிறேன். மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதைப் பிடித்ததால் இந்தப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கி தந்துள்ளார்’ என்றார்.\nநடிகை அமலாபால் பேசும்போது, ‘இந்த படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்���றது தான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும். இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.\nஇயக்குனர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்’ என்றார்.\nஎஸ்.வி.சேகர் பேசும்போது, ‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும். இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது. சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. முதலில் சினிமாவை தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால். அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன். சினிமா விற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற. சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.\nஇயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும்போது, ‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாள ருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தபடம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம். சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம். அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும் அதை நாங்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.\nPrevஜாதி மத இனம் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்\nNextடெபிட் & கிரெடிட் கா��்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nதற்கொலை செய்து கொள்கிறேன்: உலகை உலுக்கிய 9 வயது சிறுவனின் கதறல்\nஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்\nதோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்.. – இந்தியன் ரயில்வே அதிரடி – இந்தியன் ரயில்வே அதிரடி\nமீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்\nபுத்தக வாசிப்பு அருகிப் போய் விட்டதா\n“பாகிஸ்தான் வாழ்க” என கோஷமிட்ட அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்\nநம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்\nஇந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&cat=1545", "date_download": "2020-02-23T08:40:34Z", "digest": "sha1:GPJJC5VOC4XCKZ62SVQVSTJGYY4POPQJ", "length": 16544, "nlines": 288, "source_domain": "www.vallamai.com", "title": "இணையவழி பயன்பாடுகள் – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு\n– எஸ். நித்யலக்ஷ்மி. பென்டிரைவ் (Pen Drive) போல தகவல்களை சேமிக்கும் மென்பொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா முன்னுரை : டிராப்பாக்ஸ் (Dropbox) என்பத\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு\nபவள சங்கரி அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015) ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்\nதமிழ்க் களஞ்சியம் இணையதளம்: ஒரு பகுப்பாய்வு\nகி. கண்ணன் முன்னுரை: இணையம், இன்று உலகைத் தன் கைக்குள் கொண்டுவந்துள்ள ஓர் ஊடகமாகும். நூல்களாகக் கொண்டுவர முடியாத பல தகவல்களை இணையதளம் உடனுக்கு\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் தொடர்பு முறைகள்\n- சுரேஜமீ. முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணைய நூலகங்கள்\n--பி. தமிழ் முகில். பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள் நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வ\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு\nஅன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம். சென்ற மாதம் (மார்ச் 1, 2015) ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவ\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்\n-- பி. தமிழ்முகில் நீலமேகம். இணையம் - இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தின\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி\nவல்லமையில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற தலைப்பிலான புதிய கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம். இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இருந்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nSudha M on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145747.6/wet/CC-MAIN-20200223062700-20200223092700-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}