diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0611.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0611.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_0611.json.gz.jsonl"
@@ -0,0 +1,359 @@
+{"url": "http://kallar.weebly.com/muniaraiyar.html", "date_download": "2020-01-22T01:48:22Z", "digest": "sha1:WFM37GXVWUNURD4Z2UWUDXQRIW5MGEEF", "length": 6797, "nlines": 34, "source_domain": "kallar.weebly.com", "title": "Muniaraiyar - Kallar The Caste who makes the History of Tamilnadu", "raw_content": "\nபழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே வணங்காமுடி முனையரையர் வந்திருந்தார், மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.\nசிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து அக்காலத்தில் வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.\nஅந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டுமே 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_aug13_10", "date_download": "2020-01-22T03:13:13Z", "digest": "sha1:B7326FSY7YBVQPHZIH255IL6GQV54IQL", "length": 6975, "nlines": 139, "source_domain": "karmayogi.net", "title": "10.Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும் | Karmayogi.net", "raw_content": "\nகாரணமில்லாமல் செய்தி வராது. அக்காரணத்தை அறிவது வாழ்க்கை செயல்படும் முறையை அறிவதாகும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2013 » 10.Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்\nமேலை நாட்டு உளவியல், பிரபஞ்ச ஜீவியத்தைப் பற்றி சமீபத்தில்தான் அறிந்து கொண்டது.\nகீழை நாடுகளில் பிரபஞ்ச ஜீவியம் எப்போதுமே நம் அகவய முன்னேற்றத்தில் ஒரு மெய்ப்பொருளாகவே இருந்து வந்திருக்கிறது.\nஉலகிலிருந்து பிரிந்து எல்லாம் தனக்கே என்னும் அகந்தை உணர்வோடு மனிதன் வாழ்கிறான்.\nபிரபஞ்ச ஜீவியத்தில் மனிதன் பிற மனங்களோடு மேன்மேலும் ஐக்கியமாவதன் மூலம் பிறரது அகஜீவனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறான்.\nஅகந்தையாலான மனிதனுக்கு பூலோக ஜீவியம் மெய்யாக இருக்கிறது.\nபிரபஞ்ச ஜீவியத்தோடு தொடர்பு கொண்டவருக்கு அதுவும், அதன் செயல்பாடுகளும் மெய்யானவை.\nபூலோக ஜட இருத்தலில் அகந்தையே சத்தியமாகக் கொள்ளப்படுகிறது.\nஅனந்தமான சத்திய ஜீவியத்தின் சத்தியம் தன்னையறிந்த ஜீவனாகும். பிரபஞ்சத்தை விடப் பெரியதான அந்த ஜீவன் விவரிக்கவொண்ணா தன் சுயஅனந்தத்தில் வாழ்கிறது.\nஆத்மாவை, தூய ஆன்மாவை, வரைகடந்த மௌனத்தை துறவி கண்டார். அது ஒளிமயமானது; தூயது; சக்தி சலனமற்று இருப்பது; இருமை எனும் குறையற்றது; பிரிவெனும் தழும்பற்றது.\nஎனினும் அது எங்குமிருக்கும் சத்தியமான முழுமையின் ஒரு பகுதிதான்.\n1. நிலை தரும் நித்திய தரிசனம்\n‹ 09. அன்னை இலக்கியம் up 1. நிலை தரும் நித்திய தரிசனம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2013\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n05. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n06. வாழ்க்கையை நம் வழிக்கு கொண்டு வரும் இரகசியங்கள்\n08. உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்\n1. நிலை தரும் நித்திய தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=124359", "date_download": "2020-01-22T02:15:24Z", "digest": "sha1:LW25FUFCWTHGQLYWFND5RZIB6VUEO4QH", "length": 13638, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல்;இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉள்ளாட்சி அமைப்புக்களான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டம் கொண்டு வரலாம் என 2012-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.\nஇந்த உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புக்களில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இந்திய குடியரசு கட்சி நிறுவனருமான செ.கு. தமிழரசன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துக்கள் என, 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதுதவிர, உள்ளாட்சி அமைப்புக்களில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன. இக்குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை.\nதுணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில��� துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும்.\nதுணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, தமிழக தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. விசாரணையை ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.\nஇடஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசு வழக்கு 2019-11-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் முடிவுகள்\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்; தமிழக அரசு\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 91,907 பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு\nஊராட்சி தேர்தலில் தோல்வி எதிரொலி;நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு\nபயிற்சியற்ற ஊழியர்கள்; தேர்தல்ஆணையத்தின் தோல்வி ஊரக உள்ளாட்சி முடிவுகள் தாமதம்\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venuvanam.com/?cat=18", "date_download": "2020-01-22T01:59:43Z", "digest": "sha1:S2X4BLC6RCDJFKH7YASA645WECCPAHHT", "length": 65688, "nlines": 310, "source_domain": "venuvanam.com", "title": "புத்தக வெளியீடு Archives - வேணுவனம்", "raw_content": "\nCategory Archives: புத்தக வெளியீடு\nஜித்துமா . . .\nJanuary 10, 2018 by admn Posted in அனுபவம் (இனிய), ஆளுமை, இலக்கியம், புத்தக வெளியீடு, புத்தகம்\tTagged எம். கே. மணி\t2 Comments\nகாதலை சப்பு கொட்டிய போது\nஇந்த கணத்தை இந்த கனவை\nஇதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்\nஎம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.\nஇளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும் மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.\nமணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.\n“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”\nதிரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.\n“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”\n இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.\nஅதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.\n‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது\nஎனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.\n‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.\n‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.\nபிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது\nகடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.\nவாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொ���ுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம். ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.\nமுதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு. ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள் என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.\nஇறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா எந்து பறயு’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல\nஇசை தன் பேச்சில் மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.\n‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.\nஅடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.\nஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.\nஇறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.\n“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”\nநண்பர்கள் மத்தியில் அ��ருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.\nமுன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா நாம நினைக்கிற மாதிரி இல்லியா நாம நினைக்கிற மாதிரி இல்லியா’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.\nசொந்த ரயில்காரியின் தகப்பன் . . .\nFebruary 5, 2014 by சுகா Posted in இசை, கோவை, ஜான் சுந்தர், புத்தக வெளியீடு, மரபின் மைந்தன்\t16 Comments\n’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.\nமூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.\n‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே\nஎன் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.\n’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய க���ரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.\n’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன’ என்று கேட்கவும் செய்யும்’.\nமுன்னுரையில் தன்னைப் பற்ற��� இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.\n’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்\nஅவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்\nதாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்\nஇதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.\nகோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா எங்க இருக்கீங்க’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.\nமாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.\n‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’\n’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.\nமாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.\nநிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.\n‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’.\n‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி வேற கார்ல போறோமா’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.\nஅரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.\nதேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.\nஅதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்���ாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.\n’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.\nபுத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.\n’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்��ிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.\nமறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.\nஅன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.\nஅதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.\nபின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.\nசென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.\n’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.\n‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.\nநான் சற்றும் எதிர்ப���ராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.\nதிறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான் எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா\nஎன்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18577", "date_download": "2020-01-22T03:24:29Z", "digest": "sha1:3T5NET7ARTNTXKF6AFN4ZH5BSD7Q2RMD", "length": 7282, "nlines": 45, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - கனடா செய்திகள் - மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\nPublished in: கனடா செய்திகள்\nமனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கிறிஸ்மஸ் தாத்தா, பொம்மைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார்.\nபுனித ஜோன்ஸ் ஆங்கிலிகன் தேவாலயத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு நடைபெற்ற நோர்த் என்ட் சமூக வருடாந்த கிறிஸ்மஸ் விருந்தில் இந்தப் பொம்மைகள், வழங்கி வைக்கப்பட்டன.\nஇதன்போது தொண்டர்கள் 600 இற்குக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் வின்னிபெக்கின் நோர்த் என்டில் உள்ள குடும்பங்களிலுள்ள 400 குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டன.\nஇதுகுறித்து கிறிஸ்மஸ் தாத்தா கூறுகையில், ‘கிறிஸ்மஸ் என்பது இதுதான். சாப்பிடுவது, வேடிக்கை, சிரிப்பது, பாடுவது. இந்த சமூகத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள், அவர்கள் இப்படி ஒன்று சேருவதைப் பார்க்க, மகிழ்சியாகவுள்ளது.\nஇங்கே ஒற்றுமையின் உணர்வு இருக்கிறது. மற்றும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இருக்கிறது. இது என் இதயத்தை நிரம்பியுள்ளது என்று கூறினார்.\nஇதன்போது, பதினொரு வயது ஐசக் சான்டர்ஸ் மற்றும் அவரது ஆறு வயதுச் சகோதரி அலயா சாண்டர்ஸ் ஆகியோர் கிறிஸ்மஸ் தாத்தாவை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இசையைக் கேட்பதாகவும் தெரிவித்தனர்.\nதமிழர் மரபு விழாவில் செம்மொழி கொண்டு உழுது தமிழர் வரலாற்றை வெளிப்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nதை பிறந்தாலே தமிழரின் பண்டிகைக்காலமாக கொண்டாடும் மேலும்>>\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\nரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>\nமாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>\nசினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nநியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nஇலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>\nகோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு\nவன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>\nஎட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை\nஎட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-22T01:59:29Z", "digest": "sha1:S3HLBDSRIK4N4ABNZJSH5WB76NENSV2Z", "length": 13570, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்\nபயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்த வசதியைப் பெறலாம். உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தே பல்வேறு புதுமைகளை அதில் புகுத்தி வருகிறது.\nஅந்த வரிசையில் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர்.\nஇது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், “ஆண்ட்ராய்டு போன்களுக்காக ஃபிங்கர் பிரின்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் பயன்பாட்டாளர்கள் ஹேக்கர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிரிந்து சென்ற காதல் உறவுகளிடமிருந்து தங்களின் உரையாடல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nமுன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டச் ஐடி, ஃபேஸ் ஐடி வசதியை ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தினோம். தற்போது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காக கைரேகை பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் புதிய வெர்சனை டவுன் லோட் செய்தால் போதும் இந்த வசதியைப் பெறலாம்.\nசெட்டிங்க்ஸுக்குச் சென்று, அக்கவுன்ட் பகுதியை க்ளிக் செய்து அதில் ப்ரவைசி என்பதை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத்தேர்வு செய்தால் போதும் உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத்தவிர யாரும் திறக்க இயலாது (tap Settings, go to Account, then Privacy and Fingerprint Lock. Turn on Unlock with fingerprint, and confirm your fingerprint)” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் ஒருவரது அந்தரங்கம் பாதுகாக்கப்படுவது சிரமமான ஒன்று. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் பாதுகாப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுத்த இந்த வசதி பெரிதும் உதவும் என பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதொழில் நுட்பம் Comments Off on இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் Print this News\nஜனாதிபதியானதும் கோட்டாபய நிறைவேற்றிய 12 முக்கிய தீர்மானங்கள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க லண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்\nஉலகில் முதன்முறை உயிருள்ள இயந்திர மனிதன்\nஆப்பிரிக்கத் தவளையின் உயிரணுக்களைக் கொண்டு உலகில் முதன் முறை உயிருள்ள இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் Xenobot.மேலும் படிக்க…\nகுழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி\nகுழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளமேலும் படிக்க…\n2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா\n அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்\n2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு\n40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்\nஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன்\nஇளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gendercheck.tamil.indiaspend.com/more-women-are-self-employed-in-india-fewer-hold-salaried-jobs/", "date_download": "2020-01-22T02:42:59Z", "digest": "sha1:DKZRXG4AB2C75CGH5MSK4FWVKPIZH72L", "length": 51847, "nlines": 148, "source_domain": "gendercheck.tamil.indiaspend.com", "title": "சம்பள வேலைகளின் பங்கு உயர்கிறது, ஆனால் பெண்கள் சுயதொழில் செய்யவே அதிக வாய்ப்பு | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nசம்பள வேலைகளின் பங்கு உயர்கிறது, ஆனால் பெண்கள் சுயதொழில் செய்யவே அதிக வாய்ப்பு\nபெங்களூரு: இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான பெண்கள் உள்ளனர்: 2011-12 மற்றும் 25% உடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 18% க்கும் அதிகமானோர் வேலை செய்யவில்லை; நகர்ப்புறத்தில் 15% என்பது, 14% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் சம்பள வேலைகளில் பெண்களின் சதவீதம் 2004 ல் 35.6% ஆக இருந்து 2017ஆம் ஆண்டில் 52.1% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சுயதொழில் அல்லது சாதாரண வேலைகளில் அவர்கள் இருப்பதை ஒப்பிடும்போது தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவவதில்லை என்று, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு தரவுகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேலையில் இல்லை, ஆனால் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று, காலமுறை தொழிலாளர் தொகுப்பு கணக்கெடுப்பு - பி.எல்.எஃப்.எஸ் (PLFS) 2017-18 சேகரித்த சமீபத்திய அரசு தரவு��ளில் கண்டறியப்பட்டது.\nஇந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது என்று, தேசிய வேலைவாய்ப்பு தரவு கசிந்த செய்தி வெளியான நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசின் அதிகாரப்பூர்வ பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை மே 31, 2019 அன்று வெளியிட்டது.\nபல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை, பாலினம், கல்வி மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர் சந்தை குறிகாட்டிகள் குறித்த காலாண்டு மதிப்பீடுகளை வழங்கியது. 2017 இல், பி.எல்.எஃப்.எஸ், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வேலைவாய்ப்பு வேலையின்மை கணக்கெடுப்பை -என்.எஸ்.எஸ் - ஈ.யு.எஸ் (NSS EUS) மாற்றியது; இது 1972-73 முதல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடத்தப்பட்டது.\nபி.எல்.எஃப்.எஸ் அறிக்கை தற்போதைய தரவை என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் உடன் ஒப்பிடுகிறது; ஆனால் இரண்டு முறையிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கணக்கெடுக்கப்பட்ட 4,33,339 நபர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலும் வேறுபடுகின்றன. இரண்டு ஆய்வுகள் பரவலாக ஒப்பிடத்தக்கவை என்று சிலர் வாதிடுகின்றனர், மற்றவர்கள் இது ஆப்பிள்களை ஆரஞ்சுடன் ஒப்பிடுவது போன்றது என்று கருதுகின்றனர்.\nஇரண்டு ஆய்வுகளுக்கிடையில் மாதிரி மூலோபாயம் மாறிவிட்டாலும், புள்ளிவிவர நுட்பங்கள் என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் மற்றும் பி.எல்.எஃப்.எஸ் இன் மதிப்பீடுகள் ஒப்பிடத்தக்கவை என்பதை உறுதி செய்கின்றன. மேலும், தொழிலாளர் சக்தியின் நிலையைப் பிடிக்கப்பயன்படுத்தப்படும் பரந்த கேள்விகள் கணக்கெடுப்புகளுக்கு இடையில் மாறாமல் உள்ளன.\nகடந்த 1993 ஆம் ஆண்டில், கிராமப்புற பெண்களில் கிட்டத்தட்ட 33% பேர் பணியாற்றினர். 2011-12 வாக்கில், கடைசியாக என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் நடத்தப்பட்டபோது, இது எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து சுமார் 25% ஆக இருந்தது. 2011-12 வரையிலான இருபது ஆண்டுகளில் நகர்ப்புற பெண்களின் விகிதம் ஒரு சதவீத புள்ளி குறைந்து, 15% ஆனது.\nகடந்த 2017-18 பி.எல்.எஃப்.எஸ் மதிப்பீடுகள் மேலும் சரிவைக் குறிக்கின்றன.கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 18% ஆகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 14% ஆகவும் குறைந்துள்ளது.\nஊதியம் பெறும் பணியாளர்களில் குறைவாக பங்கேற்கும் பெண்கள்\nவழக்கமான, சம்பள வேலைகளில் அதிக பெண்கள்\nவீழ்ச்சியடைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு கு��ித்த பரந்த எழுத்துகள் இந்த சரிவுக்கு சில காரணங்களை வழங்குகிறது. ஒரு விளக்கம் என்னவென்றால், ‘வருமான விளைவு’ காரணமாக, பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் இருந்து விலகுகிறார்கள். இது கணவரின் வருமானத்தில் அதிகரிப்பு ஆகும், இது வீட்டு வருமானத்தை உயர்த்துகிறது (Kapsos et al., 2014). மற்றொரு காரணம் என்னவென்றால், பெண்களின் வீட்டு மற்றும் குழந்தை பராமரிப்பு பொறுப்புகள் தொழிலாளர் சந்தையில் பங்கேற்பதை பெண்களை தடுக்கின்றன (சவுத்ரி மற்றும் வெரிக், 2014).\nஉயர் கல்வியைத் தொடர தொழிலாளர் தொகுப்பில் இருந்து பெண்கள் விலகுவதாக சிலர் வாதிடுகின்றனர் (கிங்டன் மற்றும் உன்னி, 2001), மற்றவர்கள் பெண்களுக்கு நல்ல வேலைகள் இல்லை என்று வாதிடுகின்றனர் (Chatterjee et a., 2015).\nஇருப்பினும், உயர்திறன் கொண்ட படித்த பெண்கள், நகரங்களில் சிறந்த வேலைகளை கோருகிறார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன: நகர்ப்புற தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்கும் சில பெண்கள் வழக்கமான, சம்பள வேலைகளில் அதிகளவில் பணியாற்றுகின்றனர்.\nகடந்த 2004 ஆம் ஆண்டில் தொழிலாளர் தொகுப்பில் உள்ள அனைத்து பெண்களில், 35.6% பேர் நகர்ப்புறங்களில் வழக்கமான சம்பள பிரிவில் இருந்தனர். 2017 வாக்கில், அவர்களின் பிரதிநிதித்துவம் 52.1% ஆக உயர்ந்தது.ஆகவே, பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை, பெண்களில் அதிகரித்து வரும் பங்கு இப்போது சுயதொழில் செய்பவர்கள் அல்லது சாதாரண தொழிலாளர்களைக் காட்டிலும் வழக்கமான சம்பளத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதாகக் காட்டுகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு, 2004 முதல் 2017 வரை நகர்ப்புறங்களில் தொழிலாளர் தொகுப்பில் அவர்களின் பங்கு 47.7% இல் இருந்து 34.7% ஆக குறைந்தது. அதே காலகட்டத்தில், சாதாரண தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்களின் பங்கு 16.7%இல் இருந்து 13.1% ஆக குறைந்துள்ளது.\nஇந்த காலகட்டத்தில் கிராமப்புறங்கள் இதேபோன்ற வடிவத்தைக் கண்டன, வழக்கமான, சம்பள பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தது மற்றும் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் வேலைகளில் சரிவு ஏற்பட்டது. வழக்கமான வேலையில் பெண்களின் இந்த உயரும் பங்கு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இந்த உயர்வு இருந்தபோதிலும், வழக்கமான, சம்பள வேலைகளில் பெண்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.\nபெண்கள் பங்கேற்கும்போது, அவர்கள் வழக்கமான ���ம்பளத் தொழிலாளர்களாக அதிகளவில் பணியாற்றுகிறார்கள்\nநாங்கள் பிரதிநிதித்துவ குறியீட்டை- ஆர்.ஐ. (RI) - வேலைவாய்ப்பு வகையிலான ஆண்கள் அல்லது பெண்களின் பங்கின் விகிதம் முழு தொழிலாளர் தொகுப்பிலும் அந்த பாலினத்தின் பங்கால் வகுக்கப்படுகிறது - வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கு பயன்படுத்துகிறோம்.\nவிகிதம் ஒன்றுக்கு குறைவாக இருந்தால், இதன் பொருள் குழு குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விகிதம் அந்த வேலைவாய்ப்பு பிரிவில் குழுவின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைக் குறிக்கிறது.\nசுயதொழில் மற்றும் சாதாரண வேலை வகைகளில் முறையே 2.23 மற்றும் 1.61 என்ற ஆர்.ஐ. உடன் பெண்கள் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். இருப்பினும், வழக்கமான வேலைவாய்ப்பு வகைகளில், பெண்கள் 0.9 இன் ஆர்.ஐ. உடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.\nஎனவே, சம்பளத் தொழிலாளர்களாக பெண்களின் பங்களிப்பு காலப்போக்கில் அதிகரித்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்யப்படுத்தப்படுவதில்லை. மேலும், பெண்கள் வேலை செய்யும் போது, அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது சாதாரண தொழிலாளர்களாகவோ பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் வருவாய்\nபி.எல்.எஃப்.எஸ் சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தரவைப் பிடிக்க ஒரு கேள்வியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சுயதொழில் செய்பவர்கள் என்பதால், முந்தைய ஆய்வுகள் கவனிக்காத ஒரு முக்கியமான கூடுதலாகும். வருமானம் குறித்த இந்த தரவு இப்போது வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.\nவழக்கமான, சம்பள பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி வருவாயின் வித்தியாசமாக அளவிடப்படும் மூல பாலின இடைவெளி, கிராமப்புற குடியிருப்புகளில் ஆண்கள் ரூ .4,594.5 அதிகமாகவும், நகர்ப்புறங்களில் ரூ .3,429.75 அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் பெண்கள் முறையே ர��. 70 மற்றும் ரூ. 80 சம்பாதிக்கிறார்கள்.\nசுயதொழில் செய்பவர்களிடையே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் சம்பாதிப்பதை விட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்கள் பிழைகள் புகாரளிக்கும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையை மாற்று தரவு மூலங்களுடன் ஒப்பிட்ட பின்னரே கண்டறிய முடியும்.\nஆண்களும் பெண்களும் வைக்கும் நேரம்\nபணிபுரிந்த மணிநேரங்கள் பற்றிய தகவல் பி.எல்.எஃப்.எஸ் கேள்வித்தாளில் மற்றொரு கூடுதலாகும். ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையிலான கணக்கெடுப்பு காலத்தின் நான்கு காலாண்டுகளில், ஒரு வாரத்தில் பணி புரியும் சராசரி மணிநேரம் கொண்டு இது அளவிடப்படுகிறது.\nகிராமப்புறங்களில் கூடுதல் வேலைக்கு கிடைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், நகர்ப்புற குடியேற்றங்களில், சுயதொழில் மற்றும் வழக்கமான வேலை வகைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட வேலைக்கு அதிக நேரம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.\nசுயதொழில் செய்யும் போது, ஆண்கள் வாரத்திற்கு பெண்களை விட 12 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். வழக்கமான மற்றும் சாதாரண வேலைவாய்ப்புகளில், ஆண்கள் ஒரு வாரத்தில் பெண்களை விட ஏழு மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், பெண்களின் ஊதியம் பெறாத வேலை துல்லியமாகப் பிடிக்கப்படாததால், அவர்கள் குறைவான மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதை இது குறிக்கவில்லை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் செலுத்தப்படாத பங்களிப்பைப் புரிந்துகொண்ட பிறகே, வேலை செய்யும் மணிநேரங்களின் தரவை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.\nநாம் இப்போது என்.எஸ்.எஸ். நேர பயன்பாட்டு கணக்கெடுப்புகளின் தரவுக்காக காத்திருக்கிறோம். வெளியிடப்பட்டதும், ஆண்களும் பெண்களும் பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய நுண்ணறிவான கணிப்புகளை முன்வைக்க இது உதவும்.\nஇது, இந்திய தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கை விளக்க முயற்சிக்கும், எங்களின் இரண்டு பகுதிகள் கொண்ட தொடரில் இது முதல் பகுதியாகும்.\n(ஷிபு மற்றும் ஆபிரகாம், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபெங்களூரு: இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான பெண்கள் உள்ளனர்: 2011-12 மற்றும் 25% உடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 18% க்கும் அதிகமானோர் வேலை செய்யவில்லை; நகர்ப்புறத்தில் 15% என்பது, 14% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் சம்பள வேலைகளில் பெண்களின் சதவீதம் 2004 ல் 35.6% ஆக இருந்து 2017ஆம் ஆண்டில் 52.1% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சுயதொழில் அல்லது சாதாரண வேலைகளில் அவர்கள் இருப்பதை ஒப்பிடும்போது தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவவதில்லை என்று, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு தரவுகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேலையில் இல்லை, ஆனால் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று, காலமுறை தொழிலாளர் தொகுப்பு கணக்கெடுப்பு - பி.எல்.எஃப்.எஸ் (PLFS) 2017-18 சேகரித்த சமீபத்திய அரசு தரவுகளில் கண்டறியப்பட்டது.\nஇந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது என்று, தேசிய வேலைவாய்ப்பு தரவு கசிந்த செய்தி வெளியான நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசின் அதிகாரப்பூர்வ பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை மே 31, 2019 அன்று வெளியிட்டது.\nபல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை, பாலினம், கல்வி மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர் சந்தை குறிகாட்டிகள் குறித்த காலாண்டு மதிப்பீடுகளை வழங்கியது. 2017 இல், பி.எல்.எஃப்.எஸ், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வேலைவாய்ப்பு வேலையின்மை கணக்கெடுப்பை -என்.எஸ்.எஸ் - ஈ.யு.எஸ் (NSS EUS) மாற்றியது; இது 1972-73 முதல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடத்தப்பட்டது.\nபி.எல்.எஃப்.எஸ் அறிக்கை தற்போதைய தரவை என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் உடன் ஒப்பிடுகிறது; ஆனால் இரண்டு முறையிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கணக்கெடுக்கப்பட்ட 4,33,339 நபர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலும் வேறுபடுகின்றன. இரண்டு ஆய்வுகள் பரவலாக ஒப்பிடத்தக்கவை என்று சிலர் வாதிடுகின்றனர், மற்றவர்கள் இது ஆப்பிள்களை ஆரஞ்சுடன் ஒப்பிடுவது போன்றது என்று கருதுகின்றனர்.\nஇரண்டு ஆய்வுகளுக்கிடையில் மாதிரி மூலோபாயம் மாறிவிட்டாலும், புள்ளிவிவர நுட்பங்கள் என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் மற்றும் பி.எல்.எஃப்.எஸ் இன் மதிப்பீடுகள் ஒப்பிடத்தக்கவை என்பதை உறுதி செய்கின்றன. மேலும், தொழிலாளர் சக்தியின் நிலையைப் பிடிக்கப்பயன்படுத்தப்படும் பரந்த கேள்விகள் கணக்கெடுப்புகளுக்கு இடையில் மாறாமல் உள்ளன.\nகடந்த 1993 ஆம் ஆண்டில், கிராமப்புற பெண்களில் கிட்டத்தட்ட 33% பேர் பணியாற்றினர். 2011-12 வாக்கில், கடைசியாக என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் நடத்தப்பட்டபோது, இது எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து சுமார் 25% ஆக இருந்தது. 2011-12 வரையிலான இருபது ஆண்டுகளில் நகர்ப்புற பெண்களின் விகிதம் ஒரு சதவீத புள்ளி குறைந்து, 15% ஆனது.\nகடந்த 2017-18 பி.எல்.எஃப்.எஸ் மதிப்பீடுகள் மேலும் சரிவைக் குறிக்கின்றன.கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 18% ஆகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 14% ஆகவும் குறைந்துள்ளது.\nஊதியம் பெறும் பணியாளர்களில் குறைவாக பங்கேற்கும் பெண்கள்\nவழக்கமான, சம்பள வேலைகளில் அதிக பெண்கள்\nவீழ்ச்சியடைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு குறித்த பரந்த எழுத்துகள் இந்த சரிவுக்கு சில காரணங்களை வழங்குகிறது. ஒரு விளக்கம் என்னவென்றால், ‘வருமான விளைவு’ காரணமாக, பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் இருந்து விலகுகிறார்கள். இது கணவரின் வருமானத்தில் அதிகரிப்பு ஆகும், இது வீட்டு வருமானத்தை உயர்த்துகிறது (Kapsos et al., 2014). மற்றொரு காரணம் என்னவென்றால், பெண்களின் வீட்டு மற்றும் குழந்தை பராமரிப்பு பொறுப்புகள் தொழிலாளர் சந்தையில் பங்கேற்பதை பெண்களை தடுக்கின்றன (சவுத்ரி மற்றும் வெரிக், 2014).\nஉயர் கல்வியைத் தொடர தொழிலாளர் தொகுப்பில் இருந்து பெண்கள் விலகுவதாக சிலர் வாதிடுகின்றனர் (கிங்டன் மற்றும் உன்னி, 2001), மற்றவர்கள் பெண்களுக்கு நல்ல வேலைகள் இல்லை என்று வாதிடுகின்றனர் (Chatterjee et a., 2015).\nஇருப்பினும், உயர்திறன் கொண்ட படித்த பெண்கள், நகரங்களில் சிறந்த வேலைகளை கோருகிறார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன: நகர்ப்புற தொழிலாளர் தொகுப���பில் பங்கேற்கும் சில பெண்கள் வழக்கமான, சம்பள வேலைகளில் அதிகளவில் பணியாற்றுகின்றனர்.\nகடந்த 2004 ஆம் ஆண்டில் தொழிலாளர் தொகுப்பில் உள்ள அனைத்து பெண்களில், 35.6% பேர் நகர்ப்புறங்களில் வழக்கமான சம்பள பிரிவில் இருந்தனர். 2017 வாக்கில், அவர்களின் பிரதிநிதித்துவம் 52.1% ஆக உயர்ந்தது.ஆகவே, பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை, பெண்களில் அதிகரித்து வரும் பங்கு இப்போது சுயதொழில் செய்பவர்கள் அல்லது சாதாரண தொழிலாளர்களைக் காட்டிலும் வழக்கமான சம்பளத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதாகக் காட்டுகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு, 2004 முதல் 2017 வரை நகர்ப்புறங்களில் தொழிலாளர் தொகுப்பில் அவர்களின் பங்கு 47.7% இல் இருந்து 34.7% ஆக குறைந்தது. அதே காலகட்டத்தில், சாதாரண தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்களின் பங்கு 16.7%இல் இருந்து 13.1% ஆக குறைந்துள்ளது.\nஇந்த காலகட்டத்தில் கிராமப்புறங்கள் இதேபோன்ற வடிவத்தைக் கண்டன, வழக்கமான, சம்பள பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தது மற்றும் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் வேலைகளில் சரிவு ஏற்பட்டது. வழக்கமான வேலையில் பெண்களின் இந்த உயரும் பங்கு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இந்த உயர்வு இருந்தபோதிலும், வழக்கமான, சம்பள வேலைகளில் பெண்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.\nபெண்கள் பங்கேற்கும்போது, அவர்கள் வழக்கமான சம்பளத் தொழிலாளர்களாக அதிகளவில் பணியாற்றுகிறார்கள்\nநாங்கள் பிரதிநிதித்துவ குறியீட்டை- ஆர்.ஐ. (RI) - வேலைவாய்ப்பு வகையிலான ஆண்கள் அல்லது பெண்களின் பங்கின் விகிதம் முழு தொழிலாளர் தொகுப்பிலும் அந்த பாலினத்தின் பங்கால் வகுக்கப்படுகிறது - வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கு பயன்படுத்துகிறோம்.\nவிகிதம் ஒன்றுக்கு குறைவாக இருந்தால், இதன் பொருள் குழு குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விகிதம் அந்த வேலைவாய்ப்பு பிரிவில் குழுவின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைக் குறிக்கிறது.\nசுயதொழில் மற்றும் சாதாரண வேலை வகைகளில் முறையே 2.23 மற்றும் 1.61 என்ற ஆர்.ஐ. உடன் பெண்கள் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். இருப்பினும், வழக்கமான வேலைவாய்ப்பு வகைகளில், பெண்கள் 0.9 இ��் ஆர்.ஐ. உடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.\nஎனவே, சம்பளத் தொழிலாளர்களாக பெண்களின் பங்களிப்பு காலப்போக்கில் அதிகரித்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்யப்படுத்தப்படுவதில்லை. மேலும், பெண்கள் வேலை செய்யும் போது, அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது சாதாரண தொழிலாளர்களாகவோ பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் வருவாய்\nபி.எல்.எஃப்.எஸ் சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தரவைப் பிடிக்க ஒரு கேள்வியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சுயதொழில் செய்பவர்கள் என்பதால், முந்தைய ஆய்வுகள் கவனிக்காத ஒரு முக்கியமான கூடுதலாகும். வருமானம் குறித்த இந்த தரவு இப்போது வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.\nவழக்கமான, சம்பள பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி வருவாயின் வித்தியாசமாக அளவிடப்படும் மூல பாலின இடைவெளி, கிராமப்புற குடியிருப்புகளில் ஆண்கள் ரூ .4,594.5 அதிகமாகவும், நகர்ப்புறங்களில் ரூ .3,429.75 அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் பெண்கள் முறையே ரூ. 70 மற்றும் ரூ. 80 சம்பாதிக்கிறார்கள்.\nசுயதொழில் செய்பவர்களிடையே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் சம்பாதிப்பதை விட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்கள் பிழைகள் புகாரளிக்கும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையை மாற்று தரவு மூலங்களுடன் ஒப்பிட்ட பின்னரே கண்டறிய முடியும்.\nஆண்களும் பெண்களும் வைக்கும் நேரம்\nபணிபுரிந்த மணிநேரங்கள் பற்றிய தகவல் பி.எல்.எஃப்.எஸ் கேள்வித்தாளில் மற்றொரு கூடுதலாகும். ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையிலான கணக்கெடுப்பு காலத்தின் நான்கு காலாண்டுகளில், ஒரு வாரத்தில் பணி புரியும் சராசரி மணிநேரம் கொண்டு இது அளவிடப்படுகிறது.\nகிராமப்புறங்களில் கூடுதல் வேலைக்கு கிடைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், நகர்ப்புற குடியேற்றங்களில், சுயதொழில் மற்றும் வழக்கமான வேலை வகைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட வேலைக்கு அதிக நேரம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.\nசுயதொழில் செய்யும் போது, ஆண்கள் வாரத்திற்கு பெண்களை விட 12 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். வழக்கமான மற்றும் சாதாரண வேலைவாய்ப்புகளில், ஆண்கள் ஒரு வாரத்தில் பெண்களை விட ஏழு மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், பெண்களின் ஊதியம் பெறாத வேலை துல்லியமாகப் பிடிக்கப்படாததால், அவர்கள் குறைவான மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதை இது குறிக்கவில்லை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் செலுத்தப்படாத பங்களிப்பைப் புரிந்துகொண்ட பிறகே, வேலை செய்யும் மணிநேரங்களின் தரவை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.\nநாம் இப்போது என்.எஸ்.எஸ். நேர பயன்பாட்டு கணக்கெடுப்புகளின் தரவுக்காக காத்திருக்கிறோம். வெளியிடப்பட்டதும், ஆண்களும் பெண்களும் பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய நுண்ணறிவான கணிப்புகளை முன்வைக்க இது உதவும்.\nஇது, இந்திய தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கை விளக்க முயற்சிக்கும், எங்களின் இரண்டு பகுதிகள் கொண்ட தொடரில் இது முதல் பகுதியாகும்.\n(ஷிபு மற்றும் ஆபிரகாம், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nகிராமப்புற வேலைவாய்ப்பு மறையும் போது முதலில் இழப்பை சந்திப்பது பெண்களே\nபயனுள்ள குடும்பக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கெடுக்கும் ‘மம்மிஜி’; உ.பி. தரவு சுட்டிக்காட்டுகிறது\nகிராமப்புற பெண் தொழிலாளர்களில் 73.2% விவசாயிகள், ஆனால் சொந்தமாக நிலம் வைத்திருப்போர் 12.8%\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/110897-steve-waughs-son-austin-waugh-named-in-australia-u19-wc-squad", "date_download": "2020-01-22T01:33:05Z", "digest": "sha1:NALHNTMYNS5NRMQDMBMJUQDJLRH7QB6D", "length": 6468, "nlines": 100, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்! | Steve Waugh's son Austin Waugh named in Australia U19 WC squad", "raw_content": "\nஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்\nஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்\nநியூசிலாந்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜூனியர் உலகக் கோப்பைத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜேசன் சங்கா தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக் இடம்பெற்றுள்ளார். தந்தையைப்போல் பேட்டிங்கில் மட்டுமல்லாது, மிதவேகப்பந்து வீசுவதிலும் வல்லவரான ஆஸ்டின் வாக், ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார். அண்மையில் இலங்கை ஜூனியர் அணிக்கெதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ஆஸ்டின், ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் சங்கா சதமடித்து அசத்தினார். இதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை 18 வயதான ஜேசன் சங்கா படைத்திருந்தார். அதேபோல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்டின் மகன் வில் சதர்லேண்டும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸும் துணை பயிற்சியாளராக கிறிஸ் ரோஜர்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி, வரும் ஜனவரி 14-ல் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய ஜூனியர் அணியை எதிர்கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-22T02:07:24Z", "digest": "sha1:QAOHZPQP5DZMS6CAMWVFLFPDUNFLFLJG", "length": 7914, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு\" பக்கத்து���்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜூலை 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள்/தொடக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லாளன் நடவடிக்கை 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2007 (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் கொலை (← இணைப்புக்கள் | தொகு)\nஜனவரி 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2009 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/06/11112352/vijay-mallya-News.vid", "date_download": "2020-01-22T03:18:54Z", "digest": "sha1:E3SL3LPTQKSEFBFODKGT5T7MGJHNBRWL", "length": 4510, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்", "raw_content": "\nபஞ்சாப்- ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்\nதக்காளி உடைக்க சுத்தியல்.. தண்ணீரே பருக முடியாது -இராணுவ வீரர்களின் குமுறல்\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்\nபதிவு: அக்டோபர் 11, 2019 18:03 IST\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் நாளை மோதல்\nகிரிக்கெட்லாம் சோம்பேறி ஆட்டம் - விக்ராந்த்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13003210/2600-tonnes-of-potash-fertilizer-arrived-in-the-freight.vpf", "date_download": "2020-01-22T02:36:33Z", "digest": "sha1:LTR3T5SH5RMINUOOB54IL3WCJMIUTSF2", "length": 13044, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "2,600 tonnes of potash fertilizer arrived in the freight train from Visakhapatnam || விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது\nவிசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது.\nதமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம ்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து இதன் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.\nதற்போது இந்த மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து, விதை நெல் போன்றவை இருப்ப�� வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதற்காக வெளிமாநிலங்களில் இருந்து உரம் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து 2,600 டன் பொட்டாஷ் உரம் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் நேற்று தஞ்சைக்கு வந்தது. தஞ்சையில் இருந்து இந்த உரங்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.\n1. கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை\nகூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் சி.பி.ஜி.அன்பு கூறினார்.\n2. திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது\nதிருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.\n3. செல்போனில் தொடர்பு கொண்டால் இயற்கை உரம் வீடு தேடி வரும் மாநகராட்சி கமிஷனர் தகவல்\nசெல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் இயற்கை உரம் வீடு தேடி வரும் என மாநகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.\n4. நாகர்கோவிலில் அதிகாரிகள் சோதனை: ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nநாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n5. தஞ்சையில் இருந்து செங்கல்பட்டுக்கு அரவைக்காக 900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது\nதஞ்சையில் இருந்து செங்கல்பட்டுக்கு அரவைக்காக 900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\n5. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/57550-manchester-united-crush-psg-in-champions-league.html", "date_download": "2020-01-22T02:27:33Z", "digest": "sha1:GZ6B5INY6XUXUDF44JRVN3Y2UCGFJOW2", "length": 12174, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பாரிசை துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட் | Manchester United crush PSG in champions League", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாரிசை துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, ப்ரெஞ்சு சாம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மனை ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 தொடரில் 3-1 என த்ரில் வெற்றி பெற்று நாக் அவுட் செய்தது.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி கடந்த சில வாரங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகிறது. பயிற்சியாளர் ஜோஸ் முறினோ அணியை விட்டு விலகிய பிறகு, தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சோல்சாரின் கீழ் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. இங்கிலாந்தில் வெற்றி பெற்றாலும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் யுனைட்டடுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த பலம்வாய்ந்த பார்ஸ் அணி நெய்மார் உள்ளிட்ட பல்வே��ு நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 சுற்றின் முதல் போட்டியில், அட்டகாசமாக விளையாடி 2 - 0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் வென்றது. பாரிஸில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாரிஸ் நிச்சயம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுனைட்டட் அணி இரண்டாவது நிமிடமே கோல் அடித்தது. பாரிஸ் டிபென்ஸ் செய்த தவறை பயன்படுத்தி யுனைட்டட் அணியின் லுக்காக்கு கோல் அடித்தார். அசத்தலாக விளையாடிய பாரிஸ் வீரர் ம்பாப்பே, செய்த பாஸ் மூலம், பாரிஸ் அணியின் பெர்னாட் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.\n30வது நிமிடத்தின் போது, பாரிஸ் கோல்கீப்பர் பூப்போன் செய்த தவறால், மான்செஸ்டரின் லுக்காக்கு மற்றொரு கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். அவே கோல் விதிப்படி, யுனைட்டட் வெல்ல மேலும் ஒரு கோல் தேவைப்பட்ட நிலையில், 90வது நிமிடத்தில் பாரிஸ் வீரர் கைகளில் பந்து பட்டு யுனைட்டட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் இளம் வீரர் ராஷ்போர்டு கோல் அடித்து 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார். பார்ஸ் அணியை நாக் அவுட் செய்து, காலிறுதிக்கு யுனைட்டட் தகுதி பெற்றது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிமான நிலையத்தில் வெடி குண்டு\nமனைவியை உயிருடன் தீவைத்து எரித்த கணவர்.. நிர்க்கதியாக நிற்கும் மூன்று குழந்தைகள்\nஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீர���ன புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_50.html", "date_download": "2020-01-22T02:14:29Z", "digest": "sha1:YT4V7GJXJ7MHWVREVISSMPVS3WTFZ7CJ", "length": 4677, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஷானி அபேசேகர இடைநிறுத்தம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஷானி அபேசேகர இடைநிறுத்தம்\nமுன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ஷானி அபேசேகர கடமைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nரஞ்சன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொலிசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அபேசேகர இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.\nரஞ்சன் - ரணில் இடையேயான உரையாடல் இன்று நாடாளுமன்றிலும் பேசு பொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ��மது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/disaster/134766-amateur-radio-operators-help-rescue-people-in-floodhit-kerala", "date_download": "2020-01-22T02:29:00Z", "digest": "sha1:32RS3CGSKHE7PQLMNOBU5KMTURNRKNW5", "length": 9260, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கடினமான நேரத்தில் கைவிட்ட தொழில்நுட்பம்! - சத்தமில்லாமல் சாதித்த ஹாம் ரேடியோ | Amateur radio operators help Rescue People In Flood-Hit Kerala", "raw_content": "\nகடினமான நேரத்தில் கைவிட்ட தொழில்நுட்பம் - சத்தமில்லாமல் சாதித்த ஹாம் ரேடியோ\nகடினமான நேரத்தில் கைவிட்ட தொழில்நுட்பம் - சத்தமில்லாமல் சாதித்த ஹாம் ரேடியோ\nகேரளாவின் கடினமான நேரங்களில் வெள்ளத்தில் சிக்கிய பலரை கண்டுபிடிக்க உதவியுள்ளது தன்னார்வலர்களின் ஹாம் ரேடியோ.\nஉலகில் என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சில இக்கட்டான நேரங்களில் பழைய பொருள்களே நமக்கு அதிகம் உதவுகிறது. அதே போல் செல்போன்கள் மூலம் கையில் உலகத்தை அடக்க முடியும் எனச் சொல்பவர்கள் உண்டு. ஆனால், கேரள வெள்ளத்தில் சிக்னல் இல்லாமலும் சார்ஜ் இல்லாமலும் பயனற்றப் பொருளாகத்தான் செல்போன் இருந்துள்ளது. இவ்வளவு மழையிலும் ஹாம் ரேடியோ பலரின் நிலையை அறிந்துகொள்ள உதவியுள்ளது. கேரளாவை ஸ்தம்பிக்க வைத்த வெள்ளத்தில் பலர் தங்களின் பகுதிகளுக்கு மீட்புப் படையினர் வரமுடியாமலும் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்க முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டனர். அப்படி கஷ்டப்பட்ட மக்களுக்கு சுமார் 100 பேர் கொண்ட ஹாம் ரேடியோ உபயோகிக்கும் தன்னார்வலர்கள் தான் உதவியுள்ளனர்.\nஇது குறித்து ஹாம் ரேடியோ நெட்வொர்க்கின் இயக்குநர் சுப்ரமணியன் கூறும்போது, `` நாங்கள் 100 பேர் கொண்ட குழுவாகச் செயல்பட்டோம். ஒரு சிஃப்டுக்கு 30 பேர் என்ற முறையில் இரவு பகலாக வேலை செய்தோம். எங்களுக்குச் சில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்களுடன் தொடர்பு இருந்தது. யாரையாவது காணவில்லை அல்லது சிலருக்கு அவசர உதவி தேவை எனச் செய்தி வந்தால் செய்தி வந்த பகுதியை ட்ராக் செய்து உடனடியாக மீட்புக்குழுவினருக்குத் தகவல் தெரிவித்தோம். நாங்கள் தெரிவித்த தகவலில் 800-க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் பற்றி அறிய அவர் பயன்படுத்திய செல்போனின் கடைசி டயலை ஆராய்ந்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் எனக் கண்டறிந்தோம். கேரளா மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும் ஹாம் ரேடியோ வைத்திருப்பவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருந்தோம். இங்கு இருக்கும் நிலையைத் தொடர்ந்து பதிவு செய்தோம். எங்களுக்குத் தேவையான மற்ற உதவிகளை அவர்களின் மூலம் பெற்றுக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஹாம் ரேடியோக்களை அரசின் அனுமதியுடன் யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். யாரேனும் இதேபோன்று ஹாம் ரேடியோ வைத்திருந்தால் அவர்களுடன் பேச முடியும். இதைப் பயன்படுத்த செல்போன் கோபுரங்கள் தேவையில்லை; குறைந்த மின்சாரம் இருந்தால் போதும். எவ்வளவு மழை வெள்ளம் இருந்தாலும் கவலையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருந்து உலகின் எந்த மூலைக்கும் தொடர்புகொள்ளலாம். உலகின் பல பேரிடர் காலங்களில் இந்த ஹாம் ரேடியோக்கள்தான் தகவல் தொடர்புக்கு அதிகம் பயன்படுகின்றன. 2016 சென்னை வெள்ளத்தின்போதும் இந்த ஹாம் ரேடியோக்களே அதிகம் உதவின என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annapparavai.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-22T02:41:13Z", "digest": "sha1:V6QAQPZYHMMMZBKKL4HJTPCJJLJ3TFJJ", "length": 12012, "nlines": 176, "source_domain": "annapparavai.com", "title": "ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க? அதவும் ஷோ் ஆட்டோவுல... - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் @SmritiIrani அவர்களை வரவேற்றார்.\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nநடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*\nஉலகின் மிக அழகான விளையாட்டு வீராங்கனை\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nபி.வி. சிந்துவுக்கு கமாண்டர் மற்றும் தூதர் பதவி கொடுத்து கவுரவிக்கும் சி.ஆர்.பி.எப்.\nஉலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் வென்றிருக்கிறார்..\nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த��தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஅத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nதமிழ் நாட்டில் கைத்தறி ஜவுளித்துறையை மேம்படுத்த அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கைகளை அளித்தார்.\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.\nHome வர்த்தகம் வாகனங்கள் ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஇப்படி எல்லா ஊருல இருக்கிற போக்குவரத்து துறைகளிலும் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு மறைமுக permission போக்குவரத்து துறை கொடுத்து விடுகின்றது.\nஇப்படி அதிக சுமை மற்றும் அதிக பயணிகள் ஏற்றி செலவதை பற்றி கண்டுகொள்ளாமால் இருந்தால் பெரும் விபத்துக்கள் சந்திக்க நோிடலாம். நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு நோ்மையான அதிகாாிகளை கொண்டு.\nPrevious article🛑 கிரண்பேடியின் தண்ணீர் பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக\nNext articleமுஸ்லிம் மதத்தை சேர்ந்த, நஷ்ரத் ஜகான், எப்படி குங்குமம் வைக்கலாம்\nதமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது\nகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார்.\nமது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்:-\nமதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*\n🌍 அடுத்தடுத்து காலியாகும் தினகரன் கூடாரம் இனி வெளியேறப் போவது யார் தெரியுமா \nரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு🌐\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமிழக தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nவிஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு:\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_97923.html", "date_download": "2020-01-22T03:04:16Z", "digest": "sha1:GDD76LQIVBD7PAY3VNZB7MY26RYUILGG", "length": 18028, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது", "raw_content": "\nகிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி கட்சிகள்\nமேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றும் மம்தா அரசு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்\n13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு : பறிமுதல் செய்யப்பட்ட நிரவ் மோடியின் அசையும் சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு : தீவிர சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : காயம் காரணமாக ஷிகர் தவன் நீக்கம் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான நாளை, அதிகாலை 4 மணிக்கு கோயில் முன்பாக பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இரண்டாயிரத்து 668 அடி உயரமான மலையின் மீது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, தீப கொப்பரைக்கு கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றன. பின்னர், 15-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் இக்கொப்பரையை, தோளில் சுமந்து சென்றனர். 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட இக்கொப்பரையில், பக்தர்கள் வழங்கும் மூவாயிரத்து 500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.\nமும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய பக்தரின் விவரங்களை வெளியிட அறங்காவலர் குழு மறுப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் முடிவுக்கு வந்த மகர விளக்கு பூஜைகள் - கோயில் நடை அடைப்பு\nதிருப்பதியில் தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு வழங்கப்படும் - அமலுக்கு வந்தது புதிய திட்டம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆற்று திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nநெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழா : தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி\nதிண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதஞ்சையில் உள்ள கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை - கோயில் முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செ���்யும் அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் இலவச லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக, மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு - ஷீரடியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்\nபொதுமக்கள் மீது வாழைப்பழங்களை வீசியெறிந்து நேர்த்திக்கடன் - வத்தலகுண்டு அருகே நடைபெற்ற விநோத திருவிழா\nதாய்லாந்தில் கரும்புக்கு தீ வைத்தலே மாசு அதிகரிக்கக் காரணம் : பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nகிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி கட்சிகள்\nமேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றும் மம்தா அரசு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்\n13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு : பறிமுதல் செய்யப்பட்ட நிரவ் மோடியின் அசையும் சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு : தீவிர சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : காயம் காரணமாக ஷிகர் தவன் நீக்கம் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு\nதாய்லாந்தில் கரும்புக்கு தீ வைத்தலே மாசு அதிகரிக்கக் காரணம் : பள்ளிகளை மூட அரசு உத்தரவு ....\nகிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் ....\nடெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி க ....\nமேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27 ....\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீத ....\n72 மணிநேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்கும் உலக சாதனை முயற்சி - 2,500 மாணவர்கள் பங் ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக் காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11185", "date_download": "2020-01-22T01:29:31Z", "digest": "sha1:FMXUHR5GNNPIYHWMNWNZOTX6HMUNFRVX", "length": 3628, "nlines": 63, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-100-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-01-22T04:06:49Z", "digest": "sha1:YQP6FIZZIEZFZ5NMTKM6RVQRTZ5O46RD", "length": 9142, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை\nசிறிலங்கா இன்��ு 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை\nசிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார்.\n”ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தணிந்து, நாட்டின் இயல்பு நிலையில், நாளுக்குள் நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று நிலைமைகள் முற்றிலுமாக வழமைக்குத் திரும்பி விடும்.\nஇன்று தொடக்கம் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் முழுமையான வருகைகள் இருக்கும்.\nநாள் முழுவதும், படையினர் நடத்தி வருகின்ற தேடுதல்களில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறோம்.\nமக்கள் எம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 100 வீதம் இருக்கும்.\nபாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கியமான அரச, தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகளுத்துறை, கேகாலை, புத்தளம், குருணாகல, கொழும்பு, கம்பகா மாவட்டங்களில், சனிக்கிழமை படையினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, சிறிலங்கா படையினர் நடத்திய தேடுதல்களில் 90 சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nPrevious articleசோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா\nNext articleஅவசரகால சட்டம் தளர்த்தப்படும் – தூதுவர்களிடம் மைத்திரி உறுதி\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்\nபுதிய அரசாங்கத்தின் வரிச் சலுகைகளினால் மக்கள் பயன்பெறவில்லை – விஜேபால\nஐ.தே.க.வின் தலைமைத்துவம் குறித்து இரு தினங்களுக்குள் முடிவு எட்டப்படும் – ரணில்\nஐ.தே.க.வைப் போன்று சிக்கலை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம்- மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18578", "date_download": "2020-01-22T02:45:12Z", "digest": "sha1:2OJBTQLXRTJVA72DKGMJERU3OVBUCHX6", "length": 6917, "nlines": 45, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - கனடா செய்திகள் - ஒன்ராறியோ மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைகின்றனர்", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 ஒன்ராறியோ மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைகின்றனர்\nPublished in: கனடா செய்திகள்\nஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின்போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.\nஒன்ராறியோ மாகாண கணக்காளர் நாயகம் போனி லிசிக் (Bonnie Lysyk) நேற்றுப் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000 நோயாளிகள் காயமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாண மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சைபெற்ற 100 நோயாளிகளில் ஆறு பேருக்கு கவனிப்பின் போது தீங்கு விளைவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒரு மில்லியன் மக்கள் சிகிச்சை பெறுவர். அவர்களின் சுமார் 67,000 பேர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணிக்கையைக் குறைக்க உடனடியாக அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணக்காளர் நாயகம் போனி லிசிக் அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\nரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>\nமாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>\nசினேகா, அமலா��ால் வரிசையில் மாளவிகா மோகனன்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nநியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nஇலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>\nகோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு\nவன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>\nஎட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை\nஎட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>\nஎண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு\nஎண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tharasu.com/p/thodar.html", "date_download": "2020-01-22T02:09:52Z", "digest": "sha1:GQCYMBDCTWBM2UXCSQKTMR5LJIB57C4L", "length": 10725, "nlines": 183, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: தொடர்!!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மா���ில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\nஇலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர் கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினை...\nநிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்\nராஜீவைக் கொன்றவர்களை தூக்கில் போடுங்கள்..ஆனால் இவர்கள் நிரபராதிகள்..... நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்..வழக்கில் தவறான முறையில் தீர்ப்ப...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/3", "date_download": "2020-01-22T03:34:25Z", "digest": "sha1:OXNQVBOOHCNTBOM5JWDELTIWNDVU4RPJ", "length": 16192, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "நோக்கியா: Latest நோக்கியா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nPalaniswami: ஆசியாவிலேயே மிகப்பெரியது; அ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பர...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nவிவோ வி9 ப்ரோ - ரெட்மி நோட் 5 ப்ரோ - நோக்கியா 6.1 ப்ளஸ்: எது வாங்கலாம்\nVivo V9 Pro : வந்துவிட்டது பட்ஜெட் விலையில் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்\n6 ஜிபி ரேம் கொண்ட விவோ வி9 ஸ்மார்ட்போன் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது\nNokai 5.1 Plus: விற்பனைக்கு வந்து விட்டது நோக்கியா 5.1 பிளஸ்: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..\nநோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது\nபின்பக்கத்தில் மட்டும் ஐந்து கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9 என்ற பெயரில் பின்பக்கத்தில் மட்டும் ஐந்து கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை நோக்கியா நிறுவனம் தயாரித்துள்ளது.\nசாம்சங், நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nஇந்தியாவில் சாம்சங் ஜெ 7 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-07-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nநோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள்\nசீனாவில் இன்று நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவந்து விட்டது நோக்கியா X5 ஸ்மார்ட்போன் – விலை, சிறப்பம்சங்கள் இதோ\nசீனாவில் இன்று நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா 8 மாடல் மொபைலின் விலை ரூ. 8,000 அதிரடியாக குறைப்பு\nநோக்கிய நிறுவனம் தனது நோக்கியா 5 மற்றும் 8 மாடலின் விலையை 8 ஆயிரம் ரூபாய் வரையில் அதிரடியாக குறைத்துள்ளது.\nமொபைல் எஸ்எம்எஸ்.,க்கு இன்றோடு 25 வயது ஆகிறதாம்.\nஉலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு இன்றோடு 25 வருடங்கள் ஆகி விட்டதாம்.\n25 ஆயிரம் ரூபாய்க்குள் கலக்கலான மொபைல்கள்\nத்ரிஷாவுக்கு ஒர்க்அவுட் ஆச்சு, கீர்த்திக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டிடுச்சு\nஆசியாவிலேயே மிகப்பெரியது; அதுவும் நம்ம சேலத்தில்- தேதி குறிச்ச தமிழக முதல்வர்\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுதலான செய்தி\nஇன்றைய ராசி பலன்கள் (22 ஜனவரி 2020)\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/09/assistant-warden.html", "date_download": "2020-01-22T03:13:17Z", "digest": "sha1:7PKVAIMM22QYH7DPSKT4HQ7ERQ25REAZ", "length": 3558, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "உதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden) - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு", "raw_content": "\nஉதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden) - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு\nமகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- உதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.10\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஉப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்) - இலங்கைப் பொலிஸ் (Sri Lanka Police)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/214895?ref=view-thiraimix?ref=fb?ref=fb", "date_download": "2020-01-22T02:34:23Z", "digest": "sha1:XKOLXTLUXNAVLF4QJW3VPXXTTYLJ3TPV", "length": 11254, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "தேர்தலன்று அஜித், ஷாலினி செய்த தவறு... மக்களிடம் சிக்கிய பரிதாபநிலையைப் பாருங்க! - Manithan", "raw_content": "\nலட்சக்கணக்கில் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பெண்\nமகிந்தவுக்கு நிபந்தனை விதித்த மைத்திரி\nமுன்னாள் மந்திரி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கை தமிழருக்கு ஜேர்மனில் சிறை\nபிரித்தானியா முழுவதும் உறைபனிக் குளிர்\nமனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு: கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு சிறை\n20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்தால் நான் தப்பியிருப்பேன்: வைரமுத்துவை தாக்கி சின்மயி ட்விட்\nமணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nகாதலியை விட அழகான பெண்ணை அவதானித்த ஆண் கொடுத்த ரியாக்ஷன் காதலி கொடுத்த விருந்தைப் பாருங்க\nவீட்டில் மகன் செய்த குறும்புத்தனம்... பெருமையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்\nரெளடி பேபி பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட நடிகை சாயீஷா.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nதேர்தலன்று அஜித், ஷாலினி செய்த தவறு... மக்களிடம் சிக்கிய பரிதாபநிலையைப் பாருங்க\nஅஜித் வாக்களிக்கச் சென்ற இடத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.\nலோக்சபா தேர்தல் நாள் அன்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வாக்களித்தார். இது அனைவருக்கும் தெரியும்.\nவழக்கமாக வரிசையில் நிற்கும் அஜித் இம்முறை அவ்வாறு செய்யவில்லை.\nஅஜித் எப்பொழுதுமே வரிசையில் நின்று தான் ஓட்டு போடுவார். இம்முறை அவர் முதல் ஆளாக வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வரிசையில் நிற்காமல் உள்ளே செல்ல ஒரு பெண் அவரை திட்டும் வீடியோ வெளியாகியது.\nஅஜித், ஷாலினி வந்த கார் கதவை போலீஸ்காரர் ஒருவர் திறந்துவிட்டார். அதுவும் சர்ச்சையாகியுள்ளது. ஒரு நடிகரின��� கார் கதவை போலீஸ்காரர் எதற்காக திறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅஜித்தை ஒரு பெண் திட்டிய வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.\nசக்தி வாய்ந்த 2020 இன் சனிப்பெயர்ச்சியால் இந்த இரு ராசிக்கும் ஏழரை சனி முழு குடும்பத்தையும் ஆட்டிப்படைக்கும்\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nமூன்றில் இரண்டுடன் மொட்டு மலரும்: மஹிந்த நம்பிக்கை\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து\nஅடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை\nரணில் - சஜித்திற்கு இடையில் நீடிக்கும் பனிப்போர்\nவரலாறை மறந்து செயற்படும் எவராலும் நிலையாக நிற்கமுடியாது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/38100-messi-hattrick-gives-4-0-win-over-haiti-in-wc-warmup.html", "date_download": "2020-01-22T02:53:50Z", "digest": "sha1:IQ563XE3KN2IOK5KBPBKCT4XXJ3O5OUL", "length": 10703, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மெஸ்ஸி ஹேட்ட்ரிக்: அர்ஜென்டினா அசத்தல் வெற்றி | Messi hattrick gives 4-0 win over Haiti in WC warmup", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமெஸ்ஸி ஹேட்ட்ரிக்: அர்ஜென்டினா அசத்தல் வெற்றி\nஉலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற வாரம்அப் போட்டியில், அர்ஜென்டினா, ஹெய்தியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஹேட்டரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.\nஅடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள அர்ஜென்டினா அணி மீது பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு உள்ளன. உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் சொதப்பலாக விளையாடி, உலகக் கோப்பை வாய்ப்பை இழக்கும் தருவாயில் இருந்த அந்த அணியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி மீட்டார். அதன்பின் நட்பு போட்டியில் ஸ்பெயி���ுடன் அர்ஜென்டினா விளையாடிய போது மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போது ஸ்பெயின் அர்ஜென்டினாவை 6-1 என வீழ்த்தியது. மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டினா உலகக் கோப்பையில் பெரும்பாடு படும் என நம்பப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற நட்பு போட்டியில், ஹெய்தியுடன் அர்ஜென்டினா விளையாடியது. இதில் மெஸ்ஸி ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தது மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அசத்தினார். இறுதியில் போட்டி 4-0 என முடிந்தது. இந்த வெற்றி அர்ஜென்டினா ரசிகர்களை பூரிக்க வைத்தாலும், இதே ஃபார்மை உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற சந்தேகத்திலேயே பலர் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்\nஇந்திய மகளிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் \n2023 -இல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்க நடக்கப் போகுது தெரியுமா மக்களே\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18579", "date_download": "2020-01-22T02:27:04Z", "digest": "sha1:3QE2I7MFZZ4XLKHGLH6XSOFA4LQ4K4TL", "length": 6427, "nlines": 44, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - கனடா செய்திகள் - கல்கரியில் இரு வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 கல்கரியில் இரு வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு\nPublished in: கனடா செய்திகள்\nதென்கிழக்கு கல்கரியின் அப்பிள்வூட் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஅப்பிள்வூட் டிரைவ் எஸ்.இ. மற்றும் 68 வீதி எஸ்.இ. பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.\nஇவ் விபத்தில் காயமடைந்த ஒரு வாகனத்தின் சாரதி, உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு வாகனத்தின் சாரதி, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\nரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>\nமாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>\nசினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nநியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீ��னை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nஇலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>\nகோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு\nவன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>\nஎட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை\nஎட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>\nஎண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு\nஎண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-22T02:33:50Z", "digest": "sha1:4PGGXEFZKR77JDXYU4K6OGHLKHVQX7FU", "length": 18435, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண் சங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெட்டிச் செதுக்கிய வேலைப்பாட்டுடன் மூன்று வெண் சங்குகள்\nவெண் சங்கு (சாங்கசு பைரம், Xancus pyrum) கடல் நத்தை வகையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இது வலம்புரிச் சங்கு எனவும் சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இந்தியச் சங்கு இனம், தற்போது டர்பினல்லா பைரம்[1] (Turbinella pyrum) எனவும் அழைக்கப்படுகிறது. சாங்கசு என்னும் சங்கினத்தில் சாங்கசு பைரம், சாங்கசு ஆங்குலேட்டர் லேட்டசு, சாங்கசு லேவிகேட்டர் என்ற மூன்று சிற்றினங்கள் உள்ளன. இந்த மூன்று வகைகளில் சாங்கசு பைரம் என்னும் சங்கே சிறப்பானது.\n2 வாழும் தன்மை மற்றும் காணப்படும் இடங்கள்\nசங்கு மெல்லுடலி என்னும் பிரிவிலுள்ள ஓரோட்டு உடலி[1] (Gastropoda) ஆகும். இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால் ஆனது. இதன் ஓட்டின் மேற்பகுதி பெரியோஸ்டிரகம் என்ற ஓட்டுறையினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஓட்டினுள் இருக்கும் சங்கின் உட்பகுதி, ஓட்டின் உட்பக்கமுள்ள \" காலுமெல்லா\" என்னும் தூணின் அனைத்து சுற்றுக்களிலும் (Spires) சுற்றப்பட்டு இருக்கும். ஓட்டின் வாய்ப்பகுதியை மூட, மூடி (Opereulam) ஒன்று உண்டு. இது சங்கினுடைய பாதத்தில் மேல்புறத்தில் ஒட்டியிருக்கு��்.\nவாழும் தன்மை மற்றும் காணப்படும் இடங்கள்[தொகு]\nசங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடிமட்டத்தில் சுமார் 20 முதல் 25 அடி ஆழமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன.[2] இந்த இடங்கள் சங்குப் படுகைகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பாறையோரத்தில் இருக்கும் திடமற்ற, மெல்லிய மணற் பகுதிகள் சங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும்.\nஇந்தியாவில் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் இச்சங்கு மிகுதியாகக் காணப்படுகிறது. அத்துடன் அந்தமான், இலங்கை மற்றும் குஜராத் கடற்கரைப் பகுதிகளிலும் குறைந்தளவு காணப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், சோழ மண்டலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மண்டலங்களிலும் இச்சங்கு வளம் நிறைந்துள்ளது.[2]\nசங்கு ஒரு புலால் உண்ணியாகும். இவை கடலடியிலுள்ள பலகாலிப் புழுக்கள் (Polycheats), டெரிபெல்லிட், யூனிஸ்ட் ஆகிய புழு இனங்களை அதிகம் உண்கின்றன.[3]\nசங்கு கடல் தரையின் மீது ஊர்ந்து செல்லும்போது, கடினமான பொருள்கள் அதன் மென்தோல் அறையினுள் (Mantle Cavity) நுழைந்து விடாமல் தடுக்க, சளி (Mucus) போன்ற நீர்மத்தை வழியில் சுரந்து அதன் மீது செல்கின்றது.\nசனவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் சங்கின் இனப்பெருக்க காலம் ஆகும்.[4] பெண் சங்கு இனச் சேர்க்கைக்கு பின் வெளியிடும் முட்டைக் கூடு (Egg Mass) சங்குப்பூ எனப்படுகிறது. இதன் நீளம் 250 முதல் 300 மி.மீ. வரை இருக்கும். இக்கூட்டின் குறுக்குவாட்டில் ஒன்றின் மீது ஒன்றென 24 முதல் 28 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்குள்ளும் கருவுற்ற முட்டைகள் (Fertilized Egg) இருக்கும். அறைகளின் பக்கவாட்டில் செவுள் போன்ற துளை உண்டு. இதன் மூலம் கருவுற்ற முட்டைகளுக்குத் தேவையான உயிர்வளி கிடைக்கிறது. பின்பு கூட்டினுள் இருந்து 10 மி.மீ. நீளமுள்ள இளம் சங்குகள் வெளிப்படுகின்றன.\nபெண் சங்குகள் ஆண் சங்கை விட பெரியவை. ஆண் சங்கு குறுக்குவாட்டில் 57 முதல் 60 மி.மீ. வளர்ச்சி அடையும். பெண் சங்கு குறுக்குவாட்டில் 70 முதல் 80 மி.மீ. வளர்ச்சி அடையும்.\nசங்கு சதை உணவாகப் பயன்படுகிறது.[5] சங்கு வளையல், மோதிரம் போன்ற அணிகலன்கள் செய்யவும், ஓர் அலங்கார பொருளாகவும் பயன்படுகிறது. வலம்புரிச் சங்கானது இறைப் பண்பு மிக்க சங்காக இந்தியாவில் மதிக்கப்படுகிறது. ஈழை நோய், என்புருக்கி நோய், மஞ்சள் காமாலை, காசநோய், வயிற்று வலி மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து குணமடைய சங்குத்தூள் மருந்தாகப் பயன்படுகிறது[சான்று தேவை].\nசைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n↑ 2.0 2.1 சவகர், வெங்கட்ரமணி, பொன்னையா, சுந்தரராஜ் (1977), மன்னார் வளைகுடாவில் காக்கப்படவேண்டிய அரிய உயிரினங்கள், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி.\n↑ சுந்தரராஜ், கிருஷ்ணதாஸ். (1989), சங்கு வளம், ஸ்டார் பிரசுரம், சென்னை.\nஇருகலப்பாசி . வெலொனிய வென்டிரிகோசா\nஅலையாத்தித் தாவரங்கள் . கடற்புல்\nஆளி . இந்திய எலி நண்டு . இன்னீரக் கடல் முள்ளெலி . ஊதாக் கடல் விண்மீன் . எக்காளப் புழுக்கள் . எண்காலி . கடல் இழுது . கடல் முத்துச் சிப்பி . கடல் முள்ளெலி . கடல் விண்மீன் . கடல்வாழ் புழு . கடல் விசிறி . கடல் வெள்ளரி . கடற்குடுவை . கடற்சாமந்தி . கடற்சிலந்தி . கணவாய் . கதம்ப இறால் . கல் இறால் . கிரில் . குழியுடலிகள் . சிப்பி . சிலந்தி சங்கு . சீப்பு இழுது . சுருள்காலி . துறவி நண்டு . தேங்காய் நண்டு . நீலக்கால் நண்டு . குதிரைலாட நண்டு . நடிக்கும் எண்காலி . நீல வளையமுள்ள எண்காலி . பஞ்சுயிரி . பவளம் . பெருங்கணவாய் . பெருங்குழாய்ப் புழு . மாபெருங்கணவாய் . முட்தோலி . வழும்பலைவிலங்கு . வீனஸ் பூக்கூடை . வெண் சங்கு\nஅல்பட்ரோசு . ஆக் . ஆவுளியா . உவர்நீர் முதலை . ஒலிவ நிறச் சிற்றாமை . ஓர்க்கா திமிங்கலம் . கடலாமை . கடல் ஓங்கில் . கடல் தேவதை மீன் . கடல் நாய் . கடல் யானை . கடற்கீரி . கடற்சிங்கம் . கடற்பசு . கடற்பாம்பு . கடற்குதிரை . கடற்பாலூட்டி . கருப்பு மோலி மீன் . கூனல் முதுகுத் திமிங்கலம் . கெளிறு . சாளை மீன் . சிற்றாமை . நீலத் திமிங்கிலம் . பனிக்கரடி . பனிக்கடல் யானை . பென்குயின் . பேத்தா . பேராமை . வலைக்கடியன் . வெள்ளைச் சுறா . வெள்ளைத் திமிங்கிலம்\nபரிசு பெற்ற கட்டுரைகள் (2010 கட்டுரைப் போட்டி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijays-bigil-movie-singappenney-song-released-vjr-224137.html", "date_download": "2020-01-22T01:24:49Z", "digest": "sha1:MUIFHTPYU6XBLIDKOMQHKMTXCO5P7ISU", "length": 12024, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் படத்தின் ''சிங்கப் பெண்ணே'' வீடியோ பாடல் வெளியீடு!– News18 Tamil", "raw_content": "\nபிகில் படத்தின் ''சிங்கப் பெண்ணே'' வீடியோ பாடல் வெளியீடு\nநடிகை அமலாபால் தந்தை காலமானார்\nசூர்யா, அஜித், விஜய்... பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்திய அதிதி ராவ்\n‘ஏன் நீங்க முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க'... ரஜினிக்கு பாராட்டு ஏன் என்ற கேள்விக்கு குஷ்பு காட்டம்\nடீசர் கூட வெளியாகல... ‘மாஸ்டர்’ பிசினஸ் குறித்து பிரபல நிறுவனம் பெருமிதம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிகில் படத்தின் ''சிங்கப் பெண்ணே'' வீடியோ பாடல் வெளியீடு\nபிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.\nராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களும் எழுந்தன.\nமெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லீ கூட்டணி பிகில் படத்திலும் இணைந்தது. மேலும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடிய சிங்கப்பெண் பாடல் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் “சிங்கப் பெண்ணே“ பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் கே.கே.நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (22-01-2020) மின்தடை\nINDvsNZ | ஷிகார் தவானுக்கு பதிலாக டி20, ஒரு நாள் போட்டிக்கான மாற்றுவீரர்கள் அறிவிப்பு..\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் : 6 மணி காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்\nடிக்-டாக் தோழியுடன் கணவர் தலைமறைவு.. போலீசில் மனைவி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/poems-link/338-cynthia-ritheesh-kavithaigal/13094-kavithai-athu-oru-azhagiya-kanaakaalam-cynthia-rithish", "date_download": "2020-01-22T02:18:38Z", "digest": "sha1:BBMKQMONTQDNJ25I5CV6HMIJH4Z7XFYK", "length": 10072, "nlines": 253, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nCategory: சிந்தியா ரித்தீஷ் கவிதைகள்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் - 5.0 out of 5 based on 2 votes\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nபட்டுத் தெறிக்கும் பட்டாம் பூச்சிப் பருவம்\nஆண் பெண் உறவு இது\nசிறிதான சிரிப்புடன் ஓர் அறிமுகம்\nஓர் வேளை என் பிரம்மையோ\nகவிதை - சிந்தை இன்று - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - நினைவுகள்... - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - இவளிடையே விழுந்தால்... - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - சிந்தை இன்று - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\n# RE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் — AdharvJo 2019-03-02 13:00\n# RE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் — Kamsena .T 2019-09-19 03:03\n# RE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் — mahinagaraj 2019-03-02 12:06\n# RE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் — Kamsena .T 2019-09-19 03:04\n# RE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் — RaVai 2019-03-02 06:24\nஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கனாக்காலம் உண்டு. அதை திரும்பிப் பார்க்கையில் ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை\n# RE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ் — Kamsena .T 2019-09-19 03:04\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்ட���்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15083144/Will-resign-Yediyurappa-after-Lingayat-seer-seeks.vpf", "date_download": "2020-01-22T02:00:32Z", "digest": "sha1:CW7SHPV7UMINJGLGKCLP2CXLLTA55NQF", "length": 12758, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will resign Yediyurappa after Lingayat seer seeks cabinet berth for MLA || பொது மேடையில் பரபரப்பு முதல்வர் எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொது மேடையில் பரபரப்பு முதல்வர் எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதி + \"||\" + Will resign Yediyurappa after Lingayat seer seeks cabinet berth for MLA\nபொது மேடையில் பரபரப்பு முதல்வர் எடியூரப்பாவை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதி\nகர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை பொது மேடையில் மடாதிபதி மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கா விட்டால், ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயமும் உங்களை புறக்கணித்து விடும் என முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் கூறினார். ஆனாலும் மடாதிபதி, முதலமைச்சர் எடியூரப்பாவை பார்த்து அமைதியாக இருக்கையில் அமரும்படி மிரட்டும் வகையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் அமைதியான முதலமைச்சர் எடியூரப்பா, மடாதிபதி கூறியதை எல்லாம் செய்ய முடியாது என்றும், விண்ணப்பம் வைக்கலாம், தம்மை மிரட்ட முடியாது என்றும் கூறினார். முதலமைச்சர் இருக்கையில் தம்மை அமர வைக்க 17 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என்று கூறிய எடியூரப்பா, அவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என்றும் கூறினார்.\n1. திப்பு சுல்தானின் வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும்-கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nதிப்பு சுல்தானின் வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.\n2. காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\n3. டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் காங்கிரஸ் போராட்டம்; பஸ் கண்ணாடிகள் உடைப்பு\nமுன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 5 பேருந்து கண்ணாடிகளை உடைத்து பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.\n4. \"சட்டத்தை மதித்து நடப்பவன் நான்\" - கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்\nசட்டத்தை மதித்து நடப்பவன் நான் என கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\n3. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n4. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n5. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு -சோனியா காந்தி நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3190346.html", "date_download": "2020-01-22T01:52:14Z", "digest": "sha1:Z74ILXPBLGMIAUSO5AMUARDWGOKMUGAB", "length": 8086, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nBy DIN | Published on : 11th July 2019 07:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களவையில் பதிலளித்தார்.\nதேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புத்தை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளை கடந்த 2015, ஜனவரி மாதம் மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nஇந்த நிலையில், நியூட்ரினோ ஆய்வகம் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், \"தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் நியூட்ரினோ ஆய்வகம். இந்த ஆய்வகம் 2 கி.மீ மலையைக் குடைந்து அமைக்கப்படவுள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை, கதிர்வீச்சு அபாயமும் கிடையாது\" என்று விளக்கமளித்துள்ளார்.\nஇந்த திட்டத்துக்கு தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியும் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற���கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/sep/01/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-3226976.html", "date_download": "2020-01-22T01:54:14Z", "digest": "sha1:6SSG7RH552DDM6PJXWKKQWMFRXRNEK2G", "length": 33007, "nlines": 164, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நூல் அறிமுகம்: கவனித்தல் கற்றல் தலைமையேற்றல்: வெங்கையா நாயுடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nநூல் அறிமுகம்: கவனித்தல் கற்றல் தலைமையேற்றல்: வெங்கையா நாயுடு\nBy - ரா.சுந்தர்ராமன் | Published on : 01st September 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்ககால மன்னர் தன் நாட்டு மக்களுக்குத் தாய் போல இருந்து, மக்களாகிய குழந்தைகளின் துயர் துடைத்துப் பசியைப் போக்கும் பண்புடையவர்களாக இருந்துள்ளனர். மன்னனின் இத்தகைய இயல்பு நிலையை கம்பர்.\nநனி பயந்து எடுத்து நல்கும்\nதாய் என இனிது பேணித்\nஎனவே மன்னன், தலைவன் என்று கருதப்படுபவனாய் மட்டுமே இருந்து விடக்கூடாது. ”\"\"ஈன்றெடுத்து ஊட்டி வளர்க்கும் தாய் இவன்''” எனக் கருதும்படி அன்பு நிறைந்தவனாகவும் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். இக்கூற்றை வைத்து பல பாடல்கள் புறநானூற்றில் பாடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக\nகாவல் குழலி கொள்வாரின் ஒம்புமதி''\nபோன்ற தொடர்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. எனவே ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு பொறுப்புடனும், பாசத்துடனும், கடமை உணர்வுடனும் பாதுகாப்பாளோ அவ்வாறு ஆள்வோறும் குடிமக்களைப் பாதுகாப்பது தம் கடமையென எண்ணி வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகின்றது.\nஅந்த வ���ிசையில் நமது குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனைத்துறைகளிலும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு முடிந்தளவு சேவைகளைச் செய்து வருகிறார். அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நகர்ப்புற மக்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டம், பொலிவுறு நகரங்கள் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களைக் கொண்டு வந்தவர்.\nநாட்டின் 15-ஆவது குடியரசு துணைத்தலைவராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை முடிவு செய்த வெங்கையா நாயுடு 14 குடியரசு துணைத்தலைவர்கள் செய்ததற்கும் ஒருபடி மேலாக அடிக்கடி பல்துறை சார்ந்த அறிஞர்களைச் சந்தித்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தொலைநோக்கு சார்ந்த ஆலோசனைகளைத் தருவதும், மாணவர்களிடையே உரையாற்றுவதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு நலிந்து வரும் கலைகளை மீட்டெடுக்க ஆலோசனைகளைத் தருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nவெங்கையா நாயுடுவின் உரையாடல்களிலிருந்து சிறந்தவற்றை ஆவணமாகப் பதிவு செய்யும் வகையில் ”\"\"கவனித்தல் - கற்றல் - தலைமையேற்றல்''” (Listening, Learning, Leading) என்ற நூல் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.\nதுடிப்புடன் செயல்படக்கூடியவரும் சிறந்த பேச்சாளருமான வெங்கையா நாயுடு, அவரது இரண்டாண்டு பதவிக்காலத்தில் 65 பொது நிகழ்ச்சிகள், மாணவர்களுடனான 35 சந்திப்புகளை மேற்கொண்டதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 97 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதுடன், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வழிகாட்டியிருப்பதாக நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னைக்கு வடக்கே 175 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில்,ரங்கையா நாயுடு - ரமணம்மா தம்பதிகளுக்குப் பிறந்த வெங்கையா நாயுடு, புத்தகத்தின் முதலாவது அத்தியாயத்தில் விவசாயத்தைப் பற்றி மேற்கோள் காட்டியுள்ளார். அதில் விவசாயத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைப் பற்றியும், விவசாயிகளுக்கு தற்போதைய வருமானத்திலிருந்து இரட்டிப்பாக்குவதற்கும் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்யுமாறும் வலியுறுத்துகிறார். ”\"\"விவசாயம் நமது மூலதாரம், நாட்டின் முதுகெலும்பு. அதை பாதுகாத்து ஊக்குவிப்போம்”.அதை ���திக வருமானம் கொடுப்பதாகவும் நிலையானதாகவும் உருவாக்குவோம்'' என்கிறார் துணை குடியரசுத் தலைவர்.\n\"\"விவசாய வளர்ச்சியையும், அதைச் சார்ந்துள்ள மக்களின் தரமான வாழ்வையும் பாதிக்கும் பிரச்னைகளுக்குக் கருத்தொருமித்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது'' என்பதைச் சுட்டிக்காட்டியவர் \"\"விவசாய உற்பத்தியை மேம்படுத்த புதிய அறிவு, மாற்றுக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் தேவை'' என்கிறார்.\n\"\"நிலங்களில் கடுமையாகப் பாடுபடும் விவசாயிகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், நிதி சார்ந்தும், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் காப்பீட்டு வசதிகளை வழங்கவும் வேண்டும்'' என்றும், \"\"வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்து மறு சிந்தனையும் புதிய ஊக்குவிப்பும் தேவைப்படு\nகிறது'' என்பதையும் பதிவு செய்கிறார்.\n\"\"ஆரம்பக்கல்வி என்பது தாய்மொழியிலேயே இருத்தல் வேண்டும்'' என்று வலியுறுத்தும் வெங்கையா நாயுடு, \"\"கல்வி வேலை வாய்ப்புக்கு மட்டுமன்று; அது அறிவைப் பெறுவது-விரிவு செய்வது- அதிகார மளித்தலுக்கு உதவுவதற்கும் ஆனது என்பதை உணர வேண்டும் '' என்கிறார்.\n\"\"அது போலவே மேற் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் வெளிநாடுகளில் கற்றுக்கொள்ளுங்கள்- சம்பாதியுங்கள். பின்னர் தாய் நாட்டிற்குத் திரும்பி, அதன் வளர்ச்சிக்கு உதவுங்கள் - என்றும் அறிவுறுத்துகிறார்.\nகல்வி தொடர்பாக அவர் மேலும் கூறிவதாவது:\n* கல்வி நிறுவனத்திற்குச் செல்வது என்பது நமது சமூகத்தின் சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான யாத்திரை ஆகும்.\n* மாணவர்கள் ஒழுக்கத்தைக் கற்பதற்கும், தேவைப்படுவோருக்குத் தாமாக முன்வந்து சேவை செய்யும் விருப்பத்தை ஏற்படுத்தவும் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையில் சேவையாற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.\n* கல்வி என்பது, பெரும் மாற்றத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டுமே தவிர, வெறும் பரிமாற்றமாக அமைந்து விடக்கூடாது.\n* பண்டைக்காலத்தில் இந்தியாவில் நாலந்தா போன்ற பல முன்னணி பல்கலைக் கழகங்கள் இருந்தன. நமது நாடு உலகத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது. இந்தப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும்.\nஉலக நாடுகள் பற்றி கூறுகையில்\nபயங்கரவாதத்திற்கு அல்லது தீவிரவாதத்திற்கு மதமும், இனமும், நிறமும் இல்லை. அது உ��்மையில் மனித குலத்தின் எதிரி, அதை வேறருக்க நாம் அனைவரும் (உலக நாடுகள் அனைத்தும்) ஒன்றுபடுவோம் என்கிறார்.\n* \"வசுதைவ குடும்பகம்'” (உலகம் ஒரே குடும்பம் - உலகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வோம்) என்பது இந்தியாவின் அடிப்படைத் தத்துவம்.\n* அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.\n* பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது. நாம் அமைதிக்கு முதன்மையானவர்களாக இருக்கிறோம்.\n* ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அமைதி, சமாதானம் இன்றியமையாதது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதற்றம் இருந்தால் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாது.\n* உலகளாவிய வளர்ச்சிக்கு, வறுமை ஒழிப்பு, கல்வியளித்தல், வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பாலின வேறுபாடு போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு உலக நாடுகளின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது.\n* அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் நோக்கம் மக்களை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுவதுதான்.\n* மருத்துவ அறிவியலில் பெருமளவு முன்னேற்றமும் மாற்றமும் அடையவேண்டும்\n* மருத்துவரிகளிடம் உரையாடும் போது, \"\" தரமான மருத்துவச் சேவை எல்லாப் பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவத் துறையில் தனியாரும் அரசும் சேர்ந்து செயல்படுவதே உசிதமானது'' என்றார்.\n* நகர்புற மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் விதமாக நமது மருத்துவ\nமுறை மறுவடிவமைப்புச் செய்ய வேண்டும்.\n* அனைத்து மருத்துவர்களும் கட்டாயமாகக் கிராமப்புறத்தில் பணி செய்தல் வேண்டும்.\n* மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றும்படியும், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும், சத்தான ஊட்டச் சத்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் - என வலியுறுத்துகிறார்.\n* இயற்கையிடம் அன்பு செலுத்தி வாழுங்கள்\n* சிறந்த எதிர்காலத்திற்கு இயற்கை மற்றும் கலாசாரம்\n* இயல், இசை, நாடகம் நமக்கு வாழையடி வாழையாக பெறப்பெற்றது, அது வாழ்க்கை, வரலாறு, ஒருமைப்பாடு நிறைந்தது, மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது, மானுட மேன்மைக்கு வழி வகுக்கிறது என்று கூறும் வெங்கையா நாயுடு தான் கலந்து கொண்ட நிகழ்வுகள் சிலவற்றையும் பதிவு செய்திருக்கிறார்.\nஉதாரணமாக: பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டம், ஷக்கார்கர் அருகேயுள்ள கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் கோயில் உள்ளது. சீக்கிய குருவான குருநானக் 18 ஆண்டுகள் அந்த இடத்தில் வாழ்ந்ததால் அது சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சென்று தரிசிப்பதற்கு வசதியாக அமையவிருக்கும் புதிய பாதைக்குக் குடியரசு துணைத்தலைவர் அடிக்கல் நாட்டிய செய்தியை வண்ணப் புகைப்படத்துடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர, தேசப்பிதா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளில் விடுதலை போராட்டத்தில் இந்தியர்களைப் பெருந்திரளாக ஒருங்கிணைத்த காதி எனும் புரட்சிகரமான எண்ணத்திற்குப் புகழாரம் சூட்டிய வெங்கையா நாயுடு, இன்று காதி நாட்டின் நேர்மை, தேசப்பற்று, வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக பணிவு ஆகியவற்றின் வெல்லமுடியாத சின்னமாகக் காட்சியளிக்கிறது என்றவர் , சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பகவான் மகாவீர், சுவாமி விவேகானந்தர், வாஜ்பாய் மற்றும் தில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் பற்றியும் ஒரு சில வரிகளில் பதிவு செய்துள்ளார்.\nநம் நாட்டின் குடியரசு துணைத் தலைவர், மாநிலங்களவையின் தலைவராக இருப்பது நாடாளுமன்ற மரபாகும். வெங்கையா நாயுடு நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகளைப் பூர்த்திச் செய்துள்ளார்.\nமாநிலங்களவையில் ”\"\" நாம் பேசுவோம், விவாதிப்போம், முடிவு செய்வோம். ஆனால், இடையூறு செய்ய வேண்டாம்''” என்று சொல்லும் குடியரசு துணைத் தலைவர் ”நாடாளுமன்றத்தின் \"\"இரு அவைகளும் ஜனநாயகத்தின் ஆலயமாகும். நாம் கூட்டாக அதன் புனிதத்தைப் பராமரிப்போம் '' என்கிறார்.\nஇந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய 249-ஆவது மாநிலங்களவையின் கூட்டம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற சிறந்த கூட்டமாகும்.\nஇந்தாண்டு ஜூலை 24 முடிய 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 13 அமர்வு எந்த வித இடைஞ்சலுமின்றி நடைபெற்றதையும் இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் அவர் நடுநிலை தவறாமல் கடமையாற்றி வருவதையும்,வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட அணுகுமுறை காரணமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அறியமுடிகிறது. மேலும் கடந்த இரண்டாண்டு காலத்தில் மொத்தமாக 50 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nமாநிலங்களவையின் வரலாற்றில் முதன் முறையாக 2014-ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிய நடைபெற்ற மாநிலங்களவையின் நிகழ்வுகளைத் தொகுத்து report to the people என்ற தகவல் தொகுப்பை 248-ஆவது கூட்டத்தின் முடிவில் வழங்கினார். அதில் குறிப்பிட்ட ஒருசில நிகழ்வுகளின் தொகுப்பு நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவை வரலாற்றில் முதன் முறையாக துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானுக்குச் சென்றதையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதன்முறையாக மாநிலங்களவை வரலாற்றில் மாநிலங்களவை அயல்நாட்டு அவையோடு, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெங்கையா நாயுடுவும், ருவாண்டா குடியரசின் பிரதி நிதிகள் சபை தலைவர் பர்னார்ட் மக்குஸூவும் கையெழுத்திட்டு வரலாறு படைத்துள்ளனர். இது போன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவர் வெங்கையா நாயுடு ஆவார்.\nஇதுமட்டுமல்லாமல் ராஜ்யசபா செயலகத்தில் , ராஜ்யசபாவில் உறுப்பினர் களுக்குண்டான சலுகைகள் மற்றும் இதர வசதிகள் பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன.\nஇன்னும் ஏராளமான தகவல்களுடனும் வண்ணப்புகைப்படங்களோடும் 257 பக்க நூலாக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள தகவல்கள் அடுத்த தலைமுறை மக்கள்படிப்பதற்கு வசதியாக குறைந்தபட்சம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள நூலகங்களில் கிடைக்கும்படி செய்தால் நன்று.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக�� கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110864", "date_download": "2020-01-22T02:11:28Z", "digest": "sha1:5ORWGP2JJ6VQGSM6TPBGE3E2BT4C62IA", "length": 9522, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனத்திரைகளின் ஆட்டம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nகுளியலறைக்குள் நுழைவது அவள் மனதில காமத்தைக் கிளப்புகிறது. பல ஆண்கள் சூழ நிற்கும்போது தனக்கென ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் கட்டற்ற மனோபாவத்தைத் தருகிறது. அந்த உணர்வு நெடு நாட்கள் நீடிப்பதில்லை. மனத்திரை உடைந்து தெரியும் மிருகத்தை அவள் வெறுக்கிறாள். தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் சொல்லப்படும் வாழ்வும் சொல்லப்படாத வாழ்வும் எப்படி இருவேறு எல்லைகளில் இருக்க முடியும் எனக் குழம்புகிறாள்.\nகிரிதரன் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை\nமனத்திரைகளின் ஆட்டம் – சுரேஷ் பிரதீப் எழுதிய “சொட்டுகள்”\nகிரிதரன் இணையப்பக்கம் வார்த்தைகளின் விளிம்பில்\nரா கிரிதரன் படைப்புக்கள் சொல்வனம்\nஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை\nகோபி கிருஷ்ணனின் ‘புயல்’ குறித்து ரா. கிரிதரன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28\nதினமலர் - 6:ஏன் கத்துகிறார்கள்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சி��ப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lJI6&tag=1951%20Census%20handbook", "date_download": "2020-01-22T02:40:46Z", "digest": "sha1:VH7ELNFCY4BUKSRNK5T7KTKRMV5I7XFI", "length": 5909, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "1951 Census handbook", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்1951 Census handbook\nவடிவ விளக்கம் : iv, 283 p.\nதுறை / பொருள் : Report\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்���ாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/125925-this-system-helps-us-to-preserve-rainwater-for-10-years", "date_download": "2020-01-22T02:32:04Z", "digest": "sha1:DOCADGSPF3X7J3KMQTSG2T2ISJWHZRFR", "length": 17699, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "``இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!\" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர் | This system helps us to preserve rainwater for 10 years", "raw_content": "\n``இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது\" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்\n``இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது\" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்\n``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது\" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி\" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார்.\nகரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம்.\n`` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத்\nதொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச் செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனா���்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.\nஅப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச் சுருக்கென்று உறைத்தது. எவ்வளவு பெரிய உண்மை. அதோடு அவர், `வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால்10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது'ன்னு சொன்னார். அப்போதே நான் வீடு கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். எல்லோரையும் மழைநீர் அமைப்பை அமைக்கச் சொல்லி வலியுறுத்தத் தொடங்கினேன். ஏனென்றால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்களுக்கு முன்பு யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா. மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும்.\nகேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்குச் சில வருடங்களில் வரும். இந்தத் தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு��்ளாக்கியுள்ளது. இனி இயற்கையை அழிப்பதைத் நிறுத்திவிட்டு, மழைநீரை முறையாகப் பயன்படுத்தி இயற்கைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், நான் சிவகாசியில் கட்டியுள்ள வீட்டில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்து முடித்துள்ளேன். 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பு இது. சிறிதளவும் காற்று புகாதவாறு அமைத்துள்ளதால், பத்து வருடங்கள் கூட இதில் சேமிக்கப்படும் தண்ணீர் கெட்டுப் போகாது.\nமழை நீர் வடிகட்டித் தொட்டி :\nஎங்கள் வீட்டில் செய்துள்ள அளவின் அடிப்படையைப் பகிர்கிறேன். வீட்டின் மேற்கூரையின் அளவைப் பொறுத்து, ஒரு வருடத்துக்கு வீட்டுக்குத் தேவையான மழைநீரைச் சேகரிப்பதற்கான பெரிய கொள்ளளவு தொட்டிகள் தயாரித்துக்கொள்ளவும். பின்னர்..\n1. வடிகட்டிக்கான தொட்டியை, 4 முதல் 5 தட்டுகள் ( சல்லடையைத் தாங்கும் தாங்கிகள் வைக்க ) இருக்குமாறு செய்து கொள்ளவும். அதன் உயரம் குறைந்தது 1 அடியாக இருக்க வேண்டும்.\n2. அதன்பின், துருப்பிடிக்காத சல்லடையை ( பிளாஸ்டிக்) வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை ஒன்று ( பிளாஸ்டிக் கொசுவலை அல்லது நைலான் சல்லடை) வைத்துக் கொள்ளவும்.\n3. அதன் மேல் சிரட்டைக்கரித் துண்டுகளை (Activated Carbon) குறைந்தது 4 அங்குலம் அளவுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளவும்.\n4. பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்குக் கூழாங்கற்கள், ஜல்லிக் கற்கள் வைத்து நிரப்பவும்.\n5. அதன் பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்கு ஆற்று மண் வைத்து நிரப்பவும்.\n6. கடைசித் தட்டில் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து விட்டால் முடிந்தது வேலை.\n7. அதன் மேல் மழை நீர் வரும் குழாயைச் சிறு சிறு துவாரங்கள் இருக்குமாறு தயார் செய்யவும். இதன் மூலம் தண்ணீரின் வேகம் அதிகரித்தால், தண்ணீர் ஓரிடத்தில் விழுந்து மண் அரிப்பு ஏற்படாமல், பரவலாகத் தண்ணீர் வந்து வடிகட்டப்படும்.\n8. வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் மழைநீர் சேமிக்கப்படும் தொட்டியை வடிவமைத்தோமேயானால், 10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது.\nஇந்த முறையில்,தண்ணீர்ப் பற்றாக்குறையை நமக்கு நாமே செலவில்லாமல் தீர்த்து, ஆரோக்கியமான க���டிநீரை நம் எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம். இனி நம்மாழ்வார் ஐயா கூறியபடி, தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடுவோம்.\nஅதுதான், எதிர்காலத்தில் மிரட்டவிருக்கிற குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரே வழி. வீட்டுக்கு வீடு இந்த அமைப்பை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை\" என்று முடித்தார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radio.kanapraba.com/?tag=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-22T01:57:21Z", "digest": "sha1:FJ2AGPXD747CVQRY55F37XUEISTTPEE7", "length": 26214, "nlines": 247, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பக்தி – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nதஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் – iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி\nசோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.\nஇவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் “அறிவுக்களஞ்சியம்” நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே “ராஜ ராஜ சோழன்” படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.\nஇப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த “தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்” என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு “ஓ”.\nஇந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க\nதஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com\nPosted on July 23, 2010 January 9, 2018 Tags நிகழ்வு, பக்தி, பெட்டகம்12 Comments on தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் – iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி\nயாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்\nஇன்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் வழங்க நிகழ்ச்சியைச் சிறப்பானதொரு ஒலிப்படையலாகக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.\nPosted on June 13, 2009 January 9, 2018 Tags பக்தி3 Comments on யாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்\nஇன்றைய நவராத்திரி நிறைவு நன்னாளிலே சிறப்பாக தேவியரைத் துதிக்கும் தனிப்பாடல்கள் மற்றும் திரையிசைப்பாடல்களைத் தாங்கிய ஒன்பது தெய்வீக இசைத் துளிகளை உங்கள் முன் படையலாக்குகின்றேன். அவல், சுண்டல், வடை, முறுக்கு போன்ற நைவேத்யங்கள���டு இந்த இசை நிவேதனமும் கலக்கட்டும்.\n“தாய்மூகாம்பிகை திரையில் இருந்து இளையராஜா பாடும் “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ”\n“தாய்மூகாம்பிகை” திரையில் இருந்து பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.வி, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், ஜானகி பாடும் ” தாயே மூகாம்பிகையே” (பாடல் உதவி; கோ.ராகவன்)\n“வியட்னாம் காலனி” திரையில் இருந்து பாம்பே ஜெயசிறீ பாடும் “கை வீணையை ஏந்தும் கலைவாணியே”\n“சரஸ்வதி சபதம்” திரைப்படத்தில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன் பாடும் “அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி”\nமஹாகவி காளிதாஸ் திரையில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன், பி சுசீலா பாடும் “கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்”\nதண்டபாணி தேசிகர் பாடும் “ஜகஜனனி”\n“மேல்நாட்டு மருமகள்” திரையில் இருந்து வாணி ஜெயராம் பாடும் “கலைமகள் கையில்”\nஆத்மா திரையில் இருந்து ரி.என்.சேஷகோபாலன் பாடும் “இன்னருள் தரும் அன்னபூரணி”\nநிறைவாக ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடும் வெள்ளிரதம் திரைப்படத்தில்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடும் “அலைமகள் கலைமகள்”\nPosted on October 8, 2008 January 9, 2018 Tags இளையராஜா, பக்தி, பிறஇசையமைப்பாளர்11 Comments on நவராத்திரி கானங்கள்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nகடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க “நிறைவான நல்லூர்ப்பயணம்”.\nஇந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.\nஇந்தவேளை நண்பர் விசாகனின் “நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா” என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.\nநம் தாயகத்தில் இருந்து வரும் “நல்லூர் கந்தசுவாமி கோயில்” என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இரு���்கின்றது.\nநேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்\n“சிவனருட் செல்வர்” திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை\nதேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி\nPosted on August 30, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்தி9 Comments on நிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.\nகடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:\nகாலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு\nரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது\nதமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய “தேர்த் திருவிழாவின் சிறப்பு” என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு\nPosted on August 28, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்தி4 Comments on நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா – முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் இன்று சப்பரத்திருவிழாவில் எம்பெருமான எழுந்தருள இருக்கும் இவ்வேளை, கடந்த ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நல்லைக் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நாளன்று அதிகாலையில் படைத்த சிறப்பு வானொலிப்படைப்பைப் பேணிப் பாதுகாத்து இங்கே தருகின்றேன் உங்களுக்கு.\nPosted on August 28, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்திLeave a comment on சப்பரத் திருவிழா – முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)\nஇருபத்திரண்டாந் திருவிழா – ஞானதேசகனே சரணம்\nஇன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான “ஞானதேசிகனே சரணம்” என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.\nPosted on August 27, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்திLeave a comment on இருபத்திரண்டாந் திருவிழா – ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா – வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்\nPosted on August 26, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்திLeave a comment on இருபத்தோராந் திருவிழா – வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nஇருபதாந் திருவிழா – குருநாதனைப் பாடியே கும்மியடி…\nநல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலச் சிறப்புப் பதிவுகளில் இன்று கும்மியடி பெண்ணே கும்மியடி குருநாதனைப் பாடியே கும்மியடி என்னும் நற்சிந்தனைப் பாடல் இடம்பெறுகின்றது.\nPosted on August 25, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்திLeave a comment on இருபதாந் திருவிழா – குருநாதனைப் பாடியே கும்மியடி…\nபத்தொன்பதாந் திருவிழா – புள்ளி மயில் ஆடுது பார்\nஇன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்\nPosted on August 24, 2008 January 9, 2018 Tags நல்லைக் கந்தன், பக்திLeave a comment on பத்தொன்பதாந் திருவிழா – புள்ளி மயில் ஆடுது பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/180207", "date_download": "2020-01-22T03:51:44Z", "digest": "sha1:ZD4PIMN62WC6J2FNKAARIDSSAKZU6TMB", "length": 9845, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "சுகாதார அமைச்சின் முன், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல் – Malaysiakini", "raw_content": "\nசுகாதார அமைச்சின் முன், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்\nஅரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்களின் வேலை ஒப���பந்த பிரச்சனை இன்று புத்ராஜெயா சுகாதார அமைச்சகத்தின் முன்பு கொண்டு செல்லப்பட்டது.\nஒப்பந்த தொழிலாளர்களாகப் பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும் குத்தகை நிறுவனங்களால் வேலை சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஅதாவது, ஒவ்வொரு முறையும் அரசினரால் குத்தகைக்கு எடுக்கப்படும் புதிய நிறுவனங்கள், பல ஆண்டுகளாக வேலை செய்துவரும் தொழிலாளர்களைப் புதிய தொழிலாளர்களாக, வேலைக்குப் பாரம் பூர்த்தி செய்து நேர்காணல் வைத்து வேலைக்கு எடுப்பதாகவும்; இதனால் சம்பள உயர்வு, போனஸ், வருடாந்திர விடுமுறைகள் அனைத்தையும் தொழிலாளர்கள் இழப்பதாகவும் தெரிவித்தனர்.\nஅதோடு மட்டுமின்றி, தற்போது அரசு சார்பில் குத்தகைக்கு வந்திருக்கும் நிறுவனமான UEMS, தொழிலார்களுக்கான யூனியன் வேண்டாம் என்று கூறுவதால், கலக்கம் அடைந்த தொழிலாளர்கள் இப்பிரச்சனையை வீதி போராட்டமாக தற்போது கொண்டு வந்திருக்கின்றனர்.\n‘UEMS’ முழுமையான அரசாங்கத்திற்குச் சொந்தமான கசானா நேசனல் (Khazanah Nasional) நிறுவனமாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனமே தொழிற்சங்கத்தை முடக்குவது சரியா என மறியலில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.\nஇன்று காலை 11 மணியளவில், 100-க்கும் அதிகமான அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளியைச் சந்தித்து இப்பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்க சென்றனர்.\nஅமைச்சரை இன்று சந்திக்க முடியாது, அவருக்கு உடல் சுகமில்லை என அமைசர் தரப்பிலிருந்து தொடர்ந்து பதில் வந்துகொண்டிருந்தது. துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் ஒருவரிடம் மட்டுமே எங்களின் கோரிக்கையை நாங்கள் சமர்ப்பிப்போம் என்று உறுதியாக பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.\nஅதனைத்தொடர்ந்து, சுகாதார அமைச்சர் ஜுல்கிப்ளி, சில மணி நேரத்தில் மக்களைச் சந்தித்தது மகஜரைப் பெற்றுக்கொண்டதுடன், இதன் தொடர்பாக விரைவில் ஒரு பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்.\n1990-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, அரசு ஊழியர்களாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள், அதன்பிறகு அப்பணி தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவாக, அந்நியப்படுத்தப்பட்டனர். அன்றிலிருந்து பல பிரச்சனைகளை இந்தத் தொழிலாளர்க���் சந்தித்து வருகின்றனர்.\nஇப்போராட்த்தினை ‘அரசாங்க மருத்துவமனை துப்புரவு பணி தொழிலாளர்களின் தொழிற்சங்கம்’ முன்னெடுத்து என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்\nஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)\n“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார்…\nஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில்…\nபிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக…\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று…\nஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக…\nபணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும்…\nராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள்…\nமாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது…\nபாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி\nலிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள்…\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் –…\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி…\nதை பொங்கல் வாழ்த்து – சேவியர்…\nயுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம்…\nஅமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்\nஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும்…\nஅரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை…\nகிமானிஸில் நஜிப்புக்கு நல்ல வரவேற்பு :…\nகிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.sindinga9.com/2019/12/31/world-news-18/", "date_download": "2020-01-22T02:24:44Z", "digest": "sha1:WA5IUZSID5SMYPBTVUCVWJSBCXPKUE7G", "length": 15966, "nlines": 119, "source_domain": "news.sindinga9.com", "title": "30,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள காட்டு தீ- குழந்தைக்காக காத்திருந்த தம்பதிக்கு ஏற்பட்ட பெரும் சோகம்! - Sindinga9 News", "raw_content": "\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nமண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர் 27 நாட்களுக்கு பின்னர் நடந்த அதிசயம்… எப்படியிருந்தார் தெரியுமா\nஇந்த குணம் உங்களிடம் இருக்குதானு பாருங்க… அப்போ பணக்காரராக ஆகவே முடியாதாம்\nநடிகர் சந்தானம் தானா இது லேட்டஸ்ட் லுக் – பிரபல நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள்\nபிழைப்பதற்கு சில சமயங்களில் இது தேவைப்படுகிறது” – தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ்…\nகமல்ஹாசனுக்கு எதிராக களமிறங்கிய அவருடன் 13 வருடங்கள் துணைவியாக இருந்த நடிகை கவுதமி\nதிருமண வீட்டில் மணமகனான மாமனார் திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன\nசிறையில் அடைக்கப்பட்ட சசிகலா எப்படி இருக்கிறார் தெரியுமா வைரலாகும் புகைப்படம்: அதிகாரி விளக்கம்\nதுளையிடும் பணி இனி சரிவருமா என்று தெரியவில்லை 40அடி தான்- சுர்ஜித் மீட்பு பணி…\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nஅஷ்டமி நவமி நாட்களில் சுபகாரியத்தை செய்யாமல் தவிர்ப்பது ஏன்…\nபைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்…\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இன்று ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாமாம்… மற்ற ராசிக்காரங்க எப்படி\nஆசையாக பிரியாணி சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே கிடந்த மர்ம பொருள் என்ன…\nபெண்களுக்கு மாதவிடாய் தள்ளிபோகமால் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா\nஆரஞ்சு பழ தோலின் பொடியில் இத்தனை பலன்களா\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nசினேகா கர்ப்பமா இருந்தாலும் அந்த காட்சியில் தைரியமா நடிச்சாங்க.. பட்டாஸ் டைரக்டர் வெளியிட்ட சுவாரசிய…\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nஒரே ஒரு புகைப்படத்தினைப் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி…\nநீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்\nசிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா – லைக்குகளை குவிக்கும்…\nநாயின் வாய்க்குள் முகத்தை வைத்த இளம்பெண்… 45 தையல்கள் போட்ட அவலம்\nநாயை கட்டியணைத்து போஸ் கொடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பதபதைக்க வைக்கும் புகைப்படம்\nகூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சியில் நித்தி பல திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்ட உளவுத்…\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார் அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவெறும் 14 நாட்களில் புதுமாப்ப���ள்ளைக்கு பேரதிர்ச்சி ஆணாக மாறிய மனைவி- வெளிவரும் பகீர் தகவல்கள்\n15.50 கோடி ஏலம் போன கம்மின்ஸ்… ஐபிஎல் 2020 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுமையான…\nமைதானத்தின் திரையில் அப்பட்டமாக தெரிந்த காட்சி… சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான ஜடேஜா வீடியோ\nஇந்தியா-வங்கதேசம் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் டோனி… அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான்…\nகுழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய முக்கியமான நல்ல குணம்\nகடவுள் நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nதெரியாமல் செய்த பாவங்களை போக்கும் வீரபத்திர விரதம்\n30,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள காட்டு தீ- குழந்தைக்காக காத்திருந்த தம்பதிக்கு ஏற்பட்ட பெரும் சோகம்\nஅவுஸ்திரேலியாவின் நீ சவுத் வேல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி தீயணப்பில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n20வயதாக Samuel McPaul-க்கு திருமணமாகி 18மாதங்கள் மட்டுமே ஆனநிலையில், அவரது மனைவி கற்பமாக உள்ளார். அந்த தம்பதியினர், குழந்தைக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் Samuel காட்டு தீயை அணைக்க தன்னார்வலராக அந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஅதில், எதிர்பாரதவிதமாக அந்த தீயில் சிக்கி கொண்ட Samuel பரிதாபமாக உயிரிழந்ததுள்ளார். அவரருடன் 39 வயதாக நபர் ஒருவர் தீகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nSamuel McPaul-ன் இழப்பு அவரது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த காட்டு தீயில் 30,000க்கு அதிகமான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை முன்னதாக உள்ளுர் வாசிகள் தடுத்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகமல்ஹாசனுக்கு எதிராக களமிறங்கிய அவருடன் 13 வருடங்கள் துணைவியாக இருந்த நடிகை கவுதமி\nNext articleசுவாமி விவேகானந்தரின் அற்புத பொன்மொழிகள்\nநாயின் வாய்க்குள் முகத்தை வைத்த இளம்பெண்… 45 தையல்கள் போட்ட அவலம்\nநாயை கட்டியணைத்து போஸ் கொடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பதபத���க்க வைக்கும் புகைப்படம்\nகூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சியில் நித்தி பல திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்ட உளவுத் துறையினர்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ… என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nசெல்வம் கொழிக்கும் குபேர பானை வழிபாடு\nஉங்க வீட்டில் Money Plant இருக்கா அதிர்ஷ்டம் பெருக இந்த திசையில் வைத்திடுங்கள்\nரெளடி பேபி பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட நடிகை சாயீஷா.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nசொந்த வீடோ வாடகை வீடோ பணப்புழக்கம் அதிகரிக்கும் | Own or Rental House | Money will increase\nஅனைத்து மதத்தினரும் கடைபிடிக்கலாம் பணகஷ்டம் மனகஷ்டம் தீரும் | Wonderful remedy for all community\nதை அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் எமனின் தூதுவனுக்கு உணவு |Thai Amaavasya Worship Method\nவிளக்கில் வத்தி நூல் போடும் முறை | How to put Dheepa Thiri in Vilakku\n2020 சனி பெயர்ச்சியில் இந்த ராசிக்கு ஏழரை சனி யாரை ஆட்டிப்படைக்க போகின்றார் தெரியுமா யாரை ஆட்டிப்படைக்க போகின்றார் தெரியுமா\nநினைத்ததை நிறைவேற்றும் குபேர முத்திரை\nஅடிச்சி தூக்கு, வேட்டி கட்டை விட இந்த பாடல் தான் விஸ்வாசத்தில் பிரபலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sakshi-agarwal-condemned-to-contestants-kavin-losliya-bigg-boss-3.html", "date_download": "2020-01-22T01:31:18Z", "digest": "sha1:XFZ6J2B4A4QIFOL7YEVCI272BCRBHOWA", "length": 8369, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sakshi Agarwal Condemned to contestants Kavin, Losliya, Bigg Boss 3", "raw_content": "\n''யார் உங்க கூட இருந்தாங்கனு மறந்துடாதீங்க...'' - பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து Sakshi கண்டனம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார். தற்போது ஒளிபரப்பான முதல் புரோமோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று Ticket to Finale டாஸ்க் குறித்து அறிவித்தார்.\nஅதனால் இதுவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடி வந்த போட்டியாளர்களிடையே இந்த வாரம் கடுமையான போட்டி இருக்கும். இதனையடுத்து 'இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது' என எதிர்பார���க்கலாம்.\nஇந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து எதிர்மறை கருத்துக்களை பரப்புவதை நிறுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் போது செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. யார் உங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்றார்.\n\"தமிழ்நாட்டில் அது நடக்காது\"- Kamal Haasan ஆவேசம் | Bigg Boss 3\n\"நான் கை அறுத்தபோ சிரிச்சிட்டு இருந்தாங்க..\"- Madhu BREAKS FIRST TIME\n - Kavin & Losliya-வின் உண்மை முகத்தை கிழிக்கும் Actress Chithra\n\"நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டா...\"- விளாசும் Yours Shamefully Vignesh Karthick\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/02/13105503/HC-order-closure-of-illegal-tasmac.vid", "date_download": "2020-01-22T02:42:09Z", "digest": "sha1:JYU45FTGRYMLPMUQARHBOOOYJZMHSXZF", "length": 4069, "nlines": 120, "source_domain": "video.maalaimalar.com", "title": "சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு பேனர் வைக்கக்கூடாது - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nசட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nசர்வதேச தரத்தில் வசதிகள் - ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம்\nசட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nடாஸ்மாக் ‘பார்’களில் நுழைவு கட்டணம்\nடாஸ்மாக் கடைகளில் மூன்று நாட்களில் ரூ.330 கோடிக்கு மது விற்பனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/40633-world-cup-croatia-and-england-off-to-the-semis.html", "date_download": "2020-01-22T02:26:13Z", "digest": "sha1:YZVPI4IU3UPPYJFT3O4PNLYNTOJVDCWW", "length": 12027, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, குரேஷியா | World Cup: Croatia and England off to the Semis", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, குரேஷியா\nஉலகக் கோப்பை காலிறுதி சுற்றின் கடைசி போட்டிகளில், ஸ்வீடனை இங்கிலாந்து 2-0 என்று வீழ்த்த, ரஷ்யாவை பெனால்டி ஷூட் மூலம் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது குரேஷியா.\nஇந்த உலகக் கோப்பையில், பெரும்பாலான பெரிய அணிகள் எதிர்ப்பாராத விதமாக தோற்று தங்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வெளியேறியுள்ளன. மீதமிருக்கும் அனைத்து அணிகளும் ஐரோப்பிய கண்டதை சேர்ந்தவை என்பதால், உலகக் கோப்பை தற்போது, ஐரோப்பிய கோப்பையாக மாறியுள்ளது. இதுவரை பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேற்று இங்கிலாந்து - ஸ்வீடன், மற்றும் குரேஷியா - ரஷ்யா அணிகள் மோதின.\nதொடர் முழுக்க சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிய இந்த போட்டி, முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருந்தது. தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. 30வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில், அந்த அணியின் ஹேரி மகுவையர், கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், 58வது நிமிடத்தில், டெலி ஆலி கோல் அடித்தார். போட்டி 2-0 என முடிந்தது.\nஉலகக் கோப்பையை நடத்தும் ரஷ்யாவுடன் குரேஷியா மோதியது. மைதானம் முழுக்க ரஷ்யா ரசிகர்கள் கூடியிருந்தனர். பலமான குரேஷியா அணி, ரஷ்யாவுக்கு இடமே கொடுக்காமல் அசத்தலாக விளையாடியது. ஆனால், 31வது நிமிடத்தில் ரஷ்யாவின் செரிஷேவ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், குரேஷியா 39வது நிமிடத்தில், க்ராமாரிச் வழியாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. அதன் பின் யாரும் கோல் அடிக்காமல் 90 நிமிடங்கள் முடிந்தது. பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், குரேஷியா முதலில் கோல் அடித்தது. ஆனால், ஆட்டம் முடியும் வேளையில் ரஷ்யா மீண்டும் கோல் அடித்து 2-2 என சமன் செய்தது. பின்னர் பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. அதில், குரேஷியா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் \nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி\nவேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் \nஇங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம் : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000026908.html", "date_download": "2020-01-22T01:32:21Z", "digest": "sha1:4PMJA5LA5LI2YKTV7DVJSCD2NJRZFPAM", "length": 5503, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பொங்கல் விழாச் சிந்தனைகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபொங்கல் விழாச் சிந்தனைகள் , ஐவர் வழி.வ.வேட்பையன் , திருவள்ளுவர் மன்றம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஐங்குறு நூறு மனிதன் புனிதனாக வெற்றி உங்களுடையதே\nவிடுதலையை எழுதுதல் கையெழுத்தின் ரகசியம் நேரு வழக்குகள்\nமீனம் வாடாமல்லி விக்கிரமாதித்தன் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/kallakathal-student-teacher-arrest/", "date_download": "2020-01-22T01:56:52Z", "digest": "sha1:U2LM7P7HCV4TGZZYXP6R7MHB43TJNL5Y", "length": 12651, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆசிரியையும், மாணவனும் தனிமை… கப்புனு பிடித்த கணவன் - Sathiyam TV", "raw_content": "\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Crime ஆசிரியையும், மாணவனும் தனிமை… கப்புனு பிடித்த கணவன்\nஆசிரியையும், மாணவனும் தனிமை… கப்புனு பிடித்த கணவன்\nதனியார் கல்லூரி ஒன்றில் இயற்பியல் பாடப்பிரிவுகள��ல் மாணவர் சக்திவேல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nஅதே கல்லூரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியையும் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரியில் பார்க்கும் போது சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தனர்.\nஇதனையடுத்து அவர்களின் நட்பு, நட்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்றது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் ஆசிரியையின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.\nஇதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியை சக்திவேலுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது.\nஉடனே ஆசிரியையின் இந்த செயல்பாடு தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அவரது கணவருக்கு போன் மூலம் தெரியப்படுத்தினர்.\nஇதனையடுத்து அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கணவர் ஆசிரியை கல்லூரி மாணவருடன் உல்லாசமாக இருந்துள்ளதை நேரில் கண்ட கணவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nமுட்டுக்காடு கடற்கரையோரம் உள்ள பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள��\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2019/08/blog-post_87.html", "date_download": "2020-01-22T02:00:06Z", "digest": "sha1:MLDSFOKTPMFPWF7QTK7CIECW4HTYI5HD", "length": 6058, "nlines": 60, "source_domain": "www.yazhnews.com", "title": "ஹிஸ்புல்லாஹ் நிச்சயம் சிறைக்கு சென்றே ஆக வேண்டும்! -ரதன தேரர்", "raw_content": "\nHomelocalஹிஸ்புல்லாஹ் நிச்சயம் சிறைக்கு சென்றே ஆக வேண்டும்\nஹிஸ்புல்லாஹ் நிச்சயம் சிறைக்கு சென்றே ஆக வேண்டும்\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு சவுதி அரேபியாவில் நிதி கிடைத்தமை சம்பந்தமான வழக்கை விசேட வழக்காக கருதி விரைவாக விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபெட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்தை எந்த வகையிலும் திறக்க இடமளிக்க போவதில்லை. ஹிஸ்புல்லாவின் வங்கிக் கணக்குகளில் ஆயிரத்து 700 கோடி பணம் இருக்கின்றது. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட விதம் குறித்து கணக்காய்வு அறிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஏதுவான அடிப்படைகள் சவுதி நிதி மூலம் உருவாகியது.\n2017 ஆம் ஆண்டு பிரதமர் விசேட நிதி சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்ததுடன் அது வெளிநாட்டு நிதி சட்டமூலமாக நிறைவேற்றிப்பட்டது. இந்த சட்டமூலத்தின் உள்ள துரோகத்தனம் காரணமாக ஹிஸ்புல்லா கொண்டு வந்த பணம் குறித்து கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅந்த வங்கிக் கணக்கில் 36 ஆயிரத்து 298 ரூபாவே மீதம் இருப்பதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர். குறுகிய காலத்தில் 444 கோடி ரூபாய் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.\nஹிஸ்புல்லாவுக்கு விரும்பியவாறு பல்கலைக்கழகங்களை திறக்க முடியுமானால், இது நாடு அல்ல. ஜனவரி மாதம் எந்த வகையிலும் அதனை ஆரம்பிக்க விடமாட்டோம். நடந்துள்ள நிதி மோசடி சம்பந்தமாக நிச்சயம் ஹிஸ்புல்லா சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nஷார���க்கானுக்கு இலங்கையில் குண்டு வைத்தது யார் ரஞ்சனின் பேச்சில் திண்டாடும் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/07/16/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-01-22T01:44:24Z", "digest": "sha1:ICGO66QGZ5XVTL4MRIW25JTU6EEKQ65K", "length": 9626, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "ஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..!! | LankaSee", "raw_content": "\nஅடுத்த மாதம் முதல்…. மின்சார தடை….. அமுல்படுத்த நடவடிக்கை\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது..\nஇன்றுள்ள பெரும்பாலானோர் ஆவி பிடிப்பதை மறந்து வருகிறோம். சளி பிடித்தால் மட்டுமே சளி நீங்க ஆவி பிடிப்பதாக நாம் திரைப்படங்களில் கண்டிருப்போம். இதனை தவித்து உள்ள ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.\nநமது முகத்தில் இருக்கும் அழுக்குகள் விரைவில் வெளியேறி செல்வதற்கு ஆவி பிடித்தல் ஒரு அருமையான செயலாகும். ஆவி பிடிக்கும் முன்பும் – பின்னரும் முகத்தை சுத்தமான துணியால் துடைப்பத்தால்., முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளியேறும்.\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் எளிதில் நீங்கும். சுமார் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்தல் மூக்கில் இருக்கும் வெள்ளையான திட்டுகள் நீங்கும். கரும்புள்ளிகள் வேரோடு வெளியேறும்.\nமுகத்தில் இருக்கும் பருக்கள் எளிதில் குறையும். ஆவிபிடிக்கும் பொது முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில் இருந்து சருமத்திற்கு நல்ல எண்ணெயால் ஆவி பிடிக்கப்படுவதால்., துளைகளில் இருக்கும் அழுக்குகளும் எண்ணெய் தன்மையால் எளிதில் வெளியேறும்.\nமுகத்தில�� சிலருக்கு ஏற்பட்டு இருக்கும் முதுமை தோற்றத்தை தடுத்து., சருமத்தில் அழுக்குகள் தேங்காமல் பார்த்து கொள்ளும். முகம் பளிச்சென்று மாறுவதோடு., அழுக்குகள் வெளியேறி இளமை தோற்றமானது ஏற்படும்.\nமுகத்தில் பருக்கள் இருந்தால் 5 நிமிடம் ஆவி பிடித்து., அரை மணி நேரம் கழித்து முகத்தை ஐஸ் கட்டியால் தேய்க்க முக பருக்கள் எளிதில் உடையும். இதனால் முகத்தின் இரத்த ஓட்டம் சரியாகி., உடலுக்கு நன்மை ஏற்படும். சருமமும் நல்ல அழகுடன் இருக்கும்.\nவெளியானது கமலின் புதிய கூட்டணி.\n இறந்த கணவனின் உடலை வாங்க போர்க்களமாக மாறிய மருத்துவமனை..\nஉலகிலேயே தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை முதலிடம்\nஎலுமிச்சைபழத்தோலை கொதிக்க வைத்து தேனுடன் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை\nகுழந்தையை பெற்றேடுத்த தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரக்க நாட்டு மருத்துவம்..\nஅடுத்த மாதம் முதல்…. மின்சார தடை….. அமுல்படுத்த நடவடிக்கை\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. கோட்டாபயவின் இல்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=275:02&catid=8&lang=ta&Itemid=125", "date_download": "2020-01-22T03:48:04Z", "digest": "sha1:ZP5BMAI6UHYEX3RMUZBNRFKB2OPNE4YL", "length": 8261, "nlines": 99, "source_domain": "www.dmc.gov.lk", "title": "අධික වර්ෂාව හේතුවෙන් ලක්ෂපාන ජලාශයේ වාන් දොරටු 02 ක් විවෘත කෙරේ.", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட���டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/125048", "date_download": "2020-01-22T03:48:11Z", "digest": "sha1:KALE5222EQEHMXCIAOSAD27TFOCJ6C5C", "length": 5063, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 11-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇந்த பெண்ணிற்காக தான் நடிகர் விஷ்ணு உடல் எடை குறைத்தாரா- இரண்டாவது திருமணம் செய்கிறாரா\nகனடாவில் தீவிரமாக தேடப்படும் 34 வயதான தபோதரன் பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை\nசுற்றுலாவின் போது ஹொட்டல் அறையில் இறந்து கிடந்த 8 பேர் அடங்கிய இரு குடும்பத்தினர்\nமகிந்தவுக்கு நிபந்தனை விதித்த மைத்திரி\nமுன்னாள் மந்திரி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கை தமிழருக்கு ஜேர்மனில் சிறை\nசக்தி வாய்ந்த 2020 இன் சனிப்பெயர்ச்சியால் இந்த இரு ராசிக்கும் ஏழரை சனி முழு குடும்பத்தையும் ஆட்டிப்படைக்கும்\nவிபச்சார வழக்கில் சிக்கிய நடிகை, திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து\nவிஜய்யுடன் ஒப்பீடு.. தர்பார் பற்றி வைரலாகும் மீம்\nநடிகை அமலா பாலின் தந்தை திடீர் மரணம்\nஇதுவா மாளவிகாவின் புதிய மாஸ்டர் பட லுக்\n14 வயது சிறுவனுடன் ஆசிரியர் மாயம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅடர்ந்த காட்டுக்குள் அழகிய நீச்சல் குளத்துடன் இயற்கை மாளிகை இரு நபர்களின் மெய்சிலிர்க்க வைத்த செயல்... மிரண்டு போன பார்வையாளர்கள்\nஒரே வாரத்தில் தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. பட்டாஸ் செய்த மிக பெரிய சாதனை\nசக்தி வாய்ந்த 2020 இன் சனிப்பெயர்ச்சியால் இந்த இரு ராசிக்கும் ஏழரை சனி முழு குடும்பத்தையும் ஆட்டிப்படைக்கும்\nஇந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்\nபூசகரையும் மிஞ்சிய சுட்டி சிறுவனின் பக்தி கடவுளே மெய் மறந்து ரசிக்கும் அழகிய காட்சி... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது\nபாசமாக பேசி மயக்கிய வாலிபன்.. 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை\nஅல்லு அர்ஜுன் படத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா, மிரட்டிய வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarlitrnews.com/2019/03/blog-post_818.html", "date_download": "2020-01-22T01:27:09Z", "digest": "sha1:5OEUMVBVO7A7BBLZCB6OLCJIV6MPE2NF", "length": 6991, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் யாழில் கைது !! - Yarlitrnews", "raw_content": "\nகேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இ���ைஞன் யாழில் கைது \nயாழ்ப்பாணம் பொலிஸாரால் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளான்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்தவராவார்.\n10 கிலோ கேரளா கஞ்சாவுடன் குறித்த இளைஞனை யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவிற்பனைக்காக கஞ்சா பொதிகளை கொண்டு சென்ற போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_16.html", "date_download": "2020-01-22T03:29:50Z", "digest": "sha1:2QIG6JEVOSGPDFDA7HCRJE5JCTZNSN6B", "length": 15677, "nlines": 117, "source_domain": "www.winmani.com", "title": "கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை\nகூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை\nwinmani 2:06 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகூகுள் நிறுவனத்தின் அடுத்த மைல்கல்லாக வந்திருக்கும்\nகூகுள் பஸ் -ன் தகவல்களை இனி எந்த கூகுள் கணக்கும்\nஇல்லாமல் உடனுக்குடன் பார்க்கலாம்.இதைப்பற்றி தான்\nஇந்த பதிவு.கூகுள் பஸ் -ல் சென்று தேட பல இணையதளங்கள்\nஇருந்தாலும் கூகுள் பஸ் தகவல்களை எந்த கூகுளின் மெயில்\nகணக்கும் இல்லாமல் சில நொடிகளிலே தேடிமுடிவுகளை\nபார்க்கலாம்.முடிவும் தற்போது பஸ் செய்யப்பட்டிருக்கும்\nதகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.\nசெய்தி சேகரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை இனி\nநாமும் உடனடியாக தேடி பார்க்காலம். இந்த இணையதளத்திற்கு\nசென்று நாம் எந்த தகவல் வேண்டுமோ அந்த வார்த்தையை\nஇணையதளத்தின் முகப்பு பக்கம் பார்ப்பதற்கு கூகுள் போலவே\nஎளிமையாகவே உள்ளது.மற்ற இணையதளங���களை விட இந்த\nஇணையதளத்தில் என்ன சிறப்பம்சம் என்கிறீர்களா இந்த தளத்தில்\nநாம் தமிழ் மொழியில் கூட தேடலாம். உதாரணமாக நாம் வின்மணி\nஎன்ற வார்த்தையை கொடுத்து தேடியுள்ளோம். தேடுதல் முடிவுகள்\nபடம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. சரியாக கடந்த சில நாட்களில் நாம்\nதேடிய வார்த்தையை அதிகமான பேர் பஸ் செய்து இருந்தால் அந்த\nதகவல்களை உடனடியாக நமக்கு எடுத்துக்கொடுக்கும்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : இரா. திருமுருகன் ,\nபிறந்த தேதி : மார்ச் 16, 1929\nமுனைவர் இரா. திருமுருகன் இருபதாம்\nவல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும்,\nபல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.\nசிந்துப்பாவியல் என்ற புதிய இலக்கணம் உருவாக்கியவர்.\nஉங்கள் தமிழ் பணிக்கு என்றும் நன்றி.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் பஸ் தகவல்களை இனி எளிதாக தேடலாம் - கூகுள் கணக்கு தேவையில்லை, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதிருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ. அரசு, இரா.அரங்கநாயகி ஆகியோருக்குப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.\nஇவர் பண்டிதம் (1951), கருநாடக இசை - குழல் மேனிலை (1958), பிரெஞ்சு மொழிப்பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர். 44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றி பின்னர் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டார்.\nதமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுனராகவும், \"தெளிதமிழ்\" என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், \"தமிழ்க்காவல்\" என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/05/3d_10.html", "date_download": "2020-01-22T02:30:32Z", "digest": "sha1:RDJVEJ4O552FCJNGUGNVIYU2CGAHXXDZ", "length": 16403, "nlines": 155, "source_domain": "www.winmani.com", "title": "3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome 3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் 3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்\n3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்\nwinmani 10:46 AM 3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம், அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 3D -ல் நமக்கு\nபிடித்த பொம்மை வடிவங்களை எளிதாக எப்படி உருவாக்கலாம்\nஎன்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.\n3D பற்றி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து\nதொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துத்\nதுறையைச்ச் சார்ந்தவர்களுக்கும் எளிதாக முப்பரிமானத்தில் ஒரு\nபடத்தையோ பொருளையோ ஆன்லைன் மூலம் எளிதாக\nவடிவமைக்கலாம். எந்த மென்பொருளும் தேவையில்லை அதே போல்\nபுதிய கணக்கும் உருவாக்கத்தேவையில்லை சற்றே வியப்பாக\nஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று Toy Creator என்ற பொத்தானை\nஅழுத்தி உருவாக்கலாம் இதற்க்கு படம் 1-ல் காட்டியபடி இடதுபக்கம்\nஇருக்கும் எந்த ஒரு வடிவத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்\nகொண்டு அந்த வடிவத்தை வைத்து நாம் 3D -ல் நமக்கு பிடித்த\nவடிவத்தை உருவாக்கலாம் கூடவே எந்த கலர் வேண்டும் என்பதையும்\nதப்பாக செய்துவிட்டால் அதை துடைக்க Clear மற்றும் Undo வசதியும்\nஉள்ளது. இதனுடன் நாம் விரும்பும் படத்தை கூட சேர்த்தும்\nகொள்ளலாம். வடிவமைத்து முடிந்தவுடன் அதை நாம் Save என்ற\nபொத்தானை அழுத்தி படம் 2 -ல் இருப்பது போல் சேமித்துக்கொள்ளலாம்\nஆன்லைன்-ல் நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்தும் கொள்ளலாம்.\nஏற்கனவே பலர் உ���ுவாக்கிய 3D வடிவங்களைப்பாற்பதற்க்கு\n\" The colony \" என்ற பொத்தனை அழுத்திப் பார்க்கலாம். கண்டிப்பாக\nஇந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nசாப்பிடும் சாப்பாட்டுக்கு முன் ஒரு நிமிடமாவது கடவுளுக்கு\nநன்றி என்று சொல்லி நாம் உணவு அருந்தினால் கடைசி\nவரை நம் உடல் நலமாக இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வாஸ்கோடாகாமா எந்த ஊரில் பிறந்தார் \n3.அசைவ உணவால் ஏற்படும் நோய்களின் பெயர் என்ன \n4.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப்படகின் பெயர் என்ன\n5.அமைதிப் பெருங்கடலின் அமைவிடம் எது \n6.இந்தியாவின் தென்கோடி பகுதி எது \n7.ஜூடோ எந்த நாட்டின் தற்காப்புக் கலை \n8.ஓம்ஸ் விதியை அமைத்தவர் யார் \n9.கற்ப்பூரம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது \n10.ஹோமியோபதி எந்த நாட்டின் மருத்துவம் \n1.போர்சுக்கலில் சைனஸ் ,2. மார்க்கோனி, 3. ஜீனோஸிஸ்,\n4.விபுதி,5.சந்திரன், சோழர்கள்,6.இந்திரா முனை, 7.ஜப்பான்,\n8. ஜார்ஜ் சைமன் ஓம்ஸ் 9.பைன்,10.ஜெர்மனி\nபெயர் : பிருட்டே கால்டிகாசு,\nபிறந்த தேதி : மே 10, 1946\nமுதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண்\nஆய்வாளர். நவீன முதனியியல் துறையில்\nநன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான்\nபற்றிய ஆய்வில் முதன்னையானவர் ஆவார்.\nகால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில்\nஉள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # 3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம் # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: 3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம், அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n3D தெரியாத என்னை போன்றவர்களுக்கு ஆவலை தூண்டும் தளம். அறிமுகத்திற்கு நன்றி.தாங்களின் சிந்தனையும் ஆழம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்பட��ம் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.sindinga9.com/2018/11/10/simple-beauty-tips-for-nature/embed/", "date_download": "2020-01-22T02:48:57Z", "digest": "sha1:QSKTGC6LS3HDF2QNJFVDTXOKJPEFCW7J", "length": 3859, "nlines": 9, "source_domain": "news.sindinga9.com", "title": "இயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள்...!", "raw_content": "இயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள்…\nபழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள். * ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும். * பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும். * கசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு … Continue reading இயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/2010/10/06/", "date_download": "2020-01-22T02:09:03Z", "digest": "sha1:J3FNXRBBOGKMKDZ6NDCO5WZO4XB2JE52", "length": 10202, "nlines": 70, "source_domain": "rajavinmalargal.com", "title": "06 | October | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்\nஆதி: 28: 1,2 “ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல்,\nஎழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.”\nயாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை, ரெபேக்களின் குடும்பம் வசித்து வந்த ஆரானுக்கு அனுப்புகிறார்கள்.\n எத்தனை முறை அவனிடம் தான் வளர்ந்த ஊரைப் பற்றியும், தான், முன் பின் தெரியாத ஈசாக்கை மணப்பதற்காக, இரண்டே நாளில் புறப்பட்டு வந்ததைப் பற்றியும் கதை கதையாக கூறியிறுப்பாள். ஏசா மணந்த இரண்டு புறஜாதி பெண்களால் மனநோவு அடைந்திருந்த அவள், யாக்கோபுக்கு தன் குடும்பத்தில் பெண் கொள்ள வேண்டும் என்ற ஆவலையும் ஊட்டியிருப்பாள். தாயின் உள்ளத்தின் ஆவலை நன்கு அறிந்த யாக்கோபு , 500 மைல் தூரமான ஆரானை நோக்கி புறப்பட்டு போனான்.\nசில நாட்களில் திரும்பி விடுவோம் என்று தான் யாக்கோபு நினைத்திருப்பான், ஆனால் 20 வருடங்களுக்கு முன்னால் தான் நேசித்த, வளர்ந்த இடத்துக்கு அவனால் திரும்ப முடியாதென்பதை அவன் உணர வில்லை. ரெபெக்காளும், தன் மகன் ஒரு நல்ல மனைவியோடு திரும்பி வருவான் என்று எதிர்பார்த்து தான் அவனை வழியனுப்பினாள். ஆனால் அவள் மறுபடியும் இந்த பூமியில் அவனைக் காணவில்லை.\nயாக்கோபு என்கிற கூடாரவாசி, இப்பொழுது தலை சாய்க்க கூடாரமில்லாமல், வனாந்திர வழியாய் பிரயாணம் செய்கிறான். தன் தகப்பனின் ஆசிர்வாதத்தை தவிர, ஒன்றுமில்லாதவனாய் பெத்தேல் என்ற இடம் வருகிறான். அங்கு கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி, (ஆதி:28: 13 – 15 ) நான் உன்னை ஆசிர்வதித்து, உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னை திரும்பப்பண்ணுவேன் என்று வாக்களித்தார்.\nஎன்ன ஆச்சரியம், ஏமாற்றி, பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்ற இவனையா கர்த்தர் ஆசிர்வதித்தார் என்று எண்ணலாம். ஆபிரகாமையும், ஈசாக்கையும் அவர்களுடைய பெலவீனங்களுக்கு மத்தியில், மன்னித்து வழிநடத்திய தேவன் யாக்கோபுடன் தன் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். கர்த்தர் அவனுக்கு இதன் பின்பு ஐந்து முறை தரிசனமாகினார், ஆனாலும், பெத்தேல் அனுபவம் தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்க உதவிற்று.\nயாக்கோபின் வாழ்க்கையை சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள் ஏமாற்றியதால் வந்த பலனைக் காணலாம்.\nயாக்கோபு ஏசாவை ஏமாற்றினான், பின்னர் லாபான் யாக்கோபை ஏமாற்றி அவன் இரு பெண்களையும் மணக்க பதினான்கு வருடங்கள் அவனை உழைக்க செய்தான்.\nயாக்கோபு ஆட்டு ரோமத்தை காட்டி தன் தகப்பனை ஏமாற்றினான். அதே விதமாக அவன் பிள்ளைகள் அவனை ஆட்டு இரத்தத்தினால் தோய்த்த அங்கியை காட்டி அவன் அருமை மகன் யோசேப்பு மரித்து விட்டதாக ஏமாற்றினார்கள்.\nஅதுமட்டுமல்ல, யாக்கோபு தன் வாழ்க்கையில், ஒரு மேய்ப்பனாக, நான்கு பெண்களுக்கு கணவனாக, அநேக பிள்ளைகளுக்கு தகப்பனாக பல கஷ்டங்கள் அனுபவித்தான். எல்லாவற்றுக்கும் மேலான துக்கம் அவன் யோசேப்பை பிரிந்து வாழ்ந்ததுதான்.\nதேவன் கிருபையுள்ளவரானபடியால் நம்மை மன்னிக்கிறார். அதே தேவன் நீதிபரரும் கூட, அவர் நாம் இந்த பூமியில் எதை விதைத்தோமோ அதை அறுக்கும்படி செய்வார். தேவனுடைய கிருபையை அலட்சியப்படுத்தாதே\nஇவைகளுக்கு மத்தியிலும் வாக்கு கொடுத்த தேவன் அவனை ஒரு நாளும் கைவிடவில்லை.\nசங்கீ: 46:7 “ சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் ���ேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.”\nஜெபம்: தேவனே உம்முடைய கிருபைகளை எந்த நேரத்திலும் அலட்சியப்படுத்தாமல் இருக்க எனக்கு உதவி தரும். ஆமென் .\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nஇதழ்: 639 பாவம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kavin-losliya-sandy-cheran-bigg-boss-3-promo-12-sept-19.html", "date_download": "2020-01-22T03:09:13Z", "digest": "sha1:VWXY7C3MJC46OBMACKLPHAHURLLYSMPR", "length": 7679, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kavin, Losliya, Sandy, Cheran, Bigg Boss 3 Promo 1,2 Sept 19", "raw_content": "\nBigg Boss 3: லாஸ்லியாவுக்காக சாண்டி மற்றும் ஷெரினை பகைத்துக் கொள்ளும் கவின்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் Ticket To Finale டாஸ்கினால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை பெரிதும் ஆர்வம் காட்டாத கவின் கூட தற்போது டாஸ்க்குகளில் தீவிரம் காட்டி வருகிறார்.\nமேலும் லாஸ்லியாவிடம் சிறிது நாட்கள் பேசாமல் இருந்த கவின் தற்போது மீண்டும் பேசத் துவங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி இரண்டு புரோமோக்களை வெளியிட்டுள்ளது.\nஇரண்டும் டாஸ்க் பற்றிய புரோமோ தான். முதல் புரோமோவில் டாஸ்க் ஒன்றில் சாண்டி போட்டியின் ஆர்வத்தில் லாஸ்லியாவை கீழே விழச் செய்து விடுகிறார். அதனை பார்த்த கவின், சாண்டியை கடிந்து கொள்கிறார்.\nமற்றொரு புரோமோவில் டாஸ்க் ஒன்றின் நடுவே கவின் லாஸ்லியாவிடம் சென்று நலம் விசாரிக்கிறார். அதனால் கோபமாகும் ஷெரின் கவினிடம் உனக்காக வெயிட் பண்ணனுமா என்று கேட்க, அதற்கு கவின் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.\nBIGG BOSS 3: லாஸ்லியாவுக்காக சாண்டி மற்றும் ஷெரினை பகைத்துக் கொள்ளும் கவின் வீடியோ\n\"தமிழ்நாட்டில் அது நடக்காது\"- Kamal Haasan ஆவேசம் | Bigg Boss 3\n\"நான் கை அறுத்தபோ சிரிச்சிட்டு இருந்தாங்க..\"- Madhu BREAKS FIRST TIME\n - Kavin & Losliya-வின் உண்மை முகத்தை கிழிக்கும் Actress Chithra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/12150228/Boy-vents-anger-at-driver-after-car-sends-his-mother.vpf", "date_download": "2020-01-22T02:03:20Z", "digest": "sha1:36V7NSPAZATXI6VTSATEZSSCWNE5LUXI", "length": 11038, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Boy vents anger at driver after car sends his mother flying || தாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ���ோதிடம் : 9962278888\nதாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ\nசீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.\nசீனாவின் சாங்கிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை வலது கையில் பிடித்தவாறு சாலையைக் கடக்க முற்பட்டார். அப்போது அவரின் இடது புறத்திலிருந்து வரும் கார் ஒன்று அப்பெண் மீது மோதுகிறது. இதனால் நிலைதடுமாறி அப்பெண் மகனுடன் சாலையில் தடுமாறி விழுகிறார். உடனே தாயை ஆசுவாசப்படுத்தும் சிறுவன் காரை 2 முரை எட்டி உதைக்கிறார்.\nஅதற்குள் வண்டியை ஓட்டிவந்த நபர் கீழே இறங்கிவர அவரிடம் சிறுவன் ஆவேசமாக ஏதோ சொல்லிக் கொண்டே செல்கிறார். பின்னர் தாயிடம் வந்து அவரை பார்க்கிறார் அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூடி விடுகிறது.\nகாரை ஓட்டி வந்த நபர் அந்தப்பெண்ணை தனது காரின் பின்புறத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். சில விநாடிகளே ஓடும் இந்த வீடியோவில் சிறுவனின் தாய்ப் பாசமும் அவரின் கோபமும் அனைவரையும் கவர்ந்து உள்ளது.\n1. சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலி\nசீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலியாயினர்.\n2. சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை: சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nசர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.\n3. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய ஆசிரியை பாதிப்பு\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.\n4. சீனாவில் திடீர் நிலநடுக்கம்\nசீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n5. சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்தது: 6 பேர் பலி\nசீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் க���றைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கேரளாவை சேர்ந்த 8 பேர் பரிதாப சாவு: உல்லாச விடுதியில் தங்கி இருந்தபோது நடந்தது என்ன\n2. “ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தை இழிவுபடுத்துகின்றனர்” - மேகனின் தந்தை குற்றச்சாட்டு\n3. பராகுவே நாட்டில் சிறைச்சாலைக்குள் இருந்து சுரங்கம் அமைத்து தப்பிச் சென்ற 76 கைதிகள்\n4. ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... தானிய சேலஞ்ச்\n5. 176 பேர் பலியான உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-01-22T01:59:32Z", "digest": "sha1:GMTF7LRQVKMUFJBSKUVW6EFGFEVDDY3Y", "length": 7860, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "முல்லைத்தீவு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் - Newsfirst", "raw_content": "\nமுல்லைத்தீவு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nமுல்லைத்தீவு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nColombo (News 1st) முல்லைத்தீவு தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇந்த கடற்பிராந்தியங்களை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nநாட்டின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் வினைத்திறன் மிக்க மேகக்கூட்டம் விருத்தியடைவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் விபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது\nஅம்பாறையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்செய்கைகள் அழிவு\nசட்டவிரோத மணல் அகழ்வு: 3 நாட்களில் 15 பேர் கைது\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nபலத்த மழையால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது\nபாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nவிபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது\nஅறுவடைக்கு தயாராய் இருந்த நெற்செய்கைகள் அழிவு\nசட்டவிரோத மணல் அகழ்வு: 3 நாட்களில் 15 பேர் கைது\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nமுல்லைத்தீவு - பரந்தன் வீதியில் பாலம் தாழிறங்கியது\nடெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்சன் தெரிவிப்பு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/did-you-know/19950-.html", "date_download": "2020-01-22T03:19:28Z", "digest": "sha1:Z2NNBN2YQVVZZHSXCHU5GSODJXLCGH3S", "length": 9515, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர���வு தினம்\nஆட்டிசம் என்பது பலரும் நினைப்பதுபோல வியாதி இல்லை. நரம்பியல் குறைபாடு காரணமாக மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான். போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால் இதிலிருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே ஆட்டிசத்தை கண்டறிய முடியும். குழந்தைகள் அழாமலும், தனக்கு தேவையானதை சுட்டிக்காட்டாமலும் இருப்பது. ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது. வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலையவிடுவது. எதற்குமே சிரிக்காமல் இருப்பது இவையெல்லாம் ஆட்டிசத்தின் அறிகுறிகள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநோட்டமிட்டு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் அராஜகம்..\n16 வயது மகள் மீது ஆத்திரம் கொண்ட குடிகார தந்தை.. முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்\nசாலையில் வைத்து தந்தையை சரமாரி அடித்துக்கொன்ற மகன்..\nசிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் ப���றி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viralmozhiyar.com/2019/08/2019.html", "date_download": "2020-01-22T04:02:35Z", "digest": "sha1:2MGXPYEVDJKNET7M7TY2L7FTDI5D5QHF", "length": 3110, "nlines": 30, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: இதழ் 18: ஆகஸ்ட் 2019", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nஇதழ் 18: ஆகஸ்ட் 2019\nதலையங்கம்: ஆணைகள்+அறிக்கைகள்= அந்நியமாகும் மாற்றுத்திறனாளிகள்:\nசந்திப்பு: \"பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்\" திருநங்கை சனா\nவிவாதம்: அரசியலில் நாம் (5) - ரா. பாலகணேசன்\nஇலக்கியம்: ஜெயகாந்தனின் சிறுகதை ‘நான் இருக்கிறேன்’ - ஒரு மறுவாசிப்பு - முனைவர் வரதராஜ்\nஅலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை: - ப. சரவணமணிகண்டன்\nசமூகம்: சாதி எனும் சதி - ரா. பாலகணேசன்\nநினைவுகள்: மூன்று நிகழ்வுகளும் கொஞ்சம் நீதிபோதனையும்: - பார்வையற்றவன்\nராகரதம்( 18) துளிர்க்கும் தாய்மை - ப. சரவணமணிகண்டன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://agriwiki.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-01-22T02:36:17Z", "digest": "sha1:GLD4R2K4FJ67AH7ATVJUXJO5YCLVA5WX", "length": 8352, "nlines": 84, "source_domain": "agriwiki.in", "title": "நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்! | Agriwiki", "raw_content": "\nநாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்\nநாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்\nநாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியட���யும்.\nகரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் :\n1. ஒரு பழைய பானை\n4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்\nகரையான் உற்பத்தி செய்முறை :\nபழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.\nஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.\nகரையான் செயலாற்றும் முறை :\nஇது ஒரு ஈர மரக்கரையான் வகையானதாகும் (Dandy wood termites) பொதுவாக கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.\nபானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.\nகரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.\nசில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கரையான் கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாகும்.\n1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.\n2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை.\nPrevious post: கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும்..\nNext post: நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ajs.com.sg/product.php?top_cat=1&sub_cat=6&page=1", "date_download": "2020-01-22T02:34:12Z", "digest": "sha1:HIZVT3JXQLCEC6DRCWT4WCAK7W2SXCEJ", "length": 2950, "nlines": 161, "source_domain": "ajs.com.sg", "title": "Welcome To Abiraame Jewellers", "raw_content": "\nAAKIL OM ABACUS LOCKET - ஆகில் ஓம் மணிச்சட்ட பதக்கம்\nABHIRUPA MAYIL PENDANT – அபிரூபா மயில் பதக்கம்\nADIDEV GANESHA LOCKET - ஆதிதேவன் வினாயகர் பதக்கம்\nADNE PENDANT - அட்னே பதக்கம்\nADVENTURE SHIP HELM LOCKET - சாகச கப்பல் ஹெல்ம் பதக்கம்\nAMOR PENDANT – அமோர் பதக்கம்\nAYANA PENDANT SET - அயணா காதணி மற்றும் பதக்கம்\nBANANA PENDANT - வாழைப்பழ பதக்கம்\nCRISANTHA MUGAPPU – க்ரிசாந்தா முகப்பு\nDIL PENDENT - தில் பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/reminder-day-of-little-boy-and-fat-man-attack-in-japan/", "date_download": "2020-01-22T02:36:08Z", "digest": "sha1:5EFSFMLCUMYDGOE6B3GM76KO4IBCF2UA", "length": 9406, "nlines": 71, "source_domain": "www.aanthaireporter.com", "title": "“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\n“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு\nஇன்றிலிருந்து 73 ஆண்டுகளுக்கு முன் 1945 இல் இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள்.\nயார் இந்த குண்டு மனிதன்\nஇது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர்தான் அது\nஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுகுண்டுகளை விமானம் மூலம் போட்டது. ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் வீசிய அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் சின்னப்பையன் (LITTLE BOY) என்பதாகும்.\nமூன்று நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9 ம் நாளில் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர்.\nஅதற்கு குண்டு மனிதன் (FAT MAN) என்று பெயர் சூட்��ினர்.\nஇந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை.\nவரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.\nசுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nகுண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.\n‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.\nஅமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.\nஅணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது.\nநெஞ்சம் பதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.\nஅணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது.\nஅமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது.\n1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது\nPrev‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்\nNextவட சென்னை நியூ ஸ்டில்ஸ்\nரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு\nஎம்.பி.-களின் எண்ணிக்கை அதிகரிப்பு :-காலத்தின் கட்டாயம்\nபிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்\nமுதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்\nகிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டி��்டாய்ங்க- வீடியோ இணைப்பு\nதோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஇளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்\nஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு\nடெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nஅமலா பால் தைரியம் யாருக்கும் வராது- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techyhunter.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-22T01:59:45Z", "digest": "sha1:FHLY6BVBWH56ZHLA4776Q2UGXJHE4L6P", "length": 4234, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "உதவி", "raw_content": "\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\nதற்போது சமூகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, எனவே மக்களை ஆபத்திலிருந்து விரைவான முறையில் பாதுகாக்க, தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களும் விரைவான முறையில் இணையதள வசதி மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் அனுப்பிவைக்கப்படும். இதனால் காவல் துறையினரால் உடனடியாக உதவி புரிய… Read More\nசெயலிகள்Chennai, kaavalan meaning in english, kavalan app, KAVALAN Dial 100, KAVALAN SOS, kavalan sos app download, Tamil Nadu Police, அவசர கால உதவிக்கு காவலன், ஆபத்து, ஆபத்துக்கு பாவமில்லை, ஆபத்துதவிகள், உதவி, எடப்பாடி பழனிசாமி, காவலன், காவலன் ஆப், காவல்துறை, காவல்துறை புகார் எண்கள், காவல்துறை புகார் மனு, செயலி, தமிழக அரசு, தமிழக அரசு துறைகள், தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சட்டம், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை பிரிவுகள், தமிழ்நாடு காவல்துறையின் கைப்பேசி செயலி, பாதுகாப்பு, புகார் எண், போலீஸ்Leave a comment\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%8B%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T03:30:14Z", "digest": "sha1:FJSEXD3AIHZNJQJHHVKLT3VS4XBMGMPV", "length": 25092, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "தோ்தல் ஆணையம்: Latest தோ்தல் ஆணையம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nPalaniswami: ஆசியாவிலேயே மிகப்பெரியது; அ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பர...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nவேலூா் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ல் தோ்தல் – தோ்தல் ஆணையம்\nவேலூா் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தோ்தல் நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 18ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேலூா் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ல் தோ்தல் – தோ்தல் ஆணையம்\nவேலூா் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தோ்தல் நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 18ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீாில் மேலும் 6 மாதத்திற்கு குடியரசுத் தலைவா் ஆட்சி – மத்திய அமைச்சரவை\nஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் மேலும் 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிப்பு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தொிவித்துள்ளாா்.\n2019 மக்களவைத் தோ்தலுக்கான செலவு ரூ.60 ஆயிரம் கோடி\nஅண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்காக மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nமாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக: முரசு சின்னம் பறிபோகும் பரிதாபம்\nதேமுதிக கடந்த 3 தோ்தல்களில் தொடா்ந்து 6 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்று வந்த நிலையில், அக்கட்சியின் மாநில அந்தஸ்து அங்கீகாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.\nவாக்கு எண்ணும் மையங்களில் அதிமுக அடாவடி – திமுக புகாா்\nஇடைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து பத்திாிகையாளா்கள் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், முறைகேடுகளுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் திமுக சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணும் மையங்களில் அதிமுக அடாவடி – திமுக புகாா்\nஇடைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து பத்திாிகையாளா்கள் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், முறைகேடுகளுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் திமுக சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது – முன்னாள் ஆணையா்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று முன்னாள் தோ்தல் ஆணையா் ஓ.பி.ராவத் தொிவித்துள்ளாா்.\nதோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் – தோ்தல் ஆணையம்\nவிவிபேட் இயந்திரங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கவேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தோ்தல் முடிவுகளை வெளியிடுவதல் காலதாமதம் ஏற்படும் என்று தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\n100% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணவேண்டும் – எதிா்க்கட்சிகள் மனு\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் எண்ணிக்கையை தொடங்கும் முன்னரே ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி சாிபாா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட எதிா்க்கட்சிகள் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதலைமைத் தோ்தல் அலுவலகமாக செயல்பட்டு வரும் தமிழக தலைமைச் செயலகத்திற்கு மொட்டை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடு���்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக தலைமைத் தோ்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதலைமைத் தோ்தல் அலுவலகமாக செயல்பட்டு வரும் தமிழக தலைமைச் செயலகத்திற்கு மொட்டை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n4 தொகுதி இடைத்தோ்தல்: அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 84.28% வாக்குகள் பதிவு\nஅரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதி இடைத்தே்ாதல்கள் இன்று நடைபெற்ற நிலையில், சராசரியாக 77.62 சதவிகித வாக்குகள் பதிவாக உள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\n4 தொகுதி இடைத்தோ்தல்: அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 84.28% வாக்குகள் பதிவு\nஅரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதி இடைத்தே்ாதல்கள் இன்று நடைபெற்ற நிலையில், சராசரியாக 77.62 சதவிகித வாக்குகள் பதிவாக உள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்\nமக்களவைத் தோ்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.3 ஆயிரத்து 449 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்\nமக்களவைத் தோ்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.3 ஆயிரத்து 449 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nமக்கள் விருப்பத்தின் படி நாங்கள் செயல்படுவோம் – ராகுல் காந்தி\nபாஜகவிடம் உள்ள பணத்திற்கும், எங்களிடம் உள்ள உண்மைக்கும் இடையில் உள்ள போட்டி தான் இந்த மக்களவைத் தோ்தல் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொிவித்துள்ளாா்.\nமக்கள் விருப்பத்தின் படி நாங்கள் செயல்படுவோம் – ராகுல் காந்தி\nபாஜகவிடம் உள்ள பணத்திற்கும், எங்களிடம் உள்ள உண்மைக்கும் இடையில் உள்ள போட்டி தான் இந்த மக்களவைத் தோ்தல் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொிவித்துள்ளாா்.\nகோட்சேவை தேச பக்தா் என்று கூறியதற்காக மன்னிப்பு கோாினாா் பிரக்யா சிங்\nகாந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே இந்தியாவின் தேச பக்தா் என்று கூறிய பாஜக வேட்பாளா் பிரக்யா சிங் தாகூரின் கருத்துக்கு கடும் எதிா்ப்ப கிளம்பிய நிலையில், அவா் மன்ன��ப்புக் கோாினாா்.\nஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு\nவாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாத நிலையில், நடிகா் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை என்று தோ்தல் ஆணையம் சாா்பில் நீதிமன்றத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nத்ரிஷாவுக்கு ஒர்க்அவுட் ஆச்சு, கீர்த்திக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டிடுச்சு\nஆசியாவிலேயே மிகப்பெரியது; அதுவும் நம்ம சேலத்தில்- தேதி குறிச்ச தமிழக முதல்வர்\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுதலான செய்தி\nஇன்றைய ராசி பலன்கள் (22 ஜனவரி 2020)\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2571161.html", "date_download": "2020-01-22T01:49:29Z", "digest": "sha1:AJZV3O65DGGWXKIDA67OEWOGLNIFSC5M", "length": 8114, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கட்டணக் குழு கட்டுப்பாட்டில் நிகர்நிலை பல்கலை.களை கொண்டு வர வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகட்டணக் குழு கட்டுப்பாட்டில் நிகர்நிலை பல்கலை.களை கொண்டு வர வலியுறுத்தல்\nBy புதுச்சேரி, | Published on : 26th September 2016 08:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டண குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கட்டண விகிதங்களை சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நல்வாழ்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.\nஇதுதொட���்பாக அதன் தலைவர் வேலாயுதம், செயலர் எஸ்.குமார் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nநீட் தகுதித் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கு முன்பு சென்டாக் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஏனைய கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலையில், அரசு மருத்துவக்க கல்லூரியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 20 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆகையால் எத்தனை இடம் காலியாக உள்ளது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.\nவரும் 26, 27 ஆம் தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வுக்காக தர வரிசைப் பட்டியலை பார்த்து மாஹே, ஏனாம் பகுதி மக்கள் வர முன்கூட்டியே வெளியிட வேண்டும்.\nவெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும், நீட் தர வரிசைப்பட்டியலையும் உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/54426-congress-to-go-alone-in-andhra-pradesh.html", "date_download": "2020-01-22T02:17:48Z", "digest": "sha1:AVSMZ22JNNNIYQOM4GWEA2JNPZGGS55P", "length": 11364, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஆந்திராவிலும் தனித்துவிடப்படும் காங்கிரஸ்! | Congress to go alone in Andhra Pradesh!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திர மாந��லத்திலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் -தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.\nஇதையடுத்து, வரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தெலுங்கு தேசம் விரும்பவில்லை எனத் தெரிகிறது.இதன் காரணமாக, அந்த மாநிலத்திலும் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.\nஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 175 இடங்கள், 25 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்த மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.\nதங்களது இந்த முடிவு குறித்து கட்சியின் மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்படும். இருப்பினும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதி அமைச்சரானார் பியூஸ் கோயல்\nஇடிந்து விழுந்த கட்டடம்: 5 பேர் உயிருக்கு போராட்டம்\nசிறப்பு மருத்துவக்குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி...\nபெரியார் பேருந்து நிலையம் பணிகள் ஒத்திவைப்பு: மாநகராட்சி ஆணையர்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸைத் தொடர்ந்து சிறுத்தைகளுக்குக் கல்தா\nஅது வேஸ்ட் லக்கேஜ் தான் ஸ்டாலின் மனசாட்��ியாக செயல்பட்ட துரைமுருகன்\nதமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற என் பொண்டாட்டிய காணும்... மைக்செட்டில் கூவிய காங்கிரஸ் பிரமுகர்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/56829-guv-to-open-mgr-memorial-tomorrow.html", "date_download": "2020-01-22T02:14:58Z", "digest": "sha1:JPIXQ5ST2OS5UG5R5K6O6W2FIWHWWW7Z", "length": 10596, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "எம்ஜிஆரின் நினைவு இல்லம் நாளை திறப்பு | Guv to open MGR memorial tomorrow", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஎம்ஜிஆரின் நினைவு இல்லம் நாளை திறப்பு\nகேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தை நாளை ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும். சிறுவயதில் இங்கு எம்ஜிஆர் குடும்பத்தோடு வசித்தார்.\nஇந்த வீட்டை எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.\nஇது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்ஜிஆர் பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்ஜிஆர் வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார்.\nஅதன்படி 50 லட்சம் ரூபாய் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்ஜிஆர் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது. எம்ஜிஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது: நீதிபதிகள்\nதீ விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் மனைவியும் ராணுவத்தில் இணைகிறார்\nசிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார் ரெமி மெலர்க் \nபெண்கள் குளிப்பதை மாெபைலில் படம் பிடித்த ஐ.ஐ.டி., மாணவன் கைது\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாயை கொலை செய்ய உதவி.. நண்பனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\nநாடோடி மன்னனின் கதை... எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/233587?ref=viewpage-manithan", "date_download": "2020-01-22T03:01:18Z", "digest": "sha1:H3HOSJG4AIOCOLN3CL6WHTUZIJGHF2ZL", "length": 7683, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nபாணந்துறைக்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு மக்களினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது இரண்டு தரப்பிற்கு இடையில் இடையில் ஏற்பட்ட மோதலில் ரெஜினோல்ட் குரே மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஆளுநர் சென்று கொண்டிருந்த வீதியை மறித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅங்கு சென்ற ரெஜினோல்ட் குரேவை பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஎனினும் பொலிஸார் தலையிட்டு இரண்டு பிரிவுகளையும் கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/10/05/vedanta-gets-contract-for-hydrocarbon-extraction-in-tamil-nadu/", "date_download": "2020-01-22T01:38:11Z", "digest": "sha1:RAYNKCMLECWSSZ5JCM2MCI22TUUUNILF", "length": 25243, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி தமிழ்நாடு ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா \nஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா \nதிறந்தவெளி உரிமக் கொள்கையின் கீழ் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு எரிபொருள் எடுக்க அனுமதி\nஇந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் 41 இடங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ள வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் 2 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.\nதிறந்தவெளி உரிமக் கொள்கையின் (Open Acreage Licensing Policy – OALP) கீழான இத்திட்டங்களில் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரத்தை ஒட்டிய பகுதிகளில் 731 சதுர கி.மீ. பரப்பளவில் ஓ.என்.ஜி.சி.-யும் நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்களை அகழ்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.\nபல்லாயிரம் அடி ஆழத்திற்குப் பூமியைத் துளையிட்டு, அவற்றில் அபாயகரமான நச்சு வேதிப்பொருட்களைச் செலுத்தி, நீரியல் விரிசல் முறையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்களால் நிலத்தடி நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, நிலம் நஞ்சாக்கப்பட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒட்டுமொத்த டெல்டா பகுதியும் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் டெல்டா விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நெடுவாசல் போராட்டம் 500 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.\nஏற்கெனவே டெல்டா பாசனப் பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ள மத்திய அரசு, மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதானது ஒட்டுமொத்தத் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.\nஇதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இத்திட்டங்கள் கடல் பகுதியில் வருகிறது என உண்மையை மூடி மறைத்தும், விவசாயிகள் தங்கள் எல்லைக் கோடுகளுக்குள் நின்று செயல்படவேண்டுமென எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியுள்ளார்.\n♦ ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு \n♦ ஹைட்ரோ கார்பன் சிறப்புக் கட்டுரை : மோடி ஏவிவிடும் பேரழிவு \nவேதாந்தா நிறுவனத்திற்கும், மத்திய மோடி அரசுக்குமிடையிலான நெருக்கம் ஊரறிந்த இரகசியம். இந்த நெருக்கம்தான் ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று அனில் அகர்வாலைத் திமிருடன் பேசவைத்துள்ளது; மக்களின் எதிர்ப்புகளை முறியடித்து ஹைட��ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றிவிட முடியுமெனக் கனவு காணவைத்துள்ளது.\nஇலட்சம் மக்கள் திரண்ட போராட்டத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.\nகோடிக்கால் பூதமெனத் திரண்டெழக் காத்திருக்கும் தமிழக மக்களின் போராட்டத்தால் டெல்டாவைப் பாலைவனமாக்கும் வேதாந்தாவின் கொடுங்கனவும் நிச்சயமாக முறியடிக்கப்படும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா....\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்...\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4923", "date_download": "2020-01-22T01:53:50Z", "digest": "sha1:U6DLMUTHBVLGFSR2WRK4DYX27B5OQLT6", "length": 5293, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅம்னோ-பாஸ் ஒத்துழைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅம்னோவும் பாஸ் கட்சியும் அவற்றின் அரசியல் ஒத்துழைப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.சம்பந்தப்பட்ட இரு கட்சிகளும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அரசியல் அரங்கில் குறிப்பாக இடைத் தேர்தல்களில் முஸ்லிம்கள், மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தும் வகையில் நிபந்தனை ஏதுமின்றி பணியாற்றுவோம் என அம்னோ துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறியுள்ளார்.நாடாளுமன்றத்தில் ஒரு பிரதான குழு வும் எதிர்க்கட்சிகளும் இருக்கும்.\nஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு\nலத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு\nதொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா\nமுக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்\nயார் யார் தலை உருளும்\nசேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்\nஎன் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை\nசாதாரண பிரஜை நான் என்றார் அவர்\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://selliyal.com/archives/107964", "date_download": "2020-01-22T02:48:54Z", "digest": "sha1:ITDRHSGRJILRRXNABN44PGDJHEU2OCOP", "length": 7773, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு\nகுஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு\nஅகமதாபாத்- குஜராத்தில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி படேல் சமூகத்தினர் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\nதொடர்ந்து மூன்றாவது நாளாகக் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.\nஆகையால் ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சட்டம்–ஒழுங்கைச் சீரமைக்க பல்வேறு பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.\nவன்முறையாளர்கள் பல இடங்களில் ரெயில் த��்டவாளங்களைத் தகர்த்து விட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 19 ரயில்களின் சேவை பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.\nஎனினும் சாலைப் போக்குவரத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.\nஇந்நிலையில், குஜராத்தில், இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகப் போராட்டக் குழுத் தலைவர் ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.\nஇப்போராட்டத்தின் தொடர்ச்சியாகக் காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்துமாறு படேல் இன விவசாயிகளை ஹர்திக் படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆகையால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது.\nPrevious articleகேரள மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் திருநாள் வாழ்த்து\nNext articleமலேசிய மலையாள வம்சாவளியினருக்கு நஜிப் ஓணம் வாழ்த்து\nகுஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக\nவல்லபாய் படேல்: உலகின் உயரமான சிலையில் தமிழ்க் ‘கொலை’\nவல்லபாய் படேல்: உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைத்தார்\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\n“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=6144", "date_download": "2020-01-22T03:58:18Z", "digest": "sha1:QQQR5ZOUR5IEFVEYLQF3O6N44BXB4NC5", "length": 8764, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Panjapatchi Sasthiramum Aarudamum - பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் » Buy tamil book Panjapatchi Sasthiramum Aarudamum online", "raw_content": "\nபஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவாழ்வை உயர்த்தும் தியானம் வெற்றி ச��ல்வம் தரும் சூரிய வழிபாடு\nஆரூட ராசியிலிருந்து சூரியன் நின்ற ராசிவரை எண்ணி. அத்தொகையைக் கொண்டும், உதயராசியிலிருந்து எண்ணிக் கண்டராசியைக் கொண்டும் பலன் சொல்ல வேண்டும்.\nலக்கினம் தொட்டு, லக்கினாதிபதி நின்ற ராசிவரை எண்ணினதொகையை ஒற்றை, இரட்டை என்று எண்ணிவர, ஒற்றையானால் உத்தமம், இரட்டையானால் மத்திமம்.\nஇந்த நூல் பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும், புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலிப்பாணிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam\nஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham\nதலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nவிதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal\nஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal\nநவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nதலம் தோறும் தமிழ்க் கடவுள்\nதினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham\nஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள் - Sri. Maha Ganapathy Homa Vidhanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan\nஎட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R\nஉங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1\nஇதய நோய்க்கு இயற்கை மருத்துவம் - Ithaya Noikku Iyarkai Maruthuvam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nப்ளீஸ் என்னக்கு இது போன்ற\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/category/news/india/page/125/", "date_download": "2020-01-22T03:11:26Z", "digest": "sha1:YICBTG2S6I5RPKFES2QZC2MIUECX36LB", "length": 21497, "nlines": 154, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்தியா Archives - Page 125 of 129 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு\nகேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு\nகொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்க��ப்பதிவு\nஉத்தரகண்ட் ரயில் நிலையத்தில் உருது மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதம் இணைப்பு\nபாஜகவை வீழ்த்தி மைசூர் மேயரான முஸ்லிம் பெண் வேட்பாளர்\nபெஹ்லுகான் மற்றும் அஹ்லாக் கொளையாளிகளை தீவிரவாதத்திலிருந்து மீட்பது யார்\nCAA சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nமக்கள் தொகை பதிவேட்டில் தவறான விவரம் அளித்தால் அபராதமா…\nஎன் மகளின் கொலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- நிர்பயாவின் தாய்\nபுதிய விடியல் – 2020 ஜனவரி 16-31\nமுப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி சாதகமா\nமுட்டாள்தனமான, அவமானப்படுத்துகிற, வீணான… NRC\nஇனப்படுகொலைக்கு சாமரம் வீசும் சமாதான புறா\nஅகல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்\nகாஸிம் சுலைமானி படுகொலை பின்னணி என்ன\nபேராசிரியர் கை வெட்டு வழக்கு:பத்து பேருக்கு எட்டு ஆண்டுகள் சிறை\nகொச்சி:இறைத்தூதரை இழிவுப்படுத்தி கேள்வித்தாள் தயாரித்த கேரளா மாநிலம் மூவாத்துப்புழாவைச் சார்ந்த பேராசிரியர் டி.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…More\n3000 முஸ்லிம்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் கைது\nமூவாயிரம் முஸ்லிம்களை கொலை செய்ய சமூக வலைதளமான டிவிட்டரில் அழைப்பு விடுத்த பா.ஜ.க. இளைஞர் அணி துணைத் தலைவர்…More\nஓராண்டு ஆட்சியில் ஒன்றுமில்லை: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்\nதேசிய ஜனநாயக கூட்டணியின் ஓராண்டு ஆட்சியில் நடைமுறையில் ஏதும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே…More\nதனது வீட்டு தோட்டத்தின் செடிகளை தனது சிறுநீரை ஊற்றி வளர்த்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ள கருத்து…More\nடிவிட்டரில் வெறுப்பை கக்கிய பா.ஜ.க. தலைவர் மீது வழக்கு\nசமூக வலைளதங்களில் வெறுப்பை உமிழும் சங் பரிவார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ‘மூவாயிரம் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும்’…More\n‘தப்லீக் ஜமாஅத்’தினர் மீது தாக்குதல் : ரயில் மறியல்; துப்பாக்கிச்சூடு\nஉத்தரப்பிரதேசம்: மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ‘தப்லீக் ஜமாஅத்’தினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர், ‘தப்லீக் ஜமாஅத்’தினர்…More\nமும்பை தாக்குதல் எழுப்பும் சந்தேகங்கள் குறித்து எலியாஸ் டேவிட்ஸன் எழுதும் புதிய புத��தகம்\nபுதுடெல்லி: இந்தியாவின் செப்டம்பர் 11 என்று அழைக்கப்படும் மும்பை தீவிரவாத தாக்குதலின் அதிகாரப்பூர்வ தன்மை குறித்து ஐஸ்லாந்தைச் சார்ந்த எலியாஸ்…More\nஇறைத்தூதரை அவமதித்த பேராசிரியர் கை வெட்டு வழக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது\nகேரள மாநிலம் முவாற்றுப்புழாவில் இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப் படுத்தும் விதமாக அங்குள்ள நியூமன்ஸ் கல்லூரியைச்…More\nசோனிபட்: தலித்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள்\nஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள தலித்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் நடத்திய தாக்குதல் அப்பகுதி மக்களிpடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 23 அன்று…More\nசொஹ்ராபுதீன் வழக்கு:உயர்நீதிமன்றத்தை நாட சகோதரர் முடிவு\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதில் முழுமையான விசாரணையை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…More\nஹூப்ளி வழக்கு:குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை\nஹூப்ளி சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரையும் ஹூப்ளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.இவ்வழக்கின்…More\nமஹாராஷ்டிரா: மாட்டிறைச்சி தடையை உறுதி செய்த நீதிமன்றம்\nமும்பை: மஹாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சி விற்கவும், உண்ணவும் மாநில அரசு தடைவிதித்தது ஏற்கத்தக்கது என மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.…More\nதற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள்: பாஜக அமைச்சர் ஓ.பி.தங்கர் \nஹரியானா: தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் மற்றும் கிரிமினல்கள் என்றும் அவர்களை பற்றி அரசாங்கம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றும் ஹரியானா…More\nமும்பை: காவல்துறை கறுப்பு ஆடுகளை கண்டறிய உத்தரவு\nகுற்றச் செயல்களில் மும்பை காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்த செய்திகள் சமீப நாட்களில் தொடர்ந்து வெளி வந்தன. இதனால் காவல்துறையின்…More\nமஹாராஷ்டிரா முதல்வர் இஸ்ரேல் பயணம்\nமஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நான்கு நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். ‘மேக் இன் மஹாராஷ்டிரா’ திட்டம் குறித்து…More\nநேபாளத்தில் நேற்று இடம்பெற்ற கடும் பூகம்பம் அந்நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. ரிக்டர் அளிவுகோலில் 7.9 அளவாக இது பதிவு செய்யப்பட்டது.…More\nபாபு பஜ்ரங்கிக்கு மூன்று மாத ஜாமீன்\nகுஜராத் 2002 இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியா பகுதியில் நடைபெற்ற கொலைகளுக்காக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு…More\nபோலி என்கௌண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சி.பி.ஐ. இணை இயக்குநர் பதவி\nசி.பி.ஐ.யின் டெல்லி இணை இயக்குநராக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான குஜராத் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி அருண்குமார் ஷர்மாவை மத்திய அரசு…More\nமத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இல்லத்தை சோதனையிட நீதிமன்றம் உத்தரவு\nபனாஜி:அரசு ஊழியரைத் தாக்கிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கோவா முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை…More\nமேகாலயா: அமித் ஷாவிற்கு கொடுக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு\nமேகாலாய மாநிலத்திற்கு முதன் முறையாக சென்ற பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு வித்தியாசமான வரவேற்புகள் கொடுக்கப்பட்டன. நேற்றைய தினம்…More\nOctober 28, 2018 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை தாமதப்படுத்துவதாக நீதிமன்றம் கண்டனம் இந்தியா\nMay 6, 2016 வெளிமாநிலங்களில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியை வைத்திருப்பது குற்றமல்ல: பம்பாய் உயர்நீதி மன்றம் இந்தியா\nAugust 7, 2016 கதிரியக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற மாட்டுசாணம் பயன்படுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்தியா\nNovember 19, 2016 பணத்தட்டுபாட்டால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம்:உச்ச நீதிமன்றம் இந்தியா\nApril 7, 2017 17 வயது ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: 10 ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது இந்தியா\nSeptember 23, 2016 அக்ஷர்தம் தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்டவர் பசு வதை வழக்கில் மீண்டும் கைது இந்தியா\nJanuary 24, 2016 என் கணவர் தலையில் துப்பாக்கி வைத்து என்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர். இந்தியா\nOctober 5, 2019 நாட்டின் முதல் தனியார் ரயில்: “கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம்”- ஏஐஆர்ஃப்\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமோடி ஆட்சியால் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடி அதிகரிப்பு\nகேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு\nகொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்குப்பதிவு\nஉத்தரகண்ட் ரயில் நிலையத்தில் உருது மொழியை நீ��்கிவிட்டு சமஸ்கிருதம் இணைப்பு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nபாஜகவை வீழ்த்தி மைசூர் மேயரான முஸ்லிம் பெண் வேட்பாளர்\nகாவல்துறை அதிகாரி தற்கொலை: 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/207347?ref=archive-feed", "date_download": "2020-01-22T03:12:17Z", "digest": "sha1:SXUROEOOYYANBWH4ZHFMCVJINBT7IP26", "length": 8841, "nlines": 125, "source_domain": "lankasrinews.com", "title": "கண்களை மூடி நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் மூழ்கிய நிர்மலாதேவி! எதற்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்களை மூடி நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் மூழ்கிய நிர்மலாதேவி\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மற��ப்பு தெரிவித்து கண்களை மூடிக் கொண்டு தியானம் மேற்கொண்டு வருகிறார் நிர்மலாதேவி.\nஅருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. இவர் அங்குள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு அவரிடம் பயிலும் மாணவிகளை மூளைச்சலவை செய்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குறி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறை தண்டனைக்கு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nஎனினும் நிர்மலாதேவி பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.\nபின் அவருக்கு பல நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது.\nஇந்த நிலையில் 11 மாத சிறைவாசத்துக்கு பிறகு மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி. அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்\nஇது தொடர்பாக இன்றைய தினம் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையிலும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற அவர் மறுப்பு தெரிவித்ததுடன், தன் கணவரும், உறவினர்களும் வந்து தன்னை அழைத்து செல்ல வேண்டும் என கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/dimuth-karunaratne-fined-by-sri-lanka-cricket-slc-for-the-drunken-driving-incident-2017906", "date_download": "2020-01-22T02:44:33Z", "digest": "sha1:J3XTEOIBHJNT32WUFBSWW7IEQDOA6XOR", "length": 8183, "nlines": 138, "source_domain": "sports.ndtv.com", "title": "குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்!, Dimuth Karunaratne fined by Sri Lanka Cricket (SLC) for the Drunken Driving incident – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் ஆஸ்திரேலியா 2020\nU 19 வேர்ல்ட் கப் 2020\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்\nஇலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணரத்னே, குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காக வீரர்கள் விதிமுறையை மீறியுள்ளார் என்று 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணரத்னே, குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காக வீரர்கள் விதிமுறையை மீறியுள்ளார் என்று 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த அபராதம் ஒரு வீரரின் ஒரு போட்டிக்கான தொகைக்கு சமமானது. இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா கூறும் போது, \"உலகக் கோப்பை போன்ற தொடருக்கு தயாராகும் வீரர், அடுத்து வரும் உள்ளூர் போட்டிகளில் அதிக விலைக்கு ஆடவுள்ள வீரர் இப்படி செய்வது முறையற்றது\" என்றார்.\nஞாயிறன்று காலை ஒரு மூன்று சக்கர ஓட்டுநரை தாக்கி காயமடைய வைத்துள்ளார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து பின்னர் விடுவித்துள்ளனர்.\nகருணரத்னே கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர்து ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டது. பின்னர் ட்விட்டரில் அவர் இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.\n\"இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையும்\" என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nகருணரத்னே தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரை வென்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை அணிக்கு அவர் பெயரும் பரிந்துரையில் உள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா\nஉலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான்- இலங்கை போட்டி #Scorecard\nஅயர்லாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/live-updates/", "date_download": "2020-01-22T03:16:43Z", "digest": "sha1:VK4W6FIMNCJA3JWENBIL7GZPNYLYIAFS", "length": 14791, "nlines": 203, "source_domain": "tamil.news18.com", "title": "Latest Breaking News | Tamil News Update | Just Now | அண்மைச் செய்திகள் | முக்கியச் செய்தி | News18 Tamil", "raw_content": "\n7 அடி நீள நாகப்பாம்பை கண்டு மாணவிகள் கூச்சல்\nரூபாய் நோட்டில் லட்சுமியின் படம் அச்சிட வேண்டும் -சுப்பிரமணியன் சுவாமி\nபாப்கார்ன் சாப்பிட்டவருக்கு இதய அறுவை சிகிச்சை..\nவேட்டி கட்டினால் பிரியாணி இலவசம்... சென்னையில் பிரபல பிரியாணி ஆஃபர்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nபிரியங்கா காந்தி விவகாரத்தில் விளக்கமளித்த பெண்காவலர்\nகாவல் நிலையத்தில் வைத்து புதுமண ஜோடியை தாக்கி பெண் கடத்தல்...\n”பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரதமர்” : ராகுல்காந்தி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்\nஜி.எஸ்.டி வருவாயை உயர்த்தத் திட்டம்\nஇந்த மாதம் நடைபெற இருந்த TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு\nதுணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்... தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர்\nஅர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களின் நிலை என்ன\nபாதுகாப்புக் குழுவில் பிரக்யா தாகூருக்கு இடம்\nசிறுமிகள் கடத்தல் விவகாரம் : நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது\nEXCLUSIVE மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nChennai Power Cut | சென்னையில் நாளை (19-11-2019) மின்தடை எங்கெங்கே...\nமுதல் கேள்வி : முதல்வர் வேட்பாளாரா எடப்பாடி பழனிசாமி\nஎக்ஸ்ப்ரஸ் அவென்யு மால் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nBREAKING கண்டெய்னர் லாரி - ஷேர் ஆட்டோ மோதல் : 10 பெண்கள் பலி\nமீண்டும் திறக்கப்பட்ட தாய்லாந்து குகை... ஒரே நாளில் 2000 பேர் பார்த்து\nஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை\nVideo: மேடையில் ஆடுவதைப் பார்த்து அழகாக நாட்டியமாடும் சிறுமி...\nNews18 Impact : குளோபல் மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை\nவயிற்று வலி: எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளின் படிப்பு விவரத்தை பதிவிட உத்தரவு\nநீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகர் கைது\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம்\n3 பெண் யானைகளை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nநாடு முழுவதும் இ-சி��ரெட்களுக்குத் தடை\nChennai Power Cut | சென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nபோலி முகவர்கள் மூலம் மலேசியா சென்ற தமிழர்கள் கைது\nஎன்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும் - அற்புதம்மாள்\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு\nமசூத் அசார் உள்ளிட்டோர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு\nமதுரை அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து\nபசு மாடுகள் மட்டுமே பிறக்கும் விந்தணுக்கள்\nபழனி கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் ரூ.90 கோடி வரிஏய்ப்பு\nBREAKING பழனி சித்தனாதன் பஞ்சாமிர்த குழுமத்தில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப\nசிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nபெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1995&lang=en", "date_download": "2020-01-22T03:43:02Z", "digest": "sha1:7XA2ENU2WIQLX4MGNN7E3BN6UJYNGFV3", "length": 8974, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nமுதல்வர் இன்று சேலம் வருகை\nஉயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு\nபேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nஅமித் ஷாவுக்கு ஆணையம் தடை\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.foodstepsinthekitchen.com/blog/2017/09/uppu-seedai/", "date_download": "2020-01-22T03:29:42Z", "digest": "sha1:3NVPWVJGWVHTMMVAJL46SNEQZAEQ7QAX", "length": 16997, "nlines": 164, "source_domain": "www.foodstepsinthekitchen.com", "title": "Uppu Seedai – Foodsteps in the Kitchen", "raw_content": "\nஸ்ரீ ஜெயந்தி என்றாலே நினைவுக்கு வருவது சீடைதான். முதலில் உப்பு சீடை செய்முறையைப் பார்க்கலாம்.\n3 cups – பச்சரிசி மாவு , (அரிசி மாவு தயாரிக்கும் முறை)\n3 tbsp – உளுத்தமாவு , (உளுந்து மாவு தயாரிக்கும் முறை)\n½ to ¾ cup – தேங்காய் துருவல்,\n3 tbsp – வெண்ணெய்,\n¾ tsp – பெருங்காயப்பொடி,\n2 tsp – சீரகம்,\nமாவு மூன்று கப் எடுத்தால் மூன்று டேபிள் ஸ்பூன் உளுத்தமாவு போடலாம். வெண்ணெய் ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன் வீதம் தேவை. அதிக வெண்ணெய் போட்டாலும் மாவு எண்ணையில் கரைந்து போகும்.\nஇதில் தேவையான உப்பு, சுத்தம் செய்த சீரகம் , தேங்காய் துருவல் , பெருங்காயப்பொடி போட்டு விரல்களால் நன்கு பிசிறி விடவும்.\n(டிப்ஸ் : தேங்காயில் ஓடு இருந்தாலோ சீரகம், ��ப்பு, போன்றவையில் கல், குப்பை இருந்தாலோ சீடை வெடிக்கலாம். அதனால் தேங்காயை நன்கு துருவி சீரகத்துடன் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி போடலாம். கர்நாடகாவில் தேங்காயுடன் உப்பு பெருங்காயத்தையும் அரைத்து செய்வார்கள் . இது சீடை நன்கு மொழு மொழுவென்று இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.)\nஇப்படி தயாரித்த மாவை தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை ஒரு அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.\nபிறகு ஒரு வெள்ளைத் துணியில் மாவை கட்டை விரலாலும் ஆள் காட்டி விரலாலும் ரொம்பவும் அழுத்தாமல் லேசாக உருட்டிப்போடவும்.\nமாவை முழுவதும் உருட்டி, பேன் காற்றில் நன்கு ஆறியதும் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும்.\n(டிப்ஸ்: துணியைத் தரையில் வைக்கும்போது தரை பிசுக்காகும் என்பதால் நான் kitchen tissue ஒன்றை தட்டில் வைத்து உருட்டிப் போடுவேன். அது சீக்கிரம் ஆறுவதோடு தரையையும் கெடுப்பதில்லை)\nசீடைகளை உருட்டி பேன் காற்றில் ஆற விட்டதும், வாணலியில் எண்ணெய் வைக்கவும்.\nஎண்ணெய் வாணலி நிரம்ப இருக்கணும். பெரிய வாணலியை விட சின்ன வாணலியில் முக்கால்வாசி எண்ணெய் ஊற்றினால் போதும்.\nஎண்ணெய் நன்கு சுடணும் ஆனால் புகை வரும் அளவு வேண்டாம்.\nசீடைகளை எண்ணையில் போடும்போது கவனம் வேண்டும். ஒரே ட்ரிப்பில் எல்லா சீடைகளையும் உள்ளே போட்டுவிடலாம். எண்ணெய் நிரம்ப சீடை இருக்கும்படி பார்த்துக்கணும்.\nமுறுக்கு போல் இல்லாமல் சீடைகள் அழுத்தமாக இருப்பதால் நடுவில் வேக நேரம் எடுக்கும். சீடைகளை சேர்த்ததும் அடுப்பை மீடியம் ஹீட்டில் எரிய விடுவது உள்ளே வேக உதவும். நடுவில் கரண்டியை போடாமால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நடுவில் கரண்டியால் திருப்பிவிட்டால் சீடைகள் எண்ணையில் கரைந்துவிட வாய்ப்பு உண்டு. அப்படிக் கரைந்தாலும் மிரண்டு போகாமல் அடுப்பை அணைத்துவிட்டு, ஆறும்வரை காத்திருந்து எண்ணையை வடிகட்டி மீண்டும் உபயோகிக்கலாம்.\nசீடைகள் வெந்துவிட்டதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், சத்தம் குறைந்துவிடும். எண்ணெய்யுள் சீடைகள் பொன்னிறமாக இருப்பது பளிச்சென்று தெரியும். ( சீடையில் உள்ள வெண்ணெய் எண்ணையுடன் கலந்து முதலில் நுரைத்து தானே அடங்கும்வரை நடுவில் எக்காரணம் கொண்டும் கரண்டியைப் போடாமல் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.)\nஉடனே ஜல்லிக்கரண்டியால் எடுத்து கிச்சன் பேப்பரில் போடவும்.\nமறுபடி அடுப்பை பெரிதாக்கி அடுத்த ஈடு சீடைகளை சேர்க்கலாம்.\nஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கலாம்.\nஎண்ணெய் நன்கு காய்ந்ததும் சீடைகளை நெருக்கமாக கொட்டி விடவும். எண்ணெய் அதிகமிருந்து சீடைகள் குறைவாக இருந்தால் ஒன்று விடாமல் வெடித்து வேலையையும் மானத்தையும் வாங்கிவிடும். 🙂\nஅல்லது உருட்டின சீடைகளை ஒன்றுவிடாமல் எடுத்து ஒரு ஊசியால் ஓட்டை போட்டுவிடவும்.\nசீடைக்கு வெண்ணெய் தான் என்றில்லாமல் தேங்காய் எண்ணெய்யும் விட்டு செய்யலாம். 5. தேங்காய் துருவலை வாணலியில் பொன் நிறத்துக்கு வறுத்துப் போட்டு செய்தால் நன்கு வரும்.\nமாவை சற்று கரகரப்பாக அரைத்துச் செய்தாலும் வாயில் கரையும்.\nஉருட்டிய சீடைகளை சற்று நேரம் காற்றில் ஆறவிட, ஒட்டிக்கொள்ளாமல் வருவதுடன் வெடிக்கவும் செய்யாது.\nஎண்ணெய் நன்கு சூடான பின் சீடைகளைப் போட்டு பின் சிம்மில் வைத்துப் பொரிக்க உள்ளே நன்கு வறுபடுவதுடன் ருசியும் கூடும்.\nசீடைக்கு போடும் சீரகமோ, எள்ளோ நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் ஓட்டிப்போட உருட்டவும் நன்கு வருவதுடன் ருசியும் கூடும்.\nஆறு கப் மாவு போட்டு சீடை உருட்டினாலே ஒரு சிறிய சம்புடம்தான் சீடைகள் வரும். அதனால் மாவு சற்று அதிகம் போலத்தோன்றினாலும் ஆறு அல்லது ஏழு கப் போடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/534943-supreme-court-dismisses-curative-petitions-of-two-convicts-vinay-kumar-sharma-and-mukesh-singh.html", "date_download": "2020-01-22T03:12:27Z", "digest": "sha1:4JTSHVAUDF7OK2MOBD4FNUCU6D7QOB2G", "length": 17209, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் | supreme Court dismisses curative petitions of two convicts - Vinay Kumar Sharma and Mukesh Singh.", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் இருவர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிகிறது.\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆ��்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் படுகாயங்களுடன் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.\nநாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம், எஞ்சிய ஐந்து பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.\nஅவர்களுக்கு வழங்கிய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017-ல் உறுதி செய்தது. இந்த வழக்கில் மூன்று குற்றவாளிகளும் 2017-ல் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை 2018 ஜூலை 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,\nஇந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறுவன், சிறார் நீதி வாரியத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மூன்று ஆண்டு காலத்திற்கு பின்னர் சீர்திருத்த இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nமற்ற நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்தது. ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்படுவர் என்று கூறியது.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரில் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் வரும் ஜனவரி 14 அன்று விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர் எஃப் நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வினய் சர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்தன.\nஇந்த மனுக்களை சேம்பர் அறையிலேயே நீதிபதிகள் விசாரணை செய்தனர். சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nSupreme CourtCurative petitionsநிர்பயா குற்றவாளிதூக்கு தண்டன���சீராய்வு மனுஉச்ச நீதிமன்றம்\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகர் அதிகாரத்தை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்:...\nபேரறிவாளன் விடுதலை விவகாரம்; தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய...\nதேர்தல் நிதி பத்திரத்துக்கு தடை கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களின் ரகசியம் காக்கப்படும்: தலைமை பதிவாளர் அலுவலகம் உறுதி\nமாநிலங்களவை பாஜக எம்.பி. பிரேந்திர சிங் ராஜினாமா\nஇந்திய-நேபாள எல்லையில் 2-வது சோதனைச் சாவடி: பிரதமர் மோடி, கே.பி.சர்மா ஒலி தொடங்கி...\nடெல்லி ஜேஎன்யு சர்வர் அறை சூறையாடப்படவில்லை: ஆர்டிஐ மனுவுக்கு பதில்\nபுத்தகங்களில் படிப்பதை வாழ்க்கையில் கடைபிடியுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு அறிவுரை\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் முன்னேற்றம்; ஷரபோவா தோல்வி\nவாகன விற்பனை வரும் நிதி ஆண்டில் உயரும்: சியாம் இயக்குநர் ராஜேஷ் மேனன்...\nவிருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூலிகைத் தோட்டம் அமைப்பு\nரோஹித் சர்மா அவுட் ஆனதற்குக் காரணமான பாட் கமின்ஸின் மெய்டன் ஓவர்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/53776-angry-cows-kill-leopard-in-maharashtra.html", "date_download": "2020-01-22T03:11:11Z", "digest": "sha1:QXU4374VLPNASDHB3HJFTNZCV2GWLHLW", "length": 10501, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்! | Angry cows kill leopard in Maharashtra!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா ���டங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\nஆண் சிறுத்தை ஒன்றை மாடுகள் கூட்டமாக கடித்துக் குதறி கொன்ற சம்பவம், மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்துக்குட்பட்ட உம்ரி -பாலாபூர் பகுதியில் ஒரு மாட்டு தொழுவதில் சுமார் 50 மாடுகள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று நள்ளிரவு இரைத் தேடி சிறுத்தை ஒன்று வந்துள்ளது.\nமுதலில் அதனைக் கண்டு மிரண்ட மாடுகள், பின்னர் சுதாரித்துக் கொண்டு 30- 35 மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை சுற்றி வளைத்துள்ளன. மாடுகளின் பிடியிலிருந்து மீள சிறுத்தை எவ்வளவோ முயன்றும் அதனால் தப்பிக்க முடியவில்லை.\nசற்று நேரத்தில் மாடுகள் மாறி மாறி கடித்து குதறியதில் சிறுத்தை உயிரிழந்தது. தகவலறிந்து வனத் துறையினர் அங்கு வருவதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த கொடூர சம்பவத்தை அருகில் இருந்து வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுத்தை, பயத்தில் தப்பியோடிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதை பிறந்ததும் வழியும் பிறந்தது: முதலீட்டாளர்கள் குஷி\nதாவூத் கூட்டாளி பாகிஸ்தானில் கொலை\nரத யாத்திரை கூடாது: பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதொண்டர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மாயாவதி\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவிலுக்கு பதில் ஸ்கூலுக்கு செலவழிப்போம் சாதித்து காட்டிய கிராம மக்கள்\nகாளை மாடுகளுக்கு பிரத்யேக மேட்ரிமோனி சர்வீஸ்\nபோதையில் கொலை.. குளியலறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்.. சிக்கிய கணவன்..\nவெங்காயத��தால் ஒரே நாளில் கோடீஸ்வரரான விவசாயி மொத்த கடனையும் அடைத்த அற்புதம்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/special-article-about-sujith-issue/", "date_download": "2020-01-22T02:27:27Z", "digest": "sha1:P3JAPRC4LZX3U6DZX3DCOSTXQ2LAWD73", "length": 15754, "nlines": 194, "source_domain": "www.sathiyam.tv", "title": "சுஜித் சம்பவம்..! யார் செய்த தவறு..? சாட்டையடி தொகுப்பு..! - Sathiyam TV", "raw_content": "\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்பு���் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஅது தவறு, இது தவறு, அவன் தப்பு பண்றான், இவன் தப்பு பண்றான் என நாள் பொழுதும் குறை கூறிவிட்டு நாமும் அதையே செய்வோம். யார் செய்வது தவறு, யார் மாறவேண்டும் என்ற கேள்விகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது இந்த தொகுப்பு..\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்கு பிரார்த்தனை செய்துகொண்டே, நிரம்பி வழியும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் 3 குழந்தைகளை பெற்ற தகப்பன். சுஜித்துக்கு பரிதாபப்பட்டுக்கொண்டே 16 பள்ளி குழந்தைகளை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறான் ஓட்டுநர்…\nபோர்வெல்லை மூடாதவர்களை திட்டிக்கொண்டே செல்போன் பேசிய படி பைக்கை ஓட்டிச் சென்றான் வாகன ஓட்டி… லஞ்சம் வாங்கிக்கொண்டு தரமற்ற பள்ளி பேருந்துக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு, ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்க கிளம்பிவிட்டான் ஒரு அதிகாரி.\nசீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக்கொண்டே ரோட்டோர டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒரு சாமானியன். மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து வைரலாக்கினார் ஒரு நல்லவன்…..\nமக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும்வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு, 50,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பணியிட மாற்றம் வாங்குகிறான் ஒருவன். நாட்டின் பொருளாதாரம் சரிந்து போனதால் மனம் உடைந்து, தினமும் 500 ரூபாய் டாஸ்மாக்-க்கு தண்ட செலவு செய்கிறான் ஒரு குடிமகன்.\nநீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டே, தொழிற்சாலைகளால் தான் காற்று மாசு ஏற்படுகிறது என்கிறான் ஒருவன். நிர்பயாவிற்கு பிறகு 40,000 நிர்பயாவை பார்த்தாச்சி. அடுத்தவர் முதுகை பார்த்து சிரிக்கும் எவனும் தன் முதுகை சுத்தமாக வைத்து கொள்வதில்லை….\nமுன்னெச்சரிக்கை (என்ற வார்த்தை) இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது சில சம்பவங்களை பார்க்கும் போது இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய பொழுதுபோக்கு வந்தால் அதை விமர்சனம் செய்ய தயாராகிவிடுவோம்..\nதனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கும் பொழுதுபோக்குக்கும் பஞ்சம் இருக்காது. மக்கள் மாறினால் மொத்தமும் மாறும்… முதலில் நாம் மாறுவோம்… தானாக சமூகமும் மாறும்…\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nமுட்டுக்காடு கடற்கரையோரம் உள்ள பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/sathiyam-morning-headlines/", "date_download": "2020-01-22T02:57:19Z", "digest": "sha1:VAQJWXW6P75Z6RZAU73ZELWFI47IXOLY", "length": 8607, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "sathiyam morning headlines Archives - Sathiyam TV", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த இன்றே கடைசி நாள்..\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 16 Sep 2019\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\n“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” – பெரியார் அவதூறு புகார் குறித்து ரஜினிகாந்த் பேட்டி\nபழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்..\n“You are unselected..” பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/11/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2020-01-22T01:32:07Z", "digest": "sha1:F2RUGZWUMLMSURUQ2DAHGYJFZLNKFRDU", "length": 9165, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "நிச்சயதார்த்த முடிந்த ஒரு வாரத்தில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்! | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nநிச்சயதார்த்த முடிந்த ஒரு வாரத்தில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்\nதமிழகத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி கிணற்றின் அருகே செல்பி எடுத்த போது தவறி விழுந்ததில், இளம் பெண் சம்பவம் இடத்திலே உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த இளம் பெண் மெர்ஸி ஸ்டெபி. இவருக்கும் அப்பு என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது,\nஇதையடுத்து இருவரும், அருகில் இருக்கும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்தில் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகே நின்று இருவரும் செல்பி எடுக்க முயன்ற போது, இருவரும் நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்தனர்.\nஇதில் இருவருக்குமே நீச்சல் தெரியாததால், மெர்ஸி ஸ்டெபி சேற்றில் சிக்கிக்கொண்டார். அப்புவின் கூக்குரலை கேட்டு ஓடிவந்த விளைநிலத்தின் உரிமையாளர் சடகோபன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்புவை போராடி மீட்டு, அவரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nஅதன் பின் இது குறித்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த தீயணைப்பு துறையில்னர், கிணற்றில் சிக்கியிருந்த மெர்ஸி ஸ்டெபியை சடலமாக மீட்டனர்.\nதிருமணம் நிச்சயமான ஒரு வாரத்தில் செல்பி மோகத்தில் மெர்சி ஸ்டெபி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜனநா���க தலைவராக சஜித் : அராஜகவாதியாக கோத்தபாய\nசுடுகாட்டிற்கு சடலத்தை புதைக்க சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://selliyal.com/archives/177111", "date_download": "2020-01-22T01:33:49Z", "digest": "sha1:CBSBLI7YYCO6QYOAOA655KRKHBLBMENO", "length": 8127, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா மத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி\nமத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி\nபோபால் : மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சரான கமல்நாத், அம்மாநிலத்தின் 5.3 பில்லியன் டாலர் விவசாயக் கடன்களை இரத்து செய்யப் போவதாகக் கூறியுள்ளார். பயிர் விலைகள் வீழ்ச்சியடைந்து, விவசாயிகளுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களால் அக்கடன்களை திரும்பச் செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இம்மாதிரியான அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத, பாரதிய ஜனதாக் கட்சி கடந்த வாரம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தை காங்கிரஸ் கட்சியிடம் இழந்தது.\nதிங்களன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற காங்கிரஸ் தலைவர் கமல்நாத், விவசாயிகளின் 200,000 ரூபாய்க்கு அதிகமான கடன்களை தள்ளுபடி செய்தாக வேண்டும் என்றார்.\nபயிர் விலையில் வீழ்ச்சி மற்றும் டீசல் மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக கடந்த மாதங்களில் விவசாயிகளின் மத்தியில் எதிர்ப்புகள் உயர்ந்து வந்தன.\nசுமார் 3.4 மில்லியன் விவசாயிகள் இந்த அறிவிப்பின் வாயிலாக பயனடைய உள்ளதாக மாநில மு��ன்மைச் செயலாளர் ராஜேஷ் ரஜோரா கூறினார். மொத்தத் தொகையாக சுமார் 350 பில்லியன் ரூபாயிலிருந்து, 380 பில்லியன் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடியாகும் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleலிங்க்ட்இன் மலேசியாவில் முதல் அலுவலகத்தைத் திறக்கிறது\nமத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக\nமத்திய பிரதேசம் : கமல்நாத் முதல்வர் – ஜோதிர் ஆதித்யா துணை முதல்வர்\nமத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\n“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்\nபுலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2019/05/24/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T03:52:59Z", "digest": "sha1:3PJFUOLAUFJNORVAQEO2JJ532AZSV3VL", "length": 7804, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "மோடி முன் உள்ள ஆறு பெரும் சவால்கள் ! நிபுணர்கள் ! | Alaikal", "raw_content": "\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nசிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஅஜித்துடன் இணைந்து நடிக்க முடியாதது மிகுந்த கவலை - பிரசன்னா\nஇந்த மாதம் இறுதியில் 6 படங்கள் திரைக்கு வருகின்றன.\nமோடி முன் உள்ள ஆறு பெரும் சவால்கள் \nமோடி முன் உள்ள ஆறு பெரும் சவால்கள் \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nபிரிட்டன் புதியவர் வரும்வரை பதவியில் .. இரவு உலகம் \nபிரிட்டன் பிரதமர் கண்ணீருடன் பதவி விலகுவதாக அறிவித்தார் \n சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\n21. January 2020 thurai Comments Off on 72 வது தேசிய சுதந்திர தினத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\n72 வது தேசிய சுதந்திர தினத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\n21. January 2020 thurai Comments Off on ஈரானில் சுடப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிக்குள் இருந்த முதல் தகவல்..\nஈரானில் சுடப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிக்குள் இருந்த முதல் தகவல்..\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nஈரானில் சுடப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிக்குள் இருந்த முதல் தகவல் வெளியானது..\nஅமெரிக்க அதிபரை விலத்தும் விசாரணை ஆரம்பம்..\nகாடு போன ராமன் சீதை கதையும்.. பிரிட்டன் அரச குடும்பம் காடு போகும் கம்பராமாயணமும்..\n75 பயங்கரமான சிறை கைதிகள் சுரங்கம் தோண்டி காட்டுக்குள் தப்பி மரண ஓட்டம்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\n21. January 2020 thurai Comments Off on ரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\n21. January 2020 thurai Comments Off on சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nசிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\n21. January 2020 thurai Comments Off on ரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n21. January 2020 thurai Comments Off on இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n21. January 2020 thurai Comments Off on சீனாவின் மர்ம வைரஸ் பல நகர்களுக்கு பரவல்\nசீனாவின் மர்ம வைரஸ் பல நகர்களுக்கு பரவல்\n20. January 2020 thurai Comments Off on நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில்\nநடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson15_1.html", "date_download": "2020-01-22T02:00:57Z", "digest": "sha1:6ROYJ47PMV2XTNJKXIDKNX2YSN22EDNM", "length": 15767, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 15 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - இருந்தால், இருக்கும், சேர்ந்து, நல்ல, சந்திரனும், இருப்பர், அல்லது, சூரியன், இலக்கினத்தில், கொடுப்பார், ஜோதிடப், உடல், இருப்���ாரேயாகில், நவாம்சத்திலும், இருப்பது, இருப்பார், சந்திரன், அமைப்பைக், ஜோதிடம், வர்க்கோத்தமம், நல்லது, கொண்டவராக, ஜோதிடர், நீங்களும், ராகுவும், ராசியிலும், கிரகங்கள், உறுவ, ஒருவரின், பாடம், செவ்வாயும், மேஷத்தில், ஆகலாம், சூரியனும், எனப்படும், இருக்கிறார், கொள்வோம், நாம், எண்ணம், பொருளை, அபகரிக்கும், பிறர், தெரிந்து, அவர்களுக்கு, நீண்டு, குரு, அமைப்பு, பற்றிப், பாடங்கள், சனியும், கொள்ள, வேண்டும், சம்மந்தமான, பொதுவாக, சந்திரனுடன், புதன், என்றால், காரகம், இருக்குமேயாகில்", "raw_content": "\nபுதன், ஜனவரி 22, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 15\nஜோதிடப் பாடம் – 15 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\nஅதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும் இலக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும். ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும். செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.\nஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் இலக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள் சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.\nஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இலக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம். சூரியனோ அல்லது இலக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக��கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். இலக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.\nபொதுவாக நல்ல கிரகங்கள் இலக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. நாம் இத்துடன் முதல் இலக்கின பாவத்தை முடித்துக் கொள்வோம். இனி 2-ம் பாவத்தைப் பற்றிப் பார்ப்போம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 15 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், இருந்தால், இருக்கும், சேர்ந்து, நல்ல, சந்திரனும், இருப்பர், அல்லது, சூரியன், இலக்கினத்தில், கொடுப்பார், ஜோதிடப், உடல், இருப்பாரேயாகில், நவாம்சத்திலும், இருப்பது, இருப்பார், சந்திரன், அமைப்பைக், ஜோதிடம், வர்க்கோத்தமம், நல்லது, கொண்டவராக, ஜோதிடர், நீங்களும், ராகுவும், ராசியிலும், கிரகங்கள், உறுவ, ஒருவரின், பாடம், செவ்வாயும், மேஷத்தில், ஆகலாம், சூரியனும், எனப்படும், இருக்கிறார், கொள்வோம், நாம், எண்ணம், பொருளை, அபகரிக்கும், பிறர், தெரிந்து, அவர்களுக்கு, நீண்டு, குரு, அமைப்பு, பற்றிப், பாடங்கள், சனியும், கொள்ள, வேண்டும், சம்மந்தமான, பொதுவாக, சந்திரனுடன், புதன், என்றால், காரகம், இருக்குமேயாகில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/02/05150950/director-cheran-speech-about-96-director.vid", "date_download": "2020-01-22T02:51:32Z", "digest": "sha1:5EAE2MNM6O2VPWGHEZTVRVW3QG5NWNMP", "length": 4099, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல இயக்குனரை சந்திக்கிறேன் - சேரன்", "raw_content": "\n96 போஸ்டரை பார்த்தாலே நெஞ்சு துடிக்குது - சமுத்திரகனி\nரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல இயக்குனரை சந்திக்கிறேன் - சேரன்\nகாதலிக்க இது மட்டும் போதும் - பார்த்திபன்\nரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல இயக்குனரை சந்திக்கிறேன் - சேரன்\nதனுஷூக்கு எவ்வளவு துணிச்சல் வேணும்- சேரன்\nபதிவு: அக்டோபர் 15, 2019 12:28 IST\nஅழகும், திறமையும் இருந்தால் தமிழ் சினிமாவில் நடிக்க வரலாம் - சேரன்\nஅப்போ முரளி இப்போ விஜய் சேதுபதி - சேரன்\nஇதுபோன்ற சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும் - சேரன்\nபதிவு: அக்டோபர் 08, 2018 14:37 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:09:13Z", "digest": "sha1:6I6AO7DMDLQHVKDDCI7E4I4L7ZQWE5HW", "length": 7457, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலங்காரத் தாவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலங்காரத் தாவரம் என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு தாவரத்தைக் குறிக்கும்.[1][2] அலங்காரத் தாவரங்கள் நிலத்தோற்றக் கலைஞர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பூங்காக்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் கூட இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.\nஅலங்காரத் தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் (flowering plants), இலைத் தாவரங்களாக (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு.\nமரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், நிலமூடிகள் (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_58_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2020-01-22T03:06:39Z", "digest": "sha1:F7JT4BZCISVR7IY5HJYMW7IE3BJUVLXT", "length": 7570, "nlines": 389, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 58 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 58 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 58 அல்லது எஸ்.எச்-58 (SH 58) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சதுரங்கபட்டிணம் என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிகை என்ற இடத்தையும் இணைக்கும் சதுரங்கபட்டிணம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணிகை சாலை ஆகும். இதன் நீளம் 107.4 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2015, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/login", "date_download": "2020-01-22T04:06:15Z", "digest": "sha1:JJ47QCFXNOIR4EZ4L2HY6P2ORIYDPXFK", "length": 5086, "nlines": 183, "source_domain": "www.chillzee.in", "title": "Login - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/534808-the-role-of-time-in-success.html", "date_download": "2020-01-22T03:11:36Z", "digest": "sha1:NHB6DYWXJHIZLBHP2BGZLEZBPCI3YURT", "length": 33260, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றியில் நேரத்தின் பங்கு என்ன? | The role of time in success", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவெற்றியில் நேரத்தின் பங்கு என்ன\n‘டைமே கிடைக்கமாட்டேங்குது’ என்று புலம்புபவரா நீங்கள் ‘இருபத்தி நான்கு மணி நேரம் பத்தல’ என்று புகார் கூறுபவரா ‘இருபத்தி நான்கு மணி நேரம் பத்தல’ என்று புகார் கூறுபவரா ‘ஓயாம ஓடியும் முடிக்க முடியல’ என்று அலுத்துக் கொள்பவரா ‘ஓயாம ஓடியும் முடிக்க முடியல’ என்று அலுத்துக் கொள்பவரா. ஓகே அப்போ ‘டைம்’ இருந்தால் வாங்களேன். ‘நேரம்’ பற்றி கொஞ்ச நேரம் பேசுவோம். ஓகே அப்போ ‘டைம்’ இருந்தால் வாங்களேன். ‘நேரம்’ பற்றி கொஞ்ச நேரம் பேசுவோம் பொதுவாகவே மற்றவர்களை விட தொழிலதிபர்கள்தான் நேரமில்லை என்று அதிகம் புலம்புகிறார்கள். ஏதோ மற்றவர்களுக்கெல்லாம் இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு மேல் இருப்பது போலவும் இவர்களுக்கு மட்டும்தான் ஆண்டவன் ஓரவஞ்சனையுடன் குறைத்து தந்திருப்பது போலவும் நினைக்கிறார்கள்.\nசொல்லப்போனால் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் தாராளமாய் உண்டு. நாம்தான் நேரத்தை சரியாய் பயன்படுத்துவதில்லை. நேரம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது புரியாமல் நேரத்துக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். செய்ய வேண்டியதை செய்ய நேரமில்லை என்று நினைத்தால், நாம் நேரத்தை சரியாக பயன்படுத்துவதில்லை என்று பொருள்.\nநேரம் நம்மை வைத்து ‘செய்கிறது’ என்று அர்த்தம் ‘உனக்கென்ன, நீ சொல்வது ஈசி, நேரம் இல்லாமல் நான் படும் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்’ என்று உங்களுக்கு தோன்றலாம். உங்களிடம் ஒரு கேள்வி. உங்களை விட என்னை விட பிஸியாய் இருப்பவர்கள் எப்படி இதே இருபத்தி நாலு மணி நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைப் புரிகிறார்கள் ‘உனக்கென்ன, நீ சொல்வது ஈசி, நேரம் இல்லாமல் நான் படும் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்’ என்று உங்களுக்கு தோன்றலாம். உங்களிடம் ஒரு கேள்வி. உங்களை விட என்னை விட பிஸியாய் இருப்பவர்கள் எப்படி இதே இருபத்தி நாலு மணி நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைப் புரிகிறார்கள் பல்வேறு விஷயங்களில் பிரமாதமாக எப்படி அவர்களால் பிராகாசிக்க முடிகிறது பல்வேறு விஷயங்களில் பிரமாதமாக எப்படி அவர்களால் பிராகாசிக்க முடிகிறது ஆக, பிரச்சினை நேரத்தில் இல்லை, நம்மிடம்தான் என்பதை முதலில் ப��ரிந்துகொள்ளுங்கள்.நம் நேரத்தை இன்னமும்கூட பயனுள்ளதாக மாற்ற முடியும் என்று நம்புங்கள், அந்த நம்பிக்கையை உரம் போட்டு வளருங்கள்.\n‘பிஸி’ என்பதே நம் மனதில்தான் இருக்கிறது. எந்த விஷயம் முக்கியம், எது முக்கியமில்லை என்பதில் நமக்கிருக்கும் தெளிவின்மைதான் இதற்கு அடிப்படை காரணம். மீட்டிங்கில் நாம் இருக்க வேண்டுமா என்று யோசிக்காமல், தேவையில்லாத மீட்டிங்கில் சென்று அமர்கிறோம். ‘மற்றவர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் நாமும் செய்வோம்’ என்று தேவையில்லாத விஷயங்களை செய்கிறோம்.\nஒன்றும் வேண்டாம், தினம் எத்தனை நேரம் டீவி பார்க்கிறீர்கள் என்று என்றாவது, கணக்கிட்டீர்களா டீவியில் என்ன பார்க்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்ற நிலை வந்தால் நம் டீவி பார்க்கும் நேரம் வெகுவாக குறைந்துவிடும். இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால் டீவியில் என்ன பார்க்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்ற நிலை வந்தால் நம் டீவி பார்க்கும் நேரம் வெகுவாக குறைந்துவிடும். இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால் உங்கள் நேரத்தை உங்கள் ஆதிக்கத்துக்கு அடிபணியச் செய்யும் ஆசையிருந்தால் உங்களுக்கு உதவ சில ‘க்விக்’ உத்திகள்\n‘இருபத்தி நான்கு மணி நேரத்தில் இன்னமும் கூட நேரத்தை புகுத்த முதல் காரியமாக உங்கள் மொழியை மாற்றுங்கள்’ என்கிறார் ‘லாரா வேண்டர்காம்’. ‘எனக்கு நேரம் இல்லை’ என்று சொல்வதற்கு பதில் ‘இது இப்பொழுது முக்கியமில்லை’ என்று கூறிப் பாருங்கள். அப்படி சொல்லும்போது எப்படி உணர்\nபணிப் பளுவில் உங்கள் உடம்பை செக்அப் செய்ய நேரமில்லை என்று நினைத்தால், ‘க்ளினிக் போக நேரமில்லை’ என்று கூறுவதற்கு பதில் ‘என் ஆரோக்கியம் இப்பொழுது முக்கியமில்லை’ என்று கூறிப் பாருங்கள். கேட்பதற்கே கண்றாவியாய் இருக்கிறதா அப்படி சொல்லும்போது உங்கள் தவறை நீங்களே உணர்ந்து, எப்படியாவது நேரத்தை உண்டு பண்ணி டாக்டரிடம் செக்அப் செய்து கொள்ள தோன்றும். நாம் பேசும் பேச்சை, மொழியை மாற்றிப் பேசும்போதுதான் நேரம் நமக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பு என்பதை உணர்வீர்கள்’ என்கிறார் லாரா. இவர் எழுதிய புத்தகம் ‘You Have More Time Than You Think’. நீங்கள் நினைப்பதை விட உங்களிடம் அதிக நேரமுண்டு\nவாழ்க்கையிலும் வியாபாரத்திலும் சிலவற்றை செய்தே ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நேரத்தை செலவழித்தே தீரவேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையை பள்ளிக்கு கொண்டு செல்லும் நேரம், ஆபீஸில் வாராந்திர மீட்டிங் போன்றவை மாற்ற முடியாதவை. அந்த குறிப்பிட்ட நேரங்கள் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டதல்ல. ஆனால் உங்களால் மாற்ற முடிகிற விஷயங்களையும் அதற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும் மாற்ற முயற்சியுங்களேன்..\nகாலை வாக்கிங் சென்று திரும்பி அதன்பின் உங்கள் மகளை பள்ளியில் ட்ராப் செய்ய நேரமிருப்பதில்லை. விடுங்கள், அது உங்கள் ஆதிக்கத்துக்கு உட்படாத வேலை, நேரம். காலை ஒரு மணி நேரம் முன்னதாக எழுங்களேன். அந்தப் பாழாய் போன டீவியை நள்ளிரவு வரை கட்டிக்கொண்டு குலாவுதை நிறுத்தித் தொலையுங்களேன். எனக்கிருக்கும் ஒரே சுகத்தை ஏன் பிடுங்குகிறாய் என்பவர்கள், இரவில் வாக்கிங் செல்லுங்களேன். காலையில் நடந்தால்தான் உடம்பு இளைப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறதா என்ன\nநேரம் பற்றி நீங்கள் நினைக்கும் விஷயத்தை அதை நீங்கள் அணுகும் முறையை மாற்றிப் பாருங்கள், தினம் உங்களுக்கு கொஞ்சம் நேரம் கூடுதலாய் கிடைப்பதை பார்ப்பீர்கள் என்கிறார் லாரா. அப்படி செய்வது நம் நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும் என்கிறார். இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லை என்று நமக்குத் தோன்றுவது எதனால் நம் வாழ்க்கையை தினப்படி திட்டமிடுவதால்.\nஇருபத்தி நான்கு என்பது குறைவான அளவாகத் தெரிகிறது. இனி ஒரு வாரத்துக்கு திட்டமிட்டுப் பாருங்களேன். காலை எழுந்து அன்று என்ன செய்வது என்று திட்டமிடுவதை விடுத்து அந்த வாரம் என்ன செய்வது என்று திட்டமிடுங்கள். இப்பொழுது உங்களுக்கு நூற்றியறு பத்தெட்டு மணி நேரம் கிடைப்பதையும் அதற்குள் உங்கள் வேலைகளை திட்டமிட்டு முடிக்கும் சவுகரியத்தையும் உணர்வீர்கள். இருபத்து நான்குக்குள் செய்யச் சிரமப்படுவதைவிட நூற்றி அறுபத்தி எட்டுக்குள் எங்கு புகுத்தலாம் என்று சிந்திக்கும் போது நேரம் கிடைக்காமலா போகும்\n‘சே, திட்டமிட்ட விஷயங்கள் எதையுமே செய்ய முடியவில்லை, எல்லாவற்றையும் ஒதுக்கி புதிதாய் திட்டமிடப் போகிறேன்’ என்று தொடங்குவதற்கு பதில் திட்டமிட்ட விஷயங்களை சிறிய அளவில் ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்க முடியுமா என்று பாருங்கள். நேரமும் வசப்படும்; வேலையும் லேசுபடும். உதாரணத்துக்கு, தினம் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்று புலம்புவதற்கு பதில், வாரத்துக்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்து பாருங்கள். அப்படி சில வாரங்கள் செய்துவிட்டு பின் வாரத்துக்கு இரண்டு முறையாக கூட்டும் வழியை தேடுங்கள்.\nருசி கண்ட பூனை மனம் அதற்கு நேரத்தை எப்படியாவது கண்டெடுக்கும். அதே போல் ஆபீஸில் மீட்டிங்குகளை குறைக்க முடியாதுதான். ஆனால் ஒவ்வொரு மீட்டிங்கையும் திட்டமிட்டதற்கு பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னதாக முடிக்க முடியுமா என்று பாருங்கள். அப்படி சின்னதாய் தொடங்கும் போது வாரத்துக்கு நான்கு மீட்டிங் இருந்து ஒவ்வொன்றையும் சீக்கிரம் முடிக்கும்போது வாரத்தில் ஒரு மணி நேரம் உங்களுக்கு கிடைக்கும்\nஆபீஸ் மீட்டிங்கில் உட்கார்ந்துதான் பேசவேண்டும் என்றில்லையே. முடிந்தால் நின்றுகொண்டு பேசுங்கள். உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு பேசும் போதுதான் மீட்டிங் டைம் வளர்கிறது. தேவையற்ற விஷயங்கள், வெட்டி பேச்சு, ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவை மீட்டிங் நேரத்தை இழுத்தடித்து உங்கள் நேரத்தை விரயமாக்குகின்றன. சில மீட்டிங்குகளை நின்றுகொண்டு நடத்திப் பாருங்கள். சுருக்கென்று பேசி, படக்கென்று முடித்து, வெடுக்கென்று வெளியேற முடிவதைப் பார்ப்பீர்கள்.\nநான் சொல்வது அரை வேலைகளை, அரைவேக்காட்டுத் தனமாய் செய்யும் வேலைகளை அல்ல. அதையும் ஒழிக்க முடிந்தால் நல்லதே. உங்களை நீங்களே தள்ளி நின்று கவனித்துப் பாருங்கள். பல வேலைகளை ஒரே சமயத்தில் இழுத்துப் போட்டு செய்து சிரமப்படுவதைப் பார்ப்பீர்கள். ஆபிஸ் ரிப்போர்ட் படித்துக்கொண்டிருக்கும்போது ஃபோனில் வரும் வாட்ஸ் அப் மெசேஜை பார்ப்பது, அதற்கு பதில் லாவனி பாடத் தொடங்கி அதில் சில மணி நேரம் செலவழிப்பது, ஃபோனில் பேசும் போது லேப்டாப்பில் மெயிலை ஓபன் செய்வது என்று பல பணிகளை நீங்கள் முழுசாய் செய்யாமல் அரைகுறையாய் செய்வதை உணர்வீர்கள்.\nஅரை வேலை செய்யும் போது அதை செய்ய தேவையான நேரம் தானாகவே இரட்டிப்பாகிவிடுகிறது. ஏற்கெனவே நேரம் இல்லை என்று புலம்புகிறீர்கள். இந்த லட்சணத்தில் அரை வேலை செய்தால் நேரம் இல்லை என்று சொல்லக் கூட நேரம் இருக்காது உங்களுக்கு\nஓரே ஒரு நாள் அந்த வாட்ஸ் அப் கர்மத்தை ஆஃப் செய்து பாருங்கள். குறைந்தது இரண்டு மணி நேரமாவது மிச்சமாகும் அதிசயத்தைக் காண்பீர்கள். அந்த நல்ல காரியத்தை செய்து பார்த்துவிட்டுத் தான் சொல்கிறேன். வாட்ஸ் ஆப் தொழிலுக்கு தேவைதான். ஆனால் தேவையற்ற, பைசாவுக்கு பிரயோஜனப்படாத குரூப்புகளில் சேர்வது, யாரோ அழைத்தார் என்று எந்த குரூப்பிலாவது இணைவது என்று நம் வாழ்நாளில் பெரும்பகுதியை வாட்ஸ் அப்பில் தொலைக்கிறோம். அதை குறைத்தாலே நம் ஆயுள் கூடும்.\nஇன்னொன்றும் செய்யுங்கள். தினம் காலை வேலை வெட்டி இல்லாமல் கர்மசிரத்தையாய் ‘குட்மார்னிங் சொல்பவர்களை, பைசா பிரயோஜனப்படாத தத்துவ மெசேஜ் அனுப்புபவர்களை தயவு தாட்சண்யமின்றி ப்ளாக் செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகும் சராசரியாக ஒரு அமெரிக்க பிரஜை வருடத்துக்கு இரண்டரை நாட்களைத் தான் வைத்ததை காணாமல் தேடுவதிலேயே கழிக்கிறார் என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு.\nஇந்தியாவில் அப்படி ஒரு ஆய்வு நடந்திருக்கிறதா, நடந்த ஆய்வு ரிப்போர்ட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இன்னமும் தேடுகிறார்களா என்பது பற்றிய தகவல் இல்லை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பொருளையும் அதது இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே வைப்பேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுங்கள். உங்களுக்கு நீங்கள் தொலைத்த பல மணி நேரங்கள் திரும்பக் கிடைக்கும்\nஅந்நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. நம் நேரத்தை நாம் முதலில் மதித்தால் மட்டுமே மற்றவர்கள் நம் நேரத்தை மதிப்பார்கள். அப்பொழுதுதான் நேரமே நம்மை மதிக்கும் சரி, இத்தனை நேரம் இதை படித்துக்கொண்டிருந்தது போதும். இனியும் நேரத்தை வீணாக்காமல் போய் வேலையைப் பாருங்கள்\nவெற்றிபங்குTimeமொழியை மாற்றுங்கள்நேரத்தை மாற்றுங்கள்மனநிலைஅரை வேலைகள்\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\n'அசுரன்' தெலுங்கு ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் யார்\nயு-19 உலகக்கோப்பை: ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய அணி; உதிரிகள்தான் ��திகம், 5 பேட்ஸ்மேன்கள்...\nபணக்கார நாடுகள் இயற்கை வளங்களை அதிகம் சுரண்டுவதோடு, கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி...\nவெற்றி மொழி: எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்புங்கள்\nகாதல் உறவு - 2020: டேட்டிங் போக்குகள்\nஇணைய உலா: பேசாமலேயே ஜெயித்த யூடியூபர்\nஇளைஞர் களம்: மிஸ்டர்களின் தலைவன்\nவிசில் போடு15: செல்போன் அலப்பறைகள்\nபுத்தகங்களில் படிப்பதை வாழ்க்கையில் கடைபிடியுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு அறிவுரை\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் முன்னேற்றம்; ஷரபோவா தோல்வி\nவாகன விற்பனை வரும் நிதி ஆண்டில் உயரும்: சியாம் இயக்குநர் ராஜேஷ் மேனன்...\nசென்னை மாநகராட்சியின் ஏழைகளுக்கு உதவும் ‘ஸ்வாப் ஷாப்’ திட்டம்: இன்றே கடைசி\nசிஏஏ: சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8805", "date_download": "2020-01-22T04:11:55Z", "digest": "sha1:KHP5IDILMJ3RLSN43RQQLUGC5CYL74YL", "length": 20723, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-7)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-7)\n- கதிரவன் எழில்மன்னன் | செப்டம்பர் 2013 |\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம், விற்பதா வளர்ப்பதா, என்பவற்றைப் பற்றிப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்\nகேள்வி: என்னுடைய நிறுவன யோசனை பிரமாதமானது. ஸிஸ்கோ நிறுவனத்தை ஆரம்பித்த யோசனையைவிட உசத்தி என்றுகூடச் சொல்வேன். ஆனால் அதை நான் விளக்கும்போது ஒரு சிலர்தான் அதன் சிறப்பை உடனே புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள். பல ஆரம்பநிலை விற்பன்னர்கள் என்று சொல்லப் படுபவர்களோ, அதைப் போட்டு குடாய்ந்து குடாய்ந்து இந்த அம்சம் சரியாக விளக்கவில்லை, அந்த அம்சத்தைக் கொஞ்சம் மாற்ற வேண்டும், இந்த இன்னொரு விஷயத்தைப் பற்றி இன்னும் வாடிக்கையாளர் ஆராய்ச்சி வேண்டும் என்று பிய்க்கிறார்களே ஏன் அப்படி நிஜமாகவே அவர்களுக்கு என் யோசனை பிடிக்கவில்லையா, அல்லது புரியவில்லையா அவர்களோடு இனிமேல் பேசாமல், புரிந்து பாராட்டுபவர்களின் உதவியோடு என் நிறுவனத்தைத் தொடங்கிவிடலாமா\n ஒரு மாறுதலுக்கு எளிதான கேள்வி இதற்கு ஒரே ஒரு, கறாரான பதில்தான் உள்ளது: உங்களை ஒட்டு மொத்தமாகப் பாராட்டுபவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது. பிய்த்து எடுக்கிறார்கள் என்று சொன்னீர்களே, அவர்களோடு இன்னும் நிறையப் பேசவேண்டும். அவர்களைப் போல் இன்னும் பல விற்பன்னர்களைத் தேடிச் செல்ல வேண்டும். யாராவது ஒரு குறையோ, முன்னேற்றும் வழியோ சொல்லாமல் வெறுமனே \"ஆஹா இதற்கு ஒரே ஒரு, கறாரான பதில்தான் உள்ளது: உங்களை ஒட்டு மொத்தமாகப் பாராட்டுபவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது. பிய்த்து எடுக்கிறார்கள் என்று சொன்னீர்களே, அவர்களோடு இன்னும் நிறையப் பேசவேண்டும். அவர்களைப் போல் இன்னும் பல விற்பன்னர்களைத் தேடிச் செல்ல வேண்டும். யாராவது ஒரு குறையோ, முன்னேற்றும் வழியோ சொல்லாமல் வெறுமனே \"ஆஹா பிரமாதமான யோசனை\" என்று பாராட்டினால் அடுத்தவரைத் தேடுங்கள்.\n\"போச்சுடா, எதாவது நல்லது சொல்வான் என்று கேட்டால், இந்தக் கதிரவனும் இப்படி கடுப்படிக்கிறானே எதற்காக இந்த மாதிரியான கேட்கக் கசப்பான கருத்துக்களைக் கூறுபவர்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும் எதற்காக இந்த மாதிரியான கேட்கக் கசப்பான கருத்துக்களைக் கூறுபவர்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும்\" என்று நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது\" என்று நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது சற்றுப் பொறுங்கள், விளக்குகிறேன். இது மிக மிக முக்கியமானது\nநீங்கள் ஆரம்பிக்கப் போகும் நிறுவனம் வெற்றி வாகை சூடவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம் அப்படியானால், உங்கள் யோசனையைச் சற்று கவனிப்புடன் கேட்டு அதில் எந்த அம்சங்களில் குறையுள்ளன, எந்த விஷயங்களுக்கு மேற்கொண்டு ஆராய்ச்சியும், மேம்பாடுகளும் (improvements), சிறு மாற்றங்களும் தேவை என்று சொல்லும் கருத்துக்களை, கேட்கக் கஷ்டமானாலும் கவனமாகக் கேட்டுக்கொண்டு, அமுலாக்கி, உங்கள் யோசனையைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கலாம். உங்கள் யோசனை பிரமாதமானது என்று உங்களுக்குப் பெரும் நம்பிக்கை இருப்பதில் தவறில்லை ஆனால் யோசனையில் எந்தப் பழுதும் இல்லை, அதற்கு எந்த விதமான மேம்பாடும் தேவையில்லை, குறை சொல்பவர்களும் கேள்வி கேட்பவர்களும் புரிதலில்லாத மாங்காய் மடையர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், அது உங்கள் முயற்சியையும், நேரத்தையும், பணத்தையும் கூட, குப்பைத் தொட்டியில் போடுவதற்குச் சமமானது ஆனால் யோசனையில் எந்தப் பழுதும் இல்லை, அதற்கு எந்த விதமான மேம்பாடும் தேவையில்லை, குறை சொல்பவர்களும் கேள்வி கேட்பவர்களும் புரிதலில்லாத மாங்காய் மடையர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், அது உங்கள் முயற்சியையும், நேரத்தையும், பணத்தையும் கூட, குப்பைத் தொட்டியில் போடுவதற்குச் சமமானது இந்தக் கட்டுரையைப் படிப்பதையும் இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.\nஒரு வைரம்கூட பட்டை தீட்டப்பட்டவுடன் தான் ஜொலிக்கிறது. அதற்குமுன் அதற்கு எத்தனை வெட்டுக்கள் அரிசி கூட, உமி நீக்கப்பட்டபின் தான் உண்பதற்குத் தயார், அல்லவா\nஆரம்பநிலை நிறுவன யோசனைகளும் அத்தகையவே உங்கள் யோசனையைப் பட்டை தீட்டாமல் உங்களை வெறுமனே ஆஹா ஓஹோவெனப் புகழ்பவர்கள் உங்களை நல்லெண்ணத்தில் ஆழ்த்தலாமே ஒழிய வேறொரு பலனுமற்றவர்கள். சொல்லப் போனால���, அவர்கள் உங்களுக்குக் அஸ்திவாரமற்ற பெரும் நம்பிக்கையையும் அகம்பாவத்தையும் வளர்த்து, கெடுதல் விளைவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது உங்கள் யோசனையைப் பட்டை தீட்டாமல் உங்களை வெறுமனே ஆஹா ஓஹோவெனப் புகழ்பவர்கள் உங்களை நல்லெண்ணத்தில் ஆழ்த்தலாமே ஒழிய வேறொரு பலனுமற்றவர்கள். சொல்லப் போனால், அவர்கள் உங்களுக்குக் அஸ்திவாரமற்ற பெரும் நம்பிக்கையையும் அகம்பாவத்தையும் வளர்த்து, கெடுதல் விளைவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது உங்கள் யோசனையில் முன்னேற்ற வேண்டிய அம்சங்களையும், மேற்கொண்டு யோசிக்க வேண்டிய விவரங்களையும் குறிப்பிட்டு வழி காட்டுபவர்கள்தான் பாகற்காய் கசந்தாலும் உடல் நலத்துக்கு நல்லது என்பது போல், உங்களுக்கு அப்போது பிடிக்காமல் போனாலும், மதிப்பிட முடியாத உயர்ந்த பலனளிப்பவர்கள்\nஎந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஒரே யோசனையை ஆரம்பத்திலிருந்து வெற்றியடையும் வரை மாற்றாமல் இருந்ததில்லை என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அப்படியானால் எந்த யோசனைக்கும் எந்த நிலையிலும் முன்னேற்றம் தேவை என்பது தெளிவாகிறதல்லவா\nபலப்பல ஆரம்பநிலை நிறுவனங்களில் (நான் ஆரம்பித்தவையும், நான் ஆலோசனை கூறியவையும் சேர்த்து) எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கையில், எந்த நிறுவனமுமே முன்னேற்றம் தேவையற்ற பழுதேயற்றதான யோசனையோடு ஆரம்பிக்கப் படவில்லை. ஒவ்வொன்றுக்கும் பலதரப்பட்ட சரிப்படுத்தலும் முன்னேற்றங்களும் நிச்சயமாகத் தேவைப்பட்டன. சில யோசனைகளுக்கு மேல்விவரங்கள் தேவைப்பட்டன. சிலவற்றுக்குச் சற்று வழிமாற்றம் தேவையாயிற்று. ஒரு சில, தொலைதூரத்தில் பார்த்தால் சரியான வாய்ப்புத்துறையில் இருப்பினும், அத்துறைத்துத் தேவையான யோசனையாக இல்லாமல் சரியாகப் பொருந்தாதவையாக இருந்ததால், மிகுந்த மாற்றங்கள் தேவையாக இருந்தன. சிலவற்றில் இன்னும் பெரிய வாய்ப்புக்களை உணராமல், சிறுமூலைக்கான யோசனையாக இருந்தன. அந்தக் குறைபாடுகளைச் சரியாகக் கண்டறிந்து எங்களுக்கு உணர்த்தி வழிகாட்டியவர்களால் தான், சரிக்கட்டி ஓரளவுக்காவது வெற்றியடைய முடிந்தது.\nஇன்னொரு முக்கிய விவரத்தைக் குறிப்பிட்டே தீர வேண்டும். CNET கட்டுரைத் தொடரில் கூறியுள்ள விவரம் இது. மூலதனக்காரர்களோடு நடத்தும் பெரும்பாலான பேச்சு வார்த்தைகள் பணம் கை���ாறும் பலனளிப்பதில்லை அப்படியானால், அப்படிக் கழியும் அந்தக் காலத்துக்கு உங்கள் கைப்பலன்தான் என்னவாக இருக்க முடியும் அப்படியானால், அப்படிக் கழியும் அந்தக் காலத்துக்கு உங்கள் கைப்பலன்தான் என்னவாக இருக்க முடியும் அவர்களது ஆலோசனையாவது பெற முடியும் அல்லவா அவர்களது ஆலோசனையாவது பெற முடியும் அல்லவா உங்கள் யோசனையின் எந்த ஒரு அம்சத்தையாவது, வணிக வழிமுறையோ அல்லது இணைநிறுவர் தொடர்போ எதாவது ஒரு வகையில் மெருகேற்ற அவர்களின் கருத்துக்களையும், தொழில்முறைப் பிணைப்புகளையும் நீங்களாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சொல்லப் போனால், உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளவர்களிடம் நீங்கள் முதலில் போய்ப் பேசக்கூடாது\nஉங்கள் யோசனைத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்வல்லுனர்களிடமோ, வணிக விற்பன்னர்களுடனோ, அவர்களை நேரடியாகத் சரியாகத் தெரிந்திராவிட்டாலும் எப்படியாவது கூடிப் பேசும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு பிடித்து வைத்துக் கொண்டுக் கலந்தாலோசியுங்கள். அவர்கள் உங்கள் யோசனைக்கு சாதகமில்லாத விமர்சனம் அளிக்கலாம். ஏன் நீங்கள் நினைத்ததற்கு எதிர்மாறான கருத்துக்களைக் கூடக் கூறலாம் ஆனால் அதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வது நல்லதுதானே ஆனால் அதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வது நல்லதுதானே கற்கண்டான பாராட்டுக்களையே முதலில் கேட்டுவிட்டு, திடீரெனப் பாகற்காய் கருத்துக்களைக் கேட்டால், அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்க் கொண்டிருப்பீர்கள், வழியில் வரும் படுகுழுயில் தடாலென விழுவீர்கள்\nஅதனால் குறை கூறுபவர்களை விட்டு விலகாமல், அவர்களுடன் பேசி அதிலிருந்து கிடைக்கும் மணிகளை உங்கள் ஆரத்தில் கோர்த்துக் கொள்ளுங்கள் \"உளி தாங்கும் கற்கள்தானே சிலையாக மாறும்\" இல்லையா \"உளி தாங்கும் கற்கள்தானே சிலையாக மாறும்\" இல்லையா உங்கள் யோசனை வெறும் கல்லாக இருக்க வேண்டுமா, அல்லது அழகான கஜுராஹோ சிலையாக வேண்டுமா உங்கள் யோசனை வெறும் கல்லாக இருக்க வேண்டுமா, அல்லது அழகான கஜுராஹோ சிலையாக வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஎனவே, குறைகூறுபவர்களைத் தேடி அலைந்து ஆக்கபூர்வமான விமர்சனம் வாங்கிக் கொண்டு மெருகேற்றுங்கள் இனிக்க இனிக்கப் பாராட்டுக்களை அள்ளி வீசும் \"நண்பர்களை\" சற்றுத் தொலைவில், மனம் தளரும்ப���து உற்சாக உந்துதலாக மட்டும் வைத்துக் கொள்வது நல்லது என்பது அடியேன் தாழ்மையுடன் சமர்ப்பித்துக் கொள்ளும் கருத்து. குறை விமர்சனங்களின் மதிப்பு எவ்வளவு உயர்வானது என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்து வேறொரு ஆரம்பநிலை யுக்தியைப் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2019/02/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-545-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-22T03:51:49Z", "digest": "sha1:UUJRLO5YV7B7SPIKOLRRQEFBEEALEB6B", "length": 9895, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "பொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை | Alaikal", "raw_content": "\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nசிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஅஜித்துடன் இணைந்து நடிக்க முடியாதது மிகுந்த கவலை - பிரசன்னா\nஇந்த மாதம் இறுதியில் 6 படங்கள் திரைக்கு வருகின்றன.\nபொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை\nபொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை\nஇலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 4பெண்கள் உட்பட 545சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.\nஇவர்களுள் 518பேரே சிறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். எஞ்சிய 27பேருக்கும் வேறு வழக்குகள் உள்ளதால் இவர்கள் மீண்டும் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.\nசிறு சிறு குற்றங்களுக்காகவும் தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களோடு 10வருடகால சிறைத்தண்டனையை அனுபவித்த 70வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.\nநீர்கொழும்பு, பள்ளஞ்சேனை திறந்த வெளி சிறையிலிருந்து 53கைதிகளும் மஹர சிறையிலிருந்து 46கைதிகளும், அனுராதபுரம் சிறையிலிருந்து 41கைதிகளும், வெலிக்கடை சிறையிலிருந்து 31கைதிகளும், கண்டி, போகம்பர சிறையிலிருந்து 14கைதிகளும் விடுதலையாகின்றனர்.\nஇதேபோன்று வவுனியா சிறையிலிருந்து 5 கைதிகளும், மட்டக்களப்பு சிறையிலிருந்து 5 கைதிகளும், யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 4 கைதிகளும் விடுதலையாகின்றனர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தேர்தல்\nஜனாதிபதி, பிரதமரின் ���ுதந்திர தின வாழ்த்து செய்தி\n21. January 2020 thurai Comments Off on ரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n21. January 2020 thurai Comments Off on இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n21. January 2020 thurai Comments Off on சீனாவின் மர்ம வைரஸ் பல நகர்களுக்கு பரவல்\nசீனாவின் மர்ம வைரஸ் பல நகர்களுக்கு பரவல்\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nஈரானில் சுடப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிக்குள் இருந்த முதல் தகவல் வெளியானது..\nஅமெரிக்க அதிபரை விலத்தும் விசாரணை ஆரம்பம்..\nகாடு போன ராமன் சீதை கதையும்.. பிரிட்டன் அரச குடும்பம் காடு போகும் கம்பராமாயணமும்..\n75 பயங்கரமான சிறை கைதிகள் சுரங்கம் தோண்டி காட்டுக்குள் தப்பி மரண ஓட்டம்..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\nஉலக விமான நிலையங்கள் அலேட்.. சுவாசத்திலிருந்து பரவுகிறது கொரோனா வைரஸ்..\n21. January 2020 thurai Comments Off on ரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\n21. January 2020 thurai Comments Off on சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nசிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\n21. January 2020 thurai Comments Off on ரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n21. January 2020 thurai Comments Off on இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n21. January 2020 thurai Comments Off on சீனாவின் மர்ம வைரஸ் பல நகர்களுக்கு பரவல்\nசீனாவின் மர்ம வைரஸ் பல நகர்களுக்கு பரவல்\n20. January 2020 thurai Comments Off on நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில்\nநடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/category/sports/", "date_download": "2020-01-22T01:23:15Z", "digest": "sha1:V5PCH7LYVJ5CKANQZVJMGQOBSMTESOZD", "length": 11542, "nlines": 149, "source_domain": "www.trinconews.com", "title": "Sports Archives - TrincoNews", "raw_content": "\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்ச���லும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nமாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அமீரக கிளை ஏற்பாடு செய்து இருந்த...\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nசிங்கப்பூரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில்...\n திருகோணமலை ஈஸ்டன் ஈகள் விளையாட்டு கழகத்தினால் அணிக்கு 7 பேர்...\nஇலங்கையின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து\nஇங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறும்...\nசிங்கத்தின் வேட்டையில் சிக்கியது கங்காரு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்...\nஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்\nஉலகம் முழுவதும் தற்சமயம் எதிர்பார்த்து காத்திருக்கும் 31வது...\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது...\nஉதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மோதல்\n மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ, டி20...\nவிளையாட்டு கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nதகவல் : யுனைட்டட் கிங்ஸ் வி.க திருமலை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற...\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலை��ில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/180086", "date_download": "2020-01-22T02:28:42Z", "digest": "sha1:MDLUUI7JN5REZ6LUZ4ZROP5CF6JCMBOR", "length": 6355, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "மலாக்கா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் இருவரின் நடத்தையில் அன்வார் அதிருப்தி – Malaysiakini", "raw_content": "\nமலாக்கா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் இருவரின் நடத்தையில் அன்வார் அதிருப்தி\nமலாக்கா சட்டமன்றத்தில் மாநில அரசு கொண்டுவந்த ஒரு தீர்மானம் இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தவறியதால் தோல்வி கண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அன்வார் இப்ராகிம் வருணித்தார்.\n“அவர்களைத் தொடர்பு கொண்டு வருகிறேன். இன்று அவர்களைச் சந்திப்பேன�� அல்லது அவர்களோடு பேசுவேன்”, என பிகேஆர் தலைவர் கூறினார்.\n“அது(அவர்களின் செயல்) ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால், மாநில அரசின் முடிவுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். முதலமைச்சர் செய்யும் முடிவுகளை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு”, என்றாரவர்.\nநேற்று, மலாக்கா பிகேஆர் தலைவர் அப்துல் ஹாலிம் பாசிக்கை செனட்டராக நியமிக்கும் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அது 12 ஆதரவு-வாக்குகளையும் 13 எதிர்-வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டது. வாக்களிப்பின்போது பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர் இருவர் அவையில் இல்லை.\nஇடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்\nஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)\n“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார்…\nஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில்…\nபிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக…\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று…\nஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக…\nபணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும்…\nராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள்…\nமாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது…\nபாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி\nலிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள்…\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் –…\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி…\nதை பொங்கல் வாழ்த்து – சேவியர்…\nயுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம்…\nஅமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்\nஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும்…\nஅரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை…\nகிமானிஸில் நஜிப்புக்கு நல்ல வரவேற்பு :…\nகிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2362663", "date_download": "2020-01-22T01:33:00Z", "digest": "sha1:3EBVPLSEVUED3KC23AMOB2EZFP2Y2RBT", "length": 6827, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:17, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:16, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnishikunew (பேச்சு | பங்களிப்புகள்)\n17:17, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAnishikunew (பேச்சு | பங்களிப்புகள்)\nstad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}} இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தியாகதுர்கம் மக்களின் சராசரி [[எழுத்தறிவு|கல்வியறிவு]] 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தியாகதுர்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n===== '''வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்''' =====\nதியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய [[குன்று]] அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி [[1756]] ஆம் நூற்றாண்டு [[பிரான்சு]] ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் [[திப்பு சுல்தான்]] அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\n====== '''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''' ======\nஇக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.[[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது உள்ள பீரங்கி]]\n====== '''வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள்''' ======\nஇங்கு இந்துக்கள்,[[முஸ்லிம்]],கிருஸ்த்தவர்கள் என அனைத்து மதத்தினரறும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇந்துகளுக்கு மலையம்மன் கோவில் .[[மாரியம்மன்]] ,[[முருகன்]] . [[சனீசுவரன் ஆலயம் திருகோணமலை|சனீஸ்வரன்]],[[பிள்ளையார்|விநாயகர்]],என்ற அனைத்துவிதமான. இந்து கோவில்கள் உண்டு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:02:35Z", "digest": "sha1:U7RJPU4PC7DZ4XSP737H474JDHNXG56M", "length": 8035, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒத்துணர்வு மந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஒத்துணர்வு மந்திரம் (Sympathetic magic) அல்லது போலச்செய்தல் மந்திரம் என்பது போலச்செய்தல், தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் உருவான ஒத்திருத்தல் விதி, தொடர்பு விதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை மந்திரம் (magic) ஆகும். ஒத்திருத்தல் விதியில், மனிதரின் சூழலையோ அல்லது சிலசமயங்களில் மனிதரையோ பாதிப்பதற்கு போலியுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்பு விதி ஒன்றை அதனோடு தொடர்புடைய இன்னொன்றை அடிப்படையாகக் கொண்டு செல்வாக்குக்கு உட்படுத்தலாம் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கண், காது போன்ற உறுப்புக்களில் ஏற்படும் நோய் குணமாவதற்காக அவ்வுறுப்புக்களின் உருவத்தை பொன், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்து கோயில்களுக்குக் கொடுப்பதாக நேர்த்தி வைப்பதுண்டு. இது போலச் செய்தல் விதிக்கு உட்பட்டது. இதுபோன்றே கன்று ஈன்ற கால்நடைகளிள் இளங்கொடிகளை பால்மரங்களில் கட்டிவிடும் வழக்கம் உண்டு. இது பால் மரங்களில் கட்டுவதால் கால்நடைகள் நிறைந்த பால் கொடுக்கும் என்னும் எண்ணத்தின் பாற்பட்டது. எனவே இது தொடர்பு விதியோடு சம்பந்தப்பட்டது ஆகும். மேலே கண்ட இரண்டு எடுத்துக் காட்டுகளும் ஒத்துணர்வு மந்திர வகையைச் சார்ந்தவை.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:14:04Z", "digest": "sha1:FZ72L253MTPID6T7BAJ5WJIOZ4PC6EMM", "length": 39001, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலிகள் பாதுகாப்புத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலிகளை பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசால் 1973 ல்[2] ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமே புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Project Tiger - புராஜெக்ட் டைகர்) ஆகும். இந்திய வனவிலங்குகள் வாரியம் (IBW ) இத் திட்டத்தை வடிவமைத்தது. அறிவியல், பொருளாதாரவியல், அழகியல், பண்பாட்டுச் சூழலியல், சூழலியல் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவிலுள்ள உயிர்வாழும் புலிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து பேணிப் பாதுகாப்பதற்காகவும், அவைகளின் பாரம்பரிய இயற்கை வாழ்விடங்களை பாதுகாத்து இந்திய மக்களின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக அர்பணித்தலுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கெனத் தனியான சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு புலிகள் வாழ்வதற்கான இயற்கையான சூழ்நிலை பேணப்படுகிறது.\n3 முதற் கட்ட செயல்பாடுகள்\n4 புலிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவதன் காரணம்\n5 சில புள்ளி விவரங்கள்\n9 அடுத்த கட்ட நடவடிக்கைகள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN ) பொதுக்குழு கூட்டம் 1969 ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் அருகிவரும் கானகப்பரப்பு குறித்தும், பல கானுயிர்கள் அழியும் தறுவாயில் இருப்பது குறித்தும் கவலைக்குரல் எழுப்பப்பட்டது. அதற்கான நடவடிக்கையாக, இந்திய வனவிலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970 ல் வனவிலங்கு வேட்டையாடல் தடை செய்யப்பட்டது. 1972 ல் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நாற்பதாயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. 1972ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள்தொகைக் கணக்கெடுப்பில் 1872 புலிகளே எஞ்சி இருந்தது தெரியவந்தது. அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க 1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கா���்பெட் தேசிய பூங்காவில் நமது பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. புலிகளைப் பேணுவதற்கு சூழிலியல் அணுகுமுறை கொண்ட ஒரு திட்டத்தை வடிவமைக்க செயலாக்கக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்புப் படையும் உருவாக்கப்பட்டது.\nநாடு தழுவிய பெரு முயற்சியால் மட்டுமே இத்திட்டம் வெற்றி அடையமுடியும் என்றும், ஒரு பெரிய சிக்கலான உணவு சங்கிலியின் மேல் நிலையில் உள்ள புலிகளை மட்டும் தனியாக பாதுகாக்க இயலாது, எனவே புலிகளுக்கான வாழ்வாதரங்களை தூய்மை கெடாமல் மீட்டெடுப்பதே இதன் குறிக்கோள் என தனது உரையில் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறையிலிருக்கும் போதே மகாராஷ்ராவில் உள்ள பண்ணா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயங்களில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஒன்றிய அரசு 1972 ஆம் ஆண்டின் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA )ஐ சட்ட பூர்வமாக உருவாக்கியது.\nபுகலிடங்கள் \"கருப்பகுதி-இடைப்பகுதி\" உத்தியின் (Core - buffer strategy) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. கருப்பகுதி என ஒதுக்கப்பட்ட பரப்பில் எவ்வித மனித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டது. இடையகப் பரப்பில் பேணுதல் நோக்கிலான நிலப் பயன்பாடு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு புகலிடத்திற்கும் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையிலான நிர்வாகத் திட்டம் வகுக்கப்பட்டது:\nகருப்பகுதியில் மனிதனால் நிகழ்த்தப்படும் சுரண்டல்களையும் இடையூறுகளையும் அறவே களைதல். இடையகப் பகுதியில் மனித நடவடிக்கைகளை முறைப்படுத்தல்.\nசூழிலியல் அமைப்புக்கு மனிதனாலும் பிற குறுக்கீடுகளாலும் நேர்ந்த சேதத்தைச் செப்பனிடும் வகையில் மட்டும் வாழிட மேலாண்மையை மட்டுப்படுத்தி சூழிலியல் அமைப்பு தன் இயல்பு நிலைக்கு மீள உதவுதல்\nகாலப்போக்கில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளல்\nமுதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சரணாலயங்கள்:\nகன் ஹா (மத்தியப் பிரதேசம்)\nஇந்த 9 புகலிடங்களும் சேர்ந்து 13017 ச.கி.மீ பரப்பிலானவை.தற்போது 27 புகலிடங்கள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன.\nமுதல் 6 ஆண்டுகளுக்கான 59 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான திட்ட வரைவுக்கு ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. IUCN தொழில்நுட்ப திட்ட வரைவுகளையும் ஆராய்ச்சிகளையும் இந்திய அரசுடன் இணைந்து செய்ய முன்வந்தது. உலக வனவிலங்கு நிதியமும் (WWF ) 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள கருவிகளை வழங்கியது.\n1979 - 80 வரை ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் 1980 - 81 முதல் ஒன்றிய அரசு உதவி பெறும் திட்டமாக மாற்றப்பட்டு ஒன்றிய அரசும் மாநில அரசும் சமமாகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அமைக்கப்பட்டது.\nபுலிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவதன் காரணம்[தொகு]\nபுலிகள் அழிவதற்கான காரணங்களாக, 1. அதிகப் பணத்துக்காக வேட்டைக்காரர்களால் கொல்லப்படுதல் 2 . பெருகிவரும் மக்கள் தொகையால் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்படுவதால் உண்ண தாவரங்கள் இன்றி மான் போன்ற புலிகளுக்கான இரைகள் அழிந்து புலிகள் வாழ்விடம், உணவு , நீர் ஏதுமின்றி மாண்டுபோதல், 3 எல்லை மனிதர்களுடனான போராட்டத்தில் மனிதனால் கொல்லப்படுதல், 4 வாழ்விடம் துண்டாடப்படுதல் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்விடத்தினால் ஒரு குழுவுக்குள்ளேயே ஏற்படும் இனப்பெருக்கத்தின் குறைவான விகிதம் மற்றும் மரபின குறைபாடுகள் ஆகியவற்றை இத்திட்டம் ஆராய்ந்தது அதற்கான செயல் முறைகளை வகுத்தது .\nமொத்தம் 93 ,697 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பில் 37 சரணாலயங்களும் அமைந்துள்ளன அதில் 32,050 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பானது பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மொத்த நிலபரப்பில் தற்போது 1411 (குறைந்தபட்சம் 1165 அதிகபட்சம் 1657 ) புலிகளே வாழ்கின்றன. ஒன்பதாவது திட்டத்தில் ருபாய் .73 .18 கோடியும் , பத்தாவது திட்டத்தில் ருபாய்.161 .92 கோடியும் , தற்போதய பதினோராவது திட்டத்தில் ருபாய் .650 கோடியும் இதுவரை ஒன்றிய அரசால்அளிக்கப்பட்டுள்ளது.[1]\nவரிசை எண் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு புகலிடத்தின் பெயர் மாநிலம் மொத்தப் பரப்பு (சதுர கிலோமீட்டரில்)\n1 1973 - 74 பந்திப்பூர் கர்நாடகா 866\n1999 - 2000 நாகர்ஹோல் (விரிவாக்கம்) 642\n2 1973 - 74 கார்பெட் உத்தராஞ்சல் 1316\n3 1973 - 74 கன் ஹா மத்தியப் பிரதேசம் 1945\n4 1973 - 74 மானஸ் அஸ்ஸாம் 2840\n5 1973 - 74 மேல்காட் மகாராஷ்ட்ரா 1677\n6 1973 - 74 பாலமவ் ஜார்க்கண்ட் 1026\n7 1973 - 74 ரந்தம்போர் ராஜஸ்தான் 1334\n8 1973 - 74 சிமிலிப்பால் ஒரிசா 2750\n9 1973 - 74 சுந்தரவனம் மேற்கு வங்காளம் 2585\n10 1978 - 79 பெரியார் கேரளா 777\n11 1978 - 79 சரிஸ்கா ராஜஸ்தான் 866\n12 1982 - 83 பக்ஸா மேற்கு வங்காளம் 759\n13 1982 - 83 இந்திராவதி சத்தீஸ்கர் 2799\n14 1982 - 83 நாகார்ஜுனசாகர் ஆந்திரப் பிரதேசம் 3568\n15 1982 - 83 நாம்டபா அருணாச்சலப் பிரதேசம் 1985\n16 1987 - 88 டுட்வா உத்தரப் பிரதேசம் 811\n1999 - 2000 கதேர்னியாகாட் (விரிவாக்கம்) 551\n17 1988 - 89 களக்காடு- முண்டந்துறை தமிழ்நாடு 800\n18 1989 - 90 வால்மீகி பிஹார் 840\n19 1992 - 93 பெஞ்ச் மத்தியப் பிரதேசம் 758\n20 1993 - 94 தடோபா - அந்தாரி மகாராஷ்ட்ரா 620\n21 1993 - 94 பந்தவ்கர் மத்தியப் பிரதேசம் 1162\n22 1994 - 95 பண்ணா மத்தியப் பிரதேசம் 542\n23 1994 - 95 டம்பா மிசோரம் 500\n24 1998 - 99 பத்ரா கர்நாடகா 492\n25 1998 - 99 பெஞ்ச் மகாராஷ்ட்ரா 257\n26 1999 - 2000 பகுய் - நமேரி அருணாச்சலப் பிரதேசம் - அஸ்ஸாம் 1206\n27 1999 - 2000 போரி, சத்புரா, பச்மரி மத்தியப் பிரதேசம் 1486\n27 2008 இந்திரா காந்தி வன விலங்கு உய்வகம் மற்றும் தேசிய பூங்கா தமிழ்நாடு 958\n27 2007 முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு 321\n27 2010 சத்தியமங்கலம் வனவிலங்கு காப்பகம் தமிழ்நாடு 1,411\nசரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுந்தி நிதி சுழற்சி மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றல், புலிகள் பாதுகாப்பு படையினை வலுபடுத்துதல் வட்டார புலி ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற காவல், இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தி வேட்டை காரர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் புலிகளை பாதுகாத்தல். புலிகள் சரனாலயங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மதிப்பிடல் . ( தற்போதைய மதிப்பீட்டின் படி மொத்தம் 37 ல் 12 - நல்ல நிலைமையிலும், 9 -திருப்திகரமாகவும் , 16 - மோசமான நிலைமையில் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது ) [2] பிப்ரவரி 2008 ல் ஒன்றிய அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இத்திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழி காட்டுதலை வெளியிட்டது.[3]\nபுலிகள் குறித்த உலகளாவிய உயர் நிலை மாநாட்டினை வரும் அக்டோபர்-நவம்பர் 2010 ல் நடத்த திட்டமிட்டுள்ளது .\nகடந்த நாற்பதாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கள நிர்வாகமும், மண் வள மேம்பாடும் இனபெருக்க ஆதார எண்ணிக்கையில் புலிகளை தக்க வைத்துள்ளது. இவைகளின் முலம் புலிகளினம் இந்தியாவில் அழியாமல் நாம் பாதுகாக்க முடியும் என்பது உறுதி.\n1972 ல் 9 சரணாலயங்கள் மட்டுமே இருந்தன தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது , மேலும் புதிய 8 சரணாலயங்கள் உருவாக்கும் திட்டமும் உள்ளது\nஇடைக்காடுகள் - சரணாலயங்களை இணைக்கும் தடங்கள் ��ீட்கப் பட்டு , தனித் தனி தீவுகளை போல் இருந்த சரணாலயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல கிராம மக்கள் தகுந்த நிவாரனங்கள் வழங்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர். கிராம பஞ்சாயத்தாரின் உதவியுடன் சுமுகமாக வனப்பகுதிகளின் இடையே உள்ள மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர் . இடத்திற்கு ஏற்றார்போல 1 லட்சத்திலிருந்து10 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்தின் துணை நிகழ்வுகளாக - சரனாலயங்களின் அருகில் வாழு மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் உயர்ந்துள்ளன . சுற்றுலா , வனங்களுக்குள் கணக்கெடுப்பு, எடுபிடி வேலைகளால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.\nஇத்திட்டம் இயற்கை சுற்று சுழல் தரத்தை அளவிடமுடியாத அளவுக்கு உயர்த்தியுள்ளது - வளர்க்கப்பட்ட மரங்களால் கரியமில வாயு உறிஞ்சப்பட்டு மாசற்ற காற்றும், நல்ல மழை வளமும், நிலத்தடி நீர் மட்ட உயர்வும், ஆறுகளின் நீரோட்டமும், மண் வளமும் உயர்ந்துள்ளது . புலிகள் மட்டுமல்லாமல் பிற மாமிச உண்ணிகளும் , தாவர உண்ணிகளும் , தாவரங்களும் நல்ல எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன.\nபுராஜெக்ட் டைகர் திட்டம் உள்ள காடுகளில் தாவரவியல், விலங்கியல் துறைகளை சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன .\nபுவியியல் தகவல் முறை (GIS ) வழியாக சரனாலங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,\nஇதே GIS தளம் வழியாக மின் ஆளுமை திட்டத்தில் 5 சரணாலயங்கள் அதன் இயக்குனகரதுடன் இணைக்கப் பட்டுள்ளன.\nIUCN மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கான ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இச்சரனாலயங்களை ஆய்வு செய்கின்றனர்.\nஆண் புலி முதிர்ச்சி அடைந்ததும் தனெக்கென ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் . 2 - 3 வயதானதும் தாயை விட்டு பிரிந்த ஆண் குட்டிகளை ஏற்கெனவே எல்லை வைத்துள்ள பெரிய ஆண் புலி விரட்டிவிடுகிறது அல்லது கொன்றுவிடுகிறது . வாழ்விடம் தேடி அக்குட்டிகள் காட்டின் எல்லையில் வரும் போது பொது மக்களாலும், வேட்டை காரர்களாலும் கொல்லப்படுகிறது. இதை தவிர்க்க துண்டாடப்பட்ட காடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் . புலியின் வழிதடம் ( Tiger corridor ) வளரும் புலிகளுக்கு தற்போது மிக முக்கியம்.\nசரணாலயங்களுக்கு அருகில் மேலும் காடுகளின் நிலபரப்பை அதிகமாக்குதல், மேற் கொண்டு புதிய தொழிற்சாலைகளோ , வாழ்விடங்களோ மாயாமல் அமைதியான சுழலை ஏற்படுத்துதல். மனிதன் - புலி நேரெதிர் எதிர் பாரா சந்திப்பை தவிர்த்தல்.\nதகுந்த புதிய தொழில் நுட்ப முறையில் புலிகளை எண்ணிக்கையை கணக்கிடுதல். சரியான புள்ளி விவரங்களால் அனாவசிய நிதி, மனித உழைப்பு, மனித நேரம் வீணாகாமல் தடுத்தல். தகுந்த வளத்தை தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் பயன்படுத்தி அதிக பயனடைதல்.\nவேட்டைகாரர்களை அறவே தடுத்தல். பாதுகாப்பு படையின் வேலைகளை முடுக்கிவிடுதல். சமுக ஆர்வலர்கள், புலிகளின் ஆர்வலர்கள், வட்டார மக்கள், ஓய்வு பெற்ற இராணுவ, காவல் துறை , வனத்துறை அதிகாரிகளை தற்காலிக பணிக்கு அமர்த்தி வேட்டைகாரர்களிடமிருந்து புலிகளை பாதுகாத்தல். என் எனில் புலிகளின் ஒவ்வொரு பாகமும் பல ஆயிர கணக்கில் விலை போவதால் சமுக விரோதிகள் புலிகளை வேட்டையாடுகின்றனர். [3] புராஜெக்ட் டைகர்]\nபுராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் உலக அளவில் மிக முன்னோடியாக திகழ்கிறது. புலிகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எனினும் சமுக ஆர்வலர்களும், புலி ஆர்வலர்களும் பரிந்துரைப்பதில் சில பரிசீலனைக்கு :\nகாடுகளின் எல்லை பரப்பை அதிகரித்து, புலிகளின் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்கும் முறைகள் நீண்ட நாட்கள் பிடிக்கலாம், சூழ்நிலையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, காட்டில் உள்ள பெண் புலிகளுக்கு செயற்கை முறை கருத்தரித்தல் வழி அதிக இன பெருக்கத்தை செய்யலாம். ஏன் எனில் கூண்டுகளில் பல தலைமுறைகளாக வளர்ந்த பெண்புலிகள், தங்கள் குட்டிகளை புறக்கணிக்கின்றன, அவைகளின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.\nதனியார் வனவிலங்கு பூங்காக்கள் - உதாரணத்திற்கு தென் அமெரிக்காவில் அமைந்து கொண்டிருக்கும் கரு (KARU ) இயற்கை புலிகள் சரணாலயத்தில் நமது சில புலிகளை தந்து (,கட்டணம் செலுத்தி அல்லது செலுத்தாமல் ) வளர்த்து கருவுற செய்து அதன் முலம் வரும் இளம் தலை முறை புலிகளை தாயுடன் சேர்த்து மீண்டும் வாங்கிவந்து நமது காடுகளில் வளர்க்கலாம். அவைகள் இயற்கையாக வேட்டையாட பழகி இருக்கும் தனக்கு பின் வரும் தலை முறைகளையும் காடுகளில் வாழ பழக்கும்.\nவெளி நாடுகளில் உள்ளது போல் இங்கும் புலிகளை தத்து எடுத்து, அவற்றிற்கான செலவினங்களை தந்து, அரசு வனவிலங்கு சரணாலயங்களில் வளர்க்க பொதுமக்களின் பங்களிப்பை பெறலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அளிப்போர்க்கு வருமான வரி விலக்கு அளிக்கலாம்.\nஅறியா மக்களிடமும் இளம் தலைமுறையினரிடமும் குழந்தைகளிடமும் புலிகளின் முக்கியத்துவத்தை விளக்கி, உணவு சங்கிலி, சுற்று சுழல் சமநிலை குறைந்தால் என்ன ஆகும் என விளக்கப் படங்களை பல்வேறு ஊடகங்களின் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லுவதால் விழிப்புணர்வு அதிகமாகி அவர்களும் தங்களது சிறு உதவியைதருவார்கள்.\nநமது இந்திய குழந்தைகள்தான் புலிகளுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு நவம்பர் 2000 லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.[4]\nஇவற்றின் வாழிடம் முறைந்துவரும் சூழலில் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலைத்தடுக்கும் வகையில் இவற்றில் வாழ்விடங்களை இடம் மாற்ற அரசு திட்டம் வகுத்துள்ளது. இதன் மூலம் புலிகள் மறுவாழ்வுக்கான நிலையான செயல்முறைகள் என்ற திட்டம் முலம் 2010 ஆம் ஆண்டு 1706 புலிகள் இருந்தவை 2014 ஆம் ஆண்டு 2,226 புலிகள் என்ற எண்ணிக்கையில் பெருகியுள்ளது.[5]\n↑ நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம்: மனிதன் - புலி மோதல், புலி வேட்டையைத் தடுக்க அரசு முயற்சி\nபுலிகள் திட்டப்பணி குறித்த ஒன்றிய அரசின் வலைத்தளம் (ஆங்கிலத்தில்)\nபரிசு பெற்ற கட்டுரைகள் (2010 கட்டுரைப் போட்டி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/eps", "date_download": "2020-01-22T03:29:57Z", "digest": "sha1:CAAQPZLSQRJFH2YZ4JEYZT46OVBVZWGV", "length": 24094, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "eps: Latest eps News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nPalaniswami: ஆசியாவிலேயே மிகப்பெரியது; அ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பர...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் ��ந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nகட்டம் கட்டப்படுகிறாரா அன்வர் ராஜா\nஅதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nசென்னையில் நாளை குவியும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள்... என்ன விஷயமா இருக்கும்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னைக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டது.\nவி கே சசிகலாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவர் எடப்பாடி, என்னை நீக்குகிற அதிகாரம் அதிகாரம் அதிமுகவில் யாருக்கும் இல்லை: அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி\nதொண்டர்களால் நாங்கள்; தொண்டர்களுக்காக நாங்கள் : இது ஓபிஎஸ் 'பஞ்ச்' \nஅதிமுக தொண்டர்களால் நாங்கள்; தொண்டர்களுக்காக நாங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.\nஎன்னது... இபிஎஸ் அரசை அதிசயம் என்பதா\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை, நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் என விமர்சித்துள்ளதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது கடுமையான கண்டத்தை தெரிவித்துள்ளார்.\nமுதல்வருடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்னையில் செவ்வாய்க்கிழமை (இன்று) சந்தித்து பேசினார்.\nசுஜித் வீட்டுக்கு வந்த முதல்வர்,துணை முதல்வர். அதிமுக சார்பில் 10 லட்சம், அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவி\nமுரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமா 'செக்' பண்ணிட்டா போச்சு... முதல்வர் அதிரடி அறிவிப்பு\n\"முரசொலி\" பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா என்று ஆராயப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் கவுர டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்... டாக்டராகும் எடப்பாடி பழனிசாமி...\nஎடப்பாடி பழனிசாமி ஏ.சி.சண்முகத்தின் பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெறுகிறார்.\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nதேசிய, மாநில அளவில் இன்றைய முக்கிய செய்திகளை விரைவாக ஒரு பார்வை பார்ப்போம்...வாருங்கள்.... வாசகர்களே\nஅதிமுக - பாஜக கூட்டணி... முதல்வர் சொல்வதென்ன\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் - மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு... இதுதான் விஷயம்\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்றிரவு சந்தித்துப் பேசினார்.\nஉங்க பாராட்டு ஒண்ணும் எங்களுக்கு தேவையில்ல : ஸ்டாலினுக்கு முதல்வர் நோஸ்கட்\nஅதிமுக அரசு மக்களுக்கானது என்றும், தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பாராட்டு ஒன்றும் தேவையில்லை எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nவெள்ளை அறிக்கை : ஸ்டாலினுக்கு கவுன்ட்டர் கொடுத்த இபிஎஸ்\nஅதிமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதத்தில், திமுக ஆட்சியில் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.\nமுதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்... ஸ்டாலின் அதிரடி\nஉலக முதலீட்டாள்ர்கள் மாநாடுகளின் மூலம், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட்டால், அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக தெரிலித்துள்ளார்.\nலண்டனில் கோட், சூட்டில் முதல்வர் பழனிசாமி அசத்தல்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாடுகள் பயணமாக நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் முன்னிலையில் இன்று இரண்டு திட்டங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nவிஷூவல் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலூன் உடைக்கும் வீடியோவை வெளியிட்டே பிரபலாகியுள்ளார்.\nபிரச்சாரத்தில் மாறிமாறி சூடான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக இறுதி கட்ட பிரச்சாரத்தின்போது மாறிமாறி சூடான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய் என முதல்வர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.\nஆந்திர அரசுக்கு எதிராக தடையுத்தரவு பெறவும்”- முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் பஞ்சம் இன்னும் மோசமாகும். இதனைத் தடுத்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nத்ரிஷாவுக்கு ஒர்க்அவுட் ஆச்சு, கீர்த்திக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டிடுச்சு\nஆசியாவிலேயே மிகப்பெரியது; அதுவும் நம்ம சேலத்தில்- தேதி குறிச்ச தமிழக முதல்வர்\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுதலான செய்தி\nஇன்றைய ராசி பலன்கள் (22 ஜனவரி 2020)\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/child-delivered-mid-air/", "date_download": "2020-01-22T03:45:04Z", "digest": "sha1:SIUNP77XLDO7T2AQAJWSUPASL5RIH3HH", "length": 11436, "nlines": 109, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கேரளா பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தை | theIndusParent Tamil", "raw_content": "\nகேரளா பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தை\nஇந்த அதிர்ஷ்ட குழந்தை, ஜெட் ஏர்வேஸிலிருந்து ஒரு சிறப்பு பரிசை பெற்றுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக , 9W 569 விமான குழு மற்றும் ,பயிற்சி பெற்ற பாராமெடிக்கின் தயவால் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதனால், பிரசவத்தில் எந்த சிக்கலும் இல்லமால் சுமூகமாக இருந்தது.\nகொச்சி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதனால் ஜோஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n\"35,000 அடி உயரத்தில் எங்கள் விமான பயணி குழந்தையை பெற்றெடுத்தார்.மும்பையில் தரையிறங்கியவுடன், ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது தாயும் செய்யும் நலமாக இருக்கிறார்கள்.. திருமதி வில்சன்,எங்கள் பாராமெடிக் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்\" என்று ஜெட் ஏர்வேஸ் அறிக்கை விடுத்தது.\nபிறந்த குழந்தைக்கு சிறப்பு பரிசு\nமும்பையில் அவசர தரையிறக்கம் காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாகினதும், குழந்தைக்கு சிறப்பு பரிசு ஒன்றை ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், வாழ்நாள் முழுவதும் இலவச பணயிப்பு பாஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.\n\" எங்கள் விமானத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதால், வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்க ஃபிரீ பாஸ் ஒன்றை பரிசளிக்கிறோம்\" என்றது அறிக்கை.\nசுவாரஸ்யமாக, ஜெட் ஏர்வேஸ் கர்பிணிப்பெண்கள் பயணிக்க சில கொள்கைகளை விதித்துள்ளது. 32 வாரங்களுக்கு மேல் கர்ப்பமான பெண் பயணிக்க, அவர்கள் எடுத்துவர தேவை ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது.\nஉங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் பயணிக்க விரும்பினால், ( இஷா தியோல் தனது இரண்டாவது மும்மதத்தில் ப��ணித்தார் ) நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.\nவிமானத்தில் பயணம் செய்யும் முன் கர்ப்பிணி பெண்கள் மனதில் கொள்ளவேண்டிய குறிப்புகள்:\n1. 27 அல்லது 28 வாரங்களுக்கு பிறகு, உங்கள் மருத்துவரிடம் விமானத்தில் செல்ல அனுமதி சான்றிதழ் ஒன்றை பெறுங்கள். 28 -வது வாரத்திற்கு பிறகு பிரசவ வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், மருத்துவரிடம் \" ஃபிட் டு ஃபிளை\" அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியம்.\n2. டிராவல் ஏஜென்ட் மூலம் முன்பதிவு செய்தால், உங்கள் கர்ப்பம் மற்றும் தற்போதைய மருத்துவ நிலை மற்றும் தேவைகளை பற்றி தெரிவிக்கவேண்டும்.விமானத்திலிருந்து ஒரு ஒப்புதலைப் பெற இந்த தகவல் ஏஜென்டுக்கு உதவும்.\n3. நீங்கள் உள்நாட்டு பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், விமான விதிமுறைகளையும் கொள்கைகளையும் சரிபாருங்கள். பெரும்பாலான விமானக் கொள்கைகளுக்கு டாக்டரின் அனுமதி கடிதம் தேவைப்படுகிறது.சிறப்பு உதவி , கவனிப்பு மற்றும் உங்களால் என்ன எடுத்து செல்ல முடியும் ஆகியவற்றில் வரம்புகள் இருக்கலாம்.\n4. சர்வதேச டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தால், மருத்துவரின் கடிதத்தை அவசியம் பெறவேண்டும்.மேலும், உங்கள் பயணத்தில் ட்ரான்ஸிட் விமானம் இருந்தால், டிராவல் ஏஜென்டிடம் தெரியப்படுத்துங்கள்.இதனால், ட்ரான்ஸிட் விமானத்திற்கு உங்கள் சூழல் புரிந்து, தேவைப்பட்டால் உதவியை வழங்க முடியும்.\n5. குடும்பத்துடன் பேக்கஜ் டூரில் பயணம் செய்தால், டூர் ஆபரேட்டர் மற்றும் டிராவல் ஏஜென்டிடம் தெரியப்படுத்துங்கள்.\nகேரளா பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தை\nதாய்ப்பாலூட்டிய ஒவ்வொரு முறையும் உங்கள் மார்பக காம்பை சுத்தம் செய்வது எப்படி\nஅம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nதாய்ப்பாலூட்டிய ஒவ்வொரு முறையும் உங்கள் மார்பக காம்பை சுத்தம் செய்வது எப்படி\nஅம்மக்களே, இந்த கொழுப்பு நிறைந்த ஆகாரம் உங்கள் குழந்தைக்கு மிக அவசியம்\nமார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/12024649/Businessman-arrested-for-posting-child-pornography.vpf", "date_download": "2020-01-22T02:30:47Z", "digest": "sha1:IVOL4D7WI3C4V2IAKHIXD7JP6MULGYRV", "length": 12079, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Businessman arrested for posting child pornography ; Chennai police action || குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் அனுப்பிய தொழில் அதிபர் கைது; சென்னை போலீசார் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் அனுப்பிய தொழில் அதிபர் கைது; சென்னை போலீசார் நடவடிக்கை + \"||\" + Businessman arrested for posting child pornography ; Chennai police action\nகுழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் அனுப்பிய தொழில் அதிபர் கைது; சென்னை போலீசார் நடவடிக்கை\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து முகநூல் மூலம் வேறொருவருக்கு அனுப்பிய தொழில் அதிபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.\nதமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரித்து இருந்தார்.\nஅதன்படி, தமிழகம் முழுவதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களில் பலர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டை சேர்ந்த சுமித்குமார் கல்ரா(வயது 49) என்பவர் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பார்த்து விட்டு வேறொருவரின் முகநூலுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து விசாரணை நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் சுமித்குமார் கல்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nசுமித்குமார் கல்ரா, சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தொழில் விஷயமாக டெல்லி சென்றிருந்த அவர் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரப��ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கோவையில், குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த டிரைவர் கைது - செல்போன் பறிமுதல்\nகுழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கோவை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் அதிகாரி பலி கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்\n2. சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகளுக்கு ‘சிம் கார்டு’ வழங்கியதாக காஞ்சீபுரத்தில் 6 பேர் சிக்கினர்\n3. காளையார்கோவில், திருமானூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 2 பேர் பலி தண்டவாளத்தில் ஓடிய காளை ரெயிலில் அடிபட்டு சாவு\n4. தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n5. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற அனுமதி கேட்ட விஜயகாந்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/05/Company-Inspector.html", "date_download": "2020-01-22T02:33:45Z", "digest": "sha1:2WNMNGDLQHBQFAI4HZKOFWBNSHBX6PBZ", "length": 4254, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "கம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம்", "raw_content": "\nகம்பனி பரிசோதகர் (திறந்த போட்டிப் பரீட்சை - 2019) : கம்பனிப் பதிவாளர் திணைக்களம்\nமாணவர் உலகம் May 05, 2019\nகம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பமற்ற - பிரிவு II பதவிக்கு (கம்பனி பரிசோதகர்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான த���றந்த போட்டிப் பரீட்சை - 2019\nகம்பனிப் பதிவாளர் திணைக்களதில் நிலவும் மேற்படி பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 24\nமுழு விபரம் + விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள் - பக்க எண் 1007\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஉப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்) - இலங்கைப் பொலிஸ் (Sri Lanka Police)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/673657/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-22T02:51:55Z", "digest": "sha1:JHVLBBW7MRV6XJII2CXJAWFORY6J42FJ", "length": 5118, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’ – மின்முரசு", "raw_content": "\nடேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’\nடேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’\nபுகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ ‘இந்திரா காந்தி அமைதி விருது’க்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nடெல்லியில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இந்திரா காந்தி பெயரில் அமைதிக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழு அவரது பெயரை தேர்வு செய்தது.\nஇந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “டேவிட் ஆட்டன்பரோ, தம் வாழ்நாளில், இவ்வுலகின் இயற்கை விந்தைகளை அதிக அளவில் வெளிப்படுத்தியவர். ஆகையால்தான் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளர் சுமன் துபே இந்த விருதுப��்றி கூறுகையில், “மக்களிடம் மனிதநேய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அயராமல் உழைத்தவர்; பல்லுயிர்களை பராமரித்து பாதுகாக்க பாடுபட்டவர்; அனைவரும் வாழ்நாள் முழுவதும் நிலையான நல்லிணக்கமான வாழ்க்கை வாழ, தன்னை அர்ப்பணித்து கொண்டவர், டேவிட் ஆட்டன்பரோ” என்று தெரிவித்தார்.\nஇப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nவிமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் – ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு\nபுதுமுகங்களுக்கு ஜோடியாக நடிக்க தயார் – காஜல் அகர்வால்\nசென்னை ட்ரூஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து\nநடிகைக்காக 5 நாட்கள் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/233513?ref=viewpage-manithan", "date_download": "2020-01-22T03:48:32Z", "digest": "sha1:NGDI3FHYPLP3R5DLW2YEWGZDBOVVOLTK", "length": 8972, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வற் வரி குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் பொருட்களின் விலைகள் குறையவில்லை - உணவக உரிமையாளர்கள் சங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவற் வரி குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் பொருட்களின் விலைகள் குறையவில்லை - உணவக உரிமையாளர்கள் சங்கம்\nபெறுமதி சேர் வரியை (VAT) குறைத்துள்ளதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தாலும் எந்த அத்தியவசிய பொருட்களின் விலைகளும் குறையவில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தினால் குறைக்க முடியாதல் போனதே இதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nசோற்று பொதி ஒன்றின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தினால் குறைக்க முடியாமல் போனதே இதற்க�� காரணம். பெறுமதி சேர் வரி குறைக்கப்பட்டதாக அரசாங்கம் மக்களுக்கு பெரிய பிரச்சாரத்தை செய்தது. எனினும் எந்த பொருளின் விலைகளும் இதுவரை குறையவில்லை.\nஅத்துடன் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாய். குறிப்பாக காய்கறி விலைகளும் அதிகரித்துள்ளன. கரட் 220 ரூபாய். லீக்ஸ் 300 ரூபாய். பொருட்களின் விலைகள் இப்படி இருக்கும் போது மறுபுறம் வாசுதேவ நாணயக்கார, 15 அலகுகளுக்கு மேல் தண்ணீரை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனக் கூறியுள்ளார், என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/kozhi-valarpu", "date_download": "2020-01-22T03:33:55Z", "digest": "sha1:GPXM2YEQEWQNM7XNNLJ5LOSGGU5BWLIZ", "length": 4851, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "kozhi valarpu", "raw_content": "\n`50 கோழிகள்... மாதம் 20 ஆயிரம் லாபம்'- மொட்டைமாடி கோழி வளர்ப்பில் அசத்தும் சினிமா ஒளிப்பதிவாளரின் மனைவி\nகொழுத்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்\n``படிப்பு அறிவுக்கு... கோழி ஆசைக்கு'' - கோழி வளர்ப்பில் அசத்தும் ஒன்பதாம் வகுப்பு வெங்கடாஜலபதி\n'கோழிகளைக் கூண்டில் அடைக்காதீங்க\" - புகார் கடிதம் அனுப்பிய ஓய்வுபெற்ற நீதிபதிகள்\nவளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்\n`கம்பீரத் தோற்றம், முரட்டுப் போர்க்குணம்...’ கிளிமூக்குச் சேவல்களின் சுவாரஸ்யம்\n`பொழுதுபோக்கான பறவை வளர்ப்பு... இப்போ லாபம் கொடுக்குது' - மளிகைக் கடைக்காரரின் அனுபவம்\nநோயால் செத்து மடியும் நாட்டுக்கோழிகள் - கலங்கும் நெல்லை விவசாயிகள்\n\"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது\" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jeevajaffna.blogspot.com/2017/06/blog-post_1.html", "date_download": "2020-01-22T02:24:43Z", "digest": "sha1:XKKUFP6FGEVKBHQEW4FJEAVW2ZGMGRPE", "length": 51655, "nlines": 124, "source_domain": "jeevajaffna.blogspot.com", "title": "தொடரும் பழமைகள் : இலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.", "raw_content": "\nவரலாற்று நோக்கில் தொல்லியல்சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தேடல்\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின்\nமுதன்மை கடவுளாகிய சிவ வழிபாடு சிறப்பு பெற்று காணபட்டமைக்கு அறுபதுக்கு மேலான பிராமி சாசனங்களில் சிவனின்பெயர் காணப்படுகின்றது இச்சாசனங்களும் இலங்கையின்பிரதானமான எல்லாப்பாகங்களிலுருந்தும் கிடைத்துள்ளன.\nபெரும்பாலான கல்வெட்டுக்களில் 'சிவ'என்பதுமக்களின் இயற்பெயராக வருகின்றது. மேலும் அரசர், இளவரசர், வணிகர், கிராமவாசிகள், கிராமிய வட்டதில் உள்ள தலைவர்கள், கஹபதி எனும் குடும்பத்தலைவர்\nமுதலானோர் சிவ என்ற பெயரை கொண்டிருந்தனர் எனவே சிவனை போற்றி வழிபடும் மனப்பாங்கு உடையவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்தனர் என்று கொள்ளலாம். பல இனங்களை சேர்ந்தவர்களும் பல சமூகப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் சிவனை வழிபடும் வழக்கம் உடையோராய் விளங்கினர் என்று கருதலாம். பெருங்கற்கால பண்பாட்டிற்குரிய மட்பாண்ட துண்டுகளிலே சிவசின்னமாகிய திரிசூலம் காணப்படுவதால் சிவனை வழிபடும் வழக்கம். பெருங்கற்காலப்பண்பாட்டின் செல்வாக்கு இலங்கையில் பரவியதன் காரணமாக ஏற்றபட்டது எனக் கருதலாம்.\nஅவ்விதம் புரதான கால இலங்கையிலே சைவ சமயம் குறிப்பிடத்தக்களவில் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதற்கு புராதனமான நாணயங்கள் சான்றாய் உள்ளன அவற்றிலே சிவ சின்னங்களான இடபம், நந்திபாதம், இலிங்கம், திரிசூலம் என்பன காணப்படுகின்றன அவற்றுள் காளையின் உருவம் பொறித்த நாணயங்கள் குறிப்பிடத்தக்கவை அவ்வகை நாணயங்கள் அனுராதபுரம், கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணம், பூநகரி போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிலங்கையில் அக்குறுகொட எனும் இடத்தில் காளை உருவம் கொண்ட நாணயங்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய சுடுமண் அச்சுக்கள் கிடைத்தவை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் வெளிய���டப்பட்ட எழுத்து பொறிப்புள்ள நாணயங்கள் சிலவிற்றில் சிவ எனும் பெயர் காணப்படுகிறது இதை வெளியிட்டவர்கள் சிவ வழிபாட்டுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பதற்கு தென்னிலங்கையில் கிடைத்த நாணயத்தின் முன் புறத்தில் சிவனுக்குரிய நந்திபாதமும் நாணயத்தின் பின்புறத்தில் ஸிவக எனும் பெயரும் காணப்படுவதிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு 2ம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் சிவசின்னம் காணப்படுவதற்கான சான்று காணப்டுகிறது இன் நாணயம் 2.41 கிராம் நிறையும் 17மில்லிமீற்றர் விட்டமும் உடையது இதன் முன்புறத்தில் நிற்கும் நிலையில் மனித உருவம் உள்ளது இதன் கையில் வேல், அம்பு, இருப்பதாக குறிப்பிடப்பட்ள்ளது ஆனால் அதில் ஒன்று திரிசூலம் என்பது தொளிவாக தெரிகின்றது நாணயத்தின் பின்புறத்தில் திரிசூலம் போன்ற குறியீட்டை சுற்றி ஆறு எழுத்துக்களில் 'மலகதிசஹ'என்ற பெயரும் உள்ளது இவ்வகையில் இன் நாணயம் சிவ வழிபாட்டிற்குரிய தொன்மையினை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.\nசிவ வணக்கத்தின் தென்மையினை எடுத்துக்காட்டுவதில் தமிழர்கள் வெளியிட்ட பண்டையகால நாணயங்களுக்கு முக்கிய பங்குண்டு இதற்கு வடஇலங்கையில் உடுத்துறையில் கிடைத்த நாணயம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது 2.5cm 1.4 cm நீள அகலமுடைய நீள்சதுர நாணயமாகும் செப்பும் ஈ;யமும் கலந்து பார்க்கப்பட்ட இந்நாணயத்தில் நிற்கும் நிலையில் ஓர் ஆணின் உருவம் காணப்படுகிறது இதே வடிவமைப்புடைய லக்சுமி நாணயங்களில் பெண் உருவம் இடம்பெற இந்நாணயத்தில் ஆண் உருவம் அமைவு பெற்றுள்ளமை சிறப்பு வாய்ந்த அம்சமாகும். பெண் உருவ நாணயங்களில் சிவனுக்குரிய திரிசூலம், நந்தி, லிங்கம், போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன ஆனால் இந் நாணயத்தில் பெண் தெய்வத்திற்கு பதிலாக ஆண் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதால் இவ் உருவம் சிவனை குறிப்பது என கொள்வது பொருத்தமாக தெரிகிறது.\nமேலும் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு 2ம் நூற்றாண்டிற்கும் கி.பி 2ம் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலத்தில் வெளியிடப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ள ஈய நாணயங்கள் சிலவற்றில் ஆட் பெயர்களுடன் அவர்கள் பின்பற்றிய மதத்தின் சின்னங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் 'சிவ','சிவக'என்ற பெயர் பொறித்த நாண���ங்கள் சிறப்பாக குறிப்பிடத்தக்கன. இப்பெயர்கள் சமகால கல்வெட்டுக்களை போல் சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு மேலும் சான்றாகும். இவற்றால் அறியப்படும் சமய நம்பிக்கைகள் நாணயங்கள் வெளியிட்டவர்களை மட்டுமின்றி அவர்கள் ஆட்சிக்குட்பட்ட மக்களின் அல்லது அவர்களை சார்ந்த சமூகத்தின் சமய நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக எடுத்து கொள்ளலாம் மேலும் நாணயங்களில் வரும் பெயர்கள் பெரும்பாலும் 'சிவ'வழிபாட்டுடன் தொடர்புடையது என்பதற்கு தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த நாணயத்தில் 'சிவ' என்ற பெயருடன் சிவனின் சின்னமான நந்தி பாதமும் பொறிக்கப்பட்டுள்ளமை சான்றாகும். இதே காலப்பகுதிக்குரிய 'சிவ'என்ற பெயர் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்று அண்மையில் கந்தரோடையிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (கிருஸ்னராசா 1998).\nசிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதில் பூநகரியில் சில சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு வட்டமான செப்பு நாணயத்தில் மன்னன் உருவம், பின்புறத்தில் இரு மனித உருவங்கள் இடையில் கைபிடியுடன் கூடிய சூலம் காணப்படுகின்றது. இந் நாணயத்தில் சிறப்பாக கவனிக்கத்தக்க அம்சம் இந்திய நாணயங்களில் வரும் சூலத்திற்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் இச்சூலத்திற்கு கொடுக்கப்பட்டு அது நாணயத்தின் மையத்தில் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இதிலிருந்து இந் நாணயத்தை வெளியிட்ட தமிழ் மன்னன் சிவ வழிபாட்டில் கொண்டிருந்த ஈடுபாடு தெரிகிறது.\nபண்டைய தமிழ் நாணயங்களில் வரும் சிவனுக்குரிய சின்னங்களுள் சிவலிங்கம் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இதுவே சிவலிங்கங்களுள் மிக தொன்மையானது என கூறப்படுகிறது. இது குணம், குறிகள், கடந்த பேரொளியாகிய சிவனை ஒரு குறியில் கண் வைத்து வழிபடும் பொருட்டு தோன்றிய குறியீடு ஆகும். (சிவகுருநாதப்பிள்ளை 1991) இச்சின்னத்தை லட்சுமி உருவம் பொறித்த நாணயங்களில் சிலவற்றை சிறப்பாக காணலாம.; இந்நாணயத்தின் பின்புறத்தில் சுவஸ்;திகா சின்னமும் இதற்கு இடப்புறமாக காளையும் வலப்புறமாக ஆவுடையாருடன் கூடிய லிங்கமும் காணப்படுகிறது.(புஷ்ப்பரட்ணம் 1998) சில நாணயங்களில் இலிங்கத்துக்கு பதிலாக பூரண கும்பமும் வேறு சில நாணயங்களில் சிவனுக்குரிய திரிசூலமும் மழுவும் காணப்படுகின்றன. இவை இரண��டும் சிவனுக்குறிய படைத்தலங்கலாகும். புறநானூறு சிவபிரானை 'ஏற்றுவன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங்கணிச்சி மணிமி பற்றோன் என்றும் சீற்றம் நிறைந்த கூற்றம் என்றும் ஒரே கணை கொண்டு முப்புரத்தை எரித்து அமரர்க்கு வெற்றி தந்த கறை மிடற்று அண்ணல்'என்றும் கூறுகிறது. மேற்குறிப்பிட்ட நாணயத்தில் வரும் சிவலிங்கத்தை தவிர பிற்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழர் நாணயங்களில் இச்சின்னம் பொறிக்கப்பட்டதுக்கு சான்றுகள் கிடைக்கவில்லை. கி.மு 2,1 நூற்றாண்டை சேர்ந்த தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயம் ஒன்றின் முன்புறத்தில் சிவலிங்கம் இருப்பதாக இந்நாணயத்தை கண்டுபிடித்த ஆசிரியர் சேயோன் குறிப்பிடுகின்றார். ஆனால் அதை ஸ்ரீவத்ஷா எனக்கூறுவதே பொருத்மானதே (புஷ்பரட்னம் 2001) வசவ மன்னனுடைய நாணயம் ஒன்றில் சதுர வடிவமான நாணயத்தின் உள்ளே பெட்டி வடிவம் மற்றும் நந்தியின் உருவம் மற்றும் கும்பம் என்பனவும் காணப்படுகின்றது.\nசிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சின்னங்களுள் சிவனின் வாகனம் ஆகிய நந்தி சிறப்பாக குறிப்பிடத்தக்கது. சிந்துவெளி\nநாகரீக கால முத்திரைகள் பலவற்றில் இவ்வுருவம் பொறிக்கபட்டிருப்பதை சான்றாகக் காட்டி அக்காலத்திலேயே சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றுவிட்டதாக பலரும் கூறுகின்றனர். கி.மு 6ம் நூற்றாண்டில் இருந்து தென்னாசியாவில் புலக்கத்திற்கு வந்த முத்திரை நாணயங்கள் பலவற்றில் நந்தியுருவம் பலவடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடுத்து கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்து வெளியிடப்பட்ட இந்திய வார்ப்பு நாணயங்கள் பலவற்றில் தனித்துவம், பிற சின்னங்களுடன் சேர்த்தும் சங்ககால மூவேந்தர் வெளியிட்ட நாணயங்கள் பலவற்றில் காளை முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது.\nவரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஈழத்தமிழரிடையே நாணயங்களும், நாணயங்களில் நந்தியை பொறிக்கும் மரபும் கி.பி 13ம் நூற்றான்டின் பின்னரே ஏற்பட்டதென கூறிவந்துள்ளனர். ஆனால் அண்மைக்கால ஆய்வுகளில் இருந்து அவர்கள் கி.மு 3ம் நூற்றாண்டில் இருந்து நாணயங்களை வெளியிட்டு வந்ததற்கும் அவற்றின் நந்தியை பொறித்ததற்கும் உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில் சிறப்பாக குறிப்பிடத்தக்க அம்சம் சமகால தமிழக நாணயங்களில் குறிப்பாக சங்ககால நா���யங்களில் பெரும்பாலும் நிற்கும் நிலையில் காளை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் அவை அமர்ந்த நிலையிலும், நிற்கும் நிலையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த அம்சத்தை கி.பி 5ம் நூற்றாண்டு வரை புலக்கத்தில் இருந்த நீள்சதுர நாணயங்களிலும் காணமுடியும். இந்நாணயங்களின் முன்புறத்தில் அமர்ந்த அல்லது நிற்கும் நிலையிலும் பெண் உருவம் காணப்படுகின்றது நாணயத்தின் பின்புறத்தின் மத்தியில் பீடத்துடன் கூடிய சுபஸ்த்திகாவும் அதற்கு இடப்புறமாக அமர்ந்த நிலையில் தத்துருவமாக வடிவமைக்கப்பட்ட நந்தியும் காணப்படுகின்றது. இந் நாணயத்தில் வரும் பெண் உருவமும், நந்தியும் சிவ சக்தி வழிபாட்டை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ள இடமுண்டு மேலும் கி.மு 1ம் நூற்றாண்டிற்கு முன்னர் அனுராத புரத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் வெளியிட்டதாக கருதப்படும் சதுரவடிவிலமைந்த செப்பு நாணயங்களில் முன்புறத்தில் பூரணகும்பம் அல்லது பலிபீடம் போன்ற சின்னத்திற்கு முன்னால் நிற்கும் நிலையில் காளை உருவம் காணப்படுகிறது. (புஷ்ப்பரட்ணம் 2001)\nநாணயங்களில் சிவ சின்னங்களை பொறிக்கும் மரபை யாழ்ப்பாண அரசர்கள் ஒரிசாவில் உள்ள கலிங்க வம்சத்து மன்னர்களிடமிருந்தே பெற்றனர் என்ற கருத்துண்டு ஆனால் மேற்கூறப்பட்ட சான்றுகள் இம்மரபு ஈழத்திலே பண்டயகாலத்தில் தோன்றியதை காட்டுகின்றன.இதில் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் 13ம் நூற்றாண்டில் நல்லூரில் அரசமைப்பதற்கு முன்னர் வட இலங்கையில் ஆட்சிபுரிந்த மன்னர்களும் சிவனுக்குரிய நந்தியையே முன்னர் தமது நாணயங்களில் முக்கிய சின்னமாகப்பொறித்துள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணதரசர் நாணயங்களில் நந்தியின் முக்கியத்துவம் கூடிக்குறைந்து காணப்படுகின்றது. ஆனால் இதற்கு முன்னர் வடஇலங்கையில் வெளிடப்பட்ட நாணயங்களில் நந்தியே முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது.\nஇலங்கையில் கிடைத்து வரும் பண்டையகால நாணயங்களில் காளை உருவம் பொறித்த சதுர நாணயங்கள் சிறப்பாக நோக்கத்தக்கன அண்மையில் தென்னிலங்கையில் உள்ள அக்குறுகொட என்ற இடத்தில் இவ்வகை நாணயங்கள் சிலவற்றிற்குரிய சுடுமண் அச்சுக்கள் கிடைத்துள்ளன இவற்றிலிருந்து இந்நாணயங்கள் இலங்கையிலே வார்க்கப்பட்டது என்பதனை உறுதிப்படுத்த முடிந்தது. அண்மையில் பூநகரியில் (புஷ்பரட்ணம் 1998) கிடைத்த நாணயங்கள் மற்றும் அனுராதபுரம், கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் கிடைத்த நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன.\nகாளை உருவத்தில் பயன்படுத்தும் மரபு இலங்கையில் கி.மு 3ம் நூற்றாண்டில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு தென்னிலங்கையில் சான்றுகள் கிடைத்துள்ளன. இதற்கு 15க்கும் மேற்பட்ட காளை உருவ நாணயங்களை வடிவமைப்பதற்குரிய சுடுமண் அச்சுக்களும் சுடுமண் முத்திரைகளும் கிடைத்துள்ளன. இவ்வகையில் பண்டையகாலம் தொட்டே நாணயங்களில் காளை உருவம் செல்லாக்குப் பெற்றதனை காணமுடிகின்றது. இவ்வகையில் சிவ வழிபாட்டின் தொன்மையினை நாணயங்களின் ஊடாக காணமுடிகின்றது. கி.பி 6 தொடக்கம் 9ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக கருதப்படும் சதுர நாணயங்கள் சிலவற்ற'pல் முன் புறம் அமர்ந்த அல்லது நிக்கும் நிலையில் காளை உருவமும் பின்புறத்தில் இரு குத்துவிளக்கு இடையில் தனி ஒரு மீன் சின்னமும் காணப்படுகின்றன சில நாணங்களில் முன்புறம் காளையும் பின்புறம் யானையும் குதிரையும் காணப்படுகின்றன.\nமுல்லைத்தீவில் கிடைத்துள்ள நாணயங்களில் வரும் உருவத்தை பாக்கர் கடவுளே சிவன் எனக் கொள்கின்றார். காரணம் இந்நாணயத்தில் எருது போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. எருது கூட படுத்திருப்து போன்று சித்தரித்து காணப்படுவதை நோக்கும்போது இவை சிவனையும் அவரது வாகனத்தையும் சித்தரிக்கின்றன எனக் கொள்ளலாம். இதனை உறுதி செய்வது போன்று நிற்கும் நிலையில் உள்ள இவ்உருவம் சில நாணயங்களில் முற்பக்கத்தில் இரு தலை, முத்தலை சூலத்தை கையில் ஏந்தி நிற்பதைப்போன்றும் காணப்பட மறு புறத்தில் சுபஸ்;திகா எருது இலையுடன் காணப்படும் கும்பம் போன்றனவும் காணப்படுகின்றன. இந் நாணயங்களில் ஆண் தெய்வம் மட்டும் அல்லாது பெண் தெய்வமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உருவமும் பிற்பக்கத்தில் சுவஸ்திகா படுத்திருக்கும் எருது இலையுடன் காணப்படும் கும்பமும் காணப்படுகின்றன. இவை சிவனின் மனைவி ஆகிய பார்வதியை குறிப்பனவாக இருக்கலாம் பாக்கர் இத்தகைய நாணயங்கள் அனுராதபுரத்தில் உண்டு என்றும் கூறியுள்ளார்.\nஅனுராதபுர நாணயங்களில் நிற்கும், இருக்கும் நிலையில் உ���்ள ஆண் பெண் உருவங்கள் காணப்படுகின்றன.இவற்றுள் இருதலை முத்தலை சூலங்களுடன் காட்சிதரும் தெய்வம் சிவனே எனலாம். இவ்வகையில் அனுராதபுர நாணயங்களின் ஊடாக சிவ வழிபாட்டின் தொன்மையை நோக்கமுடிகிறது. மேலும் கி.பி 10 தொடக்கம் 13 ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட வட்ட நாணயங்களில் முன்புறத்தில் பீடத்தின் மேல் இடம் அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் அமர்ந்த காளையின் உருவமும் அதன் இருபுறமும் குத்துவிளக்கும் காளைக்கு மேலே சூரியனும், நாணயத்தின் பின்புறத்தில் பீடத்தின் மேல் இரண்டு அல்லது மூன்று மீன் சின்னமும் அவற்றின் இரு புறமும் குத்துவிளக்கும் காணப்படுகின்றன. இதில் முக்கிய சின்னமாக இடம்பெறும் காளையின் தோற்ற அமைப்பு நாணயத்திற்கு நாணயம் வேறுபட்டதாக உள்ளன. (புஷ்ப்பரட்ணம் 1999) இந்த வேறுபாடுகள் காலமாற்றத்தை அல்லது பல்வேறு மன்னர்களால் வெளிடப்பட்டது என்பதை காட்டுகின்றன. இவ்வகையில் கி.பி 10-13நூற்றாண்டுகளிலும் இலங்கையில் சிவ வழிபாடு சிறப்புற்று இருந்தது என்பதனை நாணயங்கள் உறுதிதிப்படுத்துகின்றன.\nகலிங்கமாகன் பொலநறுவையை கைப்பற்ற முன்னரே வடஇலங்கையில் ஒரு தமிழரசு இருந்தது அக்காலத்தில் முன்புறம் அமர்ந்த நிலையில் காளை உருவமும் பின்புறம் இரு மீன் சின்னங்களையும் கொண்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன என கூறலாம். இவை பல வடிவங்களில் வேறுபட்ட சின்னங்களை கொண்டிருப்பதால் இக்காலத்தில் ஆட்சியிலிருந்த மன்னர்கள் இவற்றை வெளியிட்டதாக கூறலாம். இவ்வகையில் அக்காலத்திலும் நாணயங்களில் நந்தியுருவம் செல்வாக்குப் பெற்றதனை கொண்டு இங்கு சிவ வழிபாட்டின் தூய்மையை காணமுடிகின்றது.மேலும் வட இலங்கையில் நிலவிய சாவக மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட சில நாணயங்களில் முன்புறத்தில் நந்தியும் பின்புறத்தில் தேவநாகரீக எழுத்தில் ஸ்ரீசாவக என்ற பெயரும் காணப்படுகின்றது. இந்நாணயத்தில் காணப்படும் முக்கிய அம்சம் இவன் கால நாணயங்களிலும் நந்தியே முக்கிய சின்னமாக பொறிக்கப்பட்டிருந்ததாகும் இதிலிருந்து இவன் ஆட்சியிலும் வடஇலங்கையில் சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தமை தெரிகின்றது.\nநல்லூர் இரசதானி கால நாணயங்களில் ஏனைய சின்னங்களை விட காளையே முக்கியத்துவம் பெற்றிருந்தது இதற்கு முற்பட்��� கால நாணய மரபின் செல்வாக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணத்து அரசர் நாணயங்களில் பீடத்தின்மேல் இடம் அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் காளை அமர்ந்திருக்க இதன் இருபுறமும் குத்து விளக்கும் மேலே சூரியனும் பிறை சந்திரனும் காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் தனி தனி தெய்வம்களாக வழிபடப்பட்ட சூரியனும், சந்திரனும் இங்கு சிவ வழிபாட்டுடன் இணைத்து கொண்டதாக காணமுடிகிறது. நல்லூர் இராசதானிக்கு முற்பட்ட கால நாணயங்களின் வரும் காளைக்கு கீழே அமைந்த\nபீடத்துக்கு பதிலாக நல்லூர் இராசதானி கால நாணயங்கள் பலவற்றில் 'சேது'என்ற மங்கள மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சேது வாசகத்திற்கும் பீடமாக காணப்பட்டுள்ள மூன்று கோடுகளிற்குமிடையிலான தொடர்பு ஆராய்ந்து பார்க்கக் கூடியது சில நாணயங்களின் முன் புறத்தில் காளைக்கு பதிலாக மன்னன் உருவமும் அதற்கு இடப்புறமாக சிறிய காளையும் அருகில் சிவனுக்குரிய திரிசூலமும் காணப்படுகின்றன. இக்கால மன்னர்கள் காளை உருவத்தை நாணயங்களில் மட்டுமன்றி அரச கொடிகளிலும் ஆவணங்களிலும் அரச இலச்சனை ஆக பயன் படுத்தியுள்ளனர்;. அத்துடன்இக்கால மன்னர்களுள்ஒருவனை தட்ஷிணகைலாயபுராணம் 'இடபவன் கொடி எமுதிய பெருமான்'என வர்ணிக்கப்படுகின்றது. இதை சோதிட நூலும் உறுதிப்படுத்துகின்றது. சிவ வழிபாட்டில் யாழ்ப்பான மன்னர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகின்றது.\nகளஆய்வின்போது வடஇலங்கையில் சிங்கை நகர் கால நாணயங்கள் என்ற வகையில் கி.பி 11-13 இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டதாக கணிக்கக்கூடிய சில வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றை சின்னங்களின் அடிப்படையில் இரு பெரும் பிரிவாக வரையறை செய்துள்ளனர். முதலாவது பிரிவில் இடது அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் பீடத்தின் மேல் அமர்ந்த நந்தி உள்ளது இதற்கு இருபுறமும் குத்துவிளக்கும் மேலே பிறைச்சந்திரனும் காணப்படுகின்றன\nஇக்காலப்பகுதியிலும் சிவ வழிபாடு சிறப்புற்று விளங்கியமைக்கு இக்கால நாணயம் சான்றாக அமைகின்றது.\nஇவ்வகையில் இலங்கையில் தோன்று தொட்டு தொன்மையாகவும் தொடர்ச்சியாகவும் இந்து சமயம் சிறப்புற்று இருந்தற்கு பல்வேறு பட சான்றுகள் உதவுகின்ற வகையில் நாணய சான்றுகளும் முதன்மையானது. நாணயங்களில் காணப்படும் சின்னங்களும் குறியீடுகளும் ச��ய செல்வாக்கினையே காட்டுகின்றன.\n1) புஷ்பரட்ணம்,ப., (2001), இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம் , யாழ்ப்பாணம், ப – க 8 -73 108 -182.\n2) புஷ்பரட்ணம்,ப., (2003), தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு , பவானி பதிப்பகம் , யாழ்ப்பாணம், ப – க 94 – 108 , 197- 213.\n3) புஷ்பரட்ணம்,ப., (2002), தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும் கலையும் , குமரன் புத்தக இல்லம் , கொழும்பு – சென்னை. ப – க 97 – 163.\n4) புஷ்பரட்ணம்,ப., ( இலங்கைத் தமிழரும் நாக நாட்டு அரச மரபும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை. ப – க 13 – 17 , 30 – 41.\n5) புஷ்பரட்ணம்,ப.,2003,ஈழத்தமிழரின் பண்டைய கால நாணயங்கள் காட்டும் ஈழத்து இந்துமதம், இந்து தருமம்.ப – க 33 – 42.\n\\ கிருஷ்ணராசா,செ.,(1983),யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள்,சிந்தனை1, ப – க 71- 84.\nLabels: சிவ வழிபாடு, சேது நாணயங்கள், நாணயங்கள்\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும் அசோகர் மன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய...\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு. இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்...\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ்...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபருத்தித்துறை தெரு மூ டிமடம் யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்ப...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு\nபிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3955", "date_download": "2020-01-22T04:11:24Z", "digest": "sha1:W5NCDPXAPGTVE325MPB3OOPPYLDXUSXH", "length": 11702, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - பஞ்சாங்க யுகத்துக் கணினி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | ச���யம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது\n- ஹரி கிருஷ்ணன் | ஏப்ரல் 2001 |\n'பழம் பஞ்சாங்கம்' என்று அடிக்கொரு தரம் அலுத்துக்கொள்வார் நண்பர். 'கம்ப்யூட்டர் யுகம் சார் இது. இப்ப போயி இந்தப் பழம் பஞ்சாங்கம் இப்படிச் சொல்கிறது' என்று யாரைப் பற்றியாவது சொல்வார். ஆனால் கணினி யுகத்தில் பஞ்சாங்கம் - பாம்புப் பஞ்சாங்கம் மட்டும் எவ்வளவு விற்கிறது தெரியுமா நம்புங்கள். இரண்டரை லட்சம் பிரதிகள். ஆமாம். அசல் 28 நெ. ஈஸ்வர சுத்த வாக்ய பஞ்சாங்கம்தான்.\nபலருக்குப் பஞ்சாங்கம் என்றால் பாம்புப் பஞ்சாங்கம்தான். 'வேற பஞ்சாங்கம் கூட இருக்கிறதா என்ன' என்று கேட்பவர்களும் உண்டு. மேலட்டையில் நீண்டு கிடக்கும் ஐந்து தலைப் பாம்புதான் இந்தப் பஞ்சாங்கத்தின் பெயர்க் காரணம் என்பது புரிகிறது. ஆனால், அதென்ன\nபாம்புப் பஞ்சாங்கம் முதன் முதலில் கொன்னூர் மாணிக்க முதலியாரால் 150 வருஷங்களுக்கு முன்னால் பதிப்பிக்கப் பட்டது. அவருடைய அதிர்ஷ்ட எண் 28. அவர் வீட்டுக் கதவிலக்கம் 28. இந்த எண் ராசி அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. பஞ்சாங்கம் 28 பக்கங்கள் கொண்டதாகப் பதிப்பிக்கப் பட்டது. இந்த ஆண்டு வந்திருக்கும் பஞ்சாங்கத்தை வேண்டுமானால் புரட்டிப் பாருங்களேன்\nஅப்படியாகத்தான் 28 நெ பஞ்சாங்கத்தின் பெயரோடு இணைந்தது. ராசியைப் பற்றிய நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தினால் பக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விளம்பரங்களும் பிரசுரிக்கலாம். அதிக வருவாய் கிட்டும். ஆனால் பதிப்பாளர்கள் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அப்புறம் சுத்த வாக்கியம் என்ற பெயர். பஞ்சாங்கம் வாக்கிய கரண அடிப்படையில் கணிக்கப்படுவதால் அந்தப் பெயர்.\nவடசென்னையின் கொண்டித் தோப்புப் பகுதியிலிருந்து வெளிவரும் இந்தப் பஞ்சாங்கம் தமிழ்நாடெங்கும் பயன் படுத்தப்படுகிறது. மட்டுமல்ல. தமிழ் கூறும் நல்லுலகம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் பாம்புதான் நல்ல நேரத்தைக் கணிப்பதற்குப் பயன்படுகிறது. 'சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ஆயிரம் பிரதிகள் செலவாகின்றன' என்கிறார் பஞ்சாங்கத்தைத் தற்போது பதிப்பிப்பவர்களில் ஒருவரான திரு. சிவகுமார். 'கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தமிழர்கள் அவர்களுடைய நேர அமைப்பிற்கேற்றபடி தனிப்பஞ்சாங்கம் போடும்படி கேட்கிறார்கள். விரைவில் அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்வோம்' என்கிறார்.\nஆங்கில ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் தமிழாண்டு தொடங்குகிறது. எனினும் பஞ்சாங்க வேலைகள் எப்போது தொடங்குகின்றன தெரியுமா இந்த ஆண்டு மே மாதம், அடுத்த தமிழாண்டுக்கான பஞ்சாங்க வேலைகளைத் தொடங்குவார்கள். ஒவ்வோராண்டும் இப்படித்தான். கிட்டத்தட்ட ஓராண்டு முன்னதாகவே வேலை ஆரம்பித்துவிடும். வினாயக சதுர்த்தி வருவதற்குள் வேலை முடிந்து ஒரு திருத்தாப் படிவம் (rough copy) தயாராகிவிடும். அடுத்த ஆங்கில ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாங்கம் விற்பனைக்கு வந்துவிடும். அதாவது தமிழ் ஆண்டு பிறப்பதற்குச் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே\nஅப்படி இருந்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இந்த கால அவகாசமும் போதவில்லை. 'இன்னும் முன்னால் கொண்டு வாருங்கள்' என்கிறார்களாம். ஆமாம். முகூர்த்தம் குறித்தால்தானே திருமணச் சத்திரங்களை முன்னதாகப் பதிவு செய்துகொள்ளலாம் முகூர்த்த நாளன்று அத்தனைச் சத்திரங்களுக்கும் கிராக்கி ஏறிவிடும். ஐந்தாறு மாதங்கள் முன்னதாகப் பதிவு செய்துவிட்டால் வசதியாக இருக்கும் என்பது அவர்களின் வேண்டுகோள்.\nஇந்துக்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களும் பாம்புப் பஞ்சாங்கத்தையே விரும்பிப் புரட்டுகிறார்கள். பிறை தோன்றும் நேரம் போன்ற அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கிறது பாம்புப் பஞ்சாங்கம்.\nஇருபத்தோராம் நூற்றாண்டு வந்துவிட்டால் மட்டும் அடிப்படை நம்பிக்கைகள் மாறிவிடுமா, பஞ்சாங்கம்தான் தேவையற்றுப் போய்விடுமா 'கணினி யுகத்துப் பழம் பஞ்சாங்கத்தைப் பற்றி முணுமுணுத்த நண்பருக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லவா 'கணினி யுகத்துப் பழம் பஞ்சாங்கத்தைப் பற்றி முணுமுணுத்த நண்பருக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லவா இப்போதெல்லாம், அதாவது கடந்த ஐந்தாண்டுகளாக, பாம்புப் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குக் கம்ப்யூட்டர் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இது கணினி யுகத்துப் பஞ்சாங்கமா அல்லது பயன்படுத்தப்படுவது பஞ்சாங்க யுகத்துக் கணினியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-01-22T04:07:01Z", "digest": "sha1:ZLRIBVZFVPZRPURE3GQMWC2TPGYDU6MD", "length": 7834, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாக்.,கில் இரண்டு குண்டுவெடிப்புகள்: 19 பேர் பலி\nபாக்.,கில் இரண்டு குண்டுவெடிப்புகள்: 19 பேர் பலி\nபாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.\nபாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரகம் அருகே குண்டுவெடித்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் திருப்பி சுட்டதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ராணுவத்தினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nகாரில் வந்த பயங்கரவாதிகள், போலீசாரை சுட்டு கொன்றுவிட்டு வெடிமருந்துகளுடன் சீன தூதரகத்திற்குள் நுழைய முயன்றனர் இதனால், அச்சமடைந்த தூதரக ஊழியர்கள், பாதுகாப்பான இடத்திற்குள் தஞ்சமடைந்தனர்.\nபாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவின் ஹங்கு என்ற இடத்தில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில், 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.\nPrevious articleகஷோகி கொலை விவகாரம் : விமர்சனத்தை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை\nNext articleதென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு – பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்\nபுதிய அரசாங்கத்தின் வரிச் சலுகைகளினால் மக்கள் பயன்பெறவில்லை – விஜேபால\nஐ.தே.க.வின் தலைமைத்துவம் குறித்து இரு தினங்களுக்குள் முடிவு எட்டப்படும் – ரணில்\nஐ.தே.க.வைப் போன்று சிக்கலை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம்- மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ��ற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newjaffna.com/2019/10/18/7519/", "date_download": "2020-01-22T02:43:03Z", "digest": "sha1:FGKXQTABUT7HQYLJW6OBXVTRYOL6A2HI", "length": 10631, "nlines": 80, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! மோதிக் கொள்ளும் தென்னிலங்கை ஊடகங்கள் - NewJaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் மோதிக் கொள்ளும் தென்னிலங்கை ஊடகங்கள்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் சலசலப்புக்களை ஏற்படுத்த ஊடங்கள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் இணைந்து கொண்டனர்.\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தை திறப்பதனை பயன்படுத்தி தென்னிலங்கையின் பல சிங்கள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இனவாதத்தை தூண்டிவிட ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nசிங்கள மொழிக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அந்த ஊடகங்களில் வெளியாகியதனை போன்று எவ்வித சர்ச்சை ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nபேஸ்புக் பக்கங்கள், ஊடகங்கள் இனவாதத்தை தூண்டிவிடுவதற்காக இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக குறிப்பிடப்படுகின்றது. ஊடகங்களின் மிகவும் மோசமான செயல் இதுவென சில சிங்கள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.\nசில சிங்கள ஊடகங்கள் நாட்டின் அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரச மொழிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான அறிவினை கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசியலமைப்பிற்கு அமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி அரச மொழியாகும். அத்துடன் இரண்டிற்கும் சமமான பெறுமதியே உள்ளது. அத்துடன் வடக்கு பகுதி��ளில் நிர்வாக மொழி தமிழ் என்பதனை கூட பலர் அறியாமல் உள்ளனர்.\nஅதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் வழங்குவதில் எந்தவொரு இனவாத செயற்பாடும் இல்லை.\nயாழ்ப்பாணம் பெரும்பான்மையாக தமிழ் மக்களின் பகுதி என்பதனால் இது ஒரு நியாயமான செயல் என்பதனால், அதில் இனவாதத்தை தூண்டிவிட வேண்டாம் என நடுநிலையான சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\n← 18.10.2019 இன்றைய இராசிப் பலன்கள்\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் மோதிக் கொள்ளும் தென்னிலங்கை ஊடகங்கள் →\nவவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்றின் சடலம்\nமுல்லைத்தீவு – செல்வபுரத்தில் பற்றி எரிந்த பனங்கூடல்கள்\nவிசாரணை அறிக்கையினை வடக்கு ஆளுநர் வெளியிடாமல் இருப்பது ஏன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n22. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.\n21. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-22T03:06:31Z", "digest": "sha1:UDOMCR5TT3ONZ6A4KWHCDSFDHMZCTRCR", "length": 12292, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுராபாயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடது மேலிருந்து, வலச்சுற்றாக: சுராபாயா உயிரியல் பூங்காவில் சுரா, பாயா சிலைகள், சுராமடு பாலம், நாயகர்களின் நினைவகம், துஞ்சங்கன் பிளாசா.\nகிழக்குச் சாவகத்தில் சுராபாயாவின் அமைவிடம்\nசுராபாயா (Surabaya, முன்னதாக சொராபாயா, சோரெபாயா அல்லது சுராபயா) இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 3.1 மில்லியனாகும். பெருநகரப் பகுதியில் இதன் மக்கள் தொகை 5.6 மில்லியனாக உள்ளது. இது கிழக்கு சாவக மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. கிழக்கு சாவகத் தீவின் வடக்கு கடற்கரையோரமாக மாசு ஆற்றின் முகத்துவாரத்தில் மதுரா நீரிணையின் ஓரத்தில் அமைந்துள்ளது.\nஇந்தோனேசிய தேசியப் புரட்சியின் போது இந்தோனேசிய விடுதலைக்கு இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவு கிட்ட சுராபாயாச் சண்டை பெரிதும் காரணமாக இருந்தது; இதனால் சில இந்தோனேசியர்கள் இந்த நகரத்தை \"நாயகர்களின் நகரம்\" என அழைக்கின்றனர். இங்கு தான் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவர் சுகர்ணோ பிறந்தார்.\nசண்டையிடும் சுறாவும் முதலையும், குடியேற்றவாதக் காலத்திலிருந்து சுராபாயா நகரின் சின்னமாக விளங்குகின்றது; இது உள்ளூர் நாட்டார் கதையை ஒட்டி எழுந்துள்ளது\nசுராபாயா என்ற பெயர் உள்ளூர் வழக்கில் \"சுரா\" அல்லது \"சுரோ\" (சுறா), \"பாயா\" அல்லது \"பொயோ\" (முதலை) என்ற சொற்களிலிருந்து உருவானது. இந்தப் பகுதியின் இவ்விரு உயிரினங்களும் \"மிக வலிமையான, செல்வாக்குள்ள விலங்கு\" என்ற பட்டத்திற்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதாக நாட்டார் வழக்கு உள்ளது. இறுதியில் இரண்டும் அமைதி உடன்பாடு கண்டு தங்கள் எல்லைகளை வரையறுத்துக் கொண்டன. சுறாவின் ஆட்பகுதி கடலாகவும் முதலையின் ஆட்பகுதி நிலப்பகுதியாகவும் பிரிக்கப்பட்டன. இருப்பினும், ஒருநாள் சுறா ஆற்று கழிமுகத்தில் தேடலுக்காக வந்தது; இதனால் கோபமுற்ற முதலை, ஆறு நிலப்பகுதியில் நீள்தொலைவு செல்வதால் ஆற்றுப்பகுதி தனக்குரியதாக வழக்காடியது. இதனால் மீண்டும் சண்டை மூண்டது. இறுதியில் சுறா தோல்வியுற்றுக் கடலுக்கே திரும்பியது; அன்றுமுதல் முதலை தற்போதைய நகரம் அமைந்துள்ள ஆற்றுக் கழிமுகப் பகுத��யில் ஆட்சி புரிகின்றது.[2]\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சுரபயா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2015, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/sakla-poem-about-borewell-sujith/", "date_download": "2020-01-22T02:45:39Z", "digest": "sha1:OUNGLM6JLBHEV3HMJPCELXIJ5TGTJF66", "length": 13808, "nlines": 221, "source_domain": "www.sathiyam.tv", "title": "``மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு...”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..! - Sathiyam TV", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த இன்றே கடைசி நாள்..\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Special articles “மூணு நாளா நித்திரையில் நிற���த்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\nஉன் மூச்சு புதை குழியில்\nஉந்தி தள்ளி மேலேறி வாப்பா..\nதொழில் நுட்பம் தொலைந்து போச்சு;\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த இன்றே கடைசி நாள்..\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=124089", "date_download": "2020-01-22T01:27:45Z", "digest": "sha1:R7MERLCFKRBQBLY5IWPBFJF67F37UV5Y", "length": 19381, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி! - Tamils Now", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறத��� - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி\nஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி, பாபர் மசூதி -அயோத்தி தீர்ப்பு பற்றி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், இஸ்லாமிய சமூகம் ஏமாற்றப்பட்டிருகிறது என்ற தொனியில் கூறியுள்ளது மிகவும் உருக்கமாக உள்ளது.நாம் சட்டத்தின் ஆட்சியில் இருக்கிறோமா இல்லை மதம் சார்ந்த நம்பிக்கையில் ஜனநாயகத்தை விட்டு விட்டோமா என்கிற கேள்வி எழுகிறது.\nநீதிபதி அசோக் குமார் கங்குலி…\n“அங்கு ஒரு மசூதி இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வந்துள்ளனர். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் மாணவனாக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்” என்று 72 வயதான கங்குலி கூறி உள்ளார்.\n“1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.\nதொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மசூதி என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு – அது அரசமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர், “ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார் ஒரு மசூதி பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா ஒரு மசூதி பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்த��ானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா அரசமைப்பு வந்தபோது அங்கு ஒரு மசூதி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா அரசமைப்பு வந்தபோது அங்கு ஒரு மசூதி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா\n“அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ” என்று கூறி உள்ளார்.\n“அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை. பின்னர் ஒரு மசூதி இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இது போன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மசூதிகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்.\nநாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராமன் யார் வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா இது நம்பிக்கை சார்ந்த விஷயம்” என்று கூறியுள்ளார்.\n“நம்பிக்கையின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மசூதியின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மசூதி கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மசூதியை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\n“500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மசூதி இருந்தது என்று நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஓர் உண்மை. அது வரலாற்று உண்மை அல்ல, ஆனால் எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.\nஅதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒரு மசூதியை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மசூதியை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள் ஏன் மசூதி இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்” என்றார்.\n“நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மசூதியை மீண்டும் கட்ட சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மசுதியும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.\nவெவ்வேறு பகுதிகளில் ஒரு மசூதி அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. அப்படித் தரவேண்டும் என்பது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. இப்போது அவர்கள் எந்த மசூதியையோ, வேறு எதையுமோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று வந்தனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை இப்படித் தெளிவாக சொல்லப்போவதில்லை ” என்று கூறியுள்ளார் நீதியரசர் கங்குலி.\nஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி டெலிகிராஃப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி\nஅசோக்குமார் கங்குலி உச்சநீதிமன்ற தீர்ப்பு பாபர்மசூதி- அயோத்தி முன்னாள் நீதிபதி 2019-11-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி\nஆளுநர் அறிக்கை;சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது\nகாவிரி நீர் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது தொல்.திருமாவளவன் அறிக்கை\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில உரிமைக்கு எதிரானது: கருணாநிதி அறிக்கை\nஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை: முதலமைச்சருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் பாராட்டு\nபாஜக கொண்டுவந்தி��ுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=14960", "date_download": "2020-01-22T01:51:18Z", "digest": "sha1:WVN72BAQL2NR2IAJ56C34TRLSTBR7BLA", "length": 5358, "nlines": 118, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி இராஜேஸ்வரி வைரமுத்து | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 8 ஒக்ரோபர் 1936 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2017\nயாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வைரமுத்து அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nரஜனி(பிரான்ஸ்), றாகினி(பிரான்ஸ்), ரஞ்சன்(கெருடாவில்), ரங்கன்(பிரான்ஸ்), ராஜவதனி(இத்தாலி), ராஜறூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nநித்தியானந்தம்(பிரான்ஸ்), சிறியானந்தன்(பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான தங்கமணி வைரமுத்து, இராசமுத்து நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசெல்வி, ராஜி, ஜனா, கச்சி, நிசாந், சுதன்(பரிஸ்), கெளவுல் கெளதினி(இத்தாலி), நதியா, மத்திலிட், ஸ்ரல்மரியா(பரிஸ்), ரமணன், ராஜறூபன், ரம்சியா, விதுஷன், மதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஜர்ஷா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/180088", "date_download": "2020-01-22T03:04:11Z", "digest": "sha1:IK6HNCOOKVHGWMVL5NHDSC4XWKA27CLB", "length": 7048, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "ஐந்து-முனை நட்சத்திர மலேசிய கொடி: கூடைப்பந்து சங்கம் மன்னிப்பு கேட்டது – Malaysiakini", "raw_content": "\nஐந்த���-முனை நட்சத்திர மலேசிய கொடி: கூடைப்பந்து சங்கம் மன்னிப்பு கேட்டது\nநேற்றிரவு கூடைப்பந்தாட்டப் போட்டியின் தொடக்க விழாவில் தவறான மலேசியக் கொடி காண்பிக்கப்பட்டதற்காக மலேசியக் கூடைப் பந்து சங்கம்(மாபா) மன்னிப்பு கேட்டுக்கொண்டது.\nடொடக்க விழாவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது தொலைக்காட்சித் திரையில் மலேசியக் கொடியும் வெஸ்ட்போர்ட் நிறுவனத்தின் சின்னமும் காண்பிக்கப்பட்டன.\nமலேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்க 14-முனை நட்சத்திரத்தையும் 14 சிவப்பு, வெள்ளைக் கோடுகளையும் கொண்டிருக்கும்.\nஆனால், அங்குக் காண்பிக்கப்பட்ட கொடியில் 5-முனை நட்சத்திரம்தான் இருந்தது.\nஇத்தவற்றுக்காக மாபா நேற்றிரவு முகநூலில் மன்னிப்பு கேட்டது.\n“நேற்றிரவு தற்செயலாக தவறான மலேசியக் கொடி விளையாட்டு அரங்கின் தொலைக்காட்சித் திரையில் காண்பிக்கப்பட்டது. தவற்றுக்கு மன்னிப்பு கேட்கிறோம். நிகழ்ந்த தவற்றுக்கு முழுப் பொறுப்பும் எங்களுடையதே.\n“எங்களை மன்னித்து விடுங்கள்”, என்று மாபா பதிவிட்டிருந்தது.\nஇதனிடையே, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் ஸ்டீபன் லிம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமுகநூலில் பதிவிட்டிருந்த அவர், மாபா தலைவரிடம் விளக்கம் கேட்கப்போவதாகக் கூறினார்.\nஇடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்\nஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)\n“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார்…\nஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில்…\nபிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக…\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று…\nஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக…\nபணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும்…\nராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள்…\nமாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது…\nபாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி\nலிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள்…\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் –…\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பி���்ரவரி…\nதை பொங்கல் வாழ்த்து – சேவியர்…\nயுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம்…\nஅமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்\nஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும்…\nஅரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை…\nகிமானிஸில் நஜிப்புக்கு நல்ல வரவேற்பு :…\nகிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2010/06/21/", "date_download": "2020-01-22T03:42:03Z", "digest": "sha1:CRPBVGRPIBJXT6MCQOUAPZWI4CF33PC7", "length": 37363, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "21 | ஜூன் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎல்லாருக்குமே கைக்குழந்தையாகி விட்டன, செல்போன்கள். எப்போதும் சிணுங்கிக் கொண்டிருப்பது அதன் மழலைமொழி. மாறாத நேசம் நமக்கு அதன்மீது. ஆனால் குழந்தைகளுக்கும், செல்போன்களுக்கும் சில வித்தியாசம் உண்டு.\nநாம் தாலாட்டுவதற்கு பதில் அதுதான் மெல்லிசை பாடல்களால் நம்மைத் தாலாட்டி தூங்க வைக்கும். அதோடு அவசியமான விஷயங்களை நினைவுபடுத்தும். அதை சீராட்டி, பாராட்டி பாதுகாத்தால் நீண்டநாள் பலன் தரக்கூடியவை.\nஉங்கள் செல்போன்களை பாதுகாக்க இதோ அருமையான டிப்ஸ்… எபோதும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் செல்போனை மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் செய்வதோடு, உங்கள் அந்தரங்க விஷயங்களையும் பாதுகாக்கும். புளூடூத் மற்றும் வி.பி. போன்ற தொடர்பு இணைப்புகளை பயன்படுத்தி முடித்தவுடன் `ஆப்’ செய்துவிடுங்கள். குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைக்கும் தேவையற்ற பாதுகாப்பு மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வழியாக வைரஸ்கள் பரவுவதால் கவனமாக கையாளவும். முன்பின் தெரியாதவர்களின் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிப்பது அல்லது `மிஸ்டுகால்’களுக்கு தொடர்பு கொள்வதை தவிர்த்துவிடுங்கள். எஸ்.எம்.எஸ்.கள் வழியாக வரும் புதிய அறிவிபுகளை தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அணுகலாம். அல்லது தவிர்த்தாலும் நல்லதே. தேவையற்ற `ஸ்பாம்’ மெசேஜ்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்��லாம். அவசியமற்ற மற்றும் அந்தரங்கமான, ஆபாச விஷயங்களை மொபைல்களில் தேவையில்லாமல் சேமித்து வைப்பதை தவிர்க்கவும். உங்களது செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. நம்பரை டைரி அல்லது பாதுகாப்பான இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது மொபைல் திருட்டு போனால் கண்டுபிடிக்கவும், தடை செய்யவும் வசதியாக இருக்கும். செல்போன்களுக்கு உறை அணிந்து பயன்படுத்துவது, டிஸ்பிளே திரையில் உராய்வு ஏற்படுவதை தடுக்கும். பட்டன்கள் விரைவில் பாதிக்கபடுவதையும் குறைக்கும். செல்போன்களை கழுத்து பட்டையுடன் இணைத்து பயன்படுத்துவது சிறந்த முறை. தண்ணீரில் விழுவதாலும், கீழே விழுந்து உடைந்து விடுவதாலும் நிறைய போன்கள் சேதமடைகின்றன. செல்போன்களை கைப்பையில் வைத்து பயன்படுத்துவதும், அவசியமான நேரங்களில் மட்டும் உபயோகிப்பதும் உங்களுக்கு நல்லது.\nPosted in: மொபைல் செய்திகள்\nசுறுசுறுப்புக்கு காரணம் காபியல்ல, மனம்\nபலருக்கு காபி குடிக்காவிட்டால் பொழுதே விடியாது. அதிகாலையில் ஆவி பறக்க காபி பருகியதும்தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள்.\nகாபியில் உள்ள `காபீன்’, உடம்புக்குச் சுறுசுறுப்பு அளிப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் காபியில் உள்ள `காபீன்’ அல்ல, காபியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு கெட்ட செய்தியையும் கூறுகிறார்கள். அதாவது, `காபீன்’, உஷார்தன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் படபடப்பையும், உயர் ரத்த அழுத்தத்தையும் உண்டாக்குகிறது என்கிறார்கள்.\nஇந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பீட்டர் ரோஜர்ஸ், வழக்கமாகக் காலையில் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அது இல்லாமலே சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்கிறார்.\n“எங்கள் ஆய்வின்படி, காபி பருகுவதால் பலன் ஏதும் இல்லை. அதனால் நாம் உஷார்தன்மை பெற்றதைப் போல உணர்ந்தாலும், `காபீன்’ பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. அதேநேரம் அது படபடப்பைக் கூட்டுகிறது” என்று ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்த��க உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.\nவாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.\nவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.\nஅந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு `பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.\nஇனபெருக்க காலத்தில் யானைகள் அட்டகாசம்\nகுருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு அருகே 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பனத்தூர் கோட்டார் என்ற பகுதி. வனத்துறைக்குச் சொந்தமான இப்பகுதியில் 10 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இங்கு யானை பூங்கா நிறுவபட்டு உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா ஆரம்பிக்கபட்டது.\nஉலகில் உள்ள பெரிய யானைபூங்கா இதுவாகும். இங்கு 65 யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது. இவை யாவும் பிரபலங்கள் மற்றும் பக்தர்களால் தானமாக வழங்கபட்டவையாகும்.\nலட்சுமி நாராயணன் என்ற யானைதான் இங்கு படுசுட்டி. இந்த யானை நடிகர் சுரேஷ் கோபியால் வழங்கபட்டதாகும். இங்குள்ள யானைகளில் இது இளமையான யானையாகும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் வேகமாக நடைபோடும். தண்ணீர், சேற்றை தன் மேல் வாரி இறைத்துக் கொள்ளும். நண்பர்களுடன் மட்டுமே உணவு சாப்பிடும். அதை லட்சுமி என்று அழைத்தால் அதற்கு பிடிக்காது. அப்படி அழைத்தால் அது ஒத்துழைக்காது. குளிக்காமல் சேட்டை செய்யும். இங்குள்ள `ராமன் குட்டி’ என்ற யானை பெரிய யானையாகும். அது தானாகவே தண்ணீரை சீறி அடித்து குளித்துக் கொள்ளும். கேசவன் என்ற யானை இங்குள்ள யானைகளில் உயரமானதாகும். இது 10 அடி உயரம் கொண்டது.\nபல பிரபலங்கள் இந்த பூங்காவுக்கு யானைகளை வழங்கி உள்ளனர்.\nசமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் அவரது பிரதிநிதி புஜ்பால் ஆகியோர் 2 யானைகளுக்கான நிதியை வழங்கினார்கள். முதல்-மந்திரி 30 வயதுள்ள `கோபி கண்ணன்’ என்ற யானையை வழங்கினார். புஜ்பால் 25 வயது நிரம்பிய `பார்தன்’ என்ற யானையை வழங்கினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு யானையை வழங்கினார். `கிருஷ்ணா’ எனப்படும் அந்த யானைக்கு தற்போது 25 வயதாகிறது. பள பளவென்று ஜொலிக் கும் அந்த யானை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதற்கு முன்பாக புதிதாக யானை வழங்க அரசாங்கம் பல கட்டுபாடுகளை விதித்து இருந்தது. தற்போது விதிகள் கொஞ்சம் தளர்த்தபட்டு உள்ளது.\nபத்மநாபன் என்ற யானை இங்குள்ள யானைகளில் சிறப்புக்குரியதாகும். இதற்கு 61 வயதாகிறது. இதுதான் இங்குள்ள வயது முதிர்ந்த யானையாகும். பத்மநாபனுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அதாவது சிறந்த நடுவர் தன்மையுடன் செயல்படுமாம்.\nயானைகள் முர்க்கத்தனமான சேட்டைகளில் ஈடுபட்டால் பத்மநாபன் யானை தான் அவைகளைக் கட்டுபடுத்தும். இதனால் `சிறந்த நடுவர்’ என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பட்டம் கொடுக்கபட்டது.\nபத்மநாபனுக்கு தினமும் 6 லிட்டர் பால் கொடுக்க படுகிறது. கூடுதலாக 5 கிலோ அரிசி, நொறுக்கபட்ட அரிசி 6 கிலோ வழங்கபடுகிறது.\nஇனபெருக்க காலத்தில் யானைகள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும். அப்போது பாகன்கள்கூட விலகித்தான் இருப்பார்கள். அந்தக் காலத்தில் மட்டும் மற்ற யானைகள் ஒன்று சேர்ந்து உண்ணாது. யாராவது நெருங்கினால் உணவை தூக்கி எறிந்துவிடும்.\nPosted in: படித்த செய்திகள்\nஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும், திசுக்களையும் தானமாக பெற முடியும் என்கிறார்கள், மருத்துவர்கள். ஒரு மனிதன் பத்து நபர்களுக்கு தன் உறுப்புகளைத் தானமாகத் தந்து உதவலாம். ஒவ்வொரு உறுப்பையும் முறைபடி பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்கும் போது அந்த உறுப்புகள் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரம் தாக்குபிடிக்கும் என்பதை பற்றி பார்போம்.\nதோல், எலும்பு, இதய வால்வுகள் – 5 ஆடுகள் வரை\nகண்விழித்திரை (கார்னியா) – 10 நாட்கள்\nசிறுரகம் – 3 நாட்கள்\nகணையம் – 20 மணி நேரம்\nகல்லீரல் – 18 மணிநேரம்\nஇதயம், நுரையீரல் – 5 மணிநேரம்\nஎலும்பு மஜ்ஜை – கால அளவு மாறக்கூடியது.\nய��ர் யார் தானமாக கொடுக்க முடியும்\nஇதயத்துடிப்பு நின்று போதல், நுரையீரல் செயல்பாட்டை இழத்தல், முளைச்சாவு ஏற்பட்டவர்கள் ( முளை செயல் இழந்து போய் இதயம் மட்டும் துடித்துக் கொண்டு இருப்பதை ` முளைச்சாவு’ என்பர்.) இதுபோன்று பாதிக்கபட்டவர்களின் உடலில் இருந்து மட்டும் 25 வகையான உறுப்புகளை தானமாக பெற முடியும்.\nஎந்தவிதமாக மரணம் நேர்ந்தாலும் இறந்தவர்களின் உடலில் இருந்து எலும்புகளையும், திசுக்களையும் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேர���் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:44:23Z", "digest": "sha1:5TZKI6GSEHTFUPKMVDBH73WFTD3BWVMC", "length": 13115, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தேவார வைப்புத்தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம், தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள் மற்றும் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள் ஆகியவற்றுக்கு அந்தந்த தலங்களைப் பற்றிய பதிவில் உரிய வார்ப்புருக்கள் உள்ளன. கோயிலைத் தேடிப் பார்ப்பது எளிதாக உள்ளது. தேவார வைப்புத்தலங்கள் முழுமையான பதிவாக இல்லாத நிலையில் ஒவ்வொரு தலத்திலும் சென்று தேடுவதை எளிதாக்க புதிய வார்ப்புரு உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:00, 4 சனவரி 2017 (UTC)\n1 தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில்\n3 வைப்புத்தலங்கள் பதிவு 147 நிறைவு\nதற்போது தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் தற்போது சேர்க்கப்பட்டது. தொடர்ந்து விடுபட்ட கோயில்கள் பதியப்பட்டு, சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:07, 4 சனவரி 2017 (UTC)\nபு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 என்ற நூலில் (பக்கங்கள் 15 முதல் 20 வரை) 147 தலங்கள் வைப்புத்தலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் ஒப்புநோக்கப்பட்டு, பதிவு பின்னர் மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:15, 4 சனவரி 2017 (UTC)\nமேற்கண்ட நூல் அடிப்படையில் தலங்களின் பட்டியல் தற்போது வரிசையாக அமைக்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:11, 5 நவம்பர் 2018 (UTC)\nவைப்புத்தலங்கள் பதிவு 147 நிறைவு[தொகு]\nதேவார வைப்புத் தலங்கள் 147ஐப் பற்றியும் உரிய இணைப்புகள் தந்து பதிவுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இல்லாத கோயில்களுக்கு புதிய பதிவுகள் தொடங்கப்பட்டன. முன்னரே இருந்த பதிவுகள் மேம்படுத்தப்பட்டு, உரிய இணைப்புகளும் தரப்பட்டன. வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சென்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, கூடுதல் செய்தியுடன் தொடர்பான கோயிலைப் பற்றிய பதிவு அவ்வப்போது மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:42, 23 பெப்ரவரி 2019 (UTC)\nதிருலோகி சுந்தரேசுவரர் கோயில் கோயிலே ஏமநல்லூர் கோயிலாகும். ஆகவே முந்தைய இணைப்பு நீக்கப்பட்டு, இவ்விணைப்பு தரப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:33, 23 ஆகத்து 2019 (UTC)\n@பா.ஜம்புலிங்கம்: ஒரே கோயிலுக்கு, இரு கட்டுரைகள் உள்ளதா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:37, 23 ஆகத்து 2019 (UTC)\n@Gowtham Sampath:, வணக்கம். ஒரே கோயிலுக்கு இரு கட்டுரைகள் இல்லை. திருலோகி சுந்தரேசுவரர் கோயில் என்பதும், ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் என்பதும் தனித்தனி பதிவுகளாக உள்ளன. இவ்விரு கோயில்களில் ஏமநல்லூர் எனப்படும் திருலோக்கி சுந்தரேசுவரர் கோயிலைப் பற்றி ஏமநல்லூர் - (திருலோக்கி) என்ற தளத்தில் ஏமநல்லூர் - (திருலோக்கி) Yemanallur - (Thirulokki) வைப்புத் தலமாகும் என்றும், திருவிசைப்பா தலமும் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே அக்கோயில் வைப்புத்தலம் என்றும், மக்கள் வழக்கில் திருலோக்கி என்று வழங்கப்படுகிறது என்றும் வழங்கப்படுவதாகவும், இது திருவிசைப்பா தலமும் ஆகும் என்றும் பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, பக்.219) குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில் வைப்புத்தலமாகவும், திருவிசைப்பா தலமாகவும் விளங்குகிறது என்பதை அறியமுடிகிறது. பிறிதொரு கோயிலான ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் கோயிலைப் பற்றி பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் குறிப்புகள் இடம்பெறவில்லை. தஞ்சைப்பகுதியில் உள்ள 27 வைப்புத்தலங்களில் ஏனநல்லூர் பெயரில் எதுவும் இல்லை. அவ்வகையில் நோக்கும்போது ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் கோயில் என்பது வைப்புத்தலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை ஊகிக்கமுடிகிறது. இருப்பினும் வேறு ஏதாவது பெயரில் இக்கோயில் வழங்கப்படுகிறதா என்பது உறுதிசெய்தபின் ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் வைப்புத்தலங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதோடு, வார்ப்புரு இணைப்பும் நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:37, 23 ஆகத்து 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2019, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/ahead-modi-government-trust-vote-sensex-closed-flat-012056.html", "date_download": "2020-01-22T02:34:45Z", "digest": "sha1:4PNXVQSHHE5A5DMSZJ4FMV2WHT7V2Y4E", "length": 21869, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிளாட்டாக முடிந்த பங்கு ���ந்தை! | Ahead Of Modi Government Trust Vote Sensex Closed Flat - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிளாட்டாக முடிந்த பங்கு சந்தை\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிளாட்டாக முடிந்த பங்கு சந்தை\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n1 hr ago மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\n1 hr ago அதிரடியாய் வளரும் ரிலையன்ஸ் ரீடைல்.. வியப்பில் மும்பை மக்கள்..\n12 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n13 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nNews மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை இந்திய பங்கு சந்தை பிளாட்டாக முடிந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மற்றும் சீனா ரூபாய் மதிப்பு சரிவும் ஆசிய சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்கக் கார்ப்ரேட் வருவாய் அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தை பங்குகள் சரிந்துள்ளன.\nஇன்றைய பங்கு சந்தை நிலவரம்\nசந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 22.21 புள்ளிகள் என 0.06 சதவீதம் உயர்ந்து 36,351.223 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 23.35 புள்ளிகள் என 0.21 சதவீதம் உயர்ந்து 10,957.10 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.\nமும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் கேப்பிட���டல் கூட்ஸ், தொழிற்சாலைகள், ஹெல்த்கேர், உள்ளிட்ட துறைகள் நட்டம் அளித்த நிலையில் எனர்ஜி, எப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் லாபமும் அளித்துள்ளன.\nவேதாந்தா, யெஸ் வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் லாபம் அளித்தன.\nகோடாக் வாங்கி, ஹீரொ மோட்டொ கார்ப், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, எச்டிஎப்சி பங்குகள் நட்டம் அளித்தன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore மோடி அரசு News\nஇந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ராகுல் பஜாஜ் விமர்சனம்..\nஇந்திய ராணுவத்தை நவீன மயமாக்க ரூ.13,000 கோடி.. அதிரடி காட்டும் மோடி அரசு\nஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு- மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி\nஇந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்\nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nமோடி அரசு ரயில்வே பட்ஜெட்டை நீக்கியதன் காரணம் என்ன உன்மையை போட்டுடைத்த பியூஷ் கோயல்\nபெட்ரோல் போட 30,000 கோடி ரூபாய் கேட்கும் ஐ.எல்&எஃப்எஸ்.. தூக்கிக் கொடுக்குமா மோடி அரசு\nமோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..\nபாதுகாப்புத்துறைக்கு 111 ஹெலிகாப்டர்கள் வாங்க 21,000 கோடி ஒதுக்கீடு\nலட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி..\nஉதான் திட்டத்தின் கீழ் கோவில் நகரங்களை இணைக்கிறது மோடி அரசு\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்\nRead more about: மோடி அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் narendra modi பங்கு சந்தை சென்செக்ஸ் நிப்டி sensex flat nifty stock market\nஇந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nகத்தார் நேஷனல் வங்கிக்கும் அல்வா கொடுத்த விஜய் மல்லையா.. எப்படி தெரியுமா..\n$ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த ப���்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/06/airtel-master-plan-overcome-jio-indian-telecom-industry-013175.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T02:45:46Z", "digest": "sha1:UYDX3RUVP2HTDPYEBMCJRRCKBJOH65WK", "length": 31516, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..? | airtel master plan to overcome jio in indian telecom industry - Tamil Goodreturns", "raw_content": "\n» “ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n1 hr ago மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\n1 hr ago அதிரடியாய் வளரும் ரிலையன்ஸ் ரீடைல்.. வியப்பில் மும்பை மக்கள்..\n12 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n14 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nNews காணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nLifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை காலி செய்து, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது ஜியோ.\nஇந்தியாவில் 119.14 கோடி தொலை பேசி இணைப்புகள் இருக்கின்றன. அதில் 116.92 கோடி இணைப்புகள் செல்போன்கள். இதில் 37.20% இணைப்புகளை வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், 29.38% இணைப்புகளை ஏர்டெலும், 21.57% இணைப்புகளை ரிலையன்ஸ் ஜியோவும் வழங்குகின்றன.\nமொத்த 2.22 கோடி லேண்ட் லைன் ரக இணைப்புகளில், எர்ர்டெல் 18.07% இணைப்புகளையும், வொடாஃபோன் 1.16% இணைப்புகளையும் வழங்குகிறது.\nஇந்தியாவின் 48.17 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதில் 52.37% இணைப்ப்புகளை ரிலையன்ஸ் ஜியோ வைத்திருக்கிறது. 20.61% இணைப்புகளை பார்தி ஏர்டெல்லும், 20.70% இணைப்புகளை வொடாஃபோன் ஐடியா வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று விஷயங்களுக்குத் தான் சாகாத குறையாக அடித்துக் கொள்கிறார்கள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள்.\nஇப்போது பிரச்னை எத்தனை வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறார்கள் அல்லது இணைப்புகளை வழங்குகிறார்கள் என்பதில் இல்லை. இருக்கும் வாடிக்கையாளர்கள் வைத்து ஒருங்காக சம்பாதிக்க முடிகிறதா என்பது தான் கேள்வி... அதற்கு விடையளிக்கும் விதமாக ஏர்டெல் ஒரு புதிய திட்டத்துடன் களம் இறங்கி இருக்கிறது.\nவொடாஃபோன் ஐடியா நிறுவனம் இணைந்தது போல, இப்போது வொடாஃபோன் ஐடியா என்கிற நிறுவனமும், பார்தி ஏர்டெல்லும் இணைந்து தங்கள் ஃபைபர் நெட்களை பயன்படுத்திக் கொள்ள ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இது தான் ஏர்டெல்லின் பெரிய திட்டத்தின் தொடக்கம்.\nஜியோவின் வரவால் அனைத்து நிறுவனங்களின் வருவாயே பெரிய அளவில் சரிந்தது. வருவாயே போதுமான அளவு இல்லாத போது லாபத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம். எல்லாம் செலவுகள் போக கையில் ஒன்று நிற்காமல் நஷ்டத்தை பதிவு செய்தார்கள்.\nமார்ச் 2016-ல் ஜியோ வருவதற்கு முன், ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 60,473.20 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் 7,780.30 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு அதாவது ஜியோ வந்து ஏழே மாதத்தில் ஏர்டெல்லுக்கு நஷ்டம் தான் ம்ஞ்சியது. மார்ச் 2017-ல் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 62,460.60 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் -9,925.60 கோடி ரூபாய். அதாவது 9000 கோடி ரூபாய் நஷ்டம். மார்ச் 2018-ல் ஏர்டெல்லின் வருவாய் 53,898.60 கோடி ரூபாய், நிகர லாபம் 79.20 கோடி ரூபாய்.\nஏர்டெல் நிறுவனத்தின் துனை நிறுவனமான பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகளை விற்று வரும் பணத்தின் தான் அதன் ஆப்பிரிக்க பிசினஸ்களை நடத்தி வருகிறதௌ. தற்போது ஆப்பிரிக்க பங்குச் சந்தைகளில் ஐபிஓ சென்று பணம் திரட்ட இருப்பதும் கூடுதல் தகவல். அதோடு ரூ 15,000 கோடியை ரைட்ஸ் இஸ்ஸூ (Rights Issue) முறையில் ஏர்டெல் பங்குகளை விற்று திரட்ட இருக்கிறது. இந்த ஒரு பத்தியில் ஏர்டெல் எப்படி காசுக்கு தவிக்கிறது என்பது புரிந்திருக்கும்.\nசமீபத்தில் ஏர்டெல் தான் இன்கமிங் கால்களுக்கு கட்டனம் வசூலிக்க இருப்பதாக அறிவித்து செயலிலும் இறங்கியது. ஏர்டெல்லின் 99 ரூபாய் திட்டம் தற்போது 120 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அத்தனை பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை விலை உயர்த்த இருப்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.\nRMS - Revenue Market Share என்பது அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் அடிப்படையில் கணக்கிடுவது. உதாரணமாக ஐந்து டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து 100 கோடி வருவாய் ஈட்டுகிறார்கள். அதில் அ நிறுவனம் 29 கோடி, ஆ நிறுவனம் 22 கோடி, இ நிறுவனம் 19 கோடி, ஈ நிறுவனம் 16 கோடி, உ நிறுவனம் 14 கோடி என்றால் தற்போது RMS அடிப்படையில் அ நிறுவனத்துக்கு தான் முதலிடம்.\nதற்போது சந்தையில் RMS - Revenue Market Share அடைப்படையில் வொடாஃபோன் ஐடியா நிறுவனம் 32.8% சந்ஹையையும், பார்தி ஏர்டெல் 30.9% சந்தையையும், ஜியோ 26.1 % சந்தையையும் வைத்திருக்கிறார்கள்.\nARPU - Average Revenue Per User என்பது ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு இணைப்பு மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாய். இந்த ARPU மாதத்துக்கு 200 ஆக உயர்த்திக் கொள்ளத் தான் இந்த இணைப்புத் திட்டங்கள் எல்லாமாம். மீண்டும் பழைய படி அதிக வருவாய் ஈட்டும் இந்திய டெலிகாம் நிறுவனமாக மாறும் லட்சியத்தில் இருக்கிறது ஏர்டெல்.\nஏர்டெல்லின் இந்த பைசா வசூல் திட்டத்தால் சுமாராக 6 - 7 கோடி வாடிக்கையாளர்கள் வேறு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறுவார்கள் என ஏர்டெல்லே கணித்திருக்கிறது. ஆனால் இந்த வாடிக்கையாளர் இழப்பை விட தனக்கான வருவாய் தான் முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறது ஏர்டெல்.\nதற்போதைக்கு ஏர்டெல் நிறுவனத்துக்கு 22 லட்சம் டிடிஹெச் மற்றும் பிராட்பேண்ட், ஹாட் ஸ்பாட் போன்ற சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சேவைகள் மூலம் ஏர்டெல் நிறுவனத்துக்கு 800 ரூபாய் ARPU கிடைக்கிறதாம். எனவே இந்த வீட்டு சேவை துறைகளில் ஜியோ வந்தாலும் தங்கள் சந்தை பாதிக்கப்படாது என தில்லாகச் சொல்லி இருக்கிறது ஏர்டெல்.\nஆனால் ஜியோவோ, ஏற்கனவே வீட்டு சேவைகளான டிடிஹெச், கேபிள் டிவி, பிராட் பேண்ட் போன்ற சேவைகளில் வலுவாக கால் பதித்திருக்கும் டென் நெட்வொர்க்ஸ், ஹதவே கேபிள்ஸ், டேட்டா காம் போன்�� நிறுவனங்களுடன் கை கோர்த்து ஹல்கைப் போல வேலை செய்கிறது. ஜியோ வீட்டு சேவைகளில் வந்த பின் தான் ஏர்டெல்லின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ARPU விவரம் போன்றவைகளைப் பற்றிப் பேசவே முடியும் என அனலிஸ்டுகளும் வாய மூடிக் கொள்கிறார்கள்.\nமேலே சொன்ன கணக்குகள் எல்லாம் போகட்டும், ஜியோவுக்கு தற்போது நல்ல வாடிக்கையாளர் எண்ணிக்கை இருக்கிறார்கள். இப்போது ஜியோவின் திட்டங்களுக்கு இன்னும் கட்டணம் குறைக்கப் பட்டாம் ஜியோவும் நிச்சயம் நஷ்டத்தை தானே சந்திக்கும். எனவே இனியும் தொலை பேசி திட்டங்களுக்கான விலையை ஜியோ அதிகரிக்காது, ஆனால் நாங்கள் அதிகரித்து, ஜியோவை வென்று காட்டுவோம் என அசால்டாக மீசையை முறுக்கிறது ஏர்டெல்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\nஅதுக்குள்ள 10 லட்சம் பேரா.. கலக்கும் ஏர்டெல்.. களத்தில் குதித்த ஜியோ..\nஜியோ உடன் போட்டி.. இந்தியாவிற்கு வரும் சைனா மொபைல்..\nஜியோ அசத்தல்.. wifi calling வசதி அறிமுகம்.. வாய்ஸ், வீடியோ கால்கள் இலவசம்\nரஜினியின் தர்பாருடன் கை கோர்த்த ஏர்டெல்..\nஜியோவை உரசிப் பார்க்கும் ஏர்டெல்.. மீண்டும் சீப் ரேட்டுக்கு 2 ரீசார்ஜ் திட்டங்கள்..\nஜியோவையே தூக்கிச் சாப்பிட்ட ஏர்டெல்.. கைகளைப் பிசையும் முகேஷ் அம்பானி..\nசுய ரூபம் காட்டும் ஏர்டெல்.. குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்கள் கூட பயங்கர விலை ஏற்றம்..\nரொம்ப சீப், ஆனா உயிர்போகும் பிரச்சனை.. இந்திய டெலிகாம் துறையின் உண்மை முகம்..\n 2 மாதத்தில் ஒரு கோடி பேர்..\nஏர்டெல்-க்கு மாபெரும் வெற்றி.. கண்ணீர் வடிக்கும் ஜியோ..\nஇதில் ஏர்டெல்-க்கு முதலிடம்.. ஜியோக்கு 4-ம் இடம்.. கபாலியாய் திரும்பி வந்த ஏர்டெல்..\nபலத்த அடி வாங்கிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்.. 41% வீழ்ச்சி.. மந்தநிலை தான் காரணமா..\nவரும் காலத்தில் இதற்கும் இழப்பீடு வழங்கப்படலாம்.. நடைமுறைக்கு வந்தால் நல்லாதான் இருக்கும்..\nபட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரி���்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/mar/16/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2666567.html", "date_download": "2020-01-22T03:33:00Z", "digest": "sha1:DCLW2X27C5JTCQFFSX3D74ODDMJ4UXN7", "length": 8583, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்டை நாடுகளுடன் ரயில் தொடர்புக்கு முக்கியத்துவம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஅண்டை நாடுகளுடன் ரயில் தொடர்புக்கு முக்கியத்துவம்\nBy DIN | Published on : 16th March 2017 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவர்த்தகத்தை அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.\nஐ.நா.வின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தில்லியில் ’ஆசிய கண்டத்தில் ரயில்வே இணைப்பு' என்ற தலைப்பில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த மாநாடு புதன்கிழமை தொடங்கியது. அதில் பங்கேற்று அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: எதிர்காலத்தில் உலகிலேயே ஆசிய கண்டம்தான் வளர்ச்சியின் மையமாக திகழப் போகிறது. கண்டங்களிலேயே மிகப் பெரியதாக ஆசியா திகழ்கிறது.\nநேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரில் இருந்து தில்லி மற்றும் கொல்கத்தாவுக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆசியாவின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்.\nஎனினும், இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசியல் ரீதியிலான புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது தேவையான ஒன்று.\nவங்கதேசத் தலைநகர் டாக்காவுடன் இந்தியா ரயில்வே தொடர்பை ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதேபோல், நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் என்றார் சுரேஷ் பிரபு.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ledlightinside.com/ta/desktop-led-grow-light/56437881.html", "date_download": "2020-01-22T01:26:02Z", "digest": "sha1:POXD3T5T6CERP3F4CTRFTC6IFVLPOFZS", "length": 16230, "nlines": 241, "source_domain": "www.ledlightinside.com", "title": "வண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு ஸ்மார்ட் கார்டன் ஆலை மேசை அட்டவணை ஒளி வளரும் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:லெட் டேபிள் லைட் க்ரோ,லெட் க்ரோ லைட் டெஸ்க்,மேசை ஒளி வளர\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் > வண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு ஸ்மார்ட் கார்டன் ஆலை மேசை அட்டவணை ஒளி வளரும்\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு ஸ்மார்ட் கார்டன் ஆலை மேசை அட்டவணை ஒளி வளரும்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு ஸ்மார்ட் கார்டன் ஆலை மேசை அட்டவணை ஒளி வளரும்\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n2018 புதிய தயாரிப்பு எல்இடி அட்டவணை ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு ஸ்மார்ட் கார்டன் ஆலை வளரும் ஒளி மேசை எல்.ஈ.டி வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி அட்டவணை அறைக்கு ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய வடிவமைப்பு 8.5W எல்இடி டேபிள் க்ரோ விளக்கு வாசிப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு ஸ்மார்ட் கார்டன் ஆலை மேசை அட்டவணை ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவண்ணமயமான ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்பு 10W லெட் ஸ்மார்ட் கார்டன் ஆலை ஒளி வளர்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை சிவப்பு நீல வெள்ளை நிறம் 10W எல்இடி ஸ்மார்ட் கார்டனுக்கு வளரும் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாப்புரிமை ஹைட்ரோபோனிக் லைட்டிங் எல்இடி அட்டவணை ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nCe & RoHS & UL & TUV உடன் பிரிட்ஜெலக்ஸ் IP65 120W எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nஐபி 65 அலுமினிய வீட்டுவசதி எஸ்எம்டி எல்இடி தெரு விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n1200 வாட் விளையாட்டு மைதானத்திற்கு வெள்ள ஒளியை வழிநடத்தியது\nநீர்ப்புகா 250W எல்இடி தெரு விளக்கு\nமலிவான விலை 100 வாட் வீதி விளக்கு வழிவகுத்தது\n2700-6500K 120W எல்இடி தெரு விளக்கு\nCE RoHS சான்றிதழ் 60W சூரிய எல்இடி தெரு விளக்கு\nஅலுமினியம் 30W சோலார் ஸ்ட்ரீட் லைட் கம்பத்துடன்\n5000lm 50W தலைமையிலான தெரு ஒளி தொகுதி\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nமொத்த ஸ்மார்ட் 60w சோலார் தலைமையிலான தெரு விளக்குகள்\nIP65 60W பிரிக்கப்பட்ட எல்இடி சோலார் ஸ்ட்ரீட் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் டேபிள் லைட் க்ரோ லெட் க்ரோ லைட் டெஸ்க் மேசை ஒளி வளர லெட் ஃபிக்சர் க்ரோ லெட் பவர் லைட் பவர் லெட் ஃபேஷியல் லைட் தெரபி லெட் ஃப்ளட் லைட் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் விப்ரோ\nலெட் டேபிள் லைட் க்ரோ லெட் க்ரோ லைட் டெஸ்க் மேசை ஒளி வளர லெட் ஃபிக்சர் க்ரோ லெட் பவர் லைட் பவர் லெட் ஃபேஷியல் லைட் தெரபி லெட் ஃப்ளட் லைட் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் விப்ரோ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merdekageneration.sg/ta/roadshows", "date_download": "2020-01-22T02:12:28Z", "digest": "sha1:M6UT4HKJRQTFYJEJG6HPIXD4HX5JT437", "length": 4403, "nlines": 45, "source_domain": "www.merdekageneration.sg", "title": "சாலைக்காட்சிகள் - மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்", "raw_content": "\nபிரதமர் லீ அவர்களின் உரை\nஉங்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தைப் பெற்றுவிட்டீர்களா உங்கள் அருகில் நடைபெறும் சாலைக்காட்சிக்குச் சென்று, அதன் நன்மைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் எங்கள் விளையாட்டுகளில் பங்கேற்று கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்\nமூத்தோருக்கான பேஷன் அட்டைகளில் இங்கு நீங்கள் தொகையை நிரப்பலாம்.\nமார்சிலிங் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி பிப்ரவரி 9, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புளோக் 19 மார்சிலிங் லேன்\nசெம்பவாங் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி பிப்ரவரி 16, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கம்போங் அட்மிரல்ட்டி\nவெஸ்ட் கோஸ்ட் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி மார்ச் 1, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புளோக் 77 தெலுக் பிளாங்கா டிரைவ்\nவெஸ்ட் கோஸ்ட் மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சி மார்ச் 15, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெஸ்ட் கோஸ்ட் சமூக நிலையம்\nமுந்த��ய பக்கம் 1 / 1 அடுத்து\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்© 2019 சிங்கப்பூர் அரசாங்கம்\nஇந்த இணையதளத்தை சிறப்பாக காண IE11 அல்லது முற்றிய, மோட்சில்லா பயர்பாக்ஸ் 62 அல்லது முற்றிய, கூகுள் க்ரோம் 69 அல்லது முற்றிய அல்லது சாபாரி 11 அல்லது முற்றிய உலாவியை 1440 அல்லது அதிக அகலத்தில் பயன்படுத்துங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/Sterlite%20Copper%20Plant", "date_download": "2020-01-22T04:05:15Z", "digest": "sha1:FSCZA6URMDM6CSEKDFMD45EPQ4DBCFEJ", "length": 12268, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Sterlite Copper Plant ", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு வாரத்தில் தீர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது ஸ்டெர்லைட்...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ஸ்டெர்லைட்...\nஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்றுடன் நிறைவு\nதென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு நடத்திய கருத்துக் கேட்புக்கூட்டம் நிறைவு பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூவர்குழுவை தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. இந்தக் குழு கடந்த மூன்று...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தருண் அகர்வாலா தலைமையிலான வல்லுநர் குழு நடத்தி வருகிறது\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலை��ையிலான குழு மக்களின் கருத்தையும் கேட்டறிந்து வருகிறது. இன்று...\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரத் தாது அகற்றும் நடவடிக்கை தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல்\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரத் தாதுக்களை அகற்றும் நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்க இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 90 சதவீத அமிலங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அங்கு 95 டன் தாமிரத்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான மத்திய நீர்வாரிய ஆய்வு அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு...\n2013 - 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்கள் விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\n2013 முதல் 2018 வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலபொருட்களின் புள்ளி விவரத்தை மத்திய கலால்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவில்...\nஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்கள் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டன : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nஸ்டெர்லைட் ஆலையில் மூல பொருளில் இருந்த நச்சு தன்மையுடைய ஆர்சனிக் உள்ளிட்ட பொருள்களை எந்த முறையை பயன்படுத்தி சுத்திகரித்து, என்ன செய்தார்கள் என பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு 2006 ஆம் ஆண்டு மத்திய சுற்றுசூழல் மற்றும்...\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்திருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மீண்டும்...\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்த அமிலங்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்த அமிலங்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பின்னர், அங்கு பாதரச கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து, ஆலை...\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/06/supervisory-consultant.html", "date_download": "2020-01-22T02:34:00Z", "digest": "sha1:HIKO5Q5LJA5B4VLHGYMYY2B2MCWK263U", "length": 3010, "nlines": 81, "source_domain": "www.manavarulagam.net", "title": "Supervisory Consultant - தேசிய அருங்கலைகள் பேரவை", "raw_content": "\nSupervisory Consultant - தேசிய அருங்கலைகள் பேரவை\nமாணவர் உலகம் June 08, 2019\nதேசிய அருங்கலைகள் பேரவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.20\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஉப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்) - இலங்கைப் பொலிஸ் (Sri Lanka Police)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/Water%20Shortage", "date_download": "2020-01-22T03:08:34Z", "digest": "sha1:UJEUQZTP5JWR7OTSSKIBTFY6FS6R277C", "length": 11511, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Water Shortage ", "raw_content": "\nஜோலார்பேட்டையில் இருந்து இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது குடிநீர்..\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, 50 வேகன்களில் குடிநீருடன் புறப்பட்ட ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு, அ���ற்கான பணிகள்...\nநீர் பற்றாக்குறையில் தமிழகத்திற்கு முதலிடம்..\nதேசிய அளவில் நீர் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில் 756 நகரங்களில் நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும், ஜல்சக்தி அமைச்சகமும் பட்டியலிட்டுள்ளது. அதில், அதிக நீர்ப்பற்றாக்குறை நகரங்களின்...\nஒரு வாரத்தில் ரயிலில் சென்னைக்கு குடிநீர்..\nஜோலார்பேட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு நான்கு முறை என ரெயிலில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பருவ மழை... அதற்கான அறிகுறி... என எதுவும் கண்ணுக்கு தென் படாத நிலையில், நீர் ஆதாரமாக...\nசென்னை அடுத்த பம்மலில் குடிநீருக்காக திண்டாடி வரும் பொதுமக்கள், அதிகாலை மூன்று மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, குடங்களில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால்...\n2020 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றத் தொடங்கிவிடும் என்றும், 2030 ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்த்துகிறது...\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாடு குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி...\nகுடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 15,838 கோடியில் திட்டங்கள் - அமைச்சர் SP வேலுமணி\nகுடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில் நடைபெற்ற மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்ச���் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...\nசென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nசென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படா ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்...\nசென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை\nசென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் கடல்...\nமுக்கியப் பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்\nதமிழகத்தில் நிலவி வரும் முக்கியப் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சம், குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்படாதது, கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, “நீட்”...\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/external-hard-disks/western-digital+external-hard-disks-price-list.html", "date_download": "2020-01-22T03:43:23Z", "digest": "sha1:A6RPAMPN2AH374AHAY4HUCBJCSPVBHKR", "length": 26856, "nlines": 510, "source_domain": "www.pricedekho.com", "title": "வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை 22 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் India விலை\nIndia2020உள்ள வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை India உள்ள 22 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 50 மொத்தம் வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வெஸ்டர்ன் டிஜிட்டல் வ்ட்ப்ஸ்ப்ப்௦௦௧௦பட்ட ௧ட்ப் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் க்ரெய் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Naaptol, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nவிலை வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு வ்ட் மீ பாஸ்போர்ட் வ்ட்ப்ஸ்ய்ல௦௦௨௦ப்ஸல் ௨ட்ப் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் சில்வர் Rs. 43,051 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வெஸ்டர்ன் டிஜிட்டல் மீ பாஸ்போர்ட் ௫௦௦ஜிபி உசுப்பி 3 0 போரட்டப்பிலே ஹார்ட் டிரைவ் வ்ட்ப்பிக்ஸ்ஹ்௫௦௦௦அப்ல ப்ளூ Rs.2,994 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2020உள்ள வெஸ்டர்ன் டிஜிட்டல் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை பட்டியல்\nஎஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் Name\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௧ட்ப Rs. 6899\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௧ட்ப Rs. 6099\nவெஸ்டர்ன் டிஜிட்டல் எலிம Rs. 5600\nவ்ட் வ்ட்பாபி௫௦௦௦ஞ்ச் மீ Rs. 4349\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௧ட்ப Rs. 6099\nவெஸ்டர்ன் டிஜிட்டல் வ்ட் Rs. 5615\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ஹட்ட Rs. 4349\n5 தப்பி அண்ட் பாபாவே\nசிறந்த 10 Western Digital எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nலேட்டஸ்ட் Western Digital எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௧ட்ப் எலிமெண்ட்ஸ் போரட்டப்பிலே ஹார்ட் டிரைவ்\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௧ட்ப் மீ புக் எஸ்ஸென்ட்டில் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க்\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் எலிமெண்ட்ஸ் உசுப்பி 3 0 ஹார்ட் டிரைவ் வ்ட் 1 தப்பி\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nவ்ட் வ்ட்பாபி௫௦௦௦ஞ்ச் மீ பாஸ்போர்ட் 500 கிபி உசுப்பி 3 0 போர் மேக் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 500 GB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௧ட்ப் மீ புக் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ்\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் வ்ட்ப்ஸ்ப்ப்௦௦௧௦பட்ட ௧ட்ப் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் க்ரெய்\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0, USB 2.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ஹட்ட் மீ பாஸ்போர்ட் எஸ்ஸென்ட்டில் ௫௦௦ஜிபி உசுப்பி 3 0\n- சபாஸிட்டி 500 GB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவ்ட் வ்ட்பெலஃ௫௦௦௦அப்க மீ பாஸ்போர்ட் ச்டுடயோ 500 கிபி உசுப்பி 2 0 பிறேவிரே 800 ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவெஸ்டர்ன் டிஜிட்டல் வ்டபபிஜ்க௦௦௪௦த்ஹப்க ௪ட்ப் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 4 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0, USB 2.0\nவ்ட் மீ புக் எஸ்ஸென்ட்டில் 3 5 இன்ச் 1 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் வ்டபபிஜ்க௦௦௨௦த்ஹப்க ௨பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 2 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0, USB 2.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் மீ பாஸ்போர்ட் எஸ்ஸென்ட்டில் 1 தப்பி உசுப்பி 3 0 வ்டபக்ஸ்௦௦௧௦பப்க\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 7200 RPM\nவ்ட் வ்ட்ப்ப்க்௫௦௦௦அப்க சே எலிமெண்ட்ஸ் 2 5 இன்ச் 500 கிபி உசுப்பி 3 0 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 500 GB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nவ்ட் மீ பாஸ்போர்ட் எஸ்ஸென்ட்டில் சே உசுப்பி 3 0 2 5 இன்ச் 1 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க்\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவெஸ்டர்ன் டிஜிட்டல் மீ பாஸ்போர்ட் அல்ட்ரா ௨ட்ப் உசுப்பி 3 0 போரட்டப்பிலே ஹார்ட் டிரைவ் டைட்டானியம்\n- சபாஸிட்டி 2 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0, USB 2.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் மீ புக் எஸ்ஸென்ட்டில் ௩ட்ப் உசுப்பி 3 0 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் டிரைவ் 3 தப்பி வ்ட்\n- சபாஸிட்டி 3 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB v3.0 / v2.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் எலிமெண்ட்ஸ் போரட்டப்பிலே ௧ட்ப் உசுப்பி 3 0 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் பழசக்\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவ்ட் வ்ட்ப்ப்க்௦௦௧௦பப்க எலிமெண்ட்ஸ் சே 1 தப்பி உசுப்பி 3 0 ஹார்ட் டிரைவ் பழசக்\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 1.1\nவ்ட் வ்ட்ப்பிக்ஸ்ஹ்௫௦௦௦அப்க மீ பாஸ்போர்ட் 500 கிபி உசுப்பி 3 0 எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவ்ட் மீ புக் எஸ்ஸென்ட்டில் 3 5 இன்ச் 2 தப்பி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்க் பழசக்\n- சபாஸிட்டி 2 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் மீ பாஸ்போர்ட் ௫௦௦ஜிபி உசுப்பி 3 0 போரட்டப்பிலே ஹார்ட் டிரைவ் வ்ட்ப்பிக்ஸ்ஹ்௫௦௦௦அப்ல ப்ளூ\n- சபாஸிட்டி 500 GB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவெஸ்டர்ன் டிஜிட்டல் மீ பாஸ்போர்ட் ௫௦௦ஜிபி உசுப்பி 3 0 போரட்டப்பிலே ஹார்ட் டிரைவ் வ்ட்ப்பிக்ஸ்ஹ்௫௦௦௦ர்டு ரெட்\n- சபாஸிட்டி 1 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 5400 RPM\nவ்ட் வ்ட்பிபிஎப்௦௦௧௦பிப்ல மீ பாஸ்போர்ட் 1 தப்பி உசுப்பி 3 0 ஹார்ட் டிஸ்க் ப்ளூ\n- சபாஸிட்டி 1 TB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nவெஸ்டர்ன் டிஜிட்டல் ௨ட்ப் மீ புக் லைவ் நெட்ஒர்க் டிரைவ்\n- சபாஸிட்டி 2 TB\n- டாட்டா ற்றன்ச்பிர் ஸ்பீட் 7200 RPM\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/special/01/233736?ref=viewpage-manithan", "date_download": "2020-01-22T03:35:27Z", "digest": "sha1:WDYWSM3NQQYURJB753UIABHXF4Y35R3B", "length": 24137, "nlines": 180, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளித்ததாக அமித் ஷா சொன்னது சரியா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித���தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளித்ததாக அமித் ஷா சொன்னது சரியா\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை நான்கு லட்சத்து 61 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளித்திருப்பதாகக் கூறினார். இந்தக் கருத்து சரியானதுதானா\nமாநிலங்களவையில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, தி.மு.கவைச் சேர்ந்த திருச்சி சிவா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க முடியாத வகையில் மசோதா இருப்பது குறித்து கேள்வியெழுப்பினர்.\nஇதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, \"பல உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.\nஇருந்தாலும், வைகோ, திருச்சி சிவா போன்றவர்கள் இது குறித்துக் கேட்டார்கள். 1947ல் இருந்து இந்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது.\nபல கட்சிகள் இதைச் செய்திருக்கின்றன. முதலில் 4,61,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. பிறகு, 94 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள்.\nஅவர்களில் 75 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 75 ஆயிரம் பேர் இந்தியாவிலேயே வைத்துக்கொள்ளப்பட்டார்கள்.\nஇரண்டு லட்சத்து 16 ஆயிரம் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். சிலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள். ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை\" என்று தெரிவித்தார்.\nஉள்துறை அமைச்சர் சொல்வதைப்போல உண்மையில் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறதா\nஅமித் ஷா இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களையும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\n\"1964ஆம் ஆண்டில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு மலையகத் தமிழர்கள் நாடு திரும்பியத���த்தான் அமித் ஷா குறிப்பிடுகிறார்\" என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.\nகண்டி ராஜ்யம் உள்பட ஒட்டுமொத்த இலங்கையும் 1815ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த நிலையில், 1840ல் இயற்றப்பட்ட Waste Land ordinance விவசாயம் செய்யாத பகுதிகளை வெற்று நிலங்கள் என்று வகைப்படுத்தி, மிகக் குறைந்த விலையில் பிரிட்டிஷ் முதலீட்டாளர்களுக்கு விற்க வழிவகுத்தது.\nஇந்த நிலத்தில் இருந்த காடுகளை அழித்து காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்க இலங்கையில் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், அருகிலிருந்த தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அழைத்துவரப்பட்டனர்.\n1881லிருந்து 1900க்குள் பெரும் எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்கள் காபி, தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்தனர்.\nஇலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் கிட்டத்தட்ட 10 சதவீதமாக உயர்ந்தனர். இந்த நிலையில், 1939ல் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்புவதை இந்திய அரசு தடை செய்தது.\nஇருந்தபோதும், 1924லிருந்தே இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர். 1932ல் நாடு திரும்பும் இந்தியத் தொழிலாளர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டதும் அதனைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையில் பல தொழிலாளர்கள் நாடு திரும்பினர்.\n1924ல் இருந்து 1939வரை மொத்தமாக 64,704 பேர் நாடு திரும்பினர். ஆனால், இலங்கைக்குச் சென்ற தொழிலாளர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், நாடு திரும்பிய தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்திற்கும் குறைவு.\nஇந்த நிலையில் இலங்கையில் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன.\nஇந்தத் தேர்தலில் சிலோன் இந்திய காங்கிரசைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களை தோட்டத் தொழிலாளர்கள் தேர்வுசெய்தனர். மேலும் 15-20 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தனர்.\nஇந்திய தோட்டத் தொழிலாளர்கள் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சிபெறுவதைக் கண்ட இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக, 1948ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தவிர்த்த பிற இலங்கையர் மட்டுமே இலங்கையின் குடிமக்கள் என்ற வகையில் இந்தச் சட்ட���் குடியுரிமையை வரையறுத்தது.\n1949ல் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டம், இந்திய வம்சாவளியினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கச் செய்தது.\nஇதற்குப் பிறகு, இந்தப் பிரச்சனையை சரிசெய்யும் விதத்தில் இந்திய - பாகிஸ்தான் குடிமக்கள் பதிவுசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் 8,50,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும் இதில் ஒரு லட்சம் பேருக்கே குடியுரிமை வழங்கப்பட்டது. மீதமிருப்பவர்கள் நாடற்றவர்களானார்கள்.\n1964வரை இந்தப் பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 1964ல் இலங்கையில் சுமார் 9,75,000 பேர் நாடற்றவர்களாக இருந்தனர்.\nஇந்த நிலையில், இவர்களில் 8,25,000 பேருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர்.\nஅதன்படி, 3,00,000 நாடற்றவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் இலங்கை குடியுரிமை வழங்கும். 5,25,000 பேரை இந்தியா திரும்ப ஏற்றுக்கொள்ளும். மீதமிருந்த, 1,50,000 பேரைப் பற்றி ஏதும் ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை.\nஇதற்குப் பிறகு எஞ்சியிருந்த 1,50,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் தலா 75000 பேருக்கு குடியுரிமை வழங்க இரு நாடுகளும் 1974ல் ஒப்புக்கொண்டன. ஆக, ஒட்டுமொத்தமாக இந்தியா 6,00,000 பேரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது, இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவோர் தாங்களாகவே அதைச் செய்ய வேண்டும். அரசு யாரையும் வலியுறுத்தக்கூடாது என்பதுதான் . 1968வாக்கில் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியா திரும்பத் துவங்கினார்.\nஆனால், 1986வாக்கில் இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், வெறும் 5,06,000 பேர் மட்டுமே இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தனர். இதனால், இந்தியாவின் பங்கில் மீதமிருந்த 94,000 பேரையும் இலங்கை ஏற்றுக்கொண்டது.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை வழங்கியதாக சுட்டிக்காட்டுவது இந்த இந்திய வம்சாவளியினரைத்தான்.\nஇவர்கள் இந்தியாவிலிருந்து சென்று இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த இந்தியத் தமிழர்களே தவிர, இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் அல்ல.\nதவிர, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ஒருவருக்குமே இந்தியக் குடிய���ரிமை அளிக்கப்படவில்லை. சட்டப்படி அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்கிறார் க்ளாட்ஸன் சேவியர்.\n\"இந்தியச் சட்டப்படி குடியுரிமை பெற சில வழிகளே இருக்கின்றன. ஒன்று, சட்டபூர்வமாக குடியுரிமை உள்ள இந்தியப் பெற்றோருக்குப் பிறந்திருக்க வேண்டும். அல்லது, இந்தியாவில் வசிக்கத் தகுதிபெற்ற பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.\nஅல்லது, 11 ஆண்டுகள் இந்தியாவில் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் அல்லது, இந்தியா எந்த நாட்டையாவது தன்னோடு இணைத்துக்கொண்டால் அங்கு வசிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழிகளில் இந்தியக் குடிமகனாக முடியாது\" என்கிறார் அவர்.\nமேலும், தற்போதுவரை இந்தியாவில் அகதிகளுக்கான சட்டம் இல்லையென்பதால் இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்கள் அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகளாக பதிவுசெய்யப்பட்டே முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.\nஇவர்கள் ஒருபோதும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவே முடியாது. இந்த பின்னணியில் அமித் ஷா கூறியது முழுக்க முழுக்க தவறான தகவல்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணருமான டாக்டர் வி. சூர்யநாராயணும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறார்.\nஇலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக வேலைப் பார்க்கச் சென்று நாடு திரும்பிய தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் உள்துறை அமைச்சர் குழப்பிக்கொண்டிருக்கக்கூடும் என்கிறார் அவர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.todayjaffna.com/168681", "date_download": "2020-01-22T03:54:44Z", "digest": "sha1:QUZDLRASITFPW4CZUIDR3XSNDYEBQLGM", "length": 7923, "nlines": 112, "source_domain": "www.todayjaffna.com", "title": "மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஆயுதமுனையில் கொள்ள���! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஆயுதமுனையில் கொள்ளை\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஆயுதமுனையில் கொள்ளை\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளையில் ஆயுதமுனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.\nஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nபெரியகல்லாறு ஆலையடிப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவத்தில் 7 பேரிடமிருந்து சுமார் 6 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.\nஆயுதம் தரித்த இருவர் பிரதான வீதியில் நின்றுகொண்டு, வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.\nஇவ்விதம் 5 வாகனங்கள் கொள்ளையர்களால் மறிக்கப்பட்ட நிலையில் அந்த வாகனங்களிலிருந்த மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், ஏனைய தொழில்களுக்காக கையில் ரொக்கப் பணத்துடன் சென்ற 7 பேரிடம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் பொலிஸார், உயர்மட்ட உத்தரவுகளின் பேரில் தீவிர தேடுதல், கண்காணிப்பு மற்றும் புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleஉடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு ஜூஸ் குடித்தால் போதும்\nNext articleயாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய பணியாளர்களை சரமாரியாக தாக்கிய இரு இளைஞர்கள்\nபகிடிவதையால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி\nபோர் குற்ற பொறுப்பாளி இவர்தான் – அடித்து கூறும் பொன்சேகா\nபழுதடைந்த புதுக்குடியிருப்பு வீதியை மீள் நிர்மாணம் செய்த படையினர்\nமனைவியுடன் தகாத உறவு கொண்ட நண்பனை அடித்து கொன்ற கணவன்\nகொழும்பில் 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 57 அழகிகள் கைது\nமசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை – 4...\nயாழ்.வறணி பகுதியில் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி\nயாழ்ப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nயாழில் மக்களின் காணிகளை கையகப்படுத்த முனைந்த சிறிலங்கா அரசு\nயாழில்,பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை கதறும் தாயார்\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி – மாமியார் பலி மருமகள் தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/sports-related/", "date_download": "2020-01-22T01:43:47Z", "digest": "sha1:AVLMNHTYM7LVACFHYJPQSBH7OANI6UHK", "length": 26879, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Sports Related – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஜென்டில்மேன் திரைக்காவியம் – வீடியோ\nகுஞ்சுமோன் தயாரிப்பில் சங்கர் எழுதி இயக்கி, 1993 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதியன்று வெளியான (more…)\nரெண்டு பிரச்சனை.. (செம கடி)\n-சம்யுக்தா (முகநூலில்) கடித்த கடி ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க).. அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்.... அப்போ எல்லாரு (more…)\nசம்பூர்ண இராமாயணம் – திரைக்காவியம் – வீடியோ\nஇராமாயணம் என்றொரு இதிகாசத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட இத்திரைப்படம் 1958 ஆம் ஆண்டு பல வெள்ளித்திரையரங்குக ளை அலங்கரித்தது. இதில் ஸ்ரீ ராமராக என். டி. ராமராவ், பரதனாக சிவாஜிகணேசன், ஸ்ரீராமரின் மனைவி சீதையாக (more…)\nதனது தாலியை தானே அறுத்தெறிந்த பெண் – அதிர்ச்சியில் உறைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் – வீடியோ\nதனது தங்கையின் கணவனிடம் கள்ளத் தொடர்புகொண்ட அக்காள்- தனது தனது தாலியை தானே அறுத்து வீசி எறிந்த தங்கை- அதிர்ச்சியில் உறைந்த நிகழ்ச்சி தொகுப்பா ளர் - ஆம் இந்த (more…)\nஇந்த குழந்தைகளைப் பாருங்கள் என்னமாய் பேசுறாங்க\nஇந்த குழந்தைகளைப் பாருங்கள் என்னமாய் பேசு றாங்க ஆமாங்க கீழே உள்ள வீடியோவை பாருங் களேன் அப்புறம் நீங்களே சொல்லு வீங்க ஆமாங்க கீழே உள்ள வீடியோவை பாருங் களேன் அப்புறம் நீங்களே சொல்லு வீங்க குழந்தைகளிடம் நாம ஒரே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு அவங்க ஒன்பது பதில் சொல்வாங்க குழந்தைகளிடம் நாம ஒரே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு அவங்க ஒன்பது பதில் சொல்வாங்க ஆனால் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஒன்பது கேள்விக ளில் ஒரு கேள்விக்கு கூட நம்மால் பதில் சொல்ல முடியாது. ஆனால் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஒன்பது கேள்விக ளில் ஒரு கேள்விக்கு கூட நம்மால் பதில் சொல்ல முடியாது. நம்ம அண்ணாச்சி குழந்தைகளிடம் சிக்கி படும்பாட்டை (more…)\nஉங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்\nஇன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)\nஇணையத்தில் தேடியதை தேடுகிறோம் என்று நினைவூட்டும் அனோடோரி இணையம்\nநாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடி யதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணையதளம். இடி த்து சொல்வதோடு நின்று விடாம ல் இதற்கான தீர்வையும் வழங்கு கிறது. அனோடோரி வழங்கும் தீர்வு பார் த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை. புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் (more…)\nஉடலின் உன்னத உயிர் – வீடியோ\nஉடலின் உன்னத உயிர் என்ற நிகழ்ச்சியில் பலகுரல் வேந்தன் உங்கள் சீனிப்பிரபு நகைச்சுவையால் (more…)\n“கண்டுபிடி கண்டுபிடி” திரைக்காட்சிகள் – வீடியோ\n'கண்டுபிடி கண்டுபிடி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கண்டு களியுங்கள் நண்பர்களே\nசுவிச்சர்லாந்தில் நமது திரை நட்சத்திரங்கள் – வீடியோ\nகோடையில் இருந்து தப்பிக்க நமது திரை நட்சத்திரங்கள் சுவிச்சர் லாந்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களது பயணத்தின் போது பேசப்படும் சுவாரசியமான (more…)\nபாம்பை கடித்து தின்னும் அணில் – அதிசய அதிர்ச்சி வீடியோ\nபாம்பின் உடலை கடித்துதின்ன அணில் முற்பட்டபோது அது தன் னை தற்காத்துக் கொள்ள கொத்த முற்படும்போது அணில் அந்த பாம்பின் தலையை லாவகமாக கடித்து ரத்த காயம் ஏற்படுத்தியது. அதனால் அந்த செய்வதறியாது மெதுவாக ஊர்ந்து செல்வதையும், அணில் அந்த ஊர்ந்து செல்லும் பாம்பினை (more…)\nமூக்கு கண்ணாடியில் வீடியோ கேமரா – வீடியோ\nமூக்கு கண்ணாடி என்றாலே ஆரம்ப காலத்தில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் கண்பார்வையற்ற வர்கள் ஐவர்க��் என்று அது சிறிது காலத்தால் நாகரிகம் என்ற பெயரி ல் ஆண்கள் பெண்கள் என்ற வித்தி யாசமின்றி அனைவரும் அணியத் தொடங்கினார்கள் இன்று மூக்கு கண்ணாடி இல்லாது வெளியில் இறங்குபவர்கள் மிக குறைவு ஏனெனில் கண்கள் கேட்டுப்போகு ம் வெய்யிலில் கூலிங் வேணும் என்று அதற்கு ஒரு விளக்கம் தரு வார்கள் அத்தகைய கண்ணாடி இப் போது வேறு ஒரு தேவைக்காகவும் (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (645) ஆசிரியர் பக்கம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்டவிதிகள் (269) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) படங்கள் (48) சின்னத்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,317) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) நமது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,264) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட விளக்கம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/doctors", "date_download": "2020-01-22T03:00:14Z", "digest": "sha1:GKS2YC4KBN4DUVPUFZUIAVXOZGGXTCNR", "length": 5268, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "doctors", "raw_content": "\n`என்ன நடக்கும்.. எப்படி நடக்கும்' - மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை நடைமுறைகள்\n`வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்' விருத்தாசலத்தில் இளம்பெண் உயிரிழப்பு\nடாப் 10 பிரச்னைகள் - ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்\n`எனக்கே நான் புதிதாகத் தெரிகிறேன்' -இளம்பெண்ணை நெகிழவைத்த புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்\n' - மதுரை அரசுப் பெண் மருத்துவர் மீது தாக்குதல்\n - நீங்களும் கலந்துகொள்ள விருப்பமா\n`செயற்கை சுவாசம்; 28 மருத்துவர்கள் கண்காணிப்பு - தீவிர சிகிச்சையால் மீண்டுவந்த புதுக்கோட்டைப் பெண்\nஇறந்தவரின் இதயத்தை வேறொரு உடலில் துடிக்க வைத்த மருத்துவர்கள்\n’- பிறந்து 24 மணி நேரமேயான குழந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை\n`2 நிமிடப் பரிசோதனை; 50 ரூபாய் செலவு' -பாம்பு கடியின் அடையாளம் கண்டறியும் கேரளாவின் புதிய கருவி\nஆஸ்திரேலிய காட்டுத்தீ... கோலா கரடிகளைக் காப்பாற்றப் போராடும் தம்பதி\nஉடலுறவின் மூலம் டெங்கு பரவுகிறதா... ஸ்பெயின் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=232", "date_download": "2020-01-22T02:02:58Z", "digest": "sha1:5PHXX3SKK6FRHGA4A7KFOC33AJNKFGR4", "length": 3582, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/dinesh/", "date_download": "2020-01-22T03:22:01Z", "digest": "sha1:VELAEEBXWLYWKPVXZPMPYQTLJJXDBJSH", "length": 5962, "nlines": 97, "source_domain": "www.behindframes.com", "title": "Dinesh Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nஐந்து வருடமாக தயரான ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்கிரிப்ட்..\nவெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜ்குமார். .தற்போது ‘அண்ணனுக்கு ஜே’ படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். அதுமட்டுமல்ல அவரது குருவான வெற்றிமாறனின்...\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகுப்பை அள்ளும் மனிதனின் வாழ்க்கையிலும் எவ்வளவு உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை சொல்லும் நல்ல கதை தான் இந்த ‘ஒரு குப்பை...\nதடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\n‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய...\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு..\nஅறிமுக இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பலரும் தங்களது முதல் படத்திலேயே கமர்ஷியலாக சில அம்சங்களை புகுத்தி ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும்...\nதிருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் – கார்த்திக் ராஜுவும். ‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்துள்ள...\nதூய்மையை வலியுறுத்தும் படத்திற்கு தடைபோட்ட சென்சார்..\nஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் ‘துப்பறிவு’ 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது. இயக்குநர் தமிழ்...\n‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘உள்குத்து’ என்கிற படத்தை இயக்கிவருகிறார் கார்த்திக் ராஜு. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் நந்திதாவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2019/08/19/1200-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-300-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8/", "date_download": "2020-01-22T03:44:41Z", "digest": "sha1:ACNR7QLFPSQY2444V6PHNQSZNNKSHCKT", "length": 7207, "nlines": 201, "source_domain": "sathyanandhan.com", "title": "1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமா��\nபசுமை விழிப்புணர்வுக் காணொளி →\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nPosted on August 19, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nசென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை 1200 கிமீ மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஐந்து இளைஞர்கள் வழியெங்கும் 300 விதைப் பந்துகளை வீசியிருக்கிறார்கள். இவை மொத்தம் 1500 மரங்களை உருவாக்க இருப்பவை. இந்த இளைஞர்களின் பசுமைப் பணி பாராட்டுக்குரியது. ஆனந்த விகடனின் செய்திக்கான இணைப்பு————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in பசுமை, Uncategorized and tagged ஆனந்த விகடன், காடு வளர்த்தல், பசுமை விகடன், பசுமைப்பணி, மரம் வளர்த்தல், விதைப்பந்து. Bookmark the permalink.\nபசுமை விழிப்புணர்வுக் காணொளி →\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/312356", "date_download": "2020-01-22T02:53:09Z", "digest": "sha1:N5TA4TMERZOLDNZ6RTPZQOAQIQURSBC5", "length": 2790, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:50, 26 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: af, arz, oc மாற்றல்: fa\n16:57, 21 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: csb:Rodnô mòwa)\n12:50, 26 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: af, arz, oc மாற்றல்: fa)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-22T03:17:07Z", "digest": "sha1:5WLLDVU7GCNXNB7DTOAOEWO4RMO4AESL", "length": 20200, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரவு உணவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க இரவு உணவுப் பரிமாறல்\nஇரவு உணவு அல்லது விருந்து (ஆங்கிலம்:Dinner) என்பது பொதுவாக இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படும் உணவைக் குறிக்கும். மேற்கு நாடுகளில் வரலாற்றுப்படி டின்னர் என்பது பகலிலோ அல்லது மாலைப்பொழுதிலோ எடுத்துக் கொள்ளும் உணவையும் குறித்துள்ளது.[1] இன்னும் சில மேற்கு நாடுகளில் சிறப்பான பகல் உணவையோ மாலை உணவையோ டின்னர் என்றே அழைக்கிறார்கள்[1] . டின்னர் என்பது ஒவ்வொரு நாடுகளுக்கேற்ப பழக்கவழக்கங்களுக்கேற்ப அளவும், முறைகளும் மாறுகிறது[2]. மருத்துவர்களின் அலோசனைப்படி இரவு உணவு என்பது எளிதில் செரிக்கக்கூடிய வகையிலும் நல்ல தூக்கம் வரும் வகையிலும் இருக்கவேண்டுமாம். சாக்லெட், காரமான உணவு, காபி, மதுபானம், கொழுப்புள்ள உணவுகள், சோடா, சிவப்பிறைச்சி போன்றவற்றைத் தவிர்க்கப் பரிந்துரை செய்கிறார்கள்.[3]\nவரலாற்றில் டின்னர் என்பது ஐரோப்பாவில் பகல் உணவிற்கு இரண்டல்லது மூன்று மணி நேரம் தாமதமான உணவிற்குப் பெயராக பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கி, முதலாம் பிரஞ்சு பேரரசு காலம்வரை இருந்துள்ளது.[4] 1700களில் மாலை உணவிற்கே டின்னர் என்று பெயரிட்டு வழங்கினர்.[1] தற்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தில் மாலை உணவே டின்னர் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. உணவு வேளையை காலை உணவு, மதிய உணவு, தேநீர், இரவு உணவு எனப் பிரிக்கின்றனர்.[1][5] மத்திய ஆங்கிலேயே பகுதிகள், வட இங்கிலாந்து, மத்திய ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் பகல் உணவையே டின்னர் என்றழைக்கின்றனர். இரவில் எடுத்துக் கொள்ளும் உணவு சப்பர் என்றழைக்கின்றனர்[5] ஒரு ஆய்வின்படி ஐக்கிய ராஜ்ஜியத்தில் மாலை 7:47 மணியே சராசரி இரவு உணவு நேரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[6] அமெரிக்க போன்ற நாடுகளில் சப்பர் என்றாலும் டின்னர் என்றாலும் மாலை உணவாகவே குறிக்கப் பயன்ப்டுத்துகிறார்கள்\nபொதுவாக ஒரு நாளின் கடைசி உணவாக இருந்தாலும் கிருஸ்துமஸ் விருந்து, நன்றி தெரிவித்தல் நாள் விருந்து, ஞாயிறு அல்லது விடுமுறைநாள் விருந்து போன்றவை சிறப்பு விருந்துகளாக அழைக்கப்படுகின்றன.\nஇரவு விருந்துகளில் மக்கள் பகட்டாக உடையணிந்து விரும்பிய உணவுப் பதார்த்தங்களை உருசிபார்த்தவாறே கூடிப்பேசி மகிழ்வார்கள். இந்த வகை விருந்தில் மூன்று வகைப் பதார்த்தங்களுள்ளன. ஆப்டைசர் எனப்படும் சூப்போ, அல்லது பழரசமோ கொண்ட இன்சுவை நீர் முதலிலும், பிரதான பதார்த்தம் அதன் பின்னரும், இறுதியில் டிசர்ட் எனப்படும் இனிப்புவகையுடன் விருந்து நிறைவுபெறும்.\nஆக்ஸ்போர்ட் கல்லூரி இரவுவிருந்தில் அலுவலுடையணிந்த பெண்கள்\nபண்டைய ரோமப் பேரரசில் இரவு விருந்து என்பது முக்கிய நிகழ்வாக நடந்து, அரசக்குடும்பமும், அரசவை உறுப்பினரும் சந்தித்து உறவாடும் பொழுதாகயிருந்தது.[7] ரோம மக்கள் பெரும்பாலும் லிகுமென் எனப்படும் ஒருவகை மீன் குருமாவை பெரும்பாலும் இரவு உணவில் பரிமாறுவார்கள்.[8]\nஇலண்டன் பெருநகரங்களில் நடக்கும் இரவு விருந்திற்கு அச்சிட்ட அழைப்பிதழ்களுடன் முறையான கொண்டாட்டமாக நடக்கிறது. அப்போது பலவகையான பதார்த்தங்களும் பல்வேறு உணவு முறைகளும் பரிமாறப்பட்டு, சிலவேளையில் பாடலும், கவிதைகள் மொழிதலும் நிகழும்.[9]\nசைவ, அசைவ வகையான குழம்புகளும், பலவகையான பிரியாணிகளும், கோதுமை அல்லது மைதா ரொட்டிகளும் இரவு உணவாகப் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. செட்டிநாடு மீன் பொரியல், கலுட்டி கெபாப், தம் ஆலூ லக்நவி, கீமா பிரியாணி, தம் பன்னீர் காலி மிர்ச், சாகி முட்டை குழம்பு, மலபார் இறால் குழம்பு, தால் மக்கனி, மக்காலி கொப்தா போன்றவை மிகவும் விரும்பக்கூடிய இரவு உணவாகக் கூறப்படுகிறது.[10] தமிழகத்தில் இரவு உணவாக இட்லி, தோசை வகைகள், புரோட்டா, சப்பாத்தி போன்றவை பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது.\n↑ \"இரவில் இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\". தினமணி (29 மே 2017). பார்த்த நாள் 29 மே 2018.\n\"Dinner\" definition கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்\nஇரவு உணவின் வரலாறு பிபிசி கட்டுரை\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-01-22T03:29:23Z", "digest": "sha1:WGDSVPV24BQKTTGU6SRO6M42EX3A3W3N", "length": 5943, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முகம்மது ஷா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முகம்மது ஷா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுகம்மது ஷா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரூபாய் (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 7 (← இணைப்புக்கள் | தொகு)\nமுகலாயப் பேரரசு (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 13 (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 24 (← இணைப்புக்கள் | தொகு)\n1720கள் (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் முகம்மது ஷா (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் ஜெய் சிங் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ம (← இணைப்புக்கள் | தொகு)\n1739 (← இணைப்புக்கள் | தொகு)\n1702 (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தர் மந்தர், புதுதில்லி (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்சரித்து வம்சம் (← இணைப்புக்கள் | தொகு)\nசப்தர்ஜங்கின் கல்லறை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T03:29:54Z", "digest": "sha1:YOT4YMQIICMUWGOFIIFPKLUF7TZ6VZA5", "length": 24722, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலனறிவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலனறிவாதம் (empiricism), நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.[1] புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, எங்கள�� வீட்டுத் தோட்டத்தில் ஒரு புலி பதுங்கி இருக்கின்றது என்று ஒரு அறிஞர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிஞர் என்பதாலேயே அவர் சொல்வது உண்மை என்று ஆகாது. புலி பதுங்கி இருக்கின்றது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலி தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றது என்பது ஒரு வேளை உணமையாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள இயலாது.\nபுலனறிவாதத்தின்படி, மனிதனுக்கு அறிவு என்று சொல்லப்படுவது பெரும்பாலும் அவனுடைய ஐம்பொறிகளின் வழியாகவே வருகின்றது. \"சூரியன் சுடுகின்றது\" என்ற கருத்து (அதாவது, அறிவு) சூரியன் அவனைச் சுடுவதாலேயெ அவனுக்கு வந்தது. \"நச்சுப் பாம்பு கொடியது\" என்ற அறிவு பாம்பு கடித்து இறந்த பட்டறிவினாலேயே (அனுபவம்) வந்தது. மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் பட்டறிவினால் மட்டுமே வந்தது என்றும் சொல்ல முடியாது. ஒரு சில நேரங்களில் பட்டறிவு சொல்வது தவறாகவும் இருக்கக் கூடும். சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது பட்டறிவு; ஆனால் அது உண்மையன்று. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது. எனவே, புலனறிவாதத்தின்படி, மனிதனுக்குக் கிட்டும் அறிவு பெரும்பாலும் ஒன்று, அவனுடைய பட்டறிவினால் வந்ததாக இருக்க வேண்டும்; அல்லது அவன் அதற்கு ஆதாரங்கள் தேடிப் பெறப் பட்டதாக இருக்க வேண்டும்.\nபுலனறிவாதமே அறிவியலுக்கு அடிப்படை. குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதைப் புலனறிவாதம் வலியுறுத்துகின்றது. அதாவது, அறிவியலில் வரும் எல்லா கூற்றுக்களும் கருத்துக்களும் புற உலகத்தில் உண்மையானவையா என்று ஆய்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்; மற்றும், ஒருவர் ஒன்றை உண்மை என்று நம்புவதாலேயோ அல்லது கடவுள் என்ற ஒரு பேராற்றல் தனக்கு ஒன்றை உணர்த்தி விட்டுச் சென்றது என்று சொல்வதாலேயோ எதுவும் உண்மையாகாது. எதுவாயினும் அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்.\nஅறிவு என்பது எப்போதுமே சரியாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுகின்றது என்பது நேற்று வரை உண்மையாக இருந்து, இன்று பொய்யாகிப் போயிருக்கலாம். உண்மையாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றோ, பொய்யாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு பொய் என்றோ சொல்லவதற்கில்லை. நாளை மழை பெய்யும�� என்று சொன்னால், நாளை கட்டாயமாக (நூற்றுக்கு நூறு) மழை பெய்யும் என்று சொல்வதற்கில்லை. 90% பெய்யலாம். கொஞ்ச நேரம் கழித்து, 90% பெய்யாது, 70% தான் பெய்யும் என்றும் சொல்ல வேண்டியும் இருக்கும். இவ்வாறு, உண்மையான (அல்லது சரியான) அறிவு என்று ஒன்றும் கிடையாது. அது மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.[2]\nஅறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படும் எந்தக் கருத்தும் ஒன்று பட்டறிவின் வழி வந்ததாக இருக்க வேண்டும், அல்லது அது ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்ந்து எடுத்ததாக இருக்க வேண்டும்.[3] Rationalism அல்லது பகுத்தறிவியம் என்பது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. பகுத்தறிவியத்தில், மனத்தில் தானாகவே தோன்றும் எண்ணங்கள் கூட அறிவாகலம். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனின் உள்ளுணர்வு (instinct) அவன் மனத்தில் ஒரு சில எண்ணங்களை தோற்றுவித்து இருக்கலாம்; பிறகு அந்த எண்ணங்கள் அவன் மனத்தில் அறிவாக உருவெடுக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலர், கடவுள் என்பவர், மனத்தால் மட்டுமே அறியக்கூடியவர்; புற உலகைச்சார்ந்த பட்டறிவுக்கும் கடவுள் என்பவர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவர். இராபர்ட் பாயில், இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு போன்றவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆயினும், புலனறிவாதத்தின் உண்மையையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.[4][5][6][7]\nமுற்காலத்தில் மனம் அல்லது உள்ளம் என்பது ஒரு தூய பலகை (அல்லது தூய வெள்ளைத்தாள்) எனவும், ஒருவனின் பாடு (அனுபவம்) அந்த வெள்ளைத்தாளில் விடுகின்ற கிறுக்கல்களே எனவும் கருதப் பட்டது. அரிஸ்டாட்டில் கூறுகிறார்:\n\"தூய வெண் பலகையில் தோன்றிய எழுத்துக்கள் போலவாகும் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள்\" (Aristotle, On the Soul, 3.4.430a1)\nபிளாடோவின் கருத்து இதற்கு நேர் மாறாக உள்ளது. அவர் கருத்துப்படி, ஒரு மனிதனின் மனம் என்பது அவன் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே, விண்ணுலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். அவன் பிறந்த பிறகு, அந்த மனம் அவன் உடலில் வந்து சேர்ந்து கொள்கின்றது.(பார்க்க Phaedo)\nதமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். அகம் என்பது உள்ளிருப்பது, மனதில் அல்லது உள்ளத்தில் இருப்பது என்று கொள்ளலாம். ஒருவனுக்கு புற வாழ்க்கை இருப்பது போலவே அவனுக்கு அக வாழ்க்கையும் இருக்கின்றது. ஒரு வகையில், அக வாழ்க்கை என்பது புற வாழ்��்கையினும் இன்றியமையாதது என்றும் கருதப்பட்டது. அக வாழ்க்கையில், உள்ளுக்குள் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள் அவன் உள்ளத்தில் ஆழ பதிந்து விடுகின்றன.\nபதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் பல அறிஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள விளக்கங்கள் உண்மைலேயே சரியானவைதானா என்று பல கேள்விகளை நிக்கோலோ மேக்கிவில்லி பிரான்செஸ்கோ கிச்சியார்தினி ஆகியோர் எழுப்பினர். இயற்கையில் நடக்கின்ற எல்லாவற்றையும் ஒருவன் மனத்தில் ஏற்கனவே பதிந்துள்ள எண்ணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எடை போடக் கூடாது, நடை முறை உண்மை (effctual truth) என்ன என்பதையும் ஒருவன் பார்க்க வேண்டும் என்று குறிப்பாக மேக்கிவில்லி எடுத்துக் கூறினார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டா வின்சி(1452–1519) சொல்கிறார்:\n\"உன் பட்டறிவு ஒன்று உனக்கு உண்மை என்று உணர்த்துகிறது, ஆனால் அது இதுகாறும் சரியென்று பலராலும் போற்றப்பட்ட கருத்துக்களுக்கு எதிர் மாறாக உள்ளது என்று இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, உன் பட்டறிவு சொல்வதையே நீ கேட்க வேண்டும்\" லியானார்டோ டா வின்சி\nபிரித்தானிய புலனறிவாதத்திற்கு 17-ஆம் நூற்றாண்டில் அத்திவாரம் (foundation) இட்டவர்களில் பிரான்சிஸ் பேகன்(Francis Bacon), ஜான் லாக்(John Locke) , ஜியார்ஜ் பெர்க்லி(George Berkeley), டேவிட் ஹ்யும்(David Hume) ஆகியோர் இன்றியமையாதவர்கள் ஆவர்.\nகுறிப்பாக, அறிஞர் ஜான் லாக் கூற்றுப்படி, அறிவு( knowledge ) என்பது மனிதனுக்கு அவன் படும் பாட்டுக்குப் (படு - experience(v), பாடு - experience(n), அனுபவம்) பிறகே வருகின்றது. எடுக்காட்டாக, புளி புளிக்கும் என்பது புளியைச் சுவைத்த பின்னரே தெரிய வரும், புளி புளிக்கும் என்பது அதைச் சுவைக்கும் முன்னரே தெரிய வாய்ப்பில்லை. புலன்களினால் உணரப்படுபவை மனத்துக்குள் சென்று \"வெள்ளைத்தாளில் எழுதிய எழுத்துக்கள்\" போல பதிந்து விடுகின்றன.\nநம் மனத்தில் உள்ள அறிவு இரண்டு வகையாகப் படும்: ஒன்று புலனறிவு( knowledge through sensation), மற்றொன்று சிந்தனையறிவு(knowledge through reflection). புலனறிவு என்பது புலன்கள் புற உலகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளால் தாக்கப்பட்டு, அந்தத் தாக்கம் மனத்துக்குள் சென்று பதிவதனால் ஏற்படுகின்றது. (தேன் இனிக்கும், முள் குத்தும், என்பன புலனறிவே.) சிந்தனை அறிவு என்பது சிந்தித்துப் பார்ப்பதால் மனத்தில் தோன்றும் அறிவு ஆகும். ( ஓ(make sound) --> ஓது(chant, read, learn) --> வேது(knowledge) --> வித்து (வித்தை - அறிவு, skill) --> சித்து (அறிவு,knowledge ) --> சிந்தி (think, create knowledge ) என்று பாவாணர் கூறுவார்.) எடுத்துக் காட்டாக, இரு இணை கோடுகளை வரைந்து, அவற்றை எல்லையில்லாமல் (infinitely) நீட்டிக் கொண்டே போனாலும், அவை ஒருபோதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வதே இல்லை. இது ஒரு சிந்தனை அறிவு. ஏனெனில், ஒரு கோட்டை எல்லை இல்லாமல் நீட்டி கொண்டே போவது என்பது நாம் நடை முறையில் காண்பது அன்று. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள இணை கோடுகள் (parallel lines of finite length) ஒன்றுகொன்று வெட்டி கொள்ளாது என்று மட்டும் தான் நமக்குத் தெரியும்.(இது ஒரு வேளை பட்டறிவாகலாம்.) ஆனால், அளவில்லாத (infinitely long) இணை கோடுகள் வெட்டிக் கொள்ளாது என்பது சிந்தனை அறிவு மட்டுமே; பட்டறிவாகாது.\nஅறிஞர் ஜான் லாக் அவர்களின் கூற்றுப்படி, அறிவு பிரித்து அறியக்கூடிய ஒரு கூட்டுப் பொருளாக இருக்கலாம், இதைக் கூட்டறிவு எனலாம். அல்லது, அறிவு பிரிக்கவியலாத ஒன்றாகவும் இருக்கலாம், இதைத் தனியறிவு எனலாம். எடுத்துக் காட்டாக, அணு என்பது கூட்டறிவு. எதிர்மின்னி (electron) என்பது தனியறிவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-22T01:39:45Z", "digest": "sha1:M4TKTFBAB2PBFC56EGAICQIDOUMRG3MQ", "length": 8262, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டான்லி துச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டான்லி துச்சி (ஆங்கிலம்:Stanley Tucci) (பிறப்பு: நவம்பர் 11, 1960) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நரன் குல நாயகன், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், வைல்ட் கார்ட், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 போன்ற பல திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\n2009: ஜூலி & ஜூலியா\n2011: கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்\n2012: த ஹங்கர் கேம்ஸ்\n2013: நரன் குல நாயகன்\n2013: தி ஃபிஃப்த் எஸ்டேட்\n2013: த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்\n2014: டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்\n2014: த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1\n2015: த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 2\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஸ்டான்லி துச்சி\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-vijay-attend-his-personal-driver-daughter-engagement-118795.html", "date_download": "2020-01-22T02:37:12Z", "digest": "sha1:WRBBKP3HL2D2WQR46H346X7RPQWABYH2", "length": 13741, "nlines": 189, "source_domain": "tamil.news18.com", "title": "நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் புகைப்படம் Actor Vijay Attend His Personal Driver Daughter Engagement– News18 Tamil", "raw_content": "\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் புகைப்படம்\nநடிகை அமலாபால் தந்தை காலமானார்\nசூர்யா, அஜித், விஜய்... பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்திய அதிதி ராவ்\n‘ஏன் நீங்க முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க'... ரஜினிக்கு பாராட்டு ஏன் என்ற கேள்விக்கு குஷ்பு காட்டம்\nடீசர் கூட வெளியாகல... ‘மாஸ்டர்’ பிசினஸ் குறித்து பிரபல நிறுவனம் பெருமிதம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் புகைப்படம்\nதீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nநடிகர் விஜய் தனது கார் ஓட்டுநரின் மகள் திருமண நிச்சயதார்த்தத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.\nநடிகர் விஜய்-அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக 'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்த வருட தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nவிஜய் 63 படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில் நடிகர் விஜய் தனது உதவியாளரும், ரசிகர் மன்றத்தின் துணைத்தலைவரான ராஜேந்திரனின் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார்.\nஅதற்கான புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nமார்கெட் சரிவின் போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நாயகிகள் - வீடியோ\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\nமக்கள் தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்\nகிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை: ஆனால்... உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஆர்.பி.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/people-can-arrest-even-watch-child-porn-videos-esr-234475.html", "date_download": "2020-01-22T03:03:27Z", "digest": "sha1:DSMYX6ECAVEO4HNV7YTEBOXDJ4ZWR3GF", "length": 13018, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தாலே கைது செய்யலாம்..! - நிபுணர்கள் எச்சரிக்கை– News18 Tamil", "raw_content": "\nகுழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தாலே கைது செய்யலாம்..\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nபெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகுழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தாலே கைது செய்யலாம்..\nபோக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்\nகுழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது மட்டுமல்ல, பார்த்தாலே கைது செய்யப்படலாம் என்கிறார் சைபர் கிரைம் நிபுணர் கார்த்திகேயன்.\nகுழந்தைகள் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்களையும் கைது செய்யலாம் என்றும் சைபர் கிரைம் நிபுணர் கார்த்திகேயன் கூறுகிறார். \" சிலர் ஆபாச படங்களை பதிவேற்றினால்தான் தவறு என்று வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆபாச வீடியோக்களை பார்த்தாலும் அவர்களை கைது செய்ய இரண்டு சட்டங்கள் உள்ளன. போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்குக் கீழ் கைது செய்யலாம்” என்று கூறுகிறார்.\nமேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்ததில் ”இந்த கைது நடவடிக்கை ஒருபுறம் நம்பிக்கையை கொடுத்தாலும், மறுபுறம் இது மட்டுமே தீர்வாகாது என்று கூறப்படுகிறது. அதாவது, தண்டனைக்கு இணையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்” என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nபெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2012&month=08&day=25&modid=174", "date_download": "2020-01-22T02:12:18Z", "digest": "sha1:OFYRZORW46SC7GCQAJBXZBVE6HSGHKGO", "length": 8182, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n, இன ஐக்கியமும் சாத்தியமில்லையாம்\nபி.இரயாகரன் - சமர் /\t2012\n\"போராட்டத்தின்\" பெயரில், \"இடதுசாரியத்தின்\" பெயரில், \"முற்போக்கின்\" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது ���னித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.\nஇந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71\n\"தீப்பொறி\"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.\nஇலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.\nகொழும்பில் அமைந்திருந்த சோவியத் கலாச்சார நிலையத்துக்கு சென்றிருந்த நான் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என்பதால் நுகேகொட என்னுமிடத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அறைக்குள் இருந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குள்ளாகவே எனது பெயரை அழைத்தவாறு வீட்டின் உரிமையாளர் அறைக்கதவைத் தட்டினார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/07/08160633/AsuraGuru-Audio-Launch.vid", "date_download": "2020-01-22T01:32:01Z", "digest": "sha1:HD4CTRJYTJPUXBGRLSZANNAFWACQYU4F", "length": 4185, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஓவர்நைட்டில் தலைவர் ஆகிவிடுகிறார்கள் - உதயநிதியை மறைமுகமாக கலாய்த்த பாக்யராஜ்", "raw_content": "\nதனுஷ், அஜித், விக்ரம் பற்றி அக்ஷரா ஹாசன்\nஓவர்நைட்டில் தலைவர் ஆகிவிடுகிறார்கள் - உதயநிதியை மறைமுகமாக கலாய்த்த பாக்யராஜ்\nஅமலாபால் தவிர வேறு யாரும் இத பண்ண முடியாது- ரம்யா\nஓவர்நைட்டில் தலைவர் ஆகிவிடுகிறார்கள் - உதயநிதியை மறைமுகமாக கலாய்த்த பாக்யராஜ்\nகருத்துக்கள் சர்ச்சையானதற்கு காரணம் யார்\nநான் பெண்களுக்கு எதிரானவன் இல்லை - பாக்யராஜ்\nஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாது - பாக்யராஜ்\nராதாரவி பேசினா பிரச்சினைதான் - பாக்யராஜ்\nபதிவு: அக்டோபர் 24, 2019 17:49 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/12/25183251/Dhanush-joins-with-GV-Prakash.vid", "date_download": "2020-01-22T03:38:51Z", "digest": "sha1:CSBTSJM2GN4AF437RREIA2G3GFPGIMVH", "length": 4132, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "8 வருடத்திற்குப் பிறகு தனுஷுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்", "raw_content": "\nஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் பிரபல நடிகர்\n8 வருடத்திற்குப் பிறகு தனுஷுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nபேட்ட படத்தின் சில காட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட தணிக்கைக் குழு\n8 வருடத்திற்குப் பிறகு தனுஷுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nதனுஷுடன் இணையும் ரஜினி பட வில்லன்\nதனுஷுக்கு பின் சூர்யா சாய் பல்லவி திட்டம்\nதனுஷுக்கு குடச்சல் கொடுக்கும் திரிஷா - நயன்தாரா\nஎனக்கும் தனுஷுக்கும் பிரச்சனை இல்லை - சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0-795282.html", "date_download": "2020-01-22T03:43:17Z", "digest": "sha1:6V5K5K3P7LG3JRPJVDF36U7XBEIHCPMI", "length": 8088, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும்: ஆட்சியர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப��� பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும்: ஆட்சியர்\nBy dn | Published on : 04th December 2013 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி, டிச.3:÷திருநெல்வேலி மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து விளம்பரப் பலகைகளையும் வியாழக்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியர் மு.கருணாகரன் கெடு விதித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறியதாவது, திருநெல்வேலி மாநகராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அரசாணைகளுக்கு முரணாகவும், அரசு அனுமதியின்றியும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.\nஅரசு அனுமதியின்றி நிறுவப்பட்ட பலகைகளை அந்தந்த விளம்பரதாரர்களே முன்வந்து வியாழக்கிழமைக்குள் அகற்ற வேண்டும். தவறினால் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்படும்.\nமாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து விளம்பரப் பலகைகள் அகற்றப்படும்.\nஇதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்படும்போது பலகைகளுக்கு சேதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பு ஏற்க முடியாது. எனவே, அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/03/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3070280.html", "date_download": "2020-01-22T01:33:29Z", "digest": "sha1:GZWTIC5SL23J45K3D6DDTVVUJF5VKMAE", "length": 10162, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்\nBy DIN | Published on : 03rd January 2019 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.\nஇந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கோவி.கல்விராயர் தலைமையில் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிர்வாகிகள் எம்.தங்கம், க.திருநாவுக்கரசு, பால்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் சங்கத்தின் செயல் திட்டம், விழிப்புணர்வுப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில், மாவட்டத்தில் அரசின் சார்பில் அலுவலகப் பணி தொடர்புக்காக வருவாய்த் துறை, பொது விநியோகத் துறை, போக்குவரத்துத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் தொடர்பு எண்கள் (இமஎ) வழங்கப்பட்டுள்ளன.\nஆனால், இந்த எண்களை பொதுமக்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சியூஜி எண்களை முறையாகப் பயன்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.\nபோக்குவரத்துத் துறையில் பல்வேறு சேவைகளின் பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து வருகிற 29- ஆம் தேதி மாவட்டத்திலுள்ள 11 போக்குவரத்துப் பணிமனைகள் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் டி.வி.யில் சேனல்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கொண்டு வந்துள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசு சார்பில், செட்டாப் பாக்ஸ்கள் 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், டிராயின் அறிவிப்பு தனியார் நிறுவனங்களை ஊ��்கப்படுத்த கொண்டு வந்ததாகவே அமையும். மேலும், அரசின் டி.டி.எச். திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சேனல்கள் இலவசமாக இருக்கும் போது, தற்போது 100 சேனல்களுக்கு ரூ. 160 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நுகர்வோர்களைப் பாதிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.\nதமிழக அரசின் நெகிழிப் பயன்பாடு தடுப்புச் சட்டத்தை வரவேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டமைப்பு நிர்வாகிகள் இரா.பாபு, ராஜேந்திரன், சரவணன், அ.வைத்தியநாதன், ஜெய்சங்கர், உமாசெல்வி, தமிழ்ச்செல்வி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/66543-21-ministers-resigns-in-karnataka.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-22T02:06:58Z", "digest": "sha1:6YQYOQLJPEJM7ICTNFYK7RL6GFYE2VZ3", "length": 10855, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "21 அமைச்சர்கள் ராஜினாமா: முதல்வர் தலைக்கு மேல் கத்தி! | 21 ministers resigns in karnataka", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n21 அமைச்சர்கள் ராஜினாமா: முதல்வர் தலைக்கு மேல் கத்தி\nகர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மாநில அமைச்சர்கள் 21 பேர் தங்கள் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக உள்ளார். குறைந்த எம்.எல்.ஏ.,க்கள் உடைய இவரது கட்சி ஆட்சி அமைக்க, அதிக எம்.எல்.ஏ.,க்களை உடைய காங்கிரஸ் கட்சி உதவி செய்து வருகிறது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நடத்தும் கூட்டணி ஆட்சியில், இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கின்றனர்.\nஇந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அவர்களில் சிலர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். இதனால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சிக் கட்டிலில் நீடிக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, அந்த மாநில அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 21 அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவியை திடீரென இன்று ராஜினாமா செய்துள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: ராஜகோபால் தவிர 9 பேர் சரண்\n56 'இஞ்ச்' மார்பு கொண்ட வீரனே... கங்குலிக்கு சேவாக் பிறந்தநாள் வாழ்த்து\nவிதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\nஅமித்ஷா இடத்தில் ஜே.பி. நட்டா பா.ஜ.கவின் புதிய தேசியத் தலைவரானார்\nஎச்.ராஜா தமிழக பாஜக தலைவர் கிடையாது\nகையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் இந்திய வீரர்கள்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/59498-many-lies-about-me-in-media-lionel-messi.html", "date_download": "2020-01-22T03:16:57Z", "digest": "sha1:KDZN7LVREYCFAK57EDTXCBYPOROLEGFP", "length": 12875, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி | Many lies about me in media: Lionel Messi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nசர்வதேச நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக தான் ஆர்வமில்லாமல் விளையாடுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்துள்ளார்.\nஅர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனாவுடன் பல்வேறு கோப்பைகளை வென்ற அவர், உலகின் மிகச் சிறந்த வீரராக கருதப்படுகிறார். ஆனால், தனது சொந்த நாடான அர்ஜென்டினாவுக்காக அவர் பெரிய கோப்பைகள் எதையும் வென்றதில்லை. கடந்த உலக கோப்பையிலும், அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்த பிறகு, மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. 8 மாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற நட்பு போட்டிகளுக்காக அர்ஜென்டினா அணிக்கு திரும்பியிருந்தார்.\nமுதல் போட்டியில், மெஸ்ஸி சிறப்பாக விளையாடினாலும், அர்ஜென்டினா 3-1 என வெனிசுவேலாவிடம் தோல்வி அடைந்தது. அப்போது காயம் ஏற்பட்டதால், மொரோக்கோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மெஸ்ஸி விளையாட மாட்டார், என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் உள்ள சில ஊடகங்கள், மெஸ்ஸி தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே அர்ஜென்டினா அணிக்கு திரும்பாமல் உள்ளதாக தகவல்கள் வெளியிட்டன. தற்போது மீண்டும் அவர் பார்சிலோனா அணிக்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.\nஇதுபோன்ற செய்திகள் தனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் மெஸ்ஸி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியபோது, \"நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதாக சிலர் கூறுகின்றனர். அது பொய். என்னைப் பற்றி இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியாவது என்னையும், என் குடும்பத்தையும் மிகவும் பாதிக்கிறது. இஷ்டத்துக்கு எழுதி விடுகிறார்கள். அதை மக்களும் நம்புகிறார்கள். அர்ஜென்டினா கால்பந்து கழகத்தை என் தந்தை நடத்துவதாக கூட கூறுகிறார்கள். எல்லாமே பொய். எனக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அது பயிற்சியாளருக்கும் தெரியும். அதனால்தான் அவர் என்னை ஓய்வுவெடுக்கச் சொன்னார்\" என்று கூறினார் மெஸ்ஸி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசி.எஸ்.கே. அணிக்கு மேலும் சறுக்கல் - இன்னொரு வீரர் விலகல்..\nஐபிஎல் - இன்று இரு போட்டிகள்..ரசிகர்களுக்கு செம விருந்து இருக்கு..\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்\nஇந்திய மகளிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை\nமீண்டும் லா லிகா கோப்பையை தட்டிச் சென்றது பார்சிலோனா \nஅர்ஜென்டினா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஸ்பெஷல் காண்டம்'\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindu.forumta.net/t2247-topic", "date_download": "2020-01-22T01:42:56Z", "digest": "sha1:KSFK7Q64MFIUSIIEAH6LIAAUNGWMA6SU", "length": 14259, "nlines": 167, "source_domain": "hindu.forumta.net", "title": "புதியவர்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nவணக்கம், தமிழ் இந்து வலைதள அங்கத்தவர்களே, என் பெயர் கிருஷ்ணமூர்த்தி நான் சென்னைக்கருகாமையில் வசிக்கிறேன், சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வலைதள வடிவமைப்பாளராக பணிபுரிகிறேன்\nநீங்கள் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எத��� நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஉங்களுடைய வரவேற்புக்கு என்னுடைய நன்றி\nவணக்கம், தமிழ் இந்து வலைதள அங்கத்தவர்களே, என் பெயர் சுமதி. நான் மலேசியாவில் வசிக்கிறேன், இந்த இந்து வலைதளம் நல்ல பயன் உள்ளதாக கருதுகிறேன் உங்களின் நானும் ஒருவன் என்று நினைக்கும் பொது மிகவும் பெருமையாகவும் மகிழ்சாகவும் உள்ளது .நன்றி உங்கள் சமுக பணி தொடர என் வாழ்துகள் ,வாழ்க வளம்முடன்.\nவணக்கம். என் பெயர் ரமேஷ் . நான் ஈரோடு இல் வசிக்கிறேன். நன்றி.\nஅன்பு வரவேற்புக்கள் கிரிஷ், சுமதி மற்றும் ரமேஷ்\nவணக்கம் சுமதி... ரமேஷ் நீங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி... ஹிந்து மதம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் இங்கு படியுங்கள்\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\n மூவர் ஒரே பதிவுகளில் அறிமுகத்தை அவர்கள் அறியால் இட்டு உள்ளனர்..\nதாங்கள் அதை தனி பதிவுகாக தர முயலாமே..\nஒவ்வொருவரும் தங்கள் அறிமுகமே ..அவர்கள் அறிய ஏதுவாக இருக்கும்..\nLocation : தஞ்சை மாவட்டம்\nKrishh wrote: வணக்கம், தமிழ் இந்து வலைதள அங்கத்தவர்களே, என் பெயர் கிருஷ்ணமூர்த்தி நான் சென்னைக்கருகாமையில் வசிக்கிறேன், சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வலைதள வடிவமைப்பாளராக பணிபுரிகிறேன்\nவருக,,..தங்கள் பணி சிரக்க வாழ்த்துகிறேன்..நீங்கள் தளத்தை வடிவமைக்க தேவையான உதவியே தருவீர்கள் தானே..\nஅதனால் எங்கள் தமிழ் ஹிந்து இன்னும் புது பொழிவோடு மிளிரும்....\nLocation : தஞ்சை மாவட்டம்\nsunthari_cute wrote: வணக்கம், தமிழ் இந்து வலைதள அங்கத்தவர்களே, என் பெயர் சுமதி. நான் மலேசியாவில் வசிக்கிறேன், இந்த இந்து வலைதளம் நல்ல பயன் உள்ளதாக கருதுகிறேன் உங்களின் நானும் ஒருவன் என்று நினைக்கும் பொது மிகவும் பெருமையா���வும் மகிழ்சாகவும் உள்ளது .நன்றி உங்கள் சமுக பணி தொடர என் வாழ்துகள் ,வாழ்க வளம்முடன்.\nநீங்கள் இங்கு இணைவதே எங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியே தருகிறது..\nவருக...இன்னும் பல நல்ல தெரியாத பலவற்றை அறிக..\nLocation : தஞ்சை மாவட்டம்\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/36434", "date_download": "2020-01-22T03:12:30Z", "digest": "sha1:J35FHBHBJGTGUZSRAMXIVEKDNGHTOJ3Q", "length": 7279, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "arul sivam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 7 years 4 months\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nபூண்டு மிளகு கோழி வறுவல்\n200 குறிப்புகள்...2 தங்க நட்சத்திரங்கள்..வாழ்த்துவோம் வாருங்கள் கவிசிவாவை..)))\nபட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா\nஎனதருமை தோழிகளே உதவுங்கள் (கேக் ஓவன்)\n\"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்\"\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/9179", "date_download": "2020-01-22T01:45:33Z", "digest": "sha1:FABVUQAUL7K6CCDZPIOEO4RNFCHYR24Z", "length": 8509, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "Vr Scorp | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினரா��� இருக்கும் காலம் : 11 years 5 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nசூப்பர் ஈசி புதினா ரைஸ்\nசாப்பாட்டு பிரியர்களுக்காக மட்டுமே :)\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் \nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nகுழந்தைக்கு என்ன எண்ணெய் தேய்க்கலாம்\nஸ்வீட் எடு கொண்டாடு :)\nபட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா இல்லையா\nகாசு மேல காசு வந்து கொட்டினால்...\nபட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா கூடாதா\nபாட்டு பாட வா...பாடம் சொல்ல வா\nஅதிக நாள் வைத்து உண்ணும் உணவு\nமுதலாம் பிறந்த நாள்......எப்படி கொண்டாடலாம்\nஎன் பொண்டாட்டி ஊருக்கு போய்டா.....\nகுழந்தைக்கு பசியை தூண்ட எதாவது .......\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newjaffna.com/2019/10/18/7504/", "date_download": "2020-01-22T01:29:39Z", "digest": "sha1:GTHG4FMLK6AYYMH7AK6SLND77UJGCJP7", "length": 19542, "nlines": 103, "source_domain": "www.newjaffna.com", "title": "18.10.2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n18.10.2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரி���த்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று இருந்த தடைகள் வில��ி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\n← வடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் மோதிக் கொள்ளும் தென்னிலங்கை ஊடகங்கள் →\n06. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n11. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n22. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.\n21. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/118665/news/118665.html", "date_download": "2020-01-22T02:46:12Z", "digest": "sha1:S35E73S7GKGIK7LJRBOENEKHFMOXRYLT", "length": 9917, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "தந்தையை கொலை செய்ய ரூ.1½ லட்சம் பேரம் பேசிய மகள்: வியாபாரி கொலையில் த��டுக் தகவல்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதந்தையை கொலை செய்ய ரூ.1½ லட்சம் பேரம் பேசிய மகள்: வியாபாரி கொலையில் திடுக் தகவல்கள்..\nகோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 55). விவசாயி. இவர் சாய ஆலைகளுக்கு தேவையான வேதிப்பொருட்களை வினியோகம் செய்து வந்தார்.\nஇவருக்கு நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் தோட்டம் உள்ளது. அங்கு மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 23-ந்தேதி இரவு தோட்டத்துக்கு சென்ற நாகராஜ் மறுநாள் கப்பளாங்கரை ரோட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.\nபோலீஸ் விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாகராஜை அவரது மகள் மகாலெட்சுமி தனது காதலன் சதீசுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது. போலீஸ் தேடுவதை அறிந்த மகாலட்சுமி, காதலன் சதீசுடன் நேற்று கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த கொலை தொடர்பாக சதீசின் நண்பர்களான மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கமலக்கண்ணன்(19), கிருஷ்ணகுமார்(19), சசிக்குமார்(20), சந்தோஷ்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நாகராஜை கொலை செய்ய மகாலட்சுமி கூலிப்படைக்கு ரூ.1½ லட்சம் பேரம் பேசியது தெரியவந்துள்ளது.\nகொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கூறியதாவது:-\nநாகராஜின் மகள் மகாலட்சுமி 2 வருடமாக சதீசை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த நாகராஜ் கண்டித்தார். ஆனாலும் மகாலட்சுமி தொடர்ந்து காதலனுடன் சுற்றினார். மகளின் காதலுக்கு அவரது தாய் பிரமிளா ஆதரவு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தன்பேச்சை கேட்காத மனைவி, மகளை வீட்டை விட்டு துரத்தி விட்டார். உடனே சதீஷ் மலுமிச்சம்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு காதலியையும், அவரது தாயையும் தங்க வைத்தார்.\nஅப்போது மகாலட்சுமி தனது காதலனிடம் எனது தந்தை உயிரோடு இருந்தால் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டார், சொத்துக்களும் தர மாட்டார். எனவே எனது தந்தையை கொலை செய்து விடு என காதலனிடம் கூறி உள்ளார். நகைகளை வைத்து ரூ.1½ லட்சம் தருகிறேன், நீ ஆட்களை வைத்து எனது தந்தையை கொலை செய்து விடு என மகாலட்சுமி கூறி உள்ளார். அதன்படி சதீஷ் தனது நண்பர்கள் மூலமாக நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். சம்பவத்தன்ற�� தோட்டத்துக்கு தனியாக சென்ற நாகராஜை சதீசும், அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.\nஇந்த கொலையில் கைது செய்யப்பட்ட சதீசின் நண்பர்கள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைந்த மகாலட்சுமி, அவரது காதலன் ஆகியோர் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த கொலையில் மகாலட்சுமியின் தாய் பிரமிளாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவான அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/five-killed-in-road-accident-in-namakkal-skd-208089.html", "date_download": "2020-01-22T02:09:25Z", "digest": "sha1:XATOGN7S6XKPBCMNAW7YEN3QR7PI6QIG", "length": 11789, "nlines": 183, "source_domain": "tamil.news18.com", "title": "நாமக்கலில் லாரி மீது மோதிய கார்! குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம் | five killed in road accident in namakkal skd– News18 Tamil", "raw_content": "\nநாமக்கலில் லாரி மீது மோதிய கார் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\nடிக்-டாக் தோழியுடன் கணவர் தலைமறைவு.. போலீசில் மனைவி புகார்\nநைட்டி அணிந்து வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் திருடன்... கோவையில் மக்கள் அச்சம்\n''டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40ஆக உயர்த்த வேண்டும்'' - ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநாமக்கலில் லாரி மீது மோதிய கார் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்\nநாமக்கல்லில் லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சரவணன். அவர், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அவரது குடும்பத்தினருடன் காரில் நாமக்கல் எருமப்பட்டியில் உள்ள தலைமலை கோவிலுக்கு சென்றார். கோவிலில் தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பு��்போது, மாணிக்கநத்தம் என்னுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே துறையூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\nமக்கள் தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்\nகிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை: ஆனால்... உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஆர்.பி.ஐ\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் கே.கே.நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (22-01-2020) மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/59100-bomb-in-mumbai-singapore-flight.html", "date_download": "2020-01-22T03:04:21Z", "digest": "sha1:XYRJZGCJK7EJOXQROIOEC63FQ7X6DCWE", "length": 9407, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மும்பை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு? நடுவானில் பயணிகள் பதற்றம் ! | Bomb in Mumbai-Singapore Flight?", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததால் நடுவானில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nமும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானிக்கு வந்த தகவலின்படி, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமானி தெரிவித்தார். விமானியே இந்த தகவலை அறிவித்ததால், நடுவானில் பயணிகளிடையே பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.\nஇதனிடையே சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தில் விமானத்தை சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எச்சரிக்கை வெறும் புரளி என்று தெரிந்தது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா முழுக்க ஒரே நேரத்தில் 6 மாநிலங்களில் குண்டு வெடிக்க திட்டம்\nவிபச்சார வழக்கில் சிக்கிய பிரபல நடிகை ஸ்டார் ஓட்டலில் உல்லாச விருந்து\nஈரானில் விமான விபத்தில் 180 பேர் பலியான துயரம்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/56121-encroachments-adyar-shore-sequestration", "date_download": "2020-01-22T02:24:33Z", "digest": "sha1:M6FCVKFBMBYTTX6WEP6LWGODL7LIHV5J", "length": 12032, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை ! | Encroachments of Adyar shore occupations Sequestration", "raw_content": "\nஅடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை \nஅடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை \nசென்னை: சென்னையில் நிகழ்ந்த மழைவெள்ள பாதிப்புக்கு, அடையாறு ஆற்றின் கரைகள் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள்,வீடுகள் கட்���ப்பட்டதே முக்கிய காரணம் என்று புகார் எழுந்துள்ள நிலையில்,அந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி தீவிரப்படுத்தியுள்ளார்.\nகடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெரு மழையின் அளவை விட கூடுதலாகப் பெய்து, நகரின் அனைத்து சாலைகளும் வெள்ளம் செல்லும் பாதைகளாக மாறிப் போயுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளம் வடிந்து 3 நாட்களாகியும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை பெரும் பாதிப்புகளை தந்துள்ளது.\nஇந்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ள பாதிப்பு சென்னையைப் புரட்டி எடுக்க காரணம் மாநகரின் முக்கிய நதியான அடையாறு, ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கி தனது கரைகளை இழந்ததே என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இதனால் மிகத் தாமதமாக கண்விழித்த தமிழக அரசு, அடையாறு மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக அடையாறின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பல கட்டடங்களை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்து, அதற்கான பணிகளை உடனிருந்து கவனித்து வருகின்றார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி.\nதாம்பரத்தை அடுத்த முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியிலிருந்து மழை நீர் வெளியேறவும் அடையாறு கால்வாயில் வெள்ள நீர் கலக்கவும், இந்தப் பகுதியில் மிகப்பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்தக் கால்வாயின் நீளம் 14 கி.மீட்டர். கால்வாயின் நீளம் மட்டும் மாறவில்லை.ஆனால் இதன் மொத்த அகலமான 60 மீட்டரில்,தற்போது 18 மீட்டர் மட்டுமே மிச்சம் உள்ளது.கடந்த 15 ஆண்டுகளில் மெல்ல மெல்ல சுருங்கி சில வருடங்களில் 18 மீட்டராக மாறியுள்ளது. அரசியல், அதிகாரம் இவற்றைக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாயை கபளீகரம் செய்துள்ளனர். இதன் விளைவாகவே இந்த பகுதியில் உள்ள எல்லா இடங்களும் கடந்த சில நாட்களாக பெய்த கன ��ழை காரணமாக வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பரிதவித்தனர்.\nஇதனையடுத்து இந்தப் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கெஜலட்சுமி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், காம்பவுன்ட் சுவர்கள் என்று எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அருகிலிருந்து அகற்றும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு வருவதால் ஆக்கிரமிப்புகள் விரைந்து அகற்றப்படுகின்றன. அதே போல ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டும் வருகின்றன.\nமேலும் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை வரதராஜபுரம் பகுதியில் 42 கடைகள், கிஷ்கிந்தா சாலையில் 120 வீடுகள், சேலையூர் ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் 7 வீடுகள் என்று பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.\nஇதேபோல், செங்கல்பட்டியில் உள்ள குண்டூர் ஏரி உடைக்கப்பட்டதால், வேதாச்சலம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியிருப்பதாலும், திம்மராஜகுளம் பகுதியில் உள்ள காவல்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாலும், வேதாச்சலம் பகுதி வீடுகளில் புகுந்த தண்ணீர் வெளியேற முடியவில்லை.\nஇதனால், ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி வருவாய்த்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், திம்மராஜகுளம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=36927", "date_download": "2020-01-22T04:04:09Z", "digest": "sha1:P2FEHSALG26P5AENWML4KQR4XGTTQRUM", "length": 11573, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "சோழர் காலச் செப்புப் படிமங்கள் » Buy tamil book சோழர் காலச் செப்புப் படிமங்கள் online", "raw_content": "\nசோழர் காலச் செப்புப் படிமங்கள்\nவகை : ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)\nஎழுத்தாளர் : சு. தியடோர் பாஸ்கரன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nசினிமா கொட்டகை சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்\nஉலக கலைப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு பரிமாணம் சோழர் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றில் இவை ஓரிரெண்டாவது காட்சிப்���டுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்த செப்புப் படிமங்களை குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்களிலுள்ள கலையழகு மிக்க சில செப்புப் படைப்புகளையும் கவனிக்கின்றது. இந்த திருமேனிகளை உருவாக்கும் முறை, ஆலய மரபொழுக்கத்தில் அவைகளின் இடம், உருவநியதிகள் இவற்றைப் பற்றியும் இந்நூல் விவரிக்கின்றது. சோழ மன்னர்கள் வென்ற போர்கள், எடுப்பித்த ஆலயங்கள், கொடுத்த நல்கைகள் இவற்றின் பின்புலத்தில் செப்புப் படிமங்களின் தோற்றம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. கலை வரலாற்றில் அடிக்கடி எழுப்பப்படும் “சோழர்களுக்கு பின்னர் இந்தச் சிலைகள் என்னவாயின” என்ற கேள்வியையும் இந்நூல் எதிர்கொள்கின்றது. தென்னிந்திய வரலாற்றுப் பின்னணியில் இந்தப் புதிருக்கு விடை தேடும் நூலாசிரியர் அவை அழிக்கப்படவில்லை; வெவ்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன என்கிறார். அதே மூச்சில் அண்மையில் அகமதாபாதிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இரு செப்புச்சிலைகளின் அடையாளத்தைப் பற்றி சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றார்.\nஇந்த நூல் சோழர் காலச் செப்புப் படிமங்கள், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசெல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993\nகிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)\nஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan\nசோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam\nகானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை\nமற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபிறந்த பயனை நாம் பெறவேண்டும்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nதமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத் தாக்கம் - Tamil Puthukavithaigalil Merkathiya Thaakkam\nதாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்\nதொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen\nஆதிரையின் கதசாமி (குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்)\nநீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக வி���ர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/index_4.html", "date_download": "2020-01-22T02:28:35Z", "digest": "sha1:Y2ETYHE3RJBCA5ZT5CUFYB5UH4IJMVXW", "length": 14315, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜனவரி 22, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தா��� வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல்\n30 வகையான பக்க உணவுகள்\nநமது தினப்படி உணவில் சுவை சேர்ப்பதில் பக்க உணவுகளுக்கு பெரிய பங்குண்டு. ‘ஈஸியாகவும் செய்யணும்.. டேஸ்டாகவும் இருக்கணும்..உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் வேணும்....\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும்செய்யக்கூடிய 30 உணவுகள் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை...\nவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய மலேசியன் உணவுகள் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்...\n- சாக்லேட் குக்கீஸ் பிஸ்கெட்\n- பாசிப்பருப்பு மாம்பழ அல்வா\nTamil Literatures, Poetry, Stories, Novels, இலக்கிய நூல்கள், கவிதைகள், கதைகள், புதினங்கள், பகுதி 1\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-22T03:03:00Z", "digest": "sha1:BTGSER3DEM74KW4CV326PM2SUANQIJJ7", "length": 6101, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ் எழுத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் எழுத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வா���்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ் எழுத்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:ஒருங்குறி (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்குறி (← இணைப்புக்கள் | தொகு)\nகிரந்த எழுத்துமுறை (← இணைப்புக்கள் | தொகு)\nபடுக மொழி (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்து (இலக்கணம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்துமுறைகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ (← இணைப்புக்கள் | தொகு)\nஇ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ (எழுத்து) (← இணைப்புக்கள் | தொகு)\nஉ (← இணைப்புக்கள் | தொகு)\nஊ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ (← இணைப்புக்கள் | தொகு)\nஒ (← இணைப்புக்கள் | தொகு)\nஓ (← இணைப்புக்கள் | தொகு)\nசுங்கிங் கட்டடம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்தின் வகை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-22T02:30:12Z", "digest": "sha1:CSPOVDSLWVUHJ7SQP4TZKC5TS4RJ5ZUY", "length": 14301, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொத்த உள்நாட்டு உற்பத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (பெயரளவு) அளவைக் கொண்டு, அமெரிக்க டாலரில், உலகப் பொருளாதாரங்களின் நிலப்படம், அனைத்துலக நாணய நிதியம், 2014.\nமுதல் பத்தி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை)\nஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.[1]\nமொத��த உள்நாட்டு உற்பத்தி என்பதன் ஆங்கிலச் சுருக்கமான ஜிடிபி என்பதை பரவலாக தனிசொல்லாகவே பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட உதவும் இச்சொல் ஓர் பகுதி அல்லது ஓர் தொழிற்றுறையை அளவிடவும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இது விற்பனையை விட மதிப்புக் கூட்டலையே அளக்கின்றது; ஒவ்வொரு நிறுவனத்தின் நிகர மதிப்பும் கூட்டப்படுகின்றது. ( வெளிவரும் பொருட்களின் மதிப்பிலிருந்து அதனை உருவாக்க பயன்பட்ட மதிப்பைக் கழித்துப் பெறுவதாகும்). காட்டாக, ஓர் நிறுவனம் இரும்பை வாங்கி அதிலிருந்து தானுந்து தயாரிக்கின்றது; இரும்பின் மதிப்பையும் தானுந்து மதிப்பையும் கூட்டினால் ஜடிபி இரட்டிப்பாக எண்ணப்படும்.[2] எனவேதான் மொ.உ.உற்பத்தியில் மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஓர் நிறுவனம் அதே வெளியீட்டிற்கு தயாரிப்புச் செலவையோ பயன்படுத்தப்படும் பொருட்களையோ குறைத்தால் மொ.உ.உ மதிப்பு கூடுகின்றது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பொருளாதார வளர்ச்சியை காலாண்டுக்கு காலாண்டோ ஆண்டுக்கு ஆண்டோ ஒப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பொருளாதாரக் கொள்கைகளின் வெற்றி/தோல்விகளை தீர்மானிக்கவும் பொருளாதார பின்னடைவை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).\nமொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)\nஇதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேர்ந்திருப்பதன் காரணமாக மொத்த உற்பத்தி என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும். தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும்.\nஉள்நாட்டு உற்பத்தி எதிர் தேசிய உற்பத்தி[தொகு]\nமொத்த தேசிய உற்பத்தி ( மொ.தெ.உ, Gross National Product) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தே.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அ���ற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2015, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/miss-jamaica-wins-the-2019-miss-world-title-yuv-235069.html", "date_download": "2020-01-22T02:37:32Z", "digest": "sha1:XRDJFWWXFLQER2TOHATHU7ZDX6WVDGBZ", "length": 11399, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "ஜமைக்கா பெண் டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு! Toni-Ann Singh had a bit of an out of body experience when they called her name as the winner of Miss World 2019.– News18 Tamil", "raw_content": "\nஜமைக்கா பெண் டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு\nவீடியோ கேம்ஸ் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது என சொல்லும் 71% பெற்றோர்கள்\nஇந்தியாவின் நீண்டகால தண்ணீர்ப் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் சிகாகோ பல்கலைக்கழகம்\nகல்யாணமும் வேண்டாம்... குழந்தைகளும் வேண்டாம்- சிங்கிள்ஸ் வாழ்க்கையை விரும்பும் தென்கொரிய பெண்கள்\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக குறையும்; ஐ.எம்.எப் தயாராக இருக்க ப.சிதம்பரம் அறிவுரை\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஜமைக்கா பெண் டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு\n2019ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்காவின் டோனி அன் சிங் தேர்வாகியுள்ளார்.\n69 ஆவது உலக அழகி போட்டி லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்டமாக நடைபெற்ற போட்டிகளுக்கு பிறகு, ஜமைக்கா, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனர்.\nஇந்த இறுதிச்சுற்றில் ஜமைக்காவைச் சேர்ந்த டோனி அன் சிங் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்க��� கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்.\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\nமக்கள் தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்\nகிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை: ஆனால்... உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஆர்.பி.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/special-articles/", "date_download": "2020-01-22T01:45:50Z", "digest": "sha1:3YGFXFES7JIAHDF3JG75LTCJ2BA7MMDS", "length": 14329, "nlines": 202, "source_domain": "tamil.news18.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் News in Tamil: Tamil News Online, Today's சிறப்புக் கட்டுரைகள் News – News18 Tamil", "raw_content": "\nEXCLUSIVE: CAA-விற்கு எதிரான அசாம் போராட்டம் ஏன் மாறுபட்டது\nஎம்ஜிஆரை வில்லனாகச் சித்தரிக்கிறதா குயின்... #QueenReview\nஆபரேஷன் ட்ரெய்ன் 18: கைவிடப்பட்ட ஐசிஎஃப்...\nகஜா பாதித்த டெல்டா… நம்பிக்கையோடு மீண்டு(ம்) வரும் மக்கள்...\nபால் தாக்கரேவின் அரசியல் பயணம்\nஇந்திய மொழிகளுக்குள் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி\nதிருப்பதி டூ மதுரை; லட்டு வித்தியாசம் எட்டு\nதிருள்ளுவர், பெரியார், திராவிட இயக்கம்\nஆக்ரோஷமான இளைஞர், ஆதர்ச நாயகனாக மாறிய சுவாரஸ்யம்\n”போராட்டம் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல” ஒரு மருத்துவரின் விளக்கம்\nபுரிசையும், குட்டி இளவரசனும், நானும்….\n”தமிழ் தேசியமும், பெரியாரும்” - ப. திருமாவேலன் பேச்சு\nசிறப்புக்கட்டுரை - “பெரியாரும் இந்தியும்”\nஆளுநர் தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா\nதாய்ப்பாலை வலியுறுத்தி குரல் கொடுக்கும் அம்மாக்கள்\nஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்\nடிக் டாக் செயலி அடிக்ஷனிலிருந்து வெளியேறும் வழிகள்\nபொ.வேல்சாமிக்கு மணியரசன் மறுப்பு அறிக்கை\nமக்கள் இயக்கம் ஆகுமா மழைநீர் சேகரிப்பு…\nராஜராஜ சோழன்: பெ.மணியரசனின் கூற்றை மறுக்கும் பொ.வேல்சாமி\nகதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடா போல் தமிழக மாறும் ஆபத்து\nபாடங்கள் ஐந்தாகக் குறைந்தால் மாணவர்களின் பன்முகவாய்ப்பு குறைந்துவிடும்\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணியின் நினைவுகள்\nதோல்வியை தொடர்ந்து தேமுதிகவுக்கு காத்திருக்கும் ஒரு சறுக்கல்...\nபழிக்குப் பழி வாங்கிய ஜெகனின் வெற்றிப் பயணம்\nதல ரசிகனா இருப்பதே கெத்து சார்.... இப்படிக்கு ஒரு அஜித் ரசிகர்\nCyclone Fani | ஃபோனி புயல் தமிழகத்தை ஏமாற்றவில்லை... காப்பாற்றியிருக்கிறது...\nஇளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா\nசிற(வெறு)ப்பு பயிற்சிகளுக்கா கோடை விடுமுறை \nஇந்தியாவில் நதி நீர் இணைப்பு சாத்தியமா\nதேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு வருமா\n2019 மக்களவைத் தேர்தல்: யார் கை ஓங்கப்போகிறது\nபாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்த முடியுமா\nமக்கள் நீதி மய்யத்தின் ஓராண்டு: அரசியல்வாதியாக கமலின் ஓராண்டு செயல்பாடு - ஓர் அலசல்\nவறுமையிலும் பழமை மீது பாசம் கொண்ட தாத்தா\n’சாதி மதம் அற்றவர்’ என இந்தியாவிலேயே முதல் அரசு சான்றிதழ் பெற்ற வேலூர் பெண்\nஅன்னா ஹசாரே தான் கடைசி காந்தியா\n”அனிருத், தனுஷின் புரொஃபைல் பிக்சர் என்னுடைய ஓவியம்தான்”- ஓவியர் வினோத்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nமக்கள் தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்\nகிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை: ஆனால்... உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஆர்.பி.ஐ\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் கே.கே.நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (22-01-2020) மின்தடை\nINDvsNZ | ஷிகார் தவானுக்கு பதிலாக டி20, ஒரு நாள் போட்டிக்கான மாற்றுவீரர்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=177132&cat=32", "date_download": "2020-01-22T01:41:58Z", "digest": "sha1:GQHTHQ2YAWMHD3YILHP67SKB5AYNWUSP", "length": 26807, "nlines": 566, "source_domain": "www.dinamalar.com", "title": "5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு டிசம்பர் 12,2019 18:13 IST\nபொது » 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு டிசம்பர் 12,2019 18:13 IST\nவங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவ��ர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nமணி அடிச்சா தண்ணி குடிக்கனும்\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nசெர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்\nஉடல் உறுப்பு தானம் தமிழகம் முதலிடம்\nகோவிலுக்குள் மழை நீர்; பக்தர்கள் அவதி\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\nநடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு\nஐசிஎப் மற்றும் கிழக்கு இரயில்வே கைப்பந்து போட்டிகள்\nதேசிய கிரிக்கெட்; பந்து வீச்சில் தமிழகம் அபாரம்\nஇந்துஸ்தானி இசை மழை -RAS BARSE UTSAV\nஎல்லா நாளும் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\nஇப்போதைக்கு இண்டர்வெல் விரை���ில் கிளைமாக்ஸ்\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னிசை கச்சேரி\nபிரம்மோஸ் ஏவுகணையுடன் நிரந்தர விமானப்படைத்தளம்\nகேரள மசூதியில் இந்து திருமணம்\nவானவில் 2020 பரிசளிப்பு விழா\nசிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\n14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nடாக்டர் வீட்டில் 50 பவுன்\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப��பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்\nமாயநதி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/sparrow/", "date_download": "2020-01-22T01:34:39Z", "digest": "sha1:BFFJLQAURSGN7KS5GYOR2FLQ7A564UJQ", "length": 10645, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "சுறுசுறுப்பாகும் சிட்டுக்குருவிகள் - Sathiyam TV", "raw_content": "\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரச��யல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Special Stories சுறுசுறுப்பாகும் சிட்டுக்குருவிகள்\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர் செங்கோட்டையன்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சிறுமி – விருதுநகரில் அதிர்ச்சி\nபுதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை – கமலக்கண்ணன்\nஹைட்ரோ கார்பன் எடுக்க முடியாது; மீறி எடுக்க முயன்றால் தடுத்து நிறுத்துவோம் – புதுவை முதல்வர்\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் – அமைச்சர்...\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி\n4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nமுட்டுக்காடு கடற்கரையோரம் உள்ள பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு..\n21 Jan 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/131168-corporate-company-events-in-dubai", "date_download": "2020-01-22T02:14:09Z", "digest": "sha1:USCKEW4ULC5FNEOA56O2KBIYHFT3B7RN", "length": 6670, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 May 2017 - நகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்! | Corporate company Events in Dubai - Nanayam Vikatan", "raw_content": "\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர��களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nஅப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்\nகாலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nடிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்டல் & ஆயில்\nஎன்பிஎஸ் திட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/76622-this-is-the-love-story-that-jayalalithaa-liked-the-most", "date_download": "2020-01-22T02:04:52Z", "digest": "sha1:OWFEQ6FXKWQZ26NOCR6345VIX2FYI4LJ", "length": 14946, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை! | This is the love story that Jayalalithaa liked the most", "raw_content": "\nஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை\nஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை\nநெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். வதந்திகள் விஷயத்தில் மட்டும் அல்லாமல் தலைமுறை தலைமுறையாக நமக்கு வந்துள்ள பழைய கதைகளும் அப்படித்தான்.\nபெரியவர்கள் நமது பிள்ளைப் பிராயத்தில் நமக்கு எத்தனையோ கதைகளைச் சொல்கிறார்கள். அந்த இளம் வயதில் கேட்டு அறியும் கதைகள் நம் நினைவை விட்டு அகலுவதே இல்லை. நாம் பெரியவர்கள் ஆன பிறகு நம் குழந்தைகளுக்கு அதே கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விக்கிறோம்.\nபிரத்யேகமாக குழந்தைகளுக்கென்று பல கதைகள் இருக்கின்றன. இந்தக் குழந்தைகள் கதைகளை ஆங்கிலத்தில் ''FAIRY TALES''' - தேவலோக மாய ஜாலக் கதைக���் என்பார்கள். நூல்கள் தோன்றும் காலத்திற்கு முன்னர் தோன்றிய கதைகள் இவை. தலைமுறை தலைமுறையாக, செவி வழியாக வந்த கதைகள். பெரியவர்கள் சொல்லக் கேட்டு பலர் நினைவில் நிறுத்தி, பின்னர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்படி வழி வழியாக வந்து, நவீன காலத்தில் புத்தக வடிவில் சேகரிக்கப்பட்டு கிடைக்கின்றன இக்கதைகள்.\nஇந்தக் கதைகளைக் கேட்கும் பொழுது, ''இப்படியெல்லாம் கூட உலகில் நடக்க முடியுமா சாத்தியமே இல்லை. இதெல்லாம் வெறும் கற்பனை\" என்று நினைக்கத் தோன்றும்.\nபெரும்பாலும் இந்தக் கதைகளின் பெரும்பகுதி கற்பனைதான் என்றாலும் ஆராய்ந்து பார்த்தோமானால், ஒவ்வொரு கதையின் மூலக் கருவும் ஏதோ ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டிருப்பது புலப்படும். அந்த மூலக் கருவைச் சுற்றி காலப்போக்கில் எத்தனையோ கற்பனை விவரங்கள் பின்னப்பட்டிருக்கலாம். ஆனால் மூலக் கரு உண்மையானதாகத்தான் இருக்கும்.\nகேட்டுப் படித்துப் பழகிப் போன பழைய கதைகள் எல்லாமே இப்படித்தான். மூலம் உண்மையில் தான் இருக்கும்.\nசுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை மகிழ்வித்து வருகிற கதை சிண்ட்ரெல்லா கதை. சிண்ட்ரெல்லா மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட கண்ணாடி செருப்பை அணிந்திருப்பாள். அதை இளவரசன் அரண்மனையில் விட்டுவிட்டு ஓடிப்போவாள். அவளுடைய பாதம் மிகவும் சிறியது. வேறு எவராலும் அந்தச் செருப்பை அணிந்து கொள்ள முடியாது. எனவே அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரி யார் என்று தேடி வரும்படி ஆணையிட்டு இளவரசன் ராஜ்யம் முழுவதும் ஆட்கள் அனுப்புவார். எந்தப் பெண்ணால் அந்தக் கண்ணாடி செருப்பை அணிய முடிகிறதோ, அந்தப் பெண்ணையே மணந்து கொள்ளப்போவதாக அறிவிப்பார். அதனால் இளவரசனை மணந்து கொள்ள நாட்டிலுள்ள பெண்களிடையே கடும் போட்டா போட்டி ஏற்படும். ராஜ்யத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும், ''நான் தான் அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரி\" என்று கூறிக் கொண்டு முன் வருவார்கள். சிண்ட்ரெல்லாவின் மாற்றாந்தாய் பெற்றெடுத்த பெண்கள் அவளைக் கொடுமைப்படுத்தி மறைத்து வைப்பார்கள். தாங்களே இளவரசனை திருமணம் புரிய முயற்சி செய்வார்கள். ஆனால் அந்தச் செருப்பு வேறு யாருடைய காலுக்கும் சரியாக இராது. கடைசியில் உண்மையான சிண்ட்ரெல்லா வருகிறாள். செருப்பை அணிகிறாள். அத���் பின் இளவரசன் அவளை அடையாளம் கண்டு கொண்டு இருவரும் திருமணத்தில் இணைகிறார்கள். இது கதை.\nஉண்மையாகவே உலக வரலாற்றில் ஒரு சிண்ட்ரெல்லா உண்டு. ஆனால் அவளது உண்மைப் பெயர் ரோடோபிஸ்.\nஎகிப்திய நாட்டைச் சேர்ந்த இளம் மங்கை ரோடோபிஸ் ஓர் பேரழகி. ஒருநாள் அவள் நைல் நதியில் குளித்துக் கொண்டிருந்தாள். கரையோரமாக தனது ஆடைகளையும், செருப்புக்களையும் விட்டிருந்தாள்.\nஅப்பொழுது ஒரு கழுகு அவளுடைய செருப்பு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.\nஎகிப்திய மன்னர் (ஃபேரோ) மைசரினஸ் 500 மைல்களுக்கு அப்பால், மெம்பிஸ் என்ற நகரில் திறந்த வெளி தர்பாரில் அமர்ந்து நீதி வழங்கிக் கொண்டிருந்தார்.\nஅங்கே பறந்து வந்த அந்தக் கழுகு சரியாக மன்னர் மடியில் அந்தச் செருப்பைப் போட்டு விட்டது.\nவானத்திலிருந்து தனது மடியில் விழுந்த செருப்பை எடுத்து ஃபேரோ உற்றுப் பார்த்தார். அதன் அழகும், சிறிய அளவும் அவரைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வளவு சிறிய பாதம் உடைய மங்கை எத்தகைய பேரழகியாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்த்தார். அவளைக் கண்டு பிடித்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தார்.\nசெருப்பு அவ்வளவு சிறியதாக இருந்ததால், ரோடோபிஸ்ஸைத் தவிர, வேறு எந்தப் பெண்மணியாலும் அதை அணிந்து கொள்ள முடியவில்லை.\nபற்பல இன்னல்கள், இடையூறுகளையெல்லாம் சந்தித்து சமாளித்த பிறகு, இறுதியில் எகிப்திய மன்னர் அவளைக் கண்டுபிடித்து, அவளையே திருமணம் புரிந்து, அவளை எகிப்திய நாட்டின் ராணி ஆக்கினார்.\nஃபேரோ தான் காதலித்து மணந்து கொண்ட ராணி ரோடோ பிஸ்ஸை கவுரவிக்க வேண்டும் என்பதற்காகவே, அவள் நினைவாக கிசேயிலுள்ள மூன்றாம் சமாதியை எழுப்பினார்.\nஉலகமே வியக்கும் வண்ணம் ஷாஜகான் மும்தாஜ்க்காக எழுப்பிய காதல் நினைவு மண்டபம் தாஜ்மகால் இந்தியாவில் இன்றும் இருக்கிறது.\nஅதுபோல் எகிப்திய மன்னர் மைசரினஸ் அரசி ரோடோபிஸ்ஸுக்காக எழுப்பிய காதல் நினைவு மண்டபம் இன்றும் எகிப்தில் இருக்கிறது.\n'உண்மைக் கதையில் காதலர்களை இணைத்து வைத்த செருப்பு மிருக ரோமத்தால் செய்யப்பட்டது. கண்ணாடியால் அல்ல.\nஇந்தக் கதை முதலில் பிரெஞ்சு மொழியில் இருந்தது. 'அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, மொழி பெயர்ப்பாளர் தவறு செய்து விட்டார்.\nபிரெஞ்சில் ''Vaire\" என்றால் மிருக ரோமம் (FUR), ''Verre\" என்றால் கண்ணாடி (Glass). ''Vaire\" என்ற வார்த்தையை ''Verre\" என்று தவறாகப் புரிந்து கொண்டதால், ''கண்ணாடி செருப்பு\" என்று எழுதிவிட்டார். அப்படித்தான் சிந்தரெல்லாம் கதை பிறந்தது.\n- தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி.\nதகவல் உதவி: குறள் பித்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.todayjaffna.com/168684", "date_download": "2020-01-22T02:51:16Z", "digest": "sha1:KAPMZVOG7FHF6Q5KEIFLRZTSCBWOKJB3", "length": 9148, "nlines": 114, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய பணியாளர்களை சரமாரியாக தாக்கிய இரு இளைஞர்கள்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய பணியாளர்களை சரமாரியாக தாக்கிய இரு இளைஞர்கள்\nயாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய பணியாளர்களை சரமாரியாக தாக்கிய இரு இளைஞர்கள்\nசாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.\nஅவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று வைத்தியசாலை பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து நையப்பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.\nஎனினும் இளைஞர்கள் மீண்டும் குறித்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று ��ொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஆயுதமுனையில் கொள்ளை\nNext articleபிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிப்போம்,வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.வறணி பகுதியில் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி\nயாழ்ப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nயாழில் மக்களின் காணிகளை கையகப்படுத்த முனைந்த சிறிலங்கா அரசு\nமனைவியுடன் தகாத உறவு கொண்ட நண்பனை அடித்து கொன்ற கணவன்\nகொழும்பில் 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 57 அழகிகள் கைது\nமசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை – 4...\nயாழ்.வறணி பகுதியில் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி\nயாழ்ப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nயாழில் மக்களின் காணிகளை கையகப்படுத்த முனைந்த சிறிலங்கா அரசு\nயாழில்,பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை கதறும் தாயார்\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி – மாமியார் பலி மருமகள் தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindu.forumta.net/t2557-topic", "date_download": "2020-01-22T01:41:18Z", "digest": "sha1:2333NX7CTQKQTLLUCMCD3DPLHD4UKKWX", "length": 8572, "nlines": 120, "source_domain": "hindu.forumta.net", "title": "அடியேன்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nபொதுவாக கவிதை எழுதுபவர் என்றாலும்\nஆன்மீகத்தில் அதிக பற்றும் உண்டு என்பதை\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nவணக்கம்.. இனியவன்.. எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.. உங்க கருத்துக்களையும் தாருங்கள்.. பதிவுகளை அளியுங்கள்.. நன்றி\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nஇங்கு உங்களை காண்பது மிக்க மகிழ்ச்சி..\nLocation : தஞ்சை மாவட்டம்\nராகவா wrote: வாருங்கள் இனியா..\nஇங்கு உங்களை காண்பது மிக்க மகிழ்ச்சி..\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000031978/great-car-modify_online-game.html", "date_download": "2020-01-22T01:24:33Z", "digest": "sha1:C47AISHOG5VJWXQZO6TSCVWNYXWDKZ2Z", "length": 11645, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பெரிய கார் மாற்றியமை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்���யம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பெரிய கார் மாற்றியமை\nவிளையாட்டு விளையாட பெரிய கார் மாற்றியமை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பெரிய கார் மாற்றியமை\nபழுது ஸ்டூ அவரை ரிப்பேர் பல செய்து தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம் ஒவ்வொரு கார்கள், நிறைய இருக்கிறது. இன்று அதன் உரிமையாளர் கார் வெளியே சாக்லேட் செய்ய வேண்டும் ஆனால் அது சிறந்த வரைந்துள்ளார் முடியும் என்ன நிறம் என்று தெரியாது பெரும் நீயே, சென்றார். நீங்கள் இந்த அற்புதமான இயந்திரம் ஒரு வடிவமைப்பாளர் ஆக தயாரா பின்னர் தொடர. மேலாண்மை ஓவியம் எலி. . விளையாட்டு விளையாட பெரிய கார் மாற்றியமை ஆன்லைன்.\nவிளையாட்டு பெரிய கார் மாற்றியமை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பெரிய கார் மாற்றியமை சேர்க்கப்பட்டது: 28.09.2014\nவிளையாட்டு அளவு: 0.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.74 அவுட் 5 (50 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பெரிய கார் மாற்றியமை போன்ற விளையாட்டுகள்\nஉங்கள் டிராகன் பயிற்சி எப்படி\n101 Dalmatians ஆன்லைன் நிறம் பக்கம்\nமிக்கி மவுஸ் கிளப் நிறம்\nவெள்ளை விரைவாக கார் நிறங்களை\nடிக் டிக் டிக், டாக் முதலை\nகார்கள் 2: புதிய பக்கம்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nகூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண் நிறம்\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nஷை உற்சாக பெண் நிறங்களை\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nவிளையாட்டு பெரிய கார் மாற்றியமை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெரிய கார் மாற்றியமை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பெரிய கார் மாற்றியமை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங���கள் விளையாட்டு பெரிய கார் மாற்றியமை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பெரிய கார் மாற்றியமை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉங்கள் டிராகன் பயிற்சி எப்படி\n101 Dalmatians ஆன்லைன் நிறம் பக்கம்\nமிக்கி மவுஸ் கிளப் நிறம்\nவெள்ளை விரைவாக கார் நிறங்களை\nடிக் டிக் டிக், டாக் முதலை\nகார்கள் 2: புதிய பக்கம்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nMasha மற்றும் பியர்: முதல் கூட்டம்\nகூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண் நிறம்\nமங்கா படைப்பாளர் பேண்டஸி உலக: page.3\nஷை உற்சாக பெண் நிறங்களை\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T01:40:17Z", "digest": "sha1:Z2AVGUYLXDIDEPZ57PB4UFSX6ASGLTWI", "length": 17563, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிமான நிலையம் Archives - Tamils Now", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nTag Archives: விமான நிலையம்\nஈராக் பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்; அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு\nகடந்த வாரம், ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, அந்நாட்டு தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர் அதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ...\nகைதிகள் பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் – 3 நாட்கள் விமான நிலையம் முற்றுகை போராட்டம்\nகைதிகள் பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் மக்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் ...\nவிமானங்களில் செல்பி எடுக்க தடை: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nவிமான சட்டம் 1937-ன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் விமானத்துக்குள் இருந்தவாறே ‘செல்பி’ உள்ளிட்ட பல்வேறு வகையிலான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதில் பயணிகள் மட்டுமின்றி, விமானி உள்ளிட்ட ஊழியர்களும் ஈடுபடுவது விமான போக்குவரத்து துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட இண்டிகோ விமான ...\nவிமான நிலையம் – சின்னமலை இடையே இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்\nசென்னையில் முதல் கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது முதல் வழித்தடத்தில், விமான நிலையம்- சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இம்மாத இறுதியில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு ...\nஅமெரிக்காவின் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஷாரூக்கானுக்கு தடுப்புக் காவல்\nபாலிவுட் நடிகர் ஷாரூக்கானை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்தனர். இது தொடர்பாக ஷாரூக்கான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அவற்றை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அமெரிக்கா செல்லும்போதும் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் தடுப்புக் ...\nசென்னை விமான நிலையத்தில் 65-���து முறையாக கண்ணாடி உடைந்து விபத்து\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் கண்ணாடி தூண்கள் அடிக்கடி உடைந்து விழுந்து வருகின்றன. இதுவரை 64 முறை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையத்தின் 17-வது நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தது. அந்த ...\nதுருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி: கடும் விலை கொடுக்க நேரிடும் என அந்நாட்டுபிரதமர் எச்சரிக்கை\nதுருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்த நிலையில் துருக்கியில் ஆட்சி அதிகாரத்தை கைபற்றியதாகவும், ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் ராணுவம் அறிவித்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் ...\nசூரிய சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம்- கொச்சியில்\nசூரிய சக்தியில் முற்று முழுதாக இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் , இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள உலக நகரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், முதல் 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பிடிக்கின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயு ஒரு முக்கியக் ...\nசென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்தது\nஇரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் திறக்கப்பட்ட கடந்த 2013- ஜனவரியில் இருந்து பலமுறை கண்ணாடி தடுப்புகளும், கண்ணாடி கதவுகளும் நொறுங்கி விழும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் இன்றும் ஒரு கண்ணாடி கதவு நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் ...\nதிருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் கைது\nமலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் 4 கிலோ தங்க நகைகளை வான்நுண்ணறிவு ���ுறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நேற்றிரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இந்திராணி (53), லூர்து மேரி (73) ஆகிய இருவரும் உள்ளாடைக்குள் 4 ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=14811", "date_download": "2020-01-22T02:07:41Z", "digest": "sha1:BICBK45FGJ6PRTKSFVTWTQRYDWLZ3JHB", "length": 6872, "nlines": 127, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி யோகேஸ்வரி புலேந்திரன் | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 10 மார்ச் 1949 — மறைவு : 1 ஒக்ரோபர் 2017\nயாழ். மணிக்கூட்டு வீதி 15ம் இலக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி புலேந்திரன் அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், இராசதுரை தம்பதிகளின் அன்பு மகளும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துதம்பி, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nபுலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கனகலிங்கம், சண்முகரட்ணம், பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி(லண்டன்), கமலேஸ்வரி(லண்டன்), இரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுகிர்தமலர், காந்திமதி, பத்மினி, கோபாலசிங்கம் ரஞ்சனி, ஜெகதீஸ்வரன் கோசலைநாயகி, ரஞ்சனி சிவப்பிரகாசம், சாந்தினி கோகுலகுமாரன், ரூபேந்திரன் ஜெகரூபி, வாசினி ஸ்ரீஸ்கந்தராஜா, பத்மினி அருட்சோதிராஜா, உதயகுமாரன் சுமித்ரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்றவர்களான ஜெயகுமார், சாந்தினி, மற்றும் விஜயகுமார், மதிவதனி, சந்திரவதனி, ஜெயநந்தினி, உதயகுமார், ரவிக்குமார், இராஜ்குமார், சாந்தகுமார், பிரேம்குமார், சாமினி, விமலினி, மாலினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nதக்���ா, ஜெகன், ராகுலன், நரத்தனன், ரூபினா, ரூபசாயி, ரூபபத்தீசன், ஆரணி, ஹரிணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,\nமனோஜ், ரோஜா, பிரசாத், நிரஞ்சா, கோபி, லாவண்யா, பவித்ரா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 06/10/2017, 08:30 மு.ப — 04:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 11:00 மு.ப — 11:40 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.sindinga9.com/2019/01/24/balajis-wife-did-not-know-her-husband-alone/", "date_download": "2020-01-22T03:12:25Z", "digest": "sha1:LN2RRERSLLGYDNRKIPDLM5LUCY7D3EOH", "length": 17095, "nlines": 122, "source_domain": "news.sindinga9.com", "title": "வீட்டில் பணம் தங்கலையா?… அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..! - Sindinga9 News", "raw_content": "\nதினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஎல்லா எண்ணெய்களைவிட சிறப்பான மருத்துவகுணம் கொண்ட நல்லெண்ணெ\n முகத்தில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்த கொடூர தந்தை\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nமண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர் 27 நாட்களுக்கு பின்னர் நடந்த அதிசயம்… எப்படியிருந்தார் தெரியுமா\nகமல்ஹாசனுக்கு எதிராக களமிறங்கிய அவருடன் 13 வருடங்கள் துணைவியாக இருந்த நடிகை கவுதமி\nதிருமண வீட்டில் மணமகனான மாமனார் திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன\nசிறையில் அடைக்கப்பட்ட சசிகலா எப்படி இருக்கிறார் தெரியுமா வைரலாகும் புகைப்படம்: அதிகாரி விளக்கம்\nதுளையிடும் பணி இனி சரிவருமா என்று தெரியவில்லை 40அடி தான்- சுர்ஜித் மீட்பு பணி…\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nஅஷ்டமி நவமி நாட்களில் சுபகாரியத்தை செய்யாமல் தவிர்ப்பது ஏன்…\nபைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்…\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இன்று ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாமாம்… மற்ற ராசிக்காரங்க எப்படி\nஆசையாக பிரியாணி சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே கிடந்த மர்ம பொருள் என்ன…\nபெண்களுக்கு மாதவிடாய் தள்ளிபோகமால் இருக்க என்ன ச���ய்யவேண்டும் தெரியுமா\nஆரஞ்சு பழ தோலின் பொடியில் இத்தனை பலன்களா\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nசினேகா கர்ப்பமா இருந்தாலும் அந்த காட்சியில் தைரியமா நடிச்சாங்க.. பட்டாஸ் டைரக்டர் வெளியிட்ட சுவாரசிய…\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nஒரே ஒரு புகைப்படத்தினைப் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி…\nநீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்\nசிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா – லைக்குகளை குவிக்கும்…\nநாயின் வாய்க்குள் முகத்தை வைத்த இளம்பெண்… 45 தையல்கள் போட்ட அவலம்\nநாயை கட்டியணைத்து போஸ் கொடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பதபதைக்க வைக்கும் புகைப்படம்\nகூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சியில் நித்தி பல திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்ட உளவுத்…\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார் அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவெறும் 14 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சி ஆணாக மாறிய மனைவி- வெளிவரும் பகீர் தகவல்கள்\n15.50 கோடி ஏலம் போன கம்மின்ஸ்… ஐபிஎல் 2020 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுமையான…\nமைதானத்தின் திரையில் அப்பட்டமாக தெரிந்த காட்சி… சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான ஜடேஜா வீடியோ\nஇந்தியா-வங்கதேசம் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் டோனி… அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான்…\nகுழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய முக்கியமான நல்ல குணம்\nகடவுள் நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nதெரியாமல் செய்த பாவங்களை போக்கும் வீரபத்திர விரதம்\n… அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..\nநம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா கவலைப்படாதீங்க… அதற்கும் சில பரிகாரங்கள் உண்டு. மேலைந��டுகளிலும் சில மாந்திரீக முறைகள் இதற்காகப் பின்பற்றப்படுகின்றன.\nஇந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும்.\nஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.\nஇதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.\nதென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.\nஇதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.\nஅந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.\nஇவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.\nPrevious articleதன்னந்தனியே கணவருக்கு தெரியாமல் தாடி பாலாஜியின் மனைவி செய்த வேலை\nNext articleகாசிக்கு செல்ல முடியாதவர்கள் அதற்கு நிகரான இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்\nதினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஎல்லா எண்ணெய்களைவிட சிறப்பான மருத்துவகுணம் கொண்ட நல்லெண்ணெ\n முகத்தில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்த கொடூர தந்தை\nசெல்வம் கொழிக்கும் குபேர பானை வழிபாடு\nநீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்\nஆரஞ்சு பழ தோலின் பொடியில் இத்தனை பலன்களா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ… என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\n ஐந்தே நிமிடத்தில் குணமாகும் அதிசயம்.. மருந்து, மாத்திரை இல்லாமலே ஒரு...\nசொந்த வீடோ வாடகை வீடோ பணப்புழக்கம் அதிகரிக்கும் | Own or Rental House | Money will increase\nஅனைத்து மதத்தினரும் கடைபிடிக்கலாம் பணகஷ்டம் மனகஷ்டம் தீரும் | Wonderful remedy for all community\nதை அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் எமனின் தூதுவனுக்கு உணவு |Thai Amaavasya Worship Method\nவிளக்கில் வத்தி நூல் போடும் முறை | How to put Dheepa Thiri in Vilakku\nவரலட்சுமி அம்மனை வீட்டிற்குள் அழைக்கும் முறை\n2020 சனிப்பெயர்ச்சி எப்போது ஆரம்பம் யாருக்கு என்ன சனி தொடங்குகிறது\nதிருமணம் விரைவில் நடைபெற, செல்வம் பெருக வீட்டில் துளசி கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/58430-pm-modi-pays-tributes-to-goa-cm-in-panaji.html", "date_download": "2020-01-22T02:09:33Z", "digest": "sha1:EFTYJ3JT725T3BZVRWPXONICED52EG7R", "length": 10106, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி! | PM Modi Pays Tributes to Goa CM in Panaji", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.\nநீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர், நேற்று மாலை காலமானார்.\nமனோகர் பாரிக்கர் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட உள்ளது.\nஅவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா சென்று மனோகர் பாரிக்கர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஸ்மிதி ஈரானி, பீஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவாவில் ஆட்சியமைக்க ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும்: கோரிக்கை வைத்த காங்கிரஸ்\nத.ம���.கா., வேட்பாளர் அறிவிப்பு; சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nRRR மூவிஸ் படத்திற்கு ரசிகர்களின் டைட்டில்...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு\n பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு\nஉயிரிழந்த பிரியங்கா ரெட்டிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி \nகோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா \n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/04/24_24.html", "date_download": "2020-01-22T01:48:25Z", "digest": "sha1:OY4ULDNR7H577ZO232JUGV7MAEUVVHYH", "length": 15536, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "மகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / மகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய புதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து தெமட்டகொட வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இவருடன் சேர்ந்து இவரது மற்றொரு மகனான லியாஸ் அகமட் இப்ராஹிம் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். தெமட்டகொடவிலுள்ள குறித்த வர்த்தகரின் ஆடம்பர மாளிகையை சோதனையிடசென்றபோது அங்கு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதில் முதலாவது குண்டுவெடிப்பில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர். அடுத்து ஆடம்பர மாளிகையின் மேல்மாடியில் பொலிஸார் தேடுதல் நடத்தசென்றவேளை சில நபர்கள் தானியங்கிமூலம் குண்டை வெடிக்கவைத்துள்ளனர். இதேவேளை பிறிதொரு பொலிஸ்குழு தேடுதலை மேற்கொண்டபோது மற்றொரு குண்டுவெடிப்பு கேட்டது. இதில் பாத்திமா ஜிப்றி (வயது 25) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.\nஇந்த இரண்டு குண்டுவெடிப்புக்களும் தானியங்கி மூலமே நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தவேளை சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான அல்காஜ் யூசுப் மொகமட் இப்ராஹிம் கடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பியின் கட்சியில் போட்டியிட்டதாக விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ���ாஜபக்சவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் குறித்த வர்த்தகர் கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது எட்டுவருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதென்றும் வர்த்தககுழு ஒன்றுடன் அமைச்சர் றிசாத் சந்தித்தவேளை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக��கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindu.forumta.net/t1898-topic", "date_download": "2020-01-22T02:11:43Z", "digest": "sha1:SINAKUCIYKITSMB6R7R2Y67BYUHFBVV4", "length": 8170, "nlines": 112, "source_domain": "hindu.forumta.net", "title": "தமிழின் பெருமை", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nஅரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது....\nஅதனினுமறிது தமிழனாய் பிறத்தல் அரிது.............\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..........\nவாருங்கள் உங்களை தமிழன்போடு வரவேற்கிறோ���்,\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2018/04/", "date_download": "2020-01-22T01:28:03Z", "digest": "sha1:QVQAUEDTX3LXMEM3GKKXXJFT3TQO6WIU", "length": 6246, "nlines": 166, "source_domain": "paattufactory.com", "title": "April 2018 – Paattufactory.com", "raw_content": "\nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nபல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா சந்திர சேகரா (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் […]\nகாலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே பரமாச்சர்யரே (காலடி தொடங்கி) சரணம் – 1 […]\nலட்சுமி ராவே மா – தமிழாக்கம்\n வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே வர லட்சுமி \nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=12809", "date_download": "2020-01-22T01:32:43Z", "digest": "sha1:LVBMWVRJRAMY3VHN4DZXP3IZOGNRWAYQ", "length": 3024, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-01-22T04:11:29Z", "digest": "sha1:CO6PBEXPJVRFLGSWIZKKLBSB5WSG22NO", "length": 5837, "nlines": 102, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் செயற்கை மரக்கறி : அதிர்ச்சி வீடியோ\nசெயற்கை மரக்கறி : அதிர்ச்சி வீடியோ\nதற்போது பிளாஸ்டிக் அரிசி புலக்கத்தில் வந்ததை அறிந்திருப்பீர்கள். ஆனால் மரக்கறியை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா.. என்ற கேள்விக்கு அதிர்ச்சியான காட்சியே இதுவாகும்.\nPrevious articleஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்\nNext articleஸ்பெயினின் பதில் தொழில்துறை அமைச்சர் பதவி இராஜினாமா\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்\nபுதிய அரசாங்கத்தின் வரிச் சலுகைகளினால் மக்கள் பயன்பெறவில்லை – விஜேபால\nஐ.தே.க.வின் தலைமைத்துவம் குறித்து இரு தினங்களுக்குள் முடிவு எட்டப்படும் – ரணில்\nஐ.தே.க.வைப் போன்று சிக்கலை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம்- மஹிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/63-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page2?s=2338d29de7167141ee1760f49673c4f8", "date_download": "2020-01-22T01:28:22Z", "digest": "sha1:4KZZZZZUEOQZFPN7FF2G6IPFYVQ7A3IX", "length": 11265, "nlines": 383, "source_domain": "www.tamilmantram.com", "title": "நட்பு வட்டம் - Page 2", "raw_content": "\nSticky: உங்களை இங்கே தேடுகிறார்கள்..\nகோமலர் பூத்தநாள் - வாழ்த்த வாங்க\nபிறந்த நாள் வாழ்த்துக்கள்-சூரியன் அவர்களே\nதாக்ஸுக்கும் அவர்தம் மனைவிக்கும் வாழ்த்துவோம் வாங்க\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ஜான் & மனித நேயம்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே\nஅனைவருக்கும் இனிய ஈதுல்பித்ரு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...\nவாலிப கவிஞன் வாலியின் மறைவு\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/kurukku-chiruththavale", "date_download": "2020-01-22T03:59:49Z", "digest": "sha1:2PTYYWXW4FYHSJRFV4AQHOARZCB5N46T", "length": 10957, "nlines": 282, "source_domain": "deeplyrics.in", "title": "Kurukku Chiruththavale Song Lyrics From Mudhalvan | குருக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்", "raw_content": "\nகுருக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே\nஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே\nஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே\nஒரு கண்ணில் நீா் கசிய\nஉதட்டு வழி உசிா் கசிய\nஉன்னாலே சில முறை இறக்கவும்\nசில முறை பிறக்கவும் ஆனதே\nஅட ஆத்தோட விழுந்த இலை\nஅந்த ஆத்தோட போவது போல்\nஅட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே\nஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே\nஒரு மொழியில் சிாிச்சு பேசறியே\nவாயி மேல வாய வெச்சு\nவிரல வெச்சு அழுத்திய கழுத்துல\nகொளுத்திய வெப்பம் இன்னும் போகல\nஅடி ஒம்போல செவப்பு இல்ல\nகணுக்கால் கூட கருப்பு இல்ல\nநீ தீண்டும் இடம் தித்திக்குமே\nஇனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே\nஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே\nஒரு தடவ இழுத்து அணைச்சபடி\nஉயிா் மூச்ச நிறுத்து கண்மணியே\nஇன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே\nஒடம்பு மண்ணில் புதையிற வரையில்\nஅட உன் சீவனே நானில்லையா\nகொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே\nஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே\nஒரு கண்ணில் நீா் கசிய\nஉதட்டு வழி உசிா் கசிய\nஉன்னாலே சில முறை இறக்கவும்\nசில முறை பிறக்கவும் ஆனதே\nஅட ஆத்தோட விழுந்த இலை\nஅந்த ஆத்தோட போவது போல்\nஅட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஉன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா\nஉன் கொலுசுக்குள் மணியாக என்னக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/tag/hindi-language/", "date_download": "2020-01-22T01:58:29Z", "digest": "sha1:TR7TRGBKZ5NIO6I2LPAHJBNWXX3ML7CL", "length": 8078, "nlines": 126, "source_domain": "in4net.com", "title": "Hindi Language Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nமதுரையில் போபிசெம்மணூர் ஜீவல்லர்ஸை திறந்து வைத்தார் ஸ்ருதிஹாசன்\nஇரண்டு கடல்கள் சந்திக்கும் இடம்\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nபிக் பஜாரில் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா\nமல்டி-பர்பஸ் வேன் மாருதி சுசூகி ஈகோ இப்போது BS6 தரக் கட்டுப்பாட்டுடன் வருகிறது\nமர்மம் குறித்து ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் – செல்லூர் ராஜு\nஹிந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதாக தமிழகத்தில் ஹிந்தி…\nஹிந்தி திணிப்புன்றது கள்ளக்காதல் இல்லீங்க ட்வீட் போட்டு கலகலக்க வைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய ஹிந்தி மொழி குறித்து பல்வேறு…\n என்னைப் போய் ஹிந்தி திணிக்கிறேன்னு சொல்றீங்களே\nஹிந்தி மொழி பற்றிய சர்ச்சை கருத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா…\nமுதல்ல நீங்க இந்தி படிங்க… அப்புறமா மத்தவங்கள படிக்கச் சொல்லலாம்\nஇந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி மொழியாக இருக்க வேண்டும் என்று உள்துறை…\nஹிந்தியை கொண்டு வர்றது துரதிர்ஷ்டம்\nநாட்டில் தற்போது ஹிந்தி மொழி திணிப்பு குறித்து அதிகளவில் பேசப்பட்டு…\nஇந்தியை திணிக்க கூடாது: ரஜினிகாந்த்\nமத்திய அரசு இந்தியை திணிப்பதாக பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து…\nமத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பல கட்சியினர்…\nஇந்திக்கு எதிராக பெரியார் என்ன பேசினார் தெரியுமா\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி திவஸ் தினத்தி பதிவிட்ட ஒரு…\nநாங்கள் போராட்டத்தில் இறங்கினால் அது இந்தியாவுக்கே ஆபத்து – கமல்ஹாசன் பேச்சு\nஇந்தியாவில் ஒரே மொழி என்றால் அது ஹிந்தியாக இருக்க வேண்���ும் என்று…\n – தமிழ்மொழி தெரியாத டிக்கெட் பரிசோதகர்களின் அடாவடி\nமுன்பு காலத்தில் நமக்கு வேண்டிய சலுகைகளோ , தவறை சுட்டிக் காட்டவோ நாம்…\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.sindinga9.com/2019/12/30/hair-tips-4/", "date_download": "2020-01-22T03:21:50Z", "digest": "sha1:5ETHGEZHRBHMFXAK4M3NR2DBT34OUMEV", "length": 17850, "nlines": 126, "source_domain": "news.sindinga9.com", "title": "மொட்டை மண்டையில கூட முடி வளர வைக்கணுமா? இந்த இரண்டு பொருளையும் தேய்ங்க! - Sindinga9 News", "raw_content": "\nதினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஎல்லா எண்ணெய்களைவிட சிறப்பான மருத்துவகுணம் கொண்ட நல்லெண்ணெ\n முகத்தில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்த கொடூர தந்தை\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nமண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர் 27 நாட்களுக்கு பின்னர் நடந்த அதிசயம்… எப்படியிருந்தார் தெரியுமா\nகமல்ஹாசனுக்கு எதிராக களமிறங்கிய அவருடன் 13 வருடங்கள் துணைவியாக இருந்த நடிகை கவுதமி\nதிருமண வீட்டில் மணமகனான மாமனார் திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன\nசிறையில் அடைக்கப்பட்ட சசிகலா எப்படி இருக்கிறார் தெரியுமா வைரலாகும் புகைப்படம்: அதிகாரி விளக்கம்\nதுளையிடும் பணி இனி சரிவருமா என்று தெரியவில்லை 40அடி தான்- சுர்ஜித் மீட்பு பணி…\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nஅஷ்டமி நவமி நாட்களில் சுபகாரியத்தை செய்யாமல் தவிர்ப்பது ஏன்…\nபைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்…\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இன்று ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாமாம்… மற்ற ராசிக்காரங்க எப்படி\nஆசையாக பிரியாணி சாப்பிட்ட நபருக்கு காத்திர��ந்த அதிர்ச்சி.. உள்ளே கிடந்த மர்ம பொருள் என்ன…\nபெண்களுக்கு மாதவிடாய் தள்ளிபோகமால் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா\nஆரஞ்சு பழ தோலின் பொடியில் இத்தனை பலன்களா\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nசினேகா கர்ப்பமா இருந்தாலும் அந்த காட்சியில் தைரியமா நடிச்சாங்க.. பட்டாஸ் டைரக்டர் வெளியிட்ட சுவாரசிய…\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nஒரே ஒரு புகைப்படத்தினைப் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி…\nநீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்\nசிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா – லைக்குகளை குவிக்கும்…\nநாயின் வாய்க்குள் முகத்தை வைத்த இளம்பெண்… 45 தையல்கள் போட்ட அவலம்\nநாயை கட்டியணைத்து போஸ் கொடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பதபதைக்க வைக்கும் புகைப்படம்\nகூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சியில் நித்தி பல திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்ட உளவுத்…\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார் அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவெறும் 14 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சி ஆணாக மாறிய மனைவி- வெளிவரும் பகீர் தகவல்கள்\n15.50 கோடி ஏலம் போன கம்மின்ஸ்… ஐபிஎல் 2020 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுமையான…\nமைதானத்தின் திரையில் அப்பட்டமாக தெரிந்த காட்சி… சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான ஜடேஜா வீடியோ\nஇந்தியா-வங்கதேசம் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் டோனி… அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான்…\nகுழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய முக்கியமான நல்ல குணம்\nகடவுள் நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nதெரியாமல் செய்த பாவங்களை போக்கும் வீரபத்திர விரதம்\nமொட்டை மண்டையில கூட முடி வளர வைக்கணுமா இந்த இரண்டு பொருளையும் தேய்ங்க\nமுடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இர��க்கும் ஒரு தலையாய பிரச்சினை. இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.\nஎன்னன்னமோ ஆயில் தேய்த்தாலும் தலை முடி மறுபடியும் வளராத சோகத்தில் தான் நாம் இருப்போம். இந்த பிரச்சினைக்கு பெரிதான தீர்வை தேடி போக வேண்டும் என்றே அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.\nஒவ்வொரு வீட்டின் சமயலறையில் காணப்படும் பொதுவான பொருள் இஞ்சி. இஞ்சியுடன் பூண்டை சேர்த்து, முடி உதிர்வதைக் குறைக்கலாம்.\n2மிதமான அளவு இஞ்சித் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.\n8 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.\nஇஞ்சி பூண்டு விழுது தயாரித்து ஒரு புறம் வைத்துக் கொள்ளவும்.\nதேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு எண்ணெய்யை எடுத்து ஒரு பேனில் ஊற்றி சூடாக்கவும்.\nஇந்த எண்ணெயில் அரைத்து வைத்த விழுதைச் சேர்க்கவும். இந்த விழுது பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கவும். பிறகு இந்த கலவையை ஆற விடவும். இந்த கலவை முற்றிலும் ஆறியவுடன், இஞ்சி பூண்டு விழுதை எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கவும்.\nபிறகு இந்த எண்ணெய்யை தலைமுடியில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nவழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த செய்முறையைப் பின்பற்றவும்.\nதொடக்கத்தில் பூண்டை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது லேசான எரிச்சல் ஏற்படலாம். ஒருவேளை அதிக எரிச்சல் ஏற்பட்டால், அதனைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவும். பூண்டு எண்ணெய்யை நேரடியாக தலையில் தடவுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nPrevious articleடிவி சீரியல் நடிகராக தொடங்கிய பயணம்.. இன்று பாலிவுட்டின் டாப் ஹீரோ.. ஷாருக்கானின் வாழ்க்கை வரலாறு..\nNext articleநித்தியை விட்டு வரமாட்டோம்.. வீடியோ காலின் மூலம் அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்.. பரபரப்பு தகவல்\nஆசையாக பிரியாணி சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே கிடந்த மர்ம பொருள் என்ன தெரியுமா\nபெண்களுக்கு மாதவிடாய் தள்ளிபோகமால் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியும���\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…. மேடையில் உண்மையை உடைத்த...\nமகர ராசியை ஆட்டிப்படைக்க போகும் ஜென்மசனி… அள்ளி கொடுக்கும் குரு…\nதூங்கில் தொங்கிய மாணவி… 2 நாட்களுக்குப் பின்பு அவதானித்த கொடுமை\nஉடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இஞ்சி \nஅவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்திக்கொண்டார் – பிரபல நடிகை பகீர் புகார்\nசொந்த வீடோ வாடகை வீடோ பணப்புழக்கம் அதிகரிக்கும் | Own or Rental House | Money will increase\nஅனைத்து மதத்தினரும் கடைபிடிக்கலாம் பணகஷ்டம் மனகஷ்டம் தீரும் | Wonderful remedy for all community\nதை அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் எமனின் தூதுவனுக்கு உணவு |Thai Amaavasya Worship Method\nவிளக்கில் வத்தி நூல் போடும் முறை | How to put Dheepa Thiri in Vilakku\nநான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறிய மனைவி\nநடிகை வரலக்ஷ்மி சரத்குமார் குறித்து நடிகர் விஷால் கவலை காசுக்காக நடிகை செய்த காரியம்\nடிசம்பர் மாத ராசிபலன்கள்: கன்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2429126", "date_download": "2020-01-22T01:39:29Z", "digest": "sha1:IBHL3X2FYAOSXYA4CEND2OUYV35CIQNU", "length": 17900, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| உரிய அனுமதியில்லாமல் மரங்கள் பதுக்கல்: பறிமுதல் செய்த வனத்துறை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் சம்பவம் செய்தி\nஉரிய அனுமதியில்லாமல் மரங்கள் பதுக்கல்: பறிமுதல் செய்த வனத்துறை\nஇதே நாளில் அன்று ஜனவரி 22,2020\nமணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி ஜனவரி 22,2020\nஇந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா : பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி ஜனவரி 22,2020\nஒளிமயமான எதிர்காலம் ஜனவரி 22,2020\nஅண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி ஜனவரி 22,2020\nபந்தலுார்;பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் தனியார் மர மில்லில் உரிய அனுமதி இல்லாமல், கேராளாவிலிருந்து கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்ட மரம் பறிமுதல் செய்யப்பட்டது.பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் தனியார் மர மில்லில் உரிய அனுமதி இல்லாமல், கேராளாவிலிருந்து,மர பலகைகள் கொண்டுவரப்பட்டு,'பர்னிச்சர்' செய்ய பதுக்கிவைத்திருப்பதாக, கூடலுார் வனஅலுவலர் சுமேஸ்சோமனுக்கு தகவல்கிடைத்தது.\nஇதை தொடர்ந்து, தேவாலா வனச்சரகர் (பொ) சின்னதம்பி, வனக்காப்பாளர்��ள் மில்டன்பிரபு, லுாயீஸ், ராமதாஸ், முத்துகுமார், மற்றும்வனத்துறை மர மில்லில் சென்று ஆய்வு செய்தனர்.அதில், கேரளமாநிலம், நிலம்பூர்பகுதியிலிருந்து உரிய அனுமதி படிவம் இல்லாமல், சந்தனம், வென்தேக்கு, பலா உள்ளிட்ட பல்வேறு வகை மரப்பலகைகள் கொண்டு வந்து வைத்திருப்பது தெரியவந்தது.மரப்பலகைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், உரிமையாளர் சாக்கர்,50, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடுகாணி சோதனை சாவடியை கடந்து மரப்பலகைகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. இந்து முன்னணி சார்பில் பாரத மாதா பூஜை\n2. எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொது கூட்டம்\n3. பராமரிப்பு பணிக்கு பயணம் பொன்மலை சென்ற டீசல் இன்ஜின்\n4. 'இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்': கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கருத்து\n5. குறை தீர்க்கும் கூட்டம்\n2. சிவன் கோவிலில் கலசம் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை\n3. 60 கி.மீ., தூரம் 'தீ' தடுப்பு கோடுகள்: வனத்தை பாதுகாக்க மக்களுக்கு அழைப்பு\n4. இரண்டாம் நாளாக வக்கீல்கள் உண்ணாவிரதம்\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2019/oct/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88-13206.html", "date_download": "2020-01-22T01:40:32Z", "digest": "sha1:SBSDSQTI3FGLJMNBUZHYENVQIFDM3JZ5", "length": 5004, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. கோவில்கள் மற்றும் வீடுகளில், கொலுவைத்து, பல்வித பட்சணங்கள் படைத்து வழிபட்டனர். மேலும் சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை நடைபெற்றது. பாடியவர் : மடிப்பாக்கம் ஹரிஹரன்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவா���ம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/34571", "date_download": "2020-01-22T03:31:21Z", "digest": "sha1:BHXZ5U2XE4233AQ5OSXFX2SCB7BCUHWL", "length": 21684, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மையப்பம்- கடிதங்கள்", "raw_content": "\n« சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்\nசெல்லுலோய்ட்- முன்னோடியின் கதை »\nகதை ஆரம்பித்த சில வரிகளிலேயே ஓட்ட போட்ட இட்லிக்கு சண்டைபோட்ட நினைவுகளோடு கதைக்குள் நுழைந்தேன். அப்பாவுக்கும் , ஆசாரிக்கும் இடையே வரும் உரையாடல் அனைத்தும் அருமை, இப்போதேல்லாம் குமரித் தமிழ் மிகவும் பிடிக்கிறது, அப்போதே ஆசாரி சிறப்பாக ஏதோ செய்யப்போகிறார் என்று தெரிந்து விடுகிறது,\nசென்ற முறை மதுரை வந்திருந்தபோது, புதிதாகக் கட்டிய ஒரு கோவிலில் காளி சிவன் நெஞ்சில் கால் வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்ட சிலையை முதல் முறையாகப் பார்த்து உடல் சிலிர்த்தேன், எனக்கு உடனே கொற்றவையின் நினைவு வந்தது,\nஆசாரி ஆசாரிச்சியோடு தன் உறவின் நினைவில் செதுக்கும் அம்மையப்பத்தில் பேருருவம் கொண்ட காளியாகவும், நெஞ்சுக்குழியில் அக்னியுடன் இருக்கும் சிவனாகவும் உருவெடுக்கிறார்கள்.\nஆசாரிச்சியின் நினைவுகளால் மனதும், அம்மையின் உணவில் வயிறும் நிறைந்து செதுக்கத் தொடங்கும் ஆசாரி கலையின் உச்சத்தை அடைகிறார்.\nஅந்தக் கலையுச்சம் நிகழும் கணம்தான் அந்தக் கலையைக் காட்டிலும் பெரிய புதையல். அதை வார்த்தைகளில் செதுக்கியதற்கு நன்றி ஜே சார்.\nகடைசியாக தங்கம்மை சொல்வதுபோல், உங்கள் படைப்புகள் அனைத்தும், இப்படி உங்களுக்குக் கிடைத்த புதையலைக் குழந்தைகள் தீப்பெட்டியில் அடைத்த பொன்வண்டைத் திறந்து காட்டுவது போல், கொஞ்சமே திறந்து காட்டும் தருணம் தான் இல்லையா சார்..\nகதை மூன்று தளங்களில் நகர்கிறது\nஅம்மாவின் விரல் அழுத்திய பள்ளம் கொண்ட இட்லி- “‘பின்னே அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு’ என்றார் ஆசாரி ‘”\nஆசாரியின் படைப்பில் உருவாகும் அம்மையப்பன். ஈசனின் நெஞ்சுக்குழியில் கால் விரல் பதிந்து நிற்கும் காளி.\n‘அது அனுக்ரமாக்கும்….சிவனுக்க நெ��்சில குளியக்கண்டுதா\nஅந்த அக்கினி ஆடலாகிறது. அதுவே ஆசாரிக்குக் கலையாகிறது மூன்றாவது தளத்தில் ஆசாரியும் ஆசாரிச்சியும். “ஏமான், கலையிருக்கப்பட்ட எடத்திலே கவலையும் உண்டுல்லா “. ஆசாரியின் கலை அவருக்குள் நிரம்பி இருக்கும் காதலால் நிரம்பி வழிவது. ஆனால் வெறும் காதல் அல்ல அனுக்ரகிக்கப்பட்ட காதல். கவலையும் காதலும் கலந்து கலையாக வருகிறது. அன்பின் பூரணத்துவம் கொண்ட அந்த இட்லியைப் போல. ஏணி பூட்டுவது கலையல்ல. யார் வேண்டுமானாலும் அதை செய்திட முடியும்.\nஎல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை தான்.”‘கொச்சேமான், தனித்தனியா இருக்கப்பட்டது மனுஷனுக்க அகங்காரம் மட்டுமாக்கும். மத்த எல்லாமே பின்னிப்பிணைஞ்சுல்லா கெடக்கு…’”. இட்லியும், அம்மை அப்பனும், ஆசாரியும்.\nஆசாரி ஒரு இடத்தில் சொல்கிறார் ” ஏணி செய்ய ஆசாரி எதுக்கு ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன . ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன . நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் இறுதியில் ஊரார் பார்வையில் தன் கலையைப் பிழை என மயங்கி மறைத்து வைத்துவிட்டுத் தப்பிப்பது தரும் ஊமை வலி . உணவு தேடி அலையும் நாயை நோக்கி எறியப்படும் ரொட்டித் துண்டைத் தாக்கவரும் கல் என மயங்கி நாய் ஓடுவதுபோன்ற வலி\nசமீபத்தில் நீங்கள் எழுதிவரும் கதைகள் எல்லாமே அழுத்தமானவை. ஆனால் இருகதைகளை மிக முக்கியமானவை என்று சொல்வேன். ஒன்று பிழை, இன்னொன்று அம்மையப்பம். இருகதைகளுமே creativity பற்றிப் பேசுகின்றன\ncreativity என்பது மனிதனின் ஞானமும் அஞ்ஞானமும் சேர்ந்து உருவாக்கும் ஒரு பெரும் தற்செயல் என்று சொன்ன கதை பிழை. நூறுமுறையாவது அந்தக்கதையை வாசித்திருப்பேன்\nஅம்மையப்பம் creator வாழும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிச் சொல்கிறது. ஏணிசெய்ய ஆசாரி எதுக்கு என்பதுதான் கதையின் மையம். ஆனால் ஏணி செய்யாவிட்டால் ஆசாரிக்கு சோறு கிடையாது. ஏணியை மனமுவந்து செய்யவும் முடியவில்லை. அது நரகம்\nஆனால் உலகை இயற்றிய மாகாளியின் கட்டைவிரல் நெஞ்சிலே அழுத்திய தடம் அவனுக்கு இருக்கிறது. அந்தக்குழியில் தீ இருக்கிறது. the creative fire . அது சொர்க்கம். அவனால் உலகை உருவாக்கிய அம்மையப்பனின் நடனத்தை உருவாக்கிவிடமுடியும். உலகையே படைக்க முடியும்\nவெற்றி பெற்றுத் தோல்வியும் பெற்று ஒளிந்தோடும் ஆசாரி ஓர் அற்புதமான சித்திரம் ஜெ. நீங்கள் இன்னொரு மகத்தான கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காகக் காத்திருக்கிறேன். அம்மையம்மனை செதுக்கும்போது இருக்கும் அந்த நிமிர்வு ஏணியை சல்லடையாக்கிவிட்டுத் தப்பி ஓடும் கேவலம். இரண்டுமே ஆசாரிதான்.\nஅம்மையப்பம் வாசித்தேன். லங்காதகனத்தின் நீட்சி போன்ற கதை. கலைஞனின் வெற்றியும் அவனுக்கு சமூகம் அளிக்கும் சிறுமையும் ஒரே சமயம் பதிவான கதை.\nகலைஞன் கலையில் முழுமையை அடைகிறான். தன் கலையை உருவாக்குகிறான். தன்னை இறைவன் என்று உணர்கிறான். மறுபக்கம் சோற்றுக்குக் கூசி சுருங்கி நிற்கிறான். கோமாளியாக ஆக்கப்படுகிறன்– ஆசானைப்போல. அல்லது கிறுக்கனாக ஆக்கப்படுகிறான் — ஆசாரியைப்போல\nகலை உருவாக்கத்தின் நுணுக்கங்களை இந்த ஒரேகதையில் இருந்து வாசித்து எடுத்துக்கொண்டே செல்லலாம். அம்மையையும் அப்பனையும் உருவாக்கும் அம்மையப்பனாகிய ஆசாரி. அம்மையின் அருள்பெற்ற அம்மையப்பம் அவன்.\nஉங்களுக்கு ஆயிரம் கண்ணும் காதும் காளி தந்து அருள் புரிந்திருப்பாள்\nபோல. ஆசாரி வந்ததை அம்மாகிட்ட சொல்லும் போது கூட கோழி என்ன பண்ணுதுன்னு\nசார் எனக்கு சின்ன வயதில் கால்சட்டை விழாமல் இருக்கச் செய்யும் நாடா வைத்த\nமாதிரி ஒரு கால் சட்டை போடணும்னு ரொம்ப ஆசைப்படுவேன்.பையன் அந்த நாடாவை சரி\nசெய்து எழும்போது என் பால்ய கால ஞாபகமும் ஞாபகம் வருது.\nஅம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்\nகங்கைக்கான உயிர்ப்போர் - கடிதங்கள்\nஅம்மா இங்கே வா வா-கடிதம்\nபெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களி��்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindu.forumta.net/t1899-topic", "date_download": "2020-01-22T02:12:03Z", "digest": "sha1:RYEQE5IATXN4S5IJCVFOJIAQAJPZUINV", "length": 9055, "nlines": 116, "source_domain": "hindu.forumta.net", "title": "நான் தமிழன்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரு��் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nஇன்றைய தலைமுறையில் நான் ஏன் \nமாடுகள் மாநகரம் நோக்கி படையெடுத்தன\nஅத்தை தொலைந்து போன சொந்த மானாள் \nபர்கரும் பீசாவும் உணவுகள் ஆயின\nஇயந்திரமே எங்கள் வாழ்க்கை ஆனது\nகவிதையுடன் இங்கு இணைந்ததில் மகிழ்ச்சி இளையராஜா\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4376", "date_download": "2020-01-22T04:10:48Z", "digest": "sha1:CUUUCRTV6BPG6K3PM4TUHFVM6DWD3IHZ", "length": 22322, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - நாச்சியார் பொம்மை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\n- அம்புஜவல்லி தேசிகாச்சாரி | அக்டோபர் 2007 |\nஒரு நிமிட நேரம் கண் இமைக்கவும் மறந்து நின்றுவிட்டாள் மாலினி.\n'மம்மீ, இந்த டாலைப் பாரேன்; சீதர் அங்கிள் வீட்டிலே கொலுவிலே பார்த்தோமில்லே' ஆச்சரியக் கூக்குரலிட்டாள் ஐந்து வயது நீரஜா என்கிற நீருக்குட்டி.\nஇடம் தருமமிகு சென்னை மாநகரின் ஏதோ ஒரு அவென்யூ. அறை முழுவதும் வைக்கோலும் பழந்துணிகளும் சிதறிக் கிடக்க, வீடே பிரித்துப் போட்ட சர்க்கஸ் கூடாரம் போல் காட்சியளித்தது. வேறொன்றுமில்லை; வரப்போகும் நவராத்திரியை முன்னிட்டுப் பரணிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கி வைத்துத் தயார் செய்துகொண்டிருந்தனர் வீட்டுப் பெண்மணிகள். அவர்கள் மும்முரமாக வேலை செய்யட்டும்; சற்று அவர்களை அறிமுகம் செய்துகொள்வோம்.\nசென்னை மாநகரில் புதிதாக முளைத் திருக்கும் மென்பொருள் கம்பெனியொன்றில் கணிசமான சம்பளத்துடனும், வாழ்க்கைத் துணையாக வாய்த்த சுகுணா, இரண்டு வயது மகன் சித்தார்த், தாய் ரங்கம் எனச் சிங்காரக் குடித்தனம் செய்து வருகிறான் பார்த்தா என்ற பார்த்தசாரதி. அவனுடைய ஒரே தமக்கை மாலினி. அமெரிக்க மண்ணில் ஏதோ ஒரு மகா பெரிய கம்பெனியின் உயர்நிலை அதிகாரியான முரளிக்கு 'வாக்கப்பட்டு' இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை தாய் நாட்டைத் தரிசிக்க வருபவள். இம்முறை திருச்சியிலிருக்கும் மைத்துனர் கல்யாணமும் சேர்ந்து கொள்ளவே, கணவருடன் வந்திருக்கிறாள். இதுவரை விசேஷமாக ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றுகிறதா\nவெளிநாட்டிலிருந்த�� வரும் மிகப்பல நாரீமணிகளைப்போல் டாலரில் சம்பாதித்து ரூபாயில் செலவழிப்பதும், வழக்கமான பாபாலால், உம்மிடியார், நாயுடு ஹால், ஸ்பென்ஸர், சிலபல கலைப்பொருட் கடைகள் என்று ஷாப்பிங் செய்துவிட்டு, ஓரிரு நட்சத்திர உணவு விடுதிகளில் அவ்வப்போது உணவருந்தி விட்டும் திரும்பினால்தான் பிரச்னையில்லையே ஒவ்வொரு முறை வரும் பொழுதும் ஏதோ தான் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தது போல் 'ஏ.ஸி. உறைக்க வேயில்லை, நல்ல ஆட்டோமாடிக் வாஷிங் மெஷின் வாங்கக் கூடாதா; பாஸ்தாவும், பேகலுமாகச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு பருப்பும் சாதமும் பிடிக்கவேயில்லை (அதுகள் சாதம் கலந்த கிண்ணத்தைக் கூட ஒட்ட வழித்து அனுபவித்துச் சாப்பிடுங்கள் ஒவ்வொரு முறை வரும் பொழுதும் ஏதோ தான் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தது போல் 'ஏ.ஸி. உறைக்க வேயில்லை, நல்ல ஆட்டோமாடிக் வாஷிங் மெஷின் வாங்கக் கூடாதா; பாஸ்தாவும், பேகலுமாகச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு பருப்பும் சாதமும் பிடிக்கவேயில்லை (அதுகள் சாதம் கலந்த கிண்ணத்தைக் கூட ஒட்ட வழித்து அனுபவித்துச் சாப்பிடுங்கள்\nதம்பியின் திருமணம் முடிந்த பின்னும் சில குடும்ப விவகாரங்களைக் கவனிக்க வேண்டி முரளி திருச்சியிலேயே தங்கி விட்டு ஊர் திரும்ப இரண்டு நாட்கள் முன்பு வருவதாக இருந்தார். ஊர் திரும்பியதும் மாலினியும் ஒரு வேலையில் அமரும் எண்ணமிருந்ததால் ரங்கத்தையும் உடன் அழைத்துச் செல்ல உத்தேசித்திருந்தாள். வழக்கம் போலக் காட்டு தர்பார் நடத்திக்கொண்டு மாலினி செங்கோலோச்சி வந்தாள்.\nஅன்று காலை ரங்கம் தான் புதுக் கலகத்தை ஆரம்பித்து வைத்தாள். 'பார்த்தா, நீ நாளை முதல் டூரிலிருப்பாய்; நவராத்திரிக்கு முன் திரும்ப முடியாதென்றாயே. பரணிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கிக் கொடு; கொலு வைக்கத் தயாராக வைத்து விடுகிறேன். நானும் கிளம்பிவிட்டால் சுகுணா ஒண்டியாகச் செய்ய சிரமப் படுவாள்' என்று கரிசனத்துடன் கூற, பொம்மைப் பெட்டி கீழிறக்கப்பட்டு, வீடு மேற்கூறிய விதம் காட்சியத்துக் கொண்டிருந்தது.\nமாலினி வெளிநாடு சென்றபின் நவராத்திரி சமயம் வர நேராததால், புதிதாகச் சேர்ந்த பொம்மைகளை ஆராய ஆரம்பித்தாள். 'கருட சேவை செட் காஞ்சீபுரத்துக்கே போய்ட்டாப் போலிருக்கு; சென்னபட்ணா செட் எப்போ வாங்கினேம்மா ராஸக்ரீடை அம்சமாக இருக்கு' என்று விமர்சனங்களை அடுக்கிய வாறிருந்த மாலினி அந்த நாச்சியார் பொம்மையைப் பார்த்ததும் அப்படியே பிரமித்து விட்டாள். ஒரு கை முஷ்டியளவு மண்ணில் தன் கைவண்ணம் முழுதும் காட்டி விட்டிருந்தான் அதைச் செய்த கலைஞன். அது சாதாரண பொம்மை மாதிரியே இல்லை. திருத்தமான நாசியும், உலகையே சுழட்டித் தன்னுள் அடக்கிக் கொண்டுவிடுவது போன்ற அகன்ற விழிகளும், கிள்ளுக் கிள்ளாகக் கொசுவம் வைத்த புடவை மடிப்பும், தோளிலமர்ந்து ரங்கன் புகழைப் பாடுவது போல் சாய்ந்த நிலையில் பச்சைக் கிளியும், அதை ரசிப்பது போன்ற மந்தஹாச முறுவல் அலங்கரிக்கும் கொவ்வை இதழ்களும்...\n'இரண்டு வருஷம் முன்னாடி சுகுணாவோட கடலூர் சித்தி அவளுக்குப் பண்ருட்டியி லிருந்து வாங்கி வந்தாள். போன வருஷ கொலுவில் இதைப் பாராட்டாதவர்களே இல்லை' என்று அதன் விருத்தாந்தத்தைக் கூறினாள் ரங்கம்.\n'சுகுணா, எனக்கு இதைக் கொடுத்து விடேன். இந்த வருஷம் என் வீட்டுக் கொலுவில் இந்தப் பொம்மை இருக்கட்டும்' என்று தானே தீர்மானம் செய்து அறிக்கையும் விட்டுவிட்டாள் மாலினி.\n'இந்த மாதிரி பொம்மை பண்ருட்டியிலேயே ஒரு குடும்பம்தான் செய்கிறதாம். எனக்காக ஆர்டர் கொடுத்து வாங்கினாள் சித்தி. பிழைத்துக் கிடந்தால், நான் கடலூர் போகும்போது உங்களுக்காக ஒன்று வாங்கி வைக்கிறேன்; அடுத்த வருஷம் லீவில் வரும்போது எடுத்துப் போகலாம்' என்றாள் சுகுணா. மனைவியின் சங்கடத்துக்குக் கை கொடுக்க முன்வந்தான் பார்த்தா. 'அக்கா, இது அவளுக்குப் பரிசாக வந்தது. அதைப் போய்க் கேட்கிறாயே. அடுத்த நவராத்திரிக் குள் உனக்காக வேறு வாங்கித் தந்து விடுகிறேன்' என்று அவனும் தன் பங்குக்கு வாக்களித்தான்.\n'ஆம்..மாம் ஏதோ உங்க சொத்தையே கேட்டுட்டாப்பலே இதைக் கொடுக்க ஆளாளுக்கு ஆயிரம் சாக்கு சொல்லுங்க' என்று முகத்தை முழநீளம் தூக்கி வைத்துக்கொண்டு விருட்டென்று அங்கிருந்து விலகினாள் மாலினி. 'ஏம்மா சுகுணா, நவராத்திரிக்குத்தான் இன்னும் பத்து நாளுக்கு மேலிருக்கே. உன் சித்திக்கு போன் செய்தால் வாங்கி வர மாட்டாளா இதை அவளுக்குக் கொடுத்துவிடேன்' என்று மகளுக்குப் பரிந்து வந்தாள் ரங்கம். மகளின் பிடிவாதம் அவளுக்குத் தெரியாதா இதை அவளுக்குக் கொடுத்துவிடேன்' என்று மகளுக்குப் பரிந்து வந்தாள் ரங்கம். மகளின் பிடிவாதம் அவளுக்குத் தெரிய��தா மேலும், தானும் அவளுடன் சென்று இருக்க வேண்டுமே மேலும், தானும் அவளுடன் சென்று இருக்க வேண்டுமே இதையே வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் காட்டிக் குதறி விடுவாளே என்ற கவலையும்தான்.\nமாமியார் தன் மகளின் பிடிவாதத்துக்குப் பரிந்து வந்தது சுகுணாவின் மனதைப் பாதித்து விட்டது. மெளனமாக மீதி பொம்மைகளை எடுத்து வைத்து, அந்த இடத்தை சுத்தம் செய்தாள். அடுத்த இரண்டு நாட்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே பொழுது கழிந்தது. 'சுகு, நீயாவது விட்டுக் கொடுக்கக் கூடாதா ஏதோ ஒரு வீட்டுக் கொலுவில் அந்தப் பொம்மை இருந்து விட்டுப் போகட்டுமே' என்று பார்த்தா பலவிதங்களிலும் மனைவியை சமாதானப் படுத்தி ஒருவாறு நாச்சியார் பாஸ்போர்ட், விசா எதுவுமில்லாமலே மாலினி குடும்பத்துடன் அமெரிக்கா பயணப்பட்டு விட்டாள்.\nஊர் திரும்பியவுடனே விரைவில் சேர வேண்டிய வேலை விஷயமாக மும்முரமாக அலைந்து கொண்டிருந்தாள் மாலினி. குழந்தை நீரு அரைநாள் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பகலில் சற்றுத் தூக்கம், சற்று விளையாட்டு, பின் வழக்கமான கார்ட்டூன் என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந் தாள். சின்னவள் மீரா இன்னும் பள்ளி செல்லும் வயதடையாததால் சற்று விளையாட்டு, சற்று டி.வி. என்று வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் நவராத்திரி வந்து விடுவதால் ஊரிலிருந்து கொண்டுவந்த நாச்சியார் பொம்மை மூலையில் ஒரு குட்டி மேஜைமேல் வைக்கப் பட்டிருந்தது. மாலினி போகவர அதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டாள். கொலுப்படியில் நட்டநடுவில் கிளி கொஞ்ச நிற்கும் நாச்சியார் பொம்மைக்குக் கிடைக்கப் போகும் பாராட்டை இப்போதே மனதில் முன்னோட்டம் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅந்த வார இறுதியில் மாப்பிள்ளை முரளியின் அலுவலகத் தோழன் - வட இந்தியன் - குடும்பத்துடன் விருந்துக்கு வந்திருந்தான். அவன் மனைவியின் கண்ணில் முதலில் பட்டது நாச்சியார் தான். 'வாவ், ஹவ் ப்யூடி·புல்' என்று பார்த்துப் பார்த்து வியந்தாள். அவளுடன் வந்திருந்த அவர்கள் மகள், மீராவுக்கு ஈடானவள், பொம்மையைப் பார்த்தவுடனே தனக்கு வேண்டுமென்று அழ ஆரம்பித்துவிட்டாள். வேறு ஏதேதோ விளையாட்டுப் பொருட் களைக் கொடுத்தும் சமாதானமாகாமல் அழுது அழுது முகமெல்லாம் வீங்கிச் சோர்ந்து விட்டாள் குழந்தை. ஒ���ு கட்டத்தில் குழந்தையின் கையில் அந்தப் பொம்மையைக் கொடுத்து அது விளையாடுகையில் மேற் பார்வை பார்த்துக் கொண்டு பெரியவர்கள் நிற்க வேண்டியதாயிற்று.\nமீரா மட்டும் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா அவளும் பிடிவாதத்தில் அம்மாவுக்கேற்ற வாரிசாயிற்றே. விறுவிறு வென்று ஓடி வந்து அக்குழந்தையின் கையிலிருந்த பொம்மையை இழுக்க, சுவற்றில் பலமாக மோதி, ஒரே செகண்டில் பொம்மையின் கொண்டை தெறித்து விழுந்தது. விருந்தினர் மீண்டும் மீண்டும் வருத்தம் தெரிவித்துவிட்டு ஒருவழியாகச் சென்றனர். மாலினியின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.\nநவராத்திரியும் வந்து கொலு வைத்தாகி விட்டது. பின்னமான நாச்சியார் பொம்மை மீராவின் விளையாட்டுச் சாமான்களுடன் சேர்ந்து ஒரு மூலையில் கிடந்தது. ஊருக்குப் போன் செய்து ரங்கம் பேசிக் கொண்டிருந் தாள். 'அம்மா, இங்கேயும் சித்தியிடம் சொல்லி புது நாச்சியார் பொம்மையும், கூட மீனாட்சியம்மன் ஒன்றும் செய்து வாங்கி விட்டேன். இரண்டும் கொலுவுக்கே நடுநாயகமா இருக்கு. அங்கே புது பொம்மையுடன் கொலு அமர்க்களமாக இருக்கா' விசாரித்தாள் சுகுணா. 'ஹூம்... அமர்க்களத்துக்கு என்ன குறைச்சல்' என்று நினைத்துக் கொண்டாள் ரங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/100730/news/100730.html", "date_download": "2020-01-22T01:56:12Z", "digest": "sha1:LJMVRAY36FVIE2WZLU7NA5P6USYLXGYC", "length": 7639, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "வலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு…!! : நிதர்சனம்", "raw_content": "\nவலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு…\nபேருந்து பயணத்தின் போது, வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காப்பாற்றியுள்ளனர்.\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து மதுரைக்குப் புறப்பட்டுள்ளது.\nபேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் சேலத்திலிருந்து மதுரைக்குப் பயணம் செய்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபினவதனுக்கு காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது அந்தப் பேருந்து பஞ்சப்பூர் அருகே சென்��ு கொண்டிருந்துள்ளது.\nதிருச்சி நகர எல்லையைத் தாண்டினால் மருத்துவமனை இருக்காது என்பதால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீண்டும் பேருந்தை திருச்சிக்கு திருப்பியுள்ளனர்.\nபின்னர், எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிகிச்சை நடக்கும் வரை சக பயணிகள் பொறுமையாக காத்திருந்துள்ளனர்.\nசுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து மீண்டும் மதுரைக்குப் புறப்பட்டுள்ளது.\nமருத்துவமனையின் தலைமை மருத்துவர் அருண்குமார் கூறுகையில், வலிப்பு முற்றியிருந்தால் குழந்தை சுய நினைவை இழந்திருக்கும்.\nமூளையில் லேசான பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம். இதனால், குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, வலிப்பு வரவும் வாய்ப்புள்ளது.\nஆனால், குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nகுழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு கொண்டு சென்று காப்பாற்றிய அரசு ஓட்டுநர் ராமரையும், நடத்துநர் பாஸ்கரனையும் பயணிகள் பாராட்டியுள்ளனர்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/99580/news/99580.html", "date_download": "2020-01-22T01:43:01Z", "digest": "sha1:YQ35BA3LBWW62A2IZVF52HLEZZNIKVUZ", "length": 5111, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுபோதையிலுள்ள சாரதியை கண்டுபிடிக்க நவீன பலூன்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமதுபோதையிலுள்ள சாரதியை கண்டுபிடிக்க நவீன பலூன்…\nமதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பலூன் தற்பொழுது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பலுான் அல்கொலய்ஸர் குழாயினால் ஊதப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.\nபுதிய முறையில் பலூன் சாதாரணமாக சந்தேக நபரினால் ஊதச் செய்யப்பட்டு பின்னர் அல்கொலய்ஸர் குழாயை பலூனில் பொருத்தி காற்றை வெளியேற்றி பரிசோதனை நடாத்தப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபழைய பலூனில் பரிசோதனையின் பின்னர் சீல் வைக்கப்பட வேண்டியிருந்ததாகவும், புதிய பலூன் பரிசோதனையின் போது அவ்வாறு சீல் வைக்கத் தேவையில்லையெனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/review_details.php?lan=&film_id=109", "date_download": "2020-01-22T03:02:31Z", "digest": "sha1:6SJHPJ52AKFWW4R3POT4LOWN66V755YE", "length": 9784, "nlines": 175, "source_domain": "www.mysixer.com", "title": "எம்பிரான்", "raw_content": "\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\nசினிமாவுக்கு சென்சார் தேவையில்லை - எஸ் வி சேகர்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஒரு நொடிக்கு நாலு கட் ஷாட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து, நீண்ட ஷாட்டுகளாகக் கொடுப்பதற்கு, மிகப்பெரிய பொறுமை வேண்டும். அதுவும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டு வரக்கூடிய நிதானமான பட ஆக்கம், இயக்குநர் கிருஷ்ண பாண்டிக்கு இளம் வயதிலேயே கைகூடியிருப்பதற்கு முதலிலேயே ஒரு பாராட்டு.\nஅட சுமார் மூஞ்சி குமாரென்றாலும், அழகான பெண்களைத் துரத்தி துரத்தி காதலிக்கும் கதாநாயகர்களையே பார்த்து பழகிவிட்ட நமக்கு, ஒரு தேவதையால் விரட்டி விரட்டி காதலிக்கப்படுகிறார் ரெஜித் மேனன்.\nதமிழ் நாட்டுலயே ஏன், வேர்டுலயே இப்படி ஒரு அதிஷ்டசாலி இருக்க முடியாது தான்.\nகோயில் குருக்களாக மெளலி, அவரது பேத்தி நாயகி ராதிகா பிரீத்தி அழகான பாத்திரப்படைப்புகள். கிராமத்தில் மட்டும் தான் அன்பான தாத்தாக்கள் இருப்பார்களா.. தாத்தாக்கள் எங்கிருந்தாலும், அன்பானவர்களே என்று புரிய வைக்கிறார் மெளலி.\nராதிகா பிரீத்தி, பெரிய வசனங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், கண்களாலேயே பேசிவிடுகிறார் நிறைய.\nகாதல் உண்மையாகவும் ஆழமாகவும் இருந்தால், காதலனின் கனவுக்குள் சென்று கூட தன் காதலைச் சொல்ல முடியும் என்பது தான் எம்பிரானின் ஒருவரிக்கதையாக இருக்கவேண்டும்.\nகாதலிக்கு எந்தவிதத்திலும் ஒரு குற்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்று, ராதிகா பிரீத்தியின் காதலை, புத்தம்புதிதாகவே ஏற்றுக் கொள்ள ரெஜித் மேனன் முடிவெடுக்கும் தருணம், காதலுக்கு மரியாதை.\nகபிலனின் வரிகள் பிரசன்னாவின் இசையில் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவும் இயக்குநர் கிருஷ்ண பாண்டிக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.\nஎம்பிரான், காதலனோ காதலியோ ஒருவருக்கு இன்னொருவர் பிராண், அதாவது பிராணனே, அதாவது உயிரே என்று சிறு கவிதை வடித்திருக்கிறார், கிருஷ்ண பாண்டி.\nதன்னம்பிக்கை பெண் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோனே\nஅகரம் விழாவில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நூல்களை வெளியிட்ட அமைச்சர்\nவிஜய் ஆண்டனி இமயம் தொடுவார் - பொன்னார்\nவிஜய்சேதுபதி 41 ல் ₹ 1 லட்சம் வெல்லுங்கள்\nகராத்தே கிட்ஸ், வியந்த விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saravanakumaran.com/2009/05/blog-post_9246.html", "date_download": "2020-01-22T02:16:30Z", "digest": "sha1:GX3VTDOUDTS4MXGXOJY53IO3XJKQQHMZ", "length": 12407, "nlines": 197, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மெதுவா மெதுவா அனுசரி...", "raw_content": "\nஒரு துறவி, தன் சிஷ்யகோடிகளிடம் கேட்கிறார் - “நமக்கு ஏன் கோபம் வந்தால் கத்துகிறோம் மக்கள் ஏன் கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்கிறார்கள் மக்கள் ஏன் கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்கிறார்கள்\nயோசித்த சிஷ்யர்களில் ஒருவர், “அப்போது நாம் அமைதியை இழப்பதால் கோபப்படுகிறோம்.” என்கி��ார்.\nஅதற்கு துறவி, “அப்படியென்றால், பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் ஏன் கத்தி பேச வேண்டும்” என்று கேட்கிறார். “மெதுவாக பேசினாலும் கேட்க தானே போகிறது” என்று கேட்கிறார். “மெதுவாக பேசினாலும் கேட்க தானே போகிறது பிறகு ஏன் கத்த வேண்டும் பிறகு ஏன் கத்த வேண்டும்\nசிஷ்யர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். எந்த பதிலிலும் துறவி திருப்திப்படவில்லை.\nமுடிவில் அவரே விளக்கிறார். “இருவருக்கிடையே கோபம் இருக்கும் போது, அவர்களது இதயங்களின் இடைவெளி அதிகரிக்கிறது. அந்த தூரத்தை தாண்டி, தங்கள் பேச்சு மற்றவரை அடைய வேண்டும் என்று கத்துகிறார்கள். எவ்வளவுக்கெவ்வளவு கோபமாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கத்துக்கிறார்கள். காரணம் இதயங்களின் இடைவெளி. அவ்வளவு தூரம்.”\nதிரும்ப கேட்கிறார், “மக்கள் ஒவ்வொருவருக்கிடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் போது, பாசத்தை பொழியும்போது, காதலிக்கும் போது, என்ன நடக்கிறது அப்போது ஏன் அவர்கள் கத்துவதில்லை அப்போது ஏன் அவர்கள் கத்துவதில்லை ஏனென்றால், அப்போது அவர்கள் இதயம் நெருக்கமாக இருக்கிறது. இடைவெளி குறைவாக இருக்கிறது.”\nதுறவி தொடர்கிறார். “மேலும் மேலும் அன்பு அதிகரிக்கும்போது, ஒருவரை ஒருவர் அதிகம் காதலிக்கும் போது, என்னவாகிறது\n”அவர்கள் பேசுவதில்லை. ரகசிய குரலில் முணுமுணுக்கிறார்கள். அவர்களது காதலில் இன்னமும் நெருக்கமடைகிறார்கள். ஒரு கட்டத்தில் ரகசிய குரலும் தேவை இல்லாமல் போகிறது. பார்வைகளின் பரிமாற்றமே போதுமானதாகிறது. இது ஆழமான காதலைக் கொண்டவர்களின் மொழி.”\nமின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் தமிழாக்கம் இது. எனக்கு பிடித்திருந்ததால் பதிவு செய்துள்ளேன்.\nஅதனால் வாக்குவாதம் பண்ணும்போது, இதயங்களின் இடைவெளியை அதிகரிக்க விடாதீர்கள். தூரத்தை பெரிதாக்கும் வார்த்தைகளை விடாதீர்கள். இல்லாவிட்டால், இடைவெளி அதிகரித்து அதிகரித்து, ஒருநாள் திரும்ப வர முடியாத அளவுக்கு இதயங்கள் இரு துருவங்களாகிவிடும்.\nசரியாச் சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி..\nஇது கண்டிப்பாக பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் (சரியாக புரிந்து கொண்டவர்களுக்கு)\nகோபம் கொண்டு பேசுவதால் நாம் என்ன பேசுகிறோம் என்பதையே உணருவதில்லை..அதன் பின்னரே செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறோம்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்பு��வன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநைட் ரைடர்ஸ் ஊர் போய் சேர்ந்தார்களா\nபார் திறக்க சம்மதிப்பாரா கடவுள்\nதிமுக செயற்குழு - தொடரும் டைம்ஸ் நக்கல்\nடெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்\nபெங்களூர் - டைம்பாஸ் வித் சயின்ஸ்\nகண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகராறு\nஇனம் - பணம் - என் மனம்\nதேர்தல் முடிவும் என் முடியும்\nதேர்தல் 2009: காமெடி பிரச்சாரங்கள்\nபாடல்களின் வெற்றியும் படங்களின் வெற்றியும்\nபெய்யென பெய்யும் பண மழை\nரஹ்மானுக்கு விவேக்கும்... விவேக்கிற்கு நானும்...\nசிவந்த மண் பிரதேசம் (புகைப்படப் பதிவு)\nபி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=15380", "date_download": "2020-01-22T02:33:09Z", "digest": "sha1:HXUQ7WPQ7WGK5OBJBWVZB2CGVZFP4RHA", "length": 3923, "nlines": 114, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு மரியதாஸ் அரியரெட்ணம் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 2 யூன் 1980 — இறப்பு : 29 ஒக்ரோபர் 2017\nயாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரெட்ணம் அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், மரியதாஸ் சறோசா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரம் வசந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,\nகந்தசாமி தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/rain-in-tamil-nadu-holiday-for-schools-in-5-district/", "date_download": "2020-01-22T03:39:01Z", "digest": "sha1:Y7TO4UQGKGKEOI4KZEYMTASGUUW7PVZS", "length": 7751, "nlines": 124, "source_domain": "in4net.com", "title": "தமிழகத்தில் பரவலாக கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nமதுரையில் போ��ிசெம்மணூர் ஜீவல்லர்ஸை திறந்து வைத்தார் ஸ்ருதிஹாசன்\nஇரண்டு கடல்கள் சந்திக்கும் இடம்\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nபிக் பஜாரில் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா\nமல்டி-பர்பஸ் வேன் மாருதி சுசூகி ஈகோ இப்போது BS6 தரக் கட்டுப்பாட்டுடன் வருகிறது\nதமிழகத்தில் பரவலாக கனமழை – 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக தமிழகத்தின் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பரவலாக லேசான மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.\nஇலங்கையையொட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் லேசான மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.\nதொடர் மழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய 5 தமிழக மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல் புதுச்சேரியிலும் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை\n*எது இருந்தால், எது தேவை இல்லை … \nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nபிக் பஜாரில் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா\nயாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது: கெத்து காட்டும் ரஜினி\nகீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் ஜன.24 இல் ஸ்ரீமகாசூலினி துர்க்கா…\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சி���ுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2011/05/06/", "date_download": "2020-01-22T03:42:39Z", "digest": "sha1:KTEKZQFXKIM46OGP6KVQYO66SDDU26KB", "length": 32884, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "06 | மே | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமனிதர்கள் வளர்ந்தபின் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து மாடமாளிகையிலும் வசிக்கலாம், குடிசையிலும் முடங்கலாம். ஆனால் நம் அனைவரின் முதல் இருப்பிடம், பாதுகாப்பிடம், கர்ப்பப்பைதான். கர்ப்பப்பையில் கரு வளர்வதே ஒரு பேரதிசயம். ஓர் ஒற்றைச் செல், கைகள், கால்கள், தலை என்று மனித உருப்பெறுகிறது.\nஎல்லா உயிரினங்களிலும் இந்த அதிசயம் நடைபெறும் இடம், ஒரு `சிறப்புக் கூடு’. அது, கர்ப்பப்பை. இந்தப் பேரிக்காய் வடிவ உறுப்பு, பெண்ணுக்குள் சிறுநீர்ப் பை- மலக்குடலுக்கு இடையே அமைந்துள்ளது. நமது முதலாவது வசிப்பிடம் பற்றித் தெரிந்து கொள்ளலாமா…\nபெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. அதன் அடுக்கு, புதிய திசுக்கள், புதிய ரத்தக் குழாய்கள், அதிக ரத்த விநியோகத்தால் தடிமனாகிறது.\nஒரு பெண்ணின் வாழ்நாளில், 28 நாட்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் 400 தடவைகள் இது நடைபெறுகிறது. கருவுறாவிட்டால், கர்ப்பப்பை உள்ளடுக்கும், கருவுறா முட்டைகளும் வெளித்தள்ளப்படுகின்றன. அதுவே, மாதவிலக்கு.\nமுட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.\nகர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.\nஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப���பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.\n1931-ம் ஆண்டில் லில்லி எல்பே என்ற பெண், கர்ப்பப்பையைத் தானமாகப் பெற்றார். ஆனால் அவரது உடம்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் மூன்று மாதங்களில் இறந்தார். 2000-ல் சவூதி அரேபியாவில் நடைபெற்ற கர்ப்பப்பை தானமும் சரிவரவில்லை. இன்னும் 2 ஆண்டு களில் இது சாத்தியமாகும்.\nகர்ப்பப்பை சுருக்கங்கள், சிசு வெளியேறும் அளவுக்கு கர்ப்பப்பை கழுத்துத் திறப்பைப் பெரிதாக்குகின்றன (1 செ.மீ.யில் இருந்து 12 செ.மீ. அளவுக்கு). அதில், சிசுவின் தலை ஓர் இடுக்கி போலச் செயல்படுகிறது. 12 அழுத்தங்கள் தேவைப்படுகின்றன. கர்ப்பப்பை தசைகள் 7 கிலோ சக்தியையும், எஞ்சியதை கீழ்வயிற்றுத் தசைகளும், உதரவிதானமும் அளிக்கின்றன.\nகுழந்தை பிறந்த 30 நிமிடங்களுக்குள் தொப்புள்கொடி வெளித்தள்ளப்படுகிறது. முதல் குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையின் வடிவமும், அமைப்பும் பெரிதும் மாறுபடுகின்றன. எனவே, கருவுறாத கர்ப்பப்பை `கன்னி நிலை’யில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஉயர் விலங்குகளில் இரண்டு கர்ப்பப்பைகள் இணைந்து ஒன்றாகின்றன. சில உயிரினங்களில் இரண்டு கர்ப்பப்பைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பயன்படுவது ஒன்றுதான். குட்டிகளைச் சுமந்து செல்ல வயிற்றில் பை கொண்ட விலங்குகளில் (மார்சுபியல்ஸ்) இரண்டு கர்ப்பப்பைகளும், இரண்டு பெண்ணுறுப்புகளும் இருக்கின்றன. அவை மூன்றாவது பிறப்புக் குழலில் இணைகின்றன.\nகர்ப்பத்தின்போது கர்ப்பப்பை அதன் தொடக்க அளவை விட 500 மடங்கும், தொடக்க எடையை விட 16 மடங்கும் அதிகரிக்கிறது.\nதொப்புள்கொடி கொண்ட பாலூட்டிகளில்தான் கர்ப்பப்பை முழுமையாக வளர்ச்சியடைகிறது. கங்காரு போன்ற `மார்சுபியல்’ விலங்குகளில் கர்ப்பப்பை முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை.\nமுட்டையிடும் பிராணிகளும், பறவைகளும் கர்ப்பப்பைக்குப் பதிலாக சினைப்பை குழாயைக் கொண்டிருக்கின்றன.\nசராசரியாக ஒரு கர்ப்பப்பை 40 முதல் 80 கிராம் எடையும், 8 செ.மீ. அளவும் இருக்கும்.\nகர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…\nடிஸ்மெனோரியா – மாதவிலக்குப் பிடிப்பு\nபைப்ராய்ட்ஸ் – கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவரு���்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.\nகர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் – பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.\nஎண்டோமெட்ரியோசிஸ் – கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.\n- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.\nஎக்டோபிக் கருவுறுதல் – கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.\nஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) – கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.\nகர்ப்பப்பை புற்றுநோய் – மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே\nகண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற\n* கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி\n* `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது\n* மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது\n* இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை\n* குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.\nபயம் தரும் இடதுகைப் பழக்கம்\nஇடது கை பழக்கம் குறித்த ஆய்வு ஒன்று இப்படி கூறுகிறது.\nஅதாவது, திகில் காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை பார்த்து அதிகம் பயந்தவர்கள் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.\nதாங்கள் பார்த்த அந்த திரைப்படம் பற்றி கருத்து கேட்கப்பட்ட போது இடது கை பழக்கமுள்ளவர்கள் மிகவும் பயந்து போனவர்\nகளாக காணப்பட்டார்கள். மேலும், இவர்களது கருத்துக்களும் கோர்வையாக இல்லை.\nதங்களது இந்தக் கண்டுபிடிப்பு, அச்சம் தரும் சூழ்நிலைகளுக்கும் அப்போது ஏற்படும் மூளையின் செயல்பாடுகளுக்குமுள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.\nஇந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது எடின்பர்க்கிலுள்ள குயின் மார்கரெட் பல்கலைக்கழகம். இது வரையில் இப்படிப்பட்ட திகில் படம் வந்ததில்லை என்ற அளவிற்கு பயங்கரங்கள் நிறைந்த `சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ்’ என்ற திரைப்படம்தான் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.\nPosted in: ஆய்வுகளும் முடிவுகளும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:52:52Z", "digest": "sha1:HN62RUM5UGIRCKICSAOMWXCO2WIKJK7A", "length": 13954, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழிப்பணியாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழிப் பணியாரம் என்பது அரிசிமாவினால் செய்யப்படும் ஒரு உணவுப்பொருள். இது குழிகளுடனுள்ள ஒரு பாத்திரத்தில் (குழிப்பணியாரச் சட்டி) செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது உருண்டை வடிவம் கொண்டது. இட்லி மற்றும் தோசை போல் இதுவும் அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள்களால் செய்யப்படுவது. காரம் மற்றும் இனிப்பு என இருவகையான குழிப்பணியாரங்கள் செய்யப்படுகின்றன. சில பகுதிகளில் இது முக்குழி பணியாரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇத்தகுப் பணியாரங்கள் தமிழர் திருவிழாக்களின்போது சிறப்பாகச் செய்யப்படும் பலகாரங்களாகும். பால் பணியாரம் இவற்றுள் இன்னொரு வகையாகும். இனிப்புப் பணியாரத்துக்கு வெல்லம் கலந்த அரிசி மாவை பணியாரக் கல்லில் ஊற்றி வேக வைத்து எடுப்பர்.\n2 இலக்கியத்திலும் அன்றாட வாழ்விலும்\nகுழிப் பணியாரம் உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.\nகலித்தொகையில் மருதத்திணையில் உழுந்துப் பணியாரம் பற்றிய குறிப்பொன்று காணப்படுகிறது.[1] முதுவன் பழங்குடியினரின் நாட்டார் பாடலிலும் இவ்வுணவைப்பற்றிய குறிப்பு உள்ளது.[2]\nநிப்பானியர் தக்கோயாக்கி செய்யும் காட்சி\nபணியாரத்தைப்போலவே தோன்றும், அதேபோன்ற அச்சில் வார்த்தெடுக்கும் உணவுகள் பல்வேறு நாடுகளில் உள்ளன. எசுப்பானிய மூர் மக்களின் உணவிலும், இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ளன. நிப்பானியர் எண்காலியைக் கொண்டு செய்யும் உணவு ஒன்றும் உண்டு. (எ. கா.) \"தக்கோயாக்கி\"\nbookid=26&page=572. பார்த்த நாள்: 2014-08-20. \"வுழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி னிழிந்ததோகூனின் பிறப்பு\"\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14638-thodarkathai-naan-enbathe-nee-thanadi-chillzee-story-03?start=1", "date_download": "2020-01-22T02:16:11Z", "digest": "sha1:KG7HYKNXR62E44OP6JFKCLR6FR3LR5A5", "length": 12954, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story\n“நீ ஏன் இனியா இதை எடுத்துட்டு வந்த அங்கேயே வச்சிருந்தா சுந்தரி எடுத்திருப்பாளே” என்றார்.\n“பரவாயில்லை பெரியம்மா” என பெயருக்கு சொல்லி விட்டு சிரித்து வைத்���ான்.\n“சுந்தரிக்கு கல்யாணம் முடிஞ்சா உங்களுக்கு வேலை ஒத்தாசைக்கு ஆள் இல்லாம கஷ்டமா இருக்கும்” – ஜெயஸ்ரீ\n அவளுக்கு பார்த்திருக்க மாப்பிளை துபாயில வேலை செய்றான். இரண்டு மாசம் லீவு போட்டுட்டு வந்திருக்கான். அப்புறம் கிளம்பிடுவான். சுந்தரியை எப்படியாவது போன்னு விட்டுற முடியுமா அவ அம்மா போய் சேர்ந்துட்டா, இப்போ பொறுப்பு மொத்தமா என் மேல இல்ல வந்து உட்கார்ந்திருக்கு”\nபெரியம்மா சொன்ன அங்கலாய்ப்பான பதிலைக் கேட்டு அதிசயித்தான் இனியவன்.\nவிட்டால் அவளை பெர்மனென்ட் ரெசிடண்ட் வேலைக்காரி ஆக்கி விடுவார்கள் போலிருக்கே\nவீட்டில் எல்லோரும் ஒரே நேரத்தில் சாப்பிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் சுந்தரி தான் பரிமாறினாள். ஆனால் அவள் எப்போது சாப்பிட்டாள், என்ன சாப்பிட்டாள் என்பதை பற்றி எல்லாம் யாரும் கேட்பதாக கூட தெரியவில்லை.\nஅம்மா சொன்னதுப் போல அந்த துபாய் மாப்பிள்ளை நல்லவனாகவே இருந்து தொலைக்கட்டும்.\nகதிரை துணைக்கு அழைத்துக் கொண்டு அந்த ஊரை சுற்றி வலம் வந்தான் இனியவன்.\nகிரமத்துக் காற்று மட்டுமில்லை வெயிலும் கூட நன்றாக தான் இருந்தது.\nஇருவரும் சுற்றி, அங்கிருந்த சின்ன ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து வந்தப் போது இரவாகி போயிருந்தது. தூங்கி வழிந்துக் கொண்டிருந்த கதிரை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்தான் இனியவன்.\nஅவனும் உடை மாற்றி விட்டு தூங்க தயாரானான். தூங்குவதற்கு உன் மீண்டும் ஒரு முறை அந்த இயற்கை மாக்கும் காற்றை சுவாசிக்கலாம் என்று முற்றத்தில் வந்து நின்றான். கிராமத்து வாழ்க்கை இனிமையாக தான் இருக்கும் போலிருக்கு\nசோம்பல் முறித்தபடி நின்றவன் கண்ணில் கொஞ்சம் தொலைவில் பாதி இடிந்தும் இடியாமலும் இருந்த சுவர் பட்டது. பழைய வீடு எதுவோ இடிந்து போய் விட்டது போலும்.\nஎன்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் அதிகமாகவும் அந்த பாழடைந்த சுவர் தெரிந்த இடத்தை நோக்கி நடந்தான்.\nஅங்கே விளக்கு இல்லை. பக்கத்துக்கு வீடுகளில் இருந்து வந்த வெளிச்சம் மட்டுமே இருந்தது.\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உர���குது - 12 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2429127", "date_download": "2020-01-22T01:39:40Z", "digest": "sha1:KMAIOCFNYPBNHIKA3C7IX525VI4USXIZ", "length": 17811, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nவரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு\nஇதே நாளில் அன்று ஜனவரி 22,2020\nமணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி ஜனவரி 22,2020\nஇந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா : பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி ஜனவரி 22,2020\nஒளிமயமான எதிர்காலம் ஜனவரி 22,2020\nஅண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி ஜனவரி 22,2020\nவிழுப்புரம்:வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nவளவனுாரைச் சேர்ந்தவர் திருப்புகழ் வாசன். இவரது மனைவி ஜெயவேணி, 28; திருமணமாகி, மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யாழனி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.திருப்புகழ் வாசன் புதுவை மாநிலம், திருவண்டார்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின் போது ஜெயவேணி வீட்டில் 40 சவரன் நகை போட்டு, கார் கொடுத்துள்ளனர்.ஆனால், மேலும் 10 சவரன் நகை கேட்டு, திருப்புகழ் வாசன் உட்பட அவரது குடும்பத்தார் ஜெயவேணியை துன்புறுத்தி வந்துள்ளனர்.\nஇதனை தட்டிக்கேட்ட ஜெயவேணியின் தந்தை தனசேகர், 62; தாய் விஜயலட்சு���ி, 52; ஆகியோரை, திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், திருப்புகழ்வாசன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் இடம் அளவிடும் பணி\n2. சட்டவிரோதமாக தங்கியிருந்த துப்புரவு பணியாளர் குடியிருப்புகள் அகற்றம்\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி...பாடத்துடன் தொழிலை கற்கும் மாணவர்கள்-\n4. மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் ஆய்வு\n5. நலத்திட்ட உதவி வழங்கல்\n1. 2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\n2. 25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\n3. மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n4. கள்ளச்சாராய விற்பனை 'படுஜோர்' விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா\n5. விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merdekageneration.sg/ta/stories-videos/", "date_download": "2020-01-22T02:37:29Z", "digest": "sha1:RPFAPEPZXV7M7HSDKVN4GY74EI3MPEED", "length": 4260, "nlines": 41, "source_domain": "www.merdekageneration.sg", "title": "கதைகள் மற்றும் காணொளிகள் - மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்", "raw_content": "\nபிரதமர் லீ அவர்களின் உரை\nமுகப்பு / கதைகள் மற்றும் காணொளிகள்\nமெர்டேக்கா தலைமுறையின் கதைகள் மற்றும் காணொளிகள்\nநம் தேசத்தை உருவாக்கிய மெர்டேக்கா தலைமுறையினரின் கதைகளால் ஊக்கம் பெறுங்கள்.\n‘மெர்டேக்கா கதைகள் 2’, நமது இன்றைய மெர்டேக்கா தலைமுறையினரின் வாழ்க்கைக் கதைகளைச் சித்தரிக்கும் நான்கு குறும்படங்களின் திரட்டு ஆகும். பெர்ட்ரண்ட லீ, டான் அரவிந்த், சுஃப்யான் சமான், வீ லி லின் ஆகிய விருது பெற்ற நான்கு உள்ளூர் இயக்குநர்களின் இயக்கத்தில், உள்ளூர் எழுத்தாளர் ஜீன் டே-இன் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் இந்தக் குறும்படங்கள், துடிப்பாக மூப்படைதல், வாழ்நாள் கற்றல், சமூகத்திற்குத் திரும்பக் கொடுத்தல், தங்களுக்குரித்தான மரபுரிமைகளை விட்டுச் செல்லுதல் முதலான அம்சங்களில் மெர்டேக்கா தலைமுறையினர் வெளிப்படுத்தும் ஆற்றலை ஆராய்கின்றன.\nமுந்தைய பக்கம் 1 / 1 அடுத்து\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்© 2019 சிங்கப்பூர் அரசாங்கம்\nஇந்த இணையதளத்தை சிறப்பாக காண IE11 அல்லது முற்றிய, மோட்சில்லா பயர்பாக்ஸ் 62 அல்லது முற்றிய, கூகுள் க்ரோம் 69 அல்லது முற்றிய அல்லது சாபாரி 11 அல்லது முற்றிய உலாவியை 1440 அல்லது அதிக அகலத்தில் பயன்படுத்துங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/52169-tottenham-crush-everton-6-2.html", "date_download": "2020-01-22T02:11:49Z", "digest": "sha1:VGLRVBUBIAFWS2QVFJFBYJJUZV2YZQH7", "length": 11989, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிரீமியர் லீக்: எவர்ட்டன்னை கந்தலாக்கியது டாட்டன்ஹேம் | Tottenham crush Everton 6-2", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரீமியர் லீக்: எவர்ட்டன்னை கந்தலாக்கியது டாட்டன்ஹேம்\nஎவர்ட்டன் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ், 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில், முதலிடத்தில் உள்ள லிவர்பூலுக்கும், நடப்பு சாம்பியன்கள் மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், லிவர்பூல் வெற்றி பெற்ற நிலையில், சிட்டி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள டாட்டன்ஹேம், எவர்ட்டன் அணியுடன்நேற்று மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மான்செஸ்டர் சிட்டியுடனான வித்தியாசத்தை இரண்டு புள்ளிகளாக குறைக்க முடியும் என்ற நிலையில் டாட்டன்ஹேம் களமிறங்கியது.\nஎதிர்பார்த்தது போலவே பலம்வாய்ந்த டாட்டன்ஹேம், முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 21வது நிமிடத்தில், எவர்ட்டன் அணியின் வால்காட் கோல் அடித்து டாட்டன்ஹேமுக்கு ஷாக் கொடுத்தார். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27வது நிமிடத்தில் டாட்டன்ஹேமின் சன் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 35வது நிமிடத்தில், டாட்டன்ஹேமின் டெலி ஆலி கோல் அடிக்க, 42வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஹேரி கேன் கோல் அடித்தார். முதல் பாதி முடியும் போது 3-1 என முன்னிலை பெ���்றிருந்தது டாட்டன்ஹேம்.\nஇரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடங்களிலேயே டாட்டன்ஹேமின் எரிக்சன் கோலடிக்க, எவர்ட்டன்னின் சிக்கர்ட்சன் 51வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதிலிருந்து டாட்டன்ஹேமை கையில் பிடிக்க முடியவில்லை. 61வது நிமிடத்தில் சன்னும், 74வது நிமிடத்தில் கேனும் இரண்டாவது கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியை தொடர்ந்து டாட்டன்ஹாம் அணியை 42 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூன்றாவது டெஸ்டில் அஷ்வின் சந்தேகம்: சாஸ்திரி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: தொழிலதிபருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்நாடக பிரீமியர் லீக் சூதாட்ட தரகர் கைது\nகேப்டன்களின் வாக்குறுதியை மீறினாரா அஷ்வின்\nஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்த�� பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/233033?ref=viewpage-manithan", "date_download": "2020-01-22T01:51:10Z", "digest": "sha1:BRJS2GDDJXWA6ACF3FPIWJYIZNRTKMCS", "length": 13815, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "சம்பந்தனிடம் அமெரிக்கத் தூதுவர் வழங்கிய வாக்குறுதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசம்பந்தனிடம் அமெரிக்கத் தூதுவர் வழங்கிய வாக்குறுதி\nஇலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.\nஇலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇக்கலந்துரையாடலின் போது கருத்துரைத்த சம்பந்தன்,\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன.\nதேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும். மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும்.\nதற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். எனினும் எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம். இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும்.\nஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு நாம் சார்பாக செயற்பட முடியாது.\nஇலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணையானது இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும். இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது,\nஇந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும்.\nஅதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றார்.\nஇதற்குப் பதில் வழங்கிய அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை எமது அரசாங்கம் கொண்டிருக்கும். அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிக��் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/child-kidnapping", "date_download": "2020-01-22T03:02:14Z", "digest": "sha1:5ZW4SPRCEA7KROQZ4CNLER2CYSAPKIZK", "length": 5531, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "child kidnapping", "raw_content": "\n`இந்தி பேசியதும் எட்டிப்பார்த்த குழந்தை' - துப்புக்கொடுத்த சென்னை அரசு நர்ஸ்\n`ஆண் குழந்தை ஆசை; கர்ப்பிணி நாடகம்' -மெரினாவில் பலூன் வியாபாரி குடும்பத்தைப் பதறவைத்த இளம்பெண்\nரயில் நிலையத்தில் குழந்தைகளோடு தூங்கிய தாய்க்கு நேர்ந்த சோகம் - சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்\n`காப்பகத்தில் குழந்தை; விற்க முயன்ற பெற்றோருக்குச் சிறை' - கோவை போலீஸார் நடவடிக்கை\nமூன்று பேர் கைது; இருவர் தப்பியோட்டம் - கோவைக் குழந்தைக் கடத்தல் வழக்கு நிலவரம்\nஆசிரமத்தில் ரெய்டு... 2 பெண் உதவியாளர்கள் கைது - நித்தியானந்தா விவகாரத்தில் வேகம்காட்டும் போலீஸ்\n`இந்தக் குழந்தையால் எங்களுக்கு அவமானம்’ -மகளுக்கே தெரியாமல் 3 லட்ச ரூபாய்க்கு விற்ற சேலம் பெற்றோர்\nஆண் குழந்தை ரூ.1.15 லட்சம்... தரகருக்கு ரூ.20,000 - திருச்சியை அதிரவைத்த குழந்தை விற்பனை\n`4 லட்சம் டீல்... 1 லட்சம் அட்வான்ஸ்' - பேரக் குழந்தையைக் கடத்திய தாத்தா, பாட்டி\n' - ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட மகனை 20 வயதில் சந்தித்த தந்தை\n`மூன்று மாதம்தான் அவருடன் வாழ்ந்தேன்'- குழந்தைக் கடத்தலில் சிக்கிய இளம்பெண் பகீர் வாக்குமூலம்\nவேலையில் சேர்ந்த 25 நாள்களுக்குள் லட்சாதிபதியாக ஆசைப்பட்ட இளம்பெண்- மேலாளருடன் சிக்கிய பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=90%3A%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=5645%3A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=914", "date_download": "2020-01-22T01:47:32Z", "digest": "sha1:C7L4APRZRZ2NCPW5ZUBHI2AZ62QR2AYC", "length": 11214, "nlines": 22, "source_domain": "nidur.info", "title": "தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்", "raw_content": "\n'அஸ்மா\" என்பதற்கு 'பெயர்கள்' என்று பொருள். 'ஸிஃபாத்' என்பதற்கு '��ண்புகள்' என்று பொருள். எனவே தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் இருப்பதாகும்.\nஅல்லாஹ்வின் பண்புகளில், ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ, அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது. இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.\nஉதாரணமாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய 'அஸ் ஸமீவு', அதாவது 'எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன்'. ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ அல்லது சமாதியில் அடக்க மாகியிருப்பவருக்கோ, அல்லது ஒரு சிலைக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு உரிய இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பங்களித்தன் மூலம் 'ஷிர்க்' என்ற மாபெரும் பாவமாகிய இணை வைத்தலைச் செய்தவராகிறார். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)\nமற்றொரு உதாரணமாக, யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய 'அல் பஷீர்' அல்லது 'எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்' என்ற இந்தப் பெயரை, பண்பை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ, அல்லது இறை நேசருக்கோ, அல்லது கப்ரில் அடக்கமாகி இருக்கும் நல்லடியாருக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் அல்லது நம்பிக்கை கொண்டால் அவரும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் இந்த ஆற்றலாகிய அல்லாஹ் ஒருவனே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என்ற பெயரை, பண்பை, ஆற்றலை இணை வைத்தவராகிறாகிறார். இதன் மூலம் அவர் அல்லாஹ்வுக்கு 'ஷிர்க்' என்ற மாபெரும் இணைவைத்த குற்றவாளியாகிறார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)\nஇவைகள் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கும் பொதுவான உதாரணங்களாகும்.\nஒருவர் தம் வாயால் வெளிப்படையாக கூறியோ அல்லது வெளிப்படையாக கூறாமல் தமது செயல்களின் மூலமாக அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதி செயல்பட்டாலும் அவரும் இணைவைத்தவராகவே கருதப்படுவார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)\nவருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம்மில் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு அல்லாஹ் அல்லாதவர்களான இறந்தவர்களிடம் அவர்களுடைய கப்ருகளுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ அழைத்து அவர்களிடம் உதவி தேடுகின்றனர். மேலும் இவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி தங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் எனவும் கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு 'எங்கிருந்தாலும் கேட்கும் தன்மையும், எங்கிருந்துக் கொண்டும் எல்லாவற்றையும் பார்க்கும் தன்மையும் இருப்பதாக தவறுதலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள நாகூரில் அடக்கமாகி இருக்கும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களிடம் தமது தேவையைக் கூறி கேட்பதாக வைத்துக் கொள்வோம். இங்கே அவர்\n'எங்கிருந்து அழைத்தாலும் கேட்கக் கூடியவன்',\n'மனதில் உள்ள இரகசியங்களை அறியக் கூடியவன்',\n'ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்'\nஎன்பன போன்ற இறைவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய இந்த பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ்வுக்கும் உண்டு என்று நம்புகிறார். இதுவும் 'தவ்ஹீதுல் உலுஹிய்யாவுக்கு' எதிரன 'ஷிர்க்' என்னும் இணை வைத்தலாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திப்போம்.\nஅல்குர்ஆன் அத்தியாயம் 10, ஸூரத்து யூனுஸ், வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்:\n10:17 அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் – இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார் பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.\n10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் அவனை மட்டுமே வணங்கக் கூடிவர்களாக ஆக்கி நம் பாவங்களை மன்னித்து சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilentrepreneur.com/tag/event/", "date_download": "2020-01-22T02:24:50Z", "digest": "sha1:Z7NXBVB6VSJ4FNO5CNU4BFASW5QD244O", "length": 20375, "nlines": 161, "source_domain": "tamilentrepreneur.com", "title": "EVENT Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் மாநாடு : TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) அமெரிக்காவில்\nஅமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும் (Federation of Tamil Sangams North America (FeTNA)). வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப்பகுதி தமிழ்ச்சங்கத்தோடு\nசிலிக்கான் வேலியில் உலகளாவிய தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு : Global Tamil Entrepreneurs Network 2017\nஅமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் (ATEA – American Tamil Entrepreneurs Association), உலகளாவிய தமிழ் தொழில் முனைவோருக்கான சந்திப்பு (GTEN -Global Tamil Entrepreneurs\nநமது பாரம்பரியத்தையும் வாழ்வியலையும் வளர்க்கும் முயற்சி : மண்வாசனை 2017 – பாரம்பரிய விவசாய வகைகளின் கண்காட்சி\nஇன்றைய காலக்கட்டத்தில் நமது பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் வளர்ப்பதும் நமது கடமையாகும். அதை முன்னெடுக்கும் வகையில் மண்வாசனை 2017 (Mann Vasanai 2017)\nமனித வளத் துறை சார்ந்தவர்களை மேம்படுத்தவும், வளர்ச்சியடையவும் உதவும் சென்னையைச் சேர்ந்த : HR Sangam\nபொதுவாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கும். அந்த ஊழியர்களையும், நிர்வாகத்தையும் இணைத்து வேலை பார்க்கும் மனித வள அதிகாரிகளுக்காக (Human Resources) ஒரு சங்கம்\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழா\n“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் முழங்கிய பொங்கல் என்பது தமிழர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல்\nUberPitch நிகழ்வு : ஸ்டார்ட் அப் களுக்கு 7 நிமிடங்களில் முதலீட்டு நிதியை திரட்ட உதவுகிறது Uber\nவாடகை வண்டிகளை (Cab) ஒருங்கிணைத்து சேவை வழங்கும் Uber நிறுவனம், ஸ்டார்ட் அப் (startups) நிறுவனங்கள் முதலீடு நிதியை திர���்ட உதவுவதற்காக UberPitch ஐ தொடங்கியுள்ளது. வர்த்தக மற்றும் தொழில்\nஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சிக்கு தொழில் முனைவோர்களை அழைக்கிறது : World Startup Expo 2016\nஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சியான World Startup Expo 2016 (WSE) பெங்களூருவில் நவம்பர் 21 – 23 நடைபெறவுள்ளது. இந்த எக்ஸ்போவை துபாய் நாட்டைச் சேர்ந்த நிதி\nTiE Chennai அமைப்பு நடத்தும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு : TiECON Chennai 2016\nTiE Chennai (The indus Entrepreneurs) அமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு TiECON Chennai 2016 ஐ நவம்பர் 4 – 5 தேதியில் சென்னையில் நடத்தவிருக்கிறது.\nஅமெரிக்காவில் தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டிய : FeTNA – 2016 “தமிழ் சங்கங்களின் சங்கமம்”\nவட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் 29 வது விழா FeTNA – 2016 ஜூலை மாதம் முதல் நான்கு நாட்களில் நியூ ஜெர்ச்சி நகரில் அரங்கேறியது. திரை\nதொழில்முனைவோருக்கு வழிகாட்டுவதற்காக Startup Weekend செப்டம்பர் 16 – 18, 2016 திருச்சியில்\nStartup Weekend நிகழ்ச்சி செப்டம்பர் 16 – 18, 2016-ல் திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை E-Cell, NIT Trichy நடத்துகிறது. Google மற்றும் .Co நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு பங்குதாரர்களாக உள்ளனர். Startup Weekend\n15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு (International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9 – 11 வரை காந்திகிராம கிராமியப் பல்கலைகழகத்தில்\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டை (15th International Tamil\nஉலக சித்தர் மரபுத் திருவிழா 2016 : இது ஒரு புதுமையான மரபுத் திருவிழா\n“உலக சித்த மருத்துவ அறக்கட்டளை” தமிழர்களின் வாழ்வியலில் உள்ள மரபுகளை ஒன்றிணைத்து “உலக சித்தர் மரபுத் திருவிழா 2016” ஒன்றினை வரும் ஆகஸ்ட் 13 – 14\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற��றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=598", "date_download": "2020-01-22T04:04:45Z", "digest": "sha1:ZL5CDIR57N55J46T2XNNBODA35RHN4S3", "length": 8892, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nஸ்ரீவித்யா ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசிற்பி ரீட்டா குலோத்துங்கன் - (Apr 2019)\nஓவியம், சிற்பம் இரண்டுமே நுண்கலைகள். இரண்டுக்குமே கூரிய கவனம் வேண்டும். சற்றுப் பிசகினாலும் படைப்பு குலைந்துவிடும். பெண்கள் ஓவியத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வந்தாலும், சிற்பக் கலையில் ஈடுபடுபவர்கள்... மேலும்...\nஅவனி சதுர்வேதி: இந்தியாவின் முதல் பெண் போர் விமானி - (Mar 2019)\nஇந்த நேரத்தில் இந்தியா எங்கிலும் போர் விமானங்கள் பற்றியும், கமாண்டர் அபிநந்தன் பற்றியுமே பேச்சாக இருக்கிறது. போர்க்களத்தில் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வரும் காலத்தில், விமானப்படையில் சாதிக்க வந்துவிட்டார்கள்... மேலும்...\nசெல்வி: தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி டிரைவர் - (Mar 2019)\nசெல்வி வெளிநாட்டவர்களிடையே வெகு பிரபலம். காரணம், எலிசா பலோஷியின் டாகுமெண்டரி. எலிஸா கனடாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். இந்தியா வந்திருந்தவர், செல்வியைப் பார்க்கிறார், அதிசயிக்கிறார். மேலும்...\nஅஷ்விதா ஷெட்டி: போதி மரத்தின் நிழலில் - (Mar 2019)\nஅஷ்விதா பிறந்தது நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் கிராமத்தில். தாய், தந்தை இருவருமே பீடி சுற்றும் தொழிலாளிகள். அஷ்விதாவிற்கு இரண்டு அக்காக்கள். அஷ்விதா வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண். மேலும்...\nமங்களம் சீனிவாசன் - (May 2018)\nவண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா... மேலும்...\nவாள்வீச்சு வீரர் பவானி தேவி - (Apr 2018)\nஜான்சி ராணி லட்சுமி பாய், ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் இவர்கள் பேரைச் சொன்னாலே கூடவே அவர்களது வீரமும், வாளேந்திய தோற்றமும் ஞாபகத்திற்கு வரும். பவானி தேவி என்றாலும் 'வாள்'... மேலும்...\nஓவியர் ஸ்வர்ணலதா - (Mar 2018)\nபொட்டிலடித்த மாதிரி உண்மையை உரக்கச் சொல்கின்றன அந்த ஓவியங்கள். பெண்களைப் பின்னணியில் இருந்துகொண்டு பலர் ஆட்டி வைக்க, அதற்கேற்ப அவர்கள் வாழ்க்கையில் நடக்க... மேலும்...\nசமூகசேவகர் தமிழ்ச்செல்வி நிகோலஸ் - (Mar 2018)\nஅவர் அலுவலக வேலையை முடித்துவிட்டு���் சாலையில் இறங்குகிறார். திடீரெனக் காலடியில் ஒருவர் வந்து விழுகிறார் . முகமெல்லாம் ரத்தம். கண்முன்னால் நடந்த விபத்தைப் பார்த்துப் பதறித்... மேலும்...\n'பத்மஸ்ரீ யோகா பாட்டி' நானம்மாள் - (Mar 2018)\nஅந்த அரங்கில் பெரும் கூட்டம். பார்வையாளர்கள் பலரும் இளம் வயதினர். அவ்வப்போது உற்சாகக் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மேடைக்கு மெள்ள நடந்து வருகிறார் அவர். மேலும்...\n: சாந்தி மாரியப்பன் - (Jun 2016)\nஇவரது வலைப்பக்கம் \"அமைதிச்சாரல்\" மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன் கதை, கவிதை, கட்டுரை என்று தனது படைப்புத் தளத்தை விசாலமாக வைத்திருக்கிறார். வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newjaffna.com/2019/10/16/7431/", "date_download": "2020-01-22T01:39:06Z", "digest": "sha1:BRMVQSGKESJII5KLO2OI7TWOEJPLJVIT", "length": 7357, "nlines": 74, "source_domain": "www.newjaffna.com", "title": "முல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்து - NewJaffna", "raw_content": "\nமுல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்து\nமுல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.\nகுறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்தலத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n← யாழ் டொக்கடர்மாருக்கு சக்களத்திகள் மேல் மோகம் ஏன் சித்த வைத்தியர் அதிர்ச்சி்த் தகவல்\nநீண்ட காலமாக பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் யாழில் கைது →\nமொட்டில் மலர்ந்த முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாள்\n தெய்வாதீனமாக உயிர் தப்பிய வயோதிபர்\nஅரசியல்கைதிகள் விடயத்தில் எம்முடன் கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n22. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷ���் இன்று பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.\n21. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4616", "date_download": "2020-01-22T04:03:41Z", "digest": "sha1:3SSILLNFWLODUYFX7WY54TRY3YHQO7RN", "length": 9809, "nlines": 124, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு » Buy tamil book அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு online", "raw_content": "\nஅறிஞர் அண்ணாவின் ஓர் இரவு\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nகுறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nஅறிஞர் அண்ணாவின் வேலைக்காரி கவி பாடலாம்\nதிரை விலகியதும் அந்திவானம். நிலவு உதயமானாலும் தாமரை மூடிக்கொள்வது அல்லி உதயமானதும் மலர்வது. தொலைவில் கீதம் கேட்கிறது. ஒரு பெண் அவங்காரம் செய்துகொள்கிறாள். அவள் கணவன் ,மெல்ல ஓசைப்படாமல் வருகிறான். அவள் காணாத சமயமாகப் பார்த்து ,தலையில் சூடிக்கொள்ள வைத்திருந்த மல்லிகையை மறைத்துவிட்டு, ஏது மறியாதவன் போலிருந்து விடுகிறான். அவள் மல்லிகையைத் தேடுகிறாள். அவனுடைய குறும்புப் பார்வையிலிருந்து விஷயத்தைத் தெரிந்து கொள்கிறாள். ஏமாற்றுவதிலே,உங்களுக்கு ஈடு,யாரும் கிடையாது. நான் சொன்னப்படி வந்துவிட்டேனே, ஏமாற்றவில்லையே. இன்னும் எவ்வளவோ இருக்கிறது.ஆயுட்கால முழுவதும் நாம் இந்த ஓ���் இரவை மறக்க முடியாது.\nஇந்த நூல் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்\nதிருவள்ளுவ நாயனார் கற்பம் 300\nநா.பா. வின் மொழியின் வழியே\nநல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்\nஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅண்ணாவின் சிறுகதைகள் - Annavin Sirukathai\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஇரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள் - Rasanaiyulla Raayar Appaaji Kadhaigal\nபுதுவை நாட்டுப்புறக் கதைகள் - Pudhuvai Naattuppura kadhaigal\nவிக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramaathithan Kathaigal\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Pudumaipithan Sirukkathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil\nசிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam\nபெரியார் இல்லாமல் நானா என்றார் அண்ணா\nஅந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்\nஅறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஓர் இரவு திரைப்படமாக எடுக்கப்படிருந்தாலும் , படிக்க படிக்க தூண்டும் .அண்ணா அவர்களது எழுத்துகளில் அவருடைய ஆளுமையை சான்று கொடுக்கிறது இந்த ஓர் இரவு.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d9a8234930af36bcc472e1450313a0e8&searchid=1450051", "date_download": "2020-01-22T01:25:44Z", "digest": "sha1:7DUCVNLERD2D2UNVSNIA4MKIATDOHIER", "length": 12659, "nlines": 290, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇனம் என்பதே சரி. பகிர்வுக்கு நன்றி.\nஉள்ளே மனித நெரிசல் .. வெளியே போக்குவரத்து...\nஉள்ளே மனித நெரிசல் ..\nவெளியே போக்குவரத்து நெரிசல் ..\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்ப்...\n\"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே...\n\"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே\nபின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.\nவேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு...\nவேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு கிடைக்கும்\nமாணவன் வெற்றி பெற தானேதான் உழைக்க வேண்டும்.\nபடிப்பில் இழப்பது ஒரு வருடம்\nவாழ்வில் இழப்பது எத்தனை வருடங்கள் \n(காதலியின்) மனச்சிறைக்குள் இருந்தால்தான் சுதந்திரமாய் உணர முடிகிறதோ \nThread: கோ��ை விடுமுறையில் ஒருநாள் ...\nதொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.\nThread: கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: ...\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:\nஆசிரிய பணியில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் இந்த தகவலை கொடுத்து அவரவர்களின் பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளிடமும்...\nசெங்கல்... பிறப்பு எடுத்ததே தீக்குளித்த...\nஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது...\nஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது பூமி \nவேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு...\nவேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் தினமுமே இதே கதைதான் \nபாடத்தெரியாதலால் வடையை இழந்த காகம், ...\nவாருங்கள். நட்பூ மலரட்டும். தங்கள்...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவாருங்கள். தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: அன்பர்களே அன்பான வணக்கம் .\nவாருங்கள். தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் முதல் வணக்கம்.\nவாருங்கள். தங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன்...\nதங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.\nஇது தேர்தல் காலம் அல்லவா\nஇது தேர்தல் காலம் அல்லவா\nகட்சி மாறி (மறந்து) சென்றவர்களும் மீள்வருகை தரும் நேரம்தான்.\nவாருங்கள், தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: நான் மது - சுய அறிமுகம்\nதங்கள் படைப்புகளில் மயங்க காத்திருக்கிறோம்.\nதங்கள் படைப்புகளையும் ரசிக்க ஆர்வமாய் உள்ளோம்.\nவரைவது ஓவியன் கரைவது சாக்பீஸ் வளர்வது ஓவியம்...\nநிறைவது ஓவியனின் மனசும் வயிறும்\n இது நம்ம வீடுன்னு நினைச்சி...\nஇது நம்ம வீடுன்னு நினைச்சி தாராளமா வாங்க \nதங்கள் படைப்புகளையும் ரசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறோம்.\nதங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள்...\nஉங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=14814", "date_download": "2020-01-22T01:23:28Z", "digest": "sha1:EEEFDGWRBZPCPOLV7ICSWJU6CVFN6EFX", "length": 4818, "nlines": 115, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி சந்திராதேவி துரைச்சாமி | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 22 நவம்பர் 1951 — மறைவு : 4 ஒக்ரோபர் 2017\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி துரைச்சாமி அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெயமாலினி, யமீலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nடீஸ்மலர், காலஞ்சென்ற மகாலிங்கம், குகதாசன், தயாபரன், வசந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஇராஜரட்ணா, நிஷாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகஜானன், ஹரீஸ், கிஷானி, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இலத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயமீலா நிஷாகரன் — பிரித்தானியா\nமாலினி இராஜரட்ணா — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.sindinga9.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T03:01:39Z", "digest": "sha1:GMXMNRDRJL2U5YAARTXH2KN5ACLA23R5", "length": 18430, "nlines": 112, "source_domain": "news.sindinga9.com", "title": "ஆரோக்கியம் Archives - Sindinga9 News", "raw_content": "\nதினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஎல்லா எண்ணெய்களைவிட சிறப்பான மருத்துவகுணம் கொண்ட நல்லெண்ணெ\n முகத்தில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்த கொடூர தந்தை\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nமண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர் 27 நாட்களுக்கு பின்னர் நடந்த அதிசயம்… எப்படியிருந்தார் தெரியுமா\nகமல்ஹாசனுக்கு எதிராக களமிறங்கிய அவருடன் 13 வருடங்கள் துணைவியாக இருந்த நடிகை கவுதமி\nதிருமண வீட்டில் மணமகனான மாமனார் திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன\nசிறையில் அடைக்கப்பட்ட சசிகலா எப்படி இருக்கிறார் தெரியுமா வைரலாகும் புகைப்படம்: அதிகாரி விளக்கம்\nதுளையிடும் பணி இனி சரிவருமா என்று தெரியவில்லை 40அடி தான்- சுர்ஜித் மீட்பு பணி…\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nஅஷ்டமி நவமி நாட்களில் சுபகாரியத்தை செய்யாமல் தவிர்ப்பது ஏன்…\nபைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்…\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இன்று ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாமாம்… மற்ற ராசிக்காரங்க எப்படி\nஆசையாக பிரியாணி சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே கிடந்த மர்ம பொருள் என்ன…\nபெண்களுக்கு மாதவிடாய் தள்ளிபோகமால் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா\nஆரஞ்சு பழ தோலின் பொடியில் இத்தனை பலன்களா\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nசினேகா கர்ப்பமா இருந்தாலும் அந்த காட்சியில் தைரியமா நடிச்சாங்க.. பட்டாஸ் டைரக்டர் வெளியிட்ட சுவாரசிய…\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nஒரே ஒரு புகைப்படத்தினைப் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி…\nநீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்\nசிறுத்தை தோல் உடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நமிதா – லைக்குகளை குவிக்கும்…\nநாயின் வாய்க்குள் முகத்தை வைத்த இளம்பெண்… 45 தையல்கள் போட்ட அவலம்\nநாயை கட்டியணைத்து போஸ் கொடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பதபதைக்க வைக்கும் புகைப்படம்\nகூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சியில் நித்தி பல திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்ட உளவுத்…\nஉயிரிழந்த பெண்ணின் சடலத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார் அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவெறும் 14 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சி ஆணாக மாறிய மனைவி- வெளிவரும் பகீர் தகவல்கள்\n15.50 கோடி ஏலம் போன கம்மின்ஸ்… ஐபிஎல் 2020 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுமையான…\nமைதானத்தின் திரையில் அப்பட்டமாக தெரிந்த காட்சி… சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான ஜடேஜா வீடியோ\nஇந்தியா-வங்கதேசம் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் டோனி… அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனை��ை சமன் செய்த பாகிஸ்தான்…\nகுழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய முக்கியமான நல்ல குணம்\nகடவுள் நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nவீட்டை கோயிலாக்கும் சகலமும் தரும் கல் உப்பு\nதெரியாமல் செய்த பாவங்களை போக்கும் வீரபத்திர விரதம்\nஆசையாக பிரியாணி சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே கிடந்த மர்ம பொருள் என்ன தெரியுமா\nபெண்களுக்கு மாதவிடாய் தள்ளிபோகமால் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா\nஆரஞ்சு பழ தோலின் பொடியில் இத்தனை பலன்களா\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்\nதினமும் சாப்பிடற இந்த உணவுகள் சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல விஷமாக மாறிவிடுமாம்\nஅழகாக இருக்க வேண்டும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் தான். அந்த வகையில் நம் அழகில் அதிக முக்கிய பங்கு வகிப்பது நமது சருமம் மட்டுமே....\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nபல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு. இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும்...\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nஉடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். சிலர் டயட் என்ற பெயரில் உடல் எடையை குறைப்பதுக்கு பதிலாக வியாதிகளை ஏற்படுத்தி கொள்வார்கள். ஆனால், இரண்டே வாரங்களில் இரண்டு வாரத்தில் ஆரோக்கியமான...\nஉடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இஞ்சி \nஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க குளிர்காலத்தில் இஞ்சி சாப்பிடுவது நல்லது. இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள், வைட்டமின்கள், தாதுக்கள் தவிர பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை தான் நோயெதிர்ப்பு மண்டலத்தை...\n ஐந்தே நிமிடத்தில் குணமாகும் அதிசயம்.. மருந்து, மாத்திரை இல்லாமலே ஒரு அற்புதத் தீர்வு\nஇப்போதெல்லாம் லேசான தலைவலிக்கே மெடிக்கல் ஷாப்பை தேடி ஓடுகிறோம���. சந்தையில் கடைவிரித்திருக்கும் காய்கறியைப் போல, தலைவலி தீர்க்கவே கொத்து, கொத்தாக மாத்திரை கம்பெனிகள் வந்து விட்டது. இன்னும் சிலர் இருக்கிறார்கள். என்னதான் மாத்திரைகள் சாப்பிட்டாலும்...\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nபித்தப்பை நமது கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு பாலமாக செயல்படுகிறது. பித்தப்பை என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்தை சேமிக்கும் ஒரு சிறிய சாக். பித்தப்பையில் தவறான உணவுப் பழக்கத்தால் பித்தப்பையில் படிக கற்கள் உண்டாகின்றன. இந்த...\nதலைமுடி வளர்ச்சி அதிமாக்கும் மசாலா நீர்\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nமஞ்சளுக்கென நமது இந்திய வரலாற்றிலும், சமையலிலும் சிறப்பு இடம் உள்ளது. இந்திய சமையலில் எந்தவொரு உணவும் மஞ்சள் இன்றி முழுமையடையாது. இது உணவின் நிறத்திற்கு மட்டுமின்றி அதன் வாசனைக்கும், சுவைக்கும் பொறுப்பாக அமைகிறது....\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஇன்றைய காலகட்டத்தில் பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை நம்பியிருப்பது முந்தைய காலத்தை விட அதிகமாக உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் உணவு விருப்பங்களில் கொழுப்புகள் மற்றும் வெற்று கலோரிகள் அதிகம் உள்ளன. எடை இழப்பு மற்றும்...\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த இயற்கை பானத்தினை குடிங்க சர்க்கரை நோய் அஞ்சி ஓடி விடும்\nமுகத்தை சுழித்து கொண்டு சாப்பிட வைக்கும் பாகற்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ மருத்துவ குணம் கொண்ட மூலிகை பானம் ஆகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/29/summer-rainfall-27percent-down-2019-agriculture-worst-hit-014314.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T02:56:43Z", "digest": "sha1:AI3AVMCL6BQSZZGJJCJ3F4NCQG2IB5AR", "length": 31613, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோடை மழை 27 சதவிகிதம் குறைவு: விளைச்சல் பாதிக்கும் - விலைவாசி உயரும் அபாயம் | Summer Rainfall 27percent down 2019 - Agriculture worst hit - Tamil Goodreturns", "raw_content": "\n» கோடை மழை 27 சதவிகிதம் குறைவு: விளைச்சல் பாதிக்கும் - விலைவாசி உயரும் அபாயம்\nகோடை மழை 27 சதவிகிதம் குற���வு: விளைச்சல் பாதிக்கும் - விலைவாசி உயரும் அபாயம்\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n1 hr ago மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\n1 hr ago அதிரடியாய் வளரும் ரிலையன்ஸ் ரீடைல்.. வியப்பில் மும்பை மக்கள்..\n13 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n14 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nNews காணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nLifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கோடைகாலத்தில் வழக்கமாக கைகொடுக்கும் மழையின் அளவு இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாததால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவழக்கமாக தென்மேற்கு பருவ மழைக்கு முந்தைய காலமான மார்ச் முதல் மே மாத இறுதி வரையிலான கோடை காலத்தில் நாடு முழுவதும் பரவலாக 59.6 மில்லிமீட்டர் மழைபொழிவு இருக்கும்.நடப்பு ஆண்டில் கோடையில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவைவிட 27 சதவிகிதம் குறைந்துள்ளதால் கோடை மழையை நம்பிய விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.\nவிவசாய உற்பத்தி பாதிப்படைந்து பயிறு, பருப்பு உற்பத்தி குறைந்து போனால் விலைவாசி உயரும் அபாயம் எழுந்துள்ளது. தென்மேற்கு, வடகிழக்குப் பருவழைகள் கை கொடுத்தால் மட்டுமே விலைவாசி உயர்வை தடுக்க முடியும்.\nநம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது விவசாய உற்பத்தியை சார்ந்துள்ளது. மழையை நம்பித்தான் நாட்டின் பெரும்பாலான பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்துவர���கின்றனர். ஆசியக்கண்டத்தில் 3ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில் பருவமழைதான் விவசாயத்திற்கு தேவையான 70 சதவிகித நீரைத் தருகிறது.\nஆண்டு தோறும் தொடர்ந்து ஒரே அளவு மழைப்பொழிவு இருப்பதில்லை. ஒரு ஆண்டு அதிக அளவில் மழை பொழிந்து விவசாயத்தை பதம் பார்த்து பேரழிவை உண்டாக்குகிறது. அடுத்த ஆண்டு எதிர்பார்த்த மழையில்லாமல் விவசாய நிலங்கள் காய்ந்து வறண்ட பாலைவனம் போல் மாறிவிடுகிறது. பருவமழை சாதாரண அளவில் பெய்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.\nஅதிக மழையும், அதிக வறட்சியும்\nகடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால், பாகமண்டலம் எனப்படும் கேரளா, கர்நாடகாவின் குடகு பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழையைவிட அதிக அளவில் பெய்து அனைத்து அனைகளும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விளைநிலங்களை பாழடித்தது. ஆனால் மற்றொரு பக்கம் மழையில்லாமல் தண்ணீரில்லாமல் விவசாயமும் பாதிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு ஏமாற்றிய வடகிழக்கு பருவழையின் பாதிப்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. வழக்கமாக ஏப்ரல் மாத இறுதி வாக்கில் எட்டிப்பார்க்கும் தண்ணீர் பிரச்சனை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதோடு வெய்யிலின் தாக்கமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.\nகோடை மழை 27% குறைவு\nவெய்யிலின் தாக்கம் மண்டையை காயவைக்கும் அளவில் இருக்கும்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கோடை மழை பற்றிய கணிப்பில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட 27 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம்\nவழக்கமாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரையிலான காலத்தில் நாடு முழுவதும் சுமார் 59.6 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், வானிலை ஆய்வு மையைத்தின் கணிப்பை வழக்கம் போல பொய்யாக்கிவிட்டு இந்த ஆண்டும் கோடை மழை எதிர்பார்த்த அளவைவிட சுமார் 27 சதவிகிதம் அதாவது 43.3 மில்லிமீட்டர் அளவே பெய்துள்ளது. இதனால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்த சிறு, குறு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nவடமேற்கு மண்டலமான உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாச்சல் ��ிரதேசம், ஹரியானா, மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கோடை மழை அதிக அளவு பற்றாக்குறையாக 38 சதவிகிதம் குறைவாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்னிந்தியப் தீபகற்ப பகுதிகளான 5 மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி, கோவா, மஹாராஷ்ட்டிராவின் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மழையின் அளவு 31 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மையம் தகவல்\nகிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 23 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் மத்திய பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவைவிட 5 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகோடை மழைக்கு 50 பேர் பலி\nகோடை மழை காலத்தில் வழக்கமாக ஏற்படும் கோடை இடி மற்றும் மின்னல் தாக்கி மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர்.\nஇந்தியாவின் பல பகுதிகள் பருவமழைக்கு முந்தைய மழையை பெரிதும் எதிர்நோக்கியே உள்ளன. இது அந்த பகுதிகளில் தட்பவெப்பநிலையை குறைக்க உதவுகின்றன. இதனால் பருவமழை தொடங்குவதற்கான முந்தைய மார்ச் முதல் மே மாத இறுதி வரையிலும் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கு உதவும்.\nபருவ மழைக்கு முந்தைய கோடை மழையானது ஒடிசா போன்ற மாநிலங்களில் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சலுக்கு உதவியாக உள்ளன. உழவு மற்றும் களை பரித்தல் போன்ற வேலைகளுக்கு கோடை மழையே ஏற்றதாக உள்ளது என்று வானிலை ஆய்வு மைய கூடுதல் இயக்குநர் மிருதுன்ஜெய் மொகபத்ரா தெரிவித்தார்.\nகோடை மழை என்பது வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சாகுபடிக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று வானிலை ஆய்வு மயை முன்னாள் பொது இயக்குநர் லக்ஷ்மன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.\nநடப்பு ஆண்டில் கோடையில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவைவிட 27 சதவிகிதம் குறைந்துள்ளதால் கோடை மழையை நம்பிய விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். கோடை மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்த சிறு, குறு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஆசியாவில் சிறந்த பொருளாதார நாடாக சிங்கப்பூர்- உலகளவில் 3ஆம் இடம்\nஅம்மாடியோவ்.. கடந்த 10 வருடத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் ரூ.4.7 லட்சம் கோடி\n பிழைக்க முடியாமல் வெளியேறிய விவசாயிகள்..\nமழையால் உற்பத்தி பாதிப்பு.. வேதனையில் விவசாயிகள்..\nஎன்னப்பா சொல்றீங்க.. விவசாய வருமானமுன்னு சொல்லி ரூ.500 கோடி வரி மோசடியா.. CAG கண்டுபிடிச்சிடுச்சா\n12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை \nஎனக்கு சோறு போட்ட சாமிங்களோட கடன அடக்கிறேங்க.. நெகிழ வைத்த இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... விவசாயிகள் லாபம் அடைய அருமையான அமெரிக்க தொழில்நுட்பம்\nபச்சைத் தங்கத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம்... அங்கோலாவில் விவசாயம் பிரமாதம்\nவெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி\nபிரிந்தது போக்கோ.. சியோமி நிறுவனத்தின் அதிரடி முடிவு..\nபலத்த அடி வாங்கிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்.. 41% வீழ்ச்சி.. மந்தநிலை தான் காரணமா..\nகத்தார் நேஷனல் வங்கிக்கும் அல்வா கொடுத்த விஜய் மல்லையா.. எப்படி தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14638-thodarkathai-naan-enbathe-nee-thanadi-chillzee-story-03?start=2", "date_download": "2020-01-22T01:55:33Z", "digest": "sha1:F5YPKE4NGVQN4I6HYFBBGJQUZGMXVLJB", "length": 11854, "nlines": 242, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 03 - Chillzee Story\nகையில் மொபைல் எடுத்துக் கொண்டு வராததால் ப்ளாஷ் லைட்டும் இல்லை. நாளைக்கு பக��ில் வந்து பார்க்க வேண்டும் என்று அவன் யோசித்த அதே நேரத்தில் கதவு கண்ணில் பட்டது. போகலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு கதவில் கை வைத்தான்.\n“நில்லுங்க” – சுந்தரியின் குரல் எங்கே இருந்தோ கேட்டது.\nஅதற்குள்ளே அவன் கதவை திறந்து உள்ளே வந்திருந்தான்.\n“உள்ளே போகாதீங்க” மூச்சிரைக்க கதவின் பக்கத்தில் இருந்து சொன்னாள் சுந்தரி.\n“இதை சொல்லவா இப்படி ஓடி வந்த ஏன் போகக் கூடாது உள்ளே பேய் பிசாசு இருக்கா\n“சொன்னாக் கேளுங்க” அவன் கையை பிடித்து இழுக்க முயன்றாள் சுந்தரி.\nஇனியவனுக்கு அவளின் முயற்சி சிரிக்க வைத்தது.\n“மோகினி நீ இருக்கும் போது எந்த பேய் பிசாசும் ஒன்னும் செய்யாது, நீ வா” – அவனை இழுத்துக் கொண்டிருந்த அவளின் கையை பிடித்து அவன் பக்கமாக உள்ளே இழுத்தான்.\nஎளிதாக அவன் பக்கத்தில் வந்தாள் சுந்தரி. அந்த கதவு பட்டென்று சத்தமாக மூடியது.\nஅங்கே முழுக்க இருட்டாகிப் போனது.\nஅவனுடைய கையில் இப்போதும் இருந்த சுந்தரியின் கை மெல்ல நடுங்குவது இனியவனுக்கு புரிந்தது.\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 11 - சசிரேகா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 12 - Chillzee Story\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2429128", "date_download": "2020-01-22T01:40:07Z", "digest": "sha1:JK3E47VBKKB7ANWREJBD2Y6G7PANVXCG", "length": 18385, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| செஞ்சியில் வெங்காய தோட்டம் விளைநிலங்களில் கலெக்டர் ஆய்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nசெஞ்சியில் வெங்காய தோட்டம் விளைநிலங்களில் கலெக்டர் ஆய்வு\nஇதே நாளில் அன்று ஜனவரி 22,2020\nமணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி ஜனவரி 22,2020\nஇந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா : பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி ஜனவரி 22,2020\nஒளிமயமான எதிர்காலம் ஜனவரி 22,2020\nஅண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி ஜனவரி 22,2020\nசெஞ்சி:செஞ்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம் பயிரிடப்பட்ட தோட்டத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nவடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து செஞ்சி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. ஏரி குளங்கள் நிரம்பியுள்ளன. சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.செஞ்சி அடுத்த பாடிபள்ளம் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.\nஇதனால், இப்பகுதியை நேற்று மாலை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.இதேபோல் ஜெயங்கொண்டான் கிராம எல்லைக்குட்பட பகுதிகளில் ஏரி நீர் உள்ளே புகுந்த நெற்பயிர்களையும் ஆய்வு செய்தார்.பின்னர், வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தினார்.\nஆய்வின்போது உதவி கலெக்டர் ஸ்ரேயா பி சிங், வேளாண்மை துறை இணை இயக்குனர் செல்லபாண்டியன், செஞ்சி வேளாண்மை உதவி இயக்குனர் ரகுராமன், உதவி வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு, தோட்டக்கலைத்துறை அலுவலர் செல்வநாயகி உடனிருந்தனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் இடம் அளவிடும் பணி\n2. சட்டவிரோதமாக தங்கியிருந்த துப்புரவு பணியாளர் குடியிருப்புகள் அகற்றம்\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி...பாடத்துடன் தொழிலை கற்கும் மாணவர்கள்-\n4. மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் ஆய்வு\n5. நலத்திட்ட உதவி வழங்கல்\n1. 2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\n2. 25 சவரன் நக��� திருட்டு போலீஸ் விசாரனை\n3. மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n4. கள்ளச்சாராய விற்பனை 'படுஜோர்' விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா\n5. விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களை���் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/91525", "date_download": "2020-01-22T02:24:38Z", "digest": "sha1:LPWKCRFXLDVZLVRE7SHAE5IDM6GLOBTE", "length": 13167, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா?", "raw_content": "\n« வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6 »\nதெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா\nஉங்கள் மதிப்பீடுகளின் படி சிறந்த சமகால எழுத்தாளர்கள் தெலுங்கு மொழியில் எவரேனும் இருந்தால் தெரியப்படுத்தவும். என் தெலுங்கு நண்பருக்கு வணிக எழுத்துகளே அறிமுகம். அவருக்கு நல்ல சமகால தெலுங்கு இலக்கியம் பற்றி தெரியவில்லை. என்னாலும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.\nநான் வாசித்தவரை தெலுங்கில் நவீன இலக்கியம் என ஏதும் இல்லை.\nநமக்கு பிற இந்திய மொழிகளில் இருந்து வாசிக்கக் கிடைப்பவை சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகளால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் நூல்கள் மட்டுமே. அவற்றில் பெரும்பாலும் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் அடிப்படை இலக்கியத்தன்மை கொண்ட ஒரு தெலுங்குப் படைப்பைக்கூட வாசிக்க நேர்ந்ததில்லை. பள்ளிக்கூட குழந்தைகளுக்காக வாத்தியார்கள் எழுதிய நீதிக்கதைகள் போல இருக்கும்.\nநான் வாசித்தவற்றிலேயே சிறந்தவை என்பவை இரண்டே. அற்பஜீவி [பண்டித விஸ்வநாத சாஸ்திரி] அவன் காட்டை வென்றான் [முனைவர் கேசவரெட்டி] இரண்டுமே நவீன இலக்கிய வாசிப்புள்ளவனுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றும் இலக்கிய முயற்சிகள். முப்பாள ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிய அசட்டு நாவல்களை வைத்துப்பார்த்தால் இவை பரவாயில்லை அவ்வளவுதான்\nஆனால் இப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால் தமிழிலக்கியம் பற்றி கன்னடம் வங்கம் போன்ற மொழிகளின் இலக்கிய வாசகர்கள் இந்த எண்ணம்தான் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாசித்தவை ஞானபீட���்பரிசு பெற்ற அகிலனின் சித்திரப்பாவை போன்ற நாவல்கள், நா.பார்த்தசாரதி, சிவசங்கரி எழுத்துக்கள். அவைதான் மொழியாக்கம் மூலம் அவர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.சமீபத்தில் மும்பை கேட்வே இலக்கியவிழாவில்கூட “நவீன இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருக்கும் தமிழ், கொங்கணி, தெலுங்கு போன்ற மொழிகள்…” என்று ஒருவர் பேசக்கேட்டேன்.\nஆகவே தரமான இலக்கியம் ஒருவேளை தெலுங்கில் கண்மறைவாக இருக்கக்கூடும். அங்குள்ள கல்வித்துறையாலும் ஊடகங்களாலும் மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என எண்ணிக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்.\nஉண்மையில் தெலுங்கில் கொஞ்சமேனும் வாசிக்கத்தக்க எழுத்துக்கள் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதும் வணிகநாவல்கள்தான். துப்பறியும் கதைகள் அவை. ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். வடிவ உணர்வும் இருக்கும்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\nவிஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு\nநாவல் விவாத அரங்கு, சென்னை\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 33\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-president-of-india-visits-to-tamilnadu-300975", "date_download": "2020-01-22T01:35:59Z", "digest": "sha1:VD2MRAQZX6EBFS7AU4UE4F52BAANODZ4", "length": 15602, "nlines": 113, "source_domain": "zeenews.india.com", "title": "இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர்! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nஇரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர்\nராமேசுவரம் செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பகல் 12 மணியளவில் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்...\nதமிழகம் (மதுரை) வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஇந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்றார். பயணத்தின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் செல்கின்றார்\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகின்றார். விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.\nபின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரம் செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பகல் 12 மணியளவில் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.\nஇதனையடுத்து 1.25 மணியளவில் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்துகிறார��. பின்னர் அங்கிருந்து சென்னை வரும் குடியரசுத்தலைவர் மாலை 5.45 மணியளவில் கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின் நாளை (ஞாயிறு) விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார் குடியரசுத்தலைவர்.\nஇந்நிலையில், குடியரசுத்தலைவர் வருகையை அடுத்து மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nரஜினியை தீடிரென சந்தித்த காந்திய தலைவர் தமிழருவி மணியன்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://jeevajaffna.blogspot.com/2018/11/blog-post_51.html", "date_download": "2020-01-22T01:38:31Z", "digest": "sha1:TVIF37SN4KEC4YAAEGRYBX6SXTWYUO2O", "length": 24134, "nlines": 122, "source_domain": "jeevajaffna.blogspot.com", "title": "தொடரும் பழமைகள் : நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி", "raw_content": "\nவரலாற்று நோக்கில் தொல்லியல்சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தேடல்\nஇறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பல வகையுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக\nவழிபடுகின்றனர். பாம்பை தெய்வ அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனின் பசுவை மனிதனின் அன்பால் வழிபட்டான். பாம்��ை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பைக் கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகின்றது. பாம்பு புற்றை அகற்றுவது பாவம் என்று இன்றும் முன்னோhர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படுவது நல்ல பாம்பு மட்டும் தான்.\nமனிதன் தொடக்கத்தில் காடுகளிலும் மலைக் குகைகளிலுமே திரிந்தான், வாழ்ந்தான் அப்போது அவனை அச்சுறுத்தியதியவை கொடிய விலங்குகள் அவற்றில் பாம்பும் ஒன்றாகும். அவற்றிலும் பாம்பு அவன்; அருகிலிருந்து அடிக்கடி அச்சுறுத்திய ஒன்றாகும். நீரிலும் அது, நிலத்திலும் அது காட்டிலும் அது மேட்டிலும் அது எங்கும் எதிலும் இருந்த பாம்பே மனிதனது ஆதி வழிபாட்டு கடவுளாக உருக் கொண்டிருத்தல் வேண்டும்.\nஉலகின் பல பாகங்களிலும் கூட்டங்களாக வாழ்ந்த மக்கள் விலங்கு பறவை முதலியவைகளில் யாதோ ஒன்றைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இதனை ஆங்கில மொழியில் “தோதெம்” (Totem) என வழங்குவர். மயூரர், நாகர், லம்புக் கர்ணர், கருடர் முதலிய பெயர்கள் இதற்கு உதாரணமாகும். இக் குலங்களுக்குரிய விலங்குகளும், பறவைகளும் அவ் அவ் மக்கட் கூட்டத்தினரால் புனிதமுடையனவாகக் கருதப்பட்டன.\nநாகமானது தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் குலத்தைக் காக்கும் சின்னமாக வழிபடப்பட்டிருக்கலாம். அக்; குலத்தவர் நாகத்திலிருந்து தோன்றியவர்கள் மட்டுமன்றி, நாகமே அவர்களின் நலனைப் பாதுகாக்கின்றது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். தென்னாசியாவில் குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தொல் குடியினரான ஒஸ்ரலோயிட் இன மக்களின் பண்டைய வழிபாட்டு நெறியாக இது விளங்கியது.\nஆதிமக்கள் மொழியை ஓவிய முறையாக எழுதினர். கட்புலனாகும் பருப்பொருளைக் கொண்டு கட்புலனாகாத பொருட்களை வெளிப்படுத்தினர். எடுத்துக்காட்டாக கருடனின் தலையையும், பாம்பின் உடலையும் ஒன்றாகக் கலந்து ஓர் உருவமாக எழுதி அதைக் கடவுளுக்கும் அவரோடு கலந்த இவ்வுலகத்துக்கும் அறிகுறியாக வழங்கிவந்தார்;கள். இவ்வகைக் கருத்தமைப்பு ஓவியங்களிலிருந்தே பண்டைய மக்களின் பழைய தெய்வங்களும், இருடியரும் விலங்குகள் பாம்புகளின் உறுப்புடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்;றனர்.\nநாகத்தின் மீது கொண்ட பயத்தினாலே அன்றி அதனது வியத்தகு க���ணங்களாலோ அன்றி அதன் பயன்பாடு காரணமாகவோ அதனை வழிபட்டனர். பாம்பால் நன்மை என்ற அடிப்படையிலும் பாம்பை தெய்வமாக வழிபட்டனர். வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் எலிகளைப் பாம்பு பிடித்துத்தின்று விடுவதால் பயிர் தப்பும் எனவே பாம்பை உழவனின் தோழன் என்பர். எகிப்தில் கிடைத்துள்ள பழைய சுவடிகள் பாம்பு உழவனின் தோழன் என போற்றுகின்றன. பாம்புப் புற்றுள்ள இடத்தில் கிணறு வெட்டினால் நீர் மேலே நிரம்ப இருக்கும் உழவிற்கும் தொழிலுக்கும் அது பயன்படும்.\nபாம்பை வழிபட்டால் நன்மை செய்யும், தீயன விலகும் நல்ல நிகழும் என்ற நம்பிக்கையில் பாம்பு வழிபடப்படுகின்றது. பாம்பை முன்னேர் என நம்பி வழிபடும் மரபு ஏனைய பகுதிகளை விட ஆப்பிரிக்காவில் மிகுந்துள்ளது. இங்கு தம் முன்னோர்களை விழுங்கிய பாம்பினை தன் முன்னோரின் ஆன்மா என எண்ணிவழிபடுவர்.\nஓல்ட்ஹாம் என்ற அறிஞர் இந்திய நாட்டில் படமுள்ள நாகம் பகல் வணக்கத்தோடு தொடர்பு பெற்று வருகின்றது எனவும் அது ஞாயிற்றின்று தோன்றியவர்களெனச் சொல்லிக் கொள்ளும் மக்கட் கூட்டத்தினரின் குல இலச்சினையாகும்.\nமழை, கதிரவன், நிலவு ஆகியவை பற்றிய வழிபாடுகள் மனிதன் ஓரளவு பண்பட்ட காலத்திலேயே தொடங்கி இருக்கும். மனிதன் வேளாண்மையில் ஈடுபட்ட காலத்தில் வேளாண்மைக்கு மிகுத்துணை செய்யும் மழை, ஒளி வழிபாடுகள் தோன்றிப் பெருகியிருத்தல் வேண்டும். நாடோடியாகத் திரிந்த மனித இனம் ஒரிடத்தில் தொடங்கிய காலத்தில் தான் முன்னோர் வழிபாடு கால் கொண்டிருக்கும். அப்போது தான் பாம்பு வழிபாடு, முன்னோர் வழிபாட்டுடன் இணைக்கப்ட்டிருத்தல் வேண்டும்.\nபேர்கசன் என்ற அறிஞர் இவ்வழிபாடு யூப்பிரற்றிஸ் - ரைக்கிறிஸ் நதிக்கரைகளில் தோன்றி பின்னரே உலகின் பல்வேறு இடங்களிற்கும் பரவியதென்கிறார். நாக வழிபாடு இனக்குழுக்குறி வழிபாட்டின்று தோன்றியது என்றும் இயற்கை வழிபாட்டினின்றும் தோன்றியது என்றும் அச்சத்தால் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.\nஉலகில் எத்தனையோ உயிர்கள் உள்ள அவற்றுள் எத்தனையோ மக்களால் வழிபடப்படுகின்றன. ஆனால் அவற்றுள் பாம்பு வழிபாடு மட்டும் முதன்மை பெறுவதற்குப் பல காரணங்களுண்டு. அதற்குரிய காரணங்களாக,\n1. விரைவாக செல்லும் தன்மை.\n2. உடன் தோன்றுவதும், உடன் மறைவதும்\n3. இடுகாடு, சுடுகாடு, பொந்துள்ள மரங்கள், பழைய சுவர்கள், கரையான் புற்று ஆகிய இடங்களில் வழுதல்.\n4. மலைப்பாம்பின் பருத்த தோற்றமும் தாக்கும் ஆற்றலும்\n5. நச்சுப் பாம்புகள் கடித்தலும் விரைவில் நஞ்சு பரவுதலும்\n6. பிளவுண்ட அடிக்கடி வெளியே நீட்டப்படும் நாக்கு\n7. பல்வேறு வகை வண்ணங்கள், வண்ணக்கலப்புக்கள்\n8. தோரை உரிக்கும் திறம்\n9. நூற்றுக்கணக்கான முட்டையிட்டுக் குஞ்சு பெரித்தல்\n10. இரட்டைத் தலைப் பாம்புகள் இயல்பாக பிறத்தல் உள்ளன. மூன்று, ஜந்து, ஏழு, ஆயிரம் தலைப் பாம்புகள் என்ற கற்பனைப் பெருக்கத்திற்கு இடம் கொடுத்தது.\n11. கடுங்குளிரையும் கடும் வெயிலையும் தாங்கும் ஆற்றல்\n12. நிலத்தில் விரைந்து ஓடுவதும் நீரில் விரைந்து நீந்துதலும்\n13. பாம்பிற்குள்ள இமையா விழிகளும் தொலைநோக்கும்\n14. வியப்பாக பின்னிக் கொள்ளும் திறன்\n15. அழகாகப் படம் விரித்து ஆடுதல்\n16. பாம்பனைத்தும் இரண்டு ஆண் உறுப்புக்களைப் பெற்றிருத்தல் சில நான்கு ஆண் உறுப்புக்களை பெற்றிருத்தல்\n17. விரைவான வளர்ச்சி, நீளம் ஆகியன\n18. நஞ்சைப் பாய்ச்சும் திறன்\nநாகவழிபாடு ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் வழிபாடாக ஆரம்பமாகிப் பின்னர் பல்வேறு இன மக்களின் வழிபாட்டு நெறிகளுடன் சங்கமாகியது எனலாம். நாகரிகமற்ற கிராமப்புற, பழங்;குடி மக்களின் வழிபாட்டு நெறியாக விளங்;கிய இது காலகதியில் நாகரிகங்களின் வழிபாட்டு நெறிகளினால் மட்டுமின்றி அவற்றுக்குப் பின்னர் நிலைத்து நிற்கும் இந்து, பௌத்த, ஜைன வழிபாடுகளுடன் பேணப்படுவதை அவதானிக்கலாம்.\nLabels: நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் வி��்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும் அசோகர் மன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய...\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு. இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்...\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ்...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபருத்தித்துறை தெரு மூ டிமடம் யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு\nபிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-22T02:10:16Z", "digest": "sha1:P2YD4QRTBWYZSB4NIL3D5F3RZ5Q5H4CO", "length": 3442, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேபிள் டிவி சந்தா தொகை", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nபயிலும் பள்ளியிலேயே 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nதஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 143 மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nகேபிள் டிவி சந்தா தொகை\nமும்பை இந்தியன்ஸ் வீரர்களின் சம்பளப் பட்டியல் வெளியீடு..\nபஹத், நஸ்ரியா, கவுதம் மேனன்: தமிழகத்திலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரான்ஸ்\nமன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d9a8234930af36bcc472e1450313a0e8&searchid=1450052", "date_download": "2020-01-22T01:28:54Z", "digest": "sha1:LAR6HK4QF52VH6LW6DDKGQ6IX3Z5VSDE", "length": 7346, "nlines": 249, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஆரம்ப வரிசை: கங்கா, யமுனா, கிருஷ்ணா,...\nகங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி\nசரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.\nகோதாவரி, கிருஷ்ணா, நர்மதா, காவிரி, யமுனா,...\nThread: நெஞ்சில் நிற்பவையும் ...சில எண்ணங்களும்...\nமனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர்...\nThread: நெஞ்சில் நிற்பவையும் ...சில எண்ணங்களும்...\nThread: ஆதவாவின் பிறந்த நாள் இன்று\nThread: சவுதி அரேபியாவில் உள்ள அதிசய பாறை \nThread: தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nநேக்கு இப்ப்வே நாக்குல ஜலம் ஊர்றது....\nநேக்கு இப்ப்வே நாக்குல ஜலம் ஊர்றத���....\nவிஸ்வநாத் அலைஸ் விஸாம் அஹமது கஷ்மீரி (கமல்) ஒரு...\nநல்ல நகைச்சுவை. ஆனால் உண்மை.\nடோடோ என்றொரு பறவையினமும் இன்று இவ்வுலகத்தில்...\nடோடோ என்றொரு பறவையினமும் இன்று இவ்வுலகத்தில் இல்லை.\nஒரு தடவை உரிந்த சட்டையை மீண்டும் அணியான் இந்த ...\nஒரு தடவை உரிந்த சட்டையை\nThread: நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர்\nஅரிய புதிய தகவல் நன்றி ஐயா\nஅரிய புதிய தகவல் நன்றி ஐயா\nThread: ஆதி சங்கரரின் பிரமாணம்\nThread: இன்று தம்பிக்கு திருமணம் வாழ்த்தலாம் வாங்க\nஇனிய திருமண வாழ்த்துக்கள் தக்ஸ் @ ரங்கராஜன். :)\nThread: எனக்கு கல்யாணம்........ பை தக்ஸ்\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் தக்ஸ்\nபடிச்சதும் பக்குன்னு சிரிச்சுட்டேன். நல்ல பகிடி.\nஇன்றைக்கு கமலஹாசனின் அலுவலகம் சென்று நடிக,...\nதி. மு. க வை சோ சாடினார் ...\nThread: சினி மினி தகவல்கள்\nதிரையுலகில் ரொம்ப வருடங்கள் நின்ற நடிகைகளுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.yarlitrnews.com/", "date_download": "2020-01-22T02:38:08Z", "digest": "sha1:TSY3KBYKMWV32LOKSRI4PH3ZIHGUVZEN", "length": 71404, "nlines": 402, "source_domain": "www.yarlitrnews.com", "title": "Yarlitrnews", "raw_content": "\nசுவிஸ் தமிழர் தொலைக்காட்சி செய்திகள்\nஇந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 'நம்பர்-1' அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்திக்கிறது.\n'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nபுதியதாக கொண்டு வரப்பட்ட 'ரிசர்வ் டே' விதிப்படி இன்று மீண்டும் போட்டி தொடர்ந்து நடக்கிறது. ராஸ் டெய்லர் (74), லதாம் (10), ஹென்றி (1) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.\n240 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, 5 ரன்கள் எடுத்த நிலையில் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nஅமெரிக்காவில் தொடர்ந்��ு நிலவி வரும் அசாதாரண கால நிலைகாரணமாக வோஷிங் டன் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nவோஷிங்டன் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது.\nஅடைமழை காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. அத்துடன், மழை வெள்ளத்தில் சிக்கி பலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nமழை வெள்ளத்தின் காரணமாக வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்துள்ளது.\nஇதனால் அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமான போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nகோத்தாவை சிறையில் அடைத்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவார்\nகோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய யோசனை முன்வைக்கும்.\nகோத்தபாய ராஜபக்க்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருக்கும் போது, அவருக்காக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஎம்புல்தெனிய மெக்ரின் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,\nசிறையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.\nஇந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து அப்படியான உதவி கிடைத்தால், மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.\nஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க கூடிய விரிவான கூட்டணியை உருவாக்க வேண்டும். அந்த கூட்டணியில் மைத்திரி பால சிறிசேனவை ஒரு கௌரவமான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கு உதவ தயாராக இருக்கின்றோம்.\nஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ பிரதமராக வர வேண்டும்.\nபிவித் துரு ஹெல உறுமய கடந்த நான்கு ஆண்டுகளாக கூறி வரும் இந்த கருத்தை முழு நாடும் தற்போது ஏற்றுக்கொண்டு விட்டது.\nஎமக்கு எத்தனை அமைச்சு பதவிகள் கிடைக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்ளாது, ஐக்கிய தேசியக் கட்சியை த��ற்கடிக்கும் விரிவான கூட் டணியை ஏற்படுத்துவது குறித்தே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nஇறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ''தமிழரசன்'' \nவிஜய் ஆண்டனி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தமிழரசன்’. மிகப்பெரிய பொருட்செலவில் எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.\nசுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, கஸ்தூரி, ராதாரவி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், செண்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஷ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.\nஇளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பழனிபாரதி, ஜெய்ராம் பாடல்கள் எழுதியுள்ளார்கள். அனல் அரசு ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்க, பிருந்தா, சதீஷ் ஆகியோர் நடம் அமைக்கின்றனர்.\nஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அத்துடன், படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட உள்ளது.\nரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு \nரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் வெளியாகவில்லை.\nரஷ்யா நாட்டின் எல்லைக்குட்பட்ட தொலைதூர கிழக்கு பகுதியில் சுமார் 1250 கிலோமீட்டர் நீளமுள்ள காம்சட்கா தீபகற்பம் பகுதி அமைந்துள்ளது.\nபசிபிக் பெருங்கடல் மற்றும் ஒகோட்ஸ்க் கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த தீபகற்பம் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகும். இப்பகுதியில் பூர்வகுடிகள் உள்பட சுமார் 3 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\nஇந் நிலையில், இன்று அதிகாலை இங்குள்ள தலைநகரம் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்த���ல் தெற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவானது.\nஇன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம் \nஆரண்ய காண்டம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த தியாகராஜன் குமாரராஜா பல வருடங்களுக்கு பிறகு இயக்கிய படம் தான் சூப்பர் டீலக்ஸ்.\nஇத்தனை வருட காத்திருப்பிற்கு ட்ரீட்டாக இருந்ததா இந்த சூப்பர் டீலக்ஸ், பார்ப்போம்.\nபடத்தில் மொத்தம் 4 கதைகள், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையதா என்றால், அதுவும் இல்லை. ஆனால், ஒருவர் செய்யும் விஷயம் மற்றவர்களுக்கு நன்மையா தீமையா ஏன் வாழ்க்கையில் இது நடக்கின்றது, இது ஏன் நடக்கவில்லை என்ற பல கேள்விகளுக்கு வாழ்க்கை அப்படியே தான் போகும் நாம் தான் அதை வாழவேண்டும் என்ற சித்தாந்தத்தில் முடிகிறது இந்த சூப்பர் டீலக்ஸ்.\nசூப்பர் டீலக்ஸ் இப்படத்தை கதையாக எங்கும் விமர்சனம் செய்ய முடியாது, காட்சியின் நகர்வுகளாகவே சொல்ல முடியும். 5 சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பதற்காக ரெடியாக, அந்த படத்தில் ஒரு சிறுவனுடைய அம்மா (ரம்யா கிருஷ்ணன்) வர அதை பார்த்து கோபமாக டிவியை உடைத்துவிட்டு அம்மாவை கொல்வதற்கு புறப்பட்டு, அவனுக்கே ஆபாத்தாக முடிகிறது.\nசமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், அதை தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றார்.\nவிஜய் சேதுபதி திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வர, இந்த சமூகம் அவரை மிக கிண்டலாகவும், கேலியாகவும் பார்க்கின்றது.\nசரி இப்போது முதல் பேராவில் சொன்ன கதைக்கு வருவோம், டிவியை உடைத்து ஒரு நண்பன் ஓடிவிட்டான், மாலைக்குள் புது டிவி வாங்க வேண்டும், இல்லையென்றால் அப்பா தன்னை கொன்றே விடுவார் என்று அச்சப்படும் சிறுவன், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு டிவி வாங்க அலைகின்றனர்.\nஇந்த 4 கதைகள��க்கான முடிவு என்ன என்பது தான் சூப்பர் டீலக்ஸ் என்றாலும், இந்த 4 கதைகளும் சொல்ல வரும் கருத்துகள் தான் படத்தின் ஹைலைட். அதிலும் வசனம் தான் தியாகராஜா குமாரராஜா படத்தின் மிகப்பெரிய் ப்ளஸ், இதில் கூடுதலாக மிஷ்கின், நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்கள் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.\nபஹத் தன் மனைவி இப்படி செய்துவிட்டாள் என்ற கோபம் ஒரு புறம் இருக்க, இதிலிருந்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார். அதிலும் ஜாதி வெறி எவ்வளவு கொடியதோ அதே போல் நாட்டு பற்று, மொழி பற்று அனைத்தும் கொடியது தான், ஜாதி வெறி தவறு என்றால் இதுவும் தவறு தான் என அவர் பேசும் வசனம் எல்லாம் செம்ம.\nவிஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவது, வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட, அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போலிஸையே அவர் அடித்து தலையில் அடித்து சாபம் விடுவது, கடைசியில் கடவுளையே உலகம் என நம்பியிருக்கும் மிஷ்கினிடம் தன் பாவங்களை சொல்லி அழும் இடத்தில் விஜய் சேதுபதி தனித்து நிற்கின்றார்.\nபோலிஸ்காரராக பக்ஸ் நடித்துள்ளார், அப்படி சொல்வதை விட மிரட்டியுள்ளார், சிரித்துக்கொண்டே அவர் செய்யும் விஷயம் எல்லாம் நமக்கே பயத்தை ஏற்படுத்துகின்றது, அவர் மேல் கடும் கோபத்தையும் உண்டாக்குகின்றது, ஒரு இடத்தில் ‘என் பொண்டாட்டி பத்தினி அவ சாபமே பலிக்காது, இவ சாபம் எங்க பலிக்கும்’ என்று விஜய் சேதுபதியை கிண்டல் செய்துவிட்டு அடுத்த காட்சியிலேயே பக்ஸுக்கும் நடக்கும் விஷயம், அதே போல் தன் கள்ள உறவு வைத்திருந்த தன் மனைவி சமந்தாவை பார்த்து பஹத் ஆமா இவ பெரிய பத்தினி இவ சொன்னா கரெண்ட் வந்துரும் பாரு, என்று சொல்லி முடித்ததுமே கரெண்ட் வருவது என தியாகாராஜா குமாரராஜா டச் பல இடங்களில் ஜொலிக்கின்றது, குறியீடு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.\nமேலும், படத்தில் டிவிக்காக அலையும் அந்த மூன்று சிறுவர்கள், அற்புதம் செய்துள்ளனர், அத்தனை பிரச்சனைகளிலும் கேஷுவலாக இருப்பது, ‘ஏன் காஜி நீ ஏண்டா இவ்வளவு காஜியாக இருக்க’, அதெல்லாம் முடியாது எல்லாம் முடிஞ்சுருச்சு இப்ப நா பிட்டு படம் பாக்கனும் என்று சொல்வது என கலக்கியுள்ளனர்.\nரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக வந்தாலும், கடைசியில் லட்சம் பேர் ஆபாச படம் பார்க்கின்றனர், அவர்களுக்கு இல்லாத குற்ற உணர்வு அதில் நடித்த எனக்கு ஏன் வரவேண்டும் என அவர் சொல்லும் இடம் சிறப்பு.\nபடத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.\nபடத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், ஒரு நல்ல இசையமைப்பாளருக்கு ஒரு காட்சிக்கு இசை தேவையா என்ற புரிதலே சிறப்பு, அதுபோல் எங்கு இசை வரவேண்டும், அது எப்படி வரவேண்டும் என்பதை உணர்ந்து யுவன் அதகளம் செய்துள்ளார். அதிலும் கேங்ஸ்டர் ஒரு சிறுவனை துரத்த, அங்கு மாங்குயிலே பூங்குயிலே பாடல் போல் இசையமைத்தது எல்லாம் க்ளாஸ், அதே நேரத்தில் சமந்தா, பஹத் பாசில் காட்சிகள் எல்லாம் இசையே நமக்கு பயத்தை கடத்துகின்றது.\nபடத்தின் ஒளிப்பதிவு, பல கலர்ஸ் படத்தில் வந்து செல்கின்றது, படம் முழுவதுமே வெளிச்சமாக இருந்தாலும், அத்தனை துல்லியமாக ஒவ்வொரு காட்சியும் உள்ளது.\nஅனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்குமா என்றால் கேள்விக்குறி தான், அதே நேரத்தில் சினிமாவை விரும்புவோர்களுக்கு செம்ம ட்ரீட்.\nமொத்தத்தில் சூப்பர் டீலக்ஸ் சொல்ல வருவது வாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும் என்பதே, தமிழில் ஒரு உலக சினிமா.\nஹெச்.ராஜா கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி ; மு.க.ஸ்டாலின் ஆவேசம் \nஇந்தியாவிலேயே ஹெச்.ராஜாவைப் போன்ற அயோக்கிய அரசியல்வாதியை நாம் பார்க்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(29), சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தையும், மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார்.\n\"வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.\nபாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஹெச்.ராஜாவை எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்கவும் முடியாது.\nதமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்குத் தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக்கொண்டிருப்பது தான் ஹெச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.\nபாஜகவில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன். அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம். அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் ஹெச்.ராஜா.\nஇப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்குப் போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம். நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள் இவர் எந்தத் தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் இவர் எந்தத் தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம்\" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை \nஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பெப்ரவரி 14ம் திகதி காஷ்மீரின் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.\nஅப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nநேர் கொண்ட எம் வீரம்\nசீர் கொண்ட எம் தேசம்\nவாள் கொண்டு நாம் செய்த\nபார் எங்கும் தடம் பதித்து\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு ; ஆய்வில் தகவல் \nகாலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\n'அன்றாடப் பணிகள்' என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப்பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. ` பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்', `ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்', `காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்'... திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அப்படிச் சாப்பிடுபவை சத்தானவையாக இருப்பது சிறந்தது.\nநம்மில் சிலர் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவோம். அப்படி தவிர்ப்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து சர்வதேச அளவில் ஒரு லட்சம் பேரிடம் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் பேர் காலை உணவை தவிர்க்கின்றனர். வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் 2-வது பிரிவு நீரிழிவு நோய் ஏற்பட 55 சதவீதம் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் கிராமப்புற மக்களை விட நகர்புற மக்களே அதிக அளவில் காலை உணவை தவிர்க்கின்றனர். நீரிழிவு நோய் ஏற்பட காலை உணவை தவிர்ப்பதும் ஒரு காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.\nநீரிழிவு நோயை தடுக்க தவறாமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் குழந்தை பிறந்து 26வது நாளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் \nவங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 26வது நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்த சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.\nவங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தானா(20). இவருக்கு பெப்ரவரி மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்��� குழந்தை மருத்துவர்கள் குறித்த காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டது.\nஇந் நிலையில 25 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் திகதி சுல்தானாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஜெசோர் ஆத் தீன் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர்.\nஅங்கு சுல்தானாவை மருத்துவர் ஷீலா பொத்தார் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்தார். அதில் சுல்தானாவுக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதை கண்டுபிடித்தார். ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தை இருப்பதையும் கண்டறிந்தார்.\nஇதையடுத்து வியப்படைந்த மருத்துவர் ஷீலா பொத்தார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சுல்தானாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.\nமுதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணை மருத்துவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தைகளும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.\nஇரட்டை கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு இருப்பது அரிதான நிகழ்வாகும்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர் ஷீலா பொத்தார், அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பபையில் இரட்டை குழந்தைகள் இருப்பது முதலில் தெரியாது. தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது என்றார். இதனிடையே அந்த பெண் பிறக்கும் போதே இரட்டை கர்ப்பப்பையுடன் பிறந்திருக்கக்கூடும் என்றும், அதனால் தான் அவருக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபன்னீர் – 2 கப்\nகடலை மா – 2 கப்\nசாட் மசாலாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – தேவையான அளவு\nசோள மா – 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய், தண்ணீர் – உப்பு – தேவையான அளவு\nபன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nகடலை மா, சோள மா, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த��து கிளறிக்கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பன்னீர் பக்கோடா ரெடி.\nபெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல ஓட்டும் மிக முக்கியம் \nநாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.\nஇரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.\nஇன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப் பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான சதீஸ் ஆகியோருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.\nதமிழ்நாட்டில் ஹட்ரோ கார்பன், நெடுவாசல், விவசாயம் பாதிப்பு ஆகியவற்றிற்கு தற்சமயம் ஆட்சியில் இருப்போர் ஒருமுறை கூட வந்து மக்களைப் பார்க்கவில்லை. ஒட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அதனால் பணத்துக்கு ஓட்டுப்போட வேண்டாம்.\nபெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப் போல ஓட்டும் மிகமுக்கியம் எனவே ஓட்டை விற்க வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் ; ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை \nஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐதராபாத்தில் இன்று மோதுகின்றன.\nகடந்த சனிக்கிழமை தொடங்கிய 12வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு சர்சைகளையும் தாண்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇன்றைய போட்டியில், கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்த, ஐதராபாத் அணியும், பஞ்சாப்பிடம் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇவ்விரு அணிகளும் தோல்வியடைந்த போட்டியில் போராடியே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு அணிகளையும் படுலேசில் எடைப் போட வேண்டாம். சென்ற போட்டியில் காயத்தால் விளையாட ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இன்று விளையாடுவார் என்று தெரிகிறது. ஓராண்டு தடைக்கு பிறகு, அணிக்கு திரும்பி கடந்த ஆட்டத்தி���் அதிரடி காட்டிய டேவிட் வார்னர், அதே அதிரடியை இன்றும் தொடங்கினால், ராஜஸ்தானுக்கு ஆபத்தாகிவிடும்.\nஜோஸ் பட்லரை 'மன்கட்' முறையில் அஸ்வின் செய்த ரன்-அவுட்டால் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் தோல்வியடைந்து. இது அந்த அணி வீரர்களுக்கு கடுப்பை ஏற்றியது. அதிலிருந்து மீண்டு(ம்) வந்து, இன்றைய போட்டியில் வெற்றி பெற ஸ்மித், பட்லர், ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினால், போட்டி சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 9 முறை மோதியுள்ளன. இதில், ஐதராபாத் 5 முறையும், ராஜஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nஇந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.\nவாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு \nபொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே வீதிப் பயணிகளும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.\nஅத்துடன் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் அதில் செல்வோரும் என சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇதேவேளை நடை பயணிகளும் அதிகமாக உயிரிழப்பதாகவும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குய்ப்ப்பிடத்தக்கது.\nசா/ தர பெறுபேறுகளுக்கமைய 71 சதவீதத்திற்கு மேலானோர் உயர்தரம் கற்க தகுதி \nநேற்று வெளியான 2018ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தோற்றிய பரீட்சார்த்திகளில் 71 சதவீதத்திற்கு மேலானோர், உயர்தர வகுப்புகளில் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஅதில் ஐந்து இலட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஇவர்களில் ஒன்பதாயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களுக்கும் ஏசித்தி பெற்றுள்ளனர்.\nஉலகிலேயே மிக நீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு \nஉலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘மால்கம்’ என பெயரிட்டுள்ளனர்.\nசாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்கிறது. இது சுமார் 10 கி.மீட்டர் (6.5 மைல்) நீண்டு கிடக்கிறது.\nகுகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குகின்றன. குகையின் சுவர்களில் படிந்து கிடக்கின்றன. அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிகிறது.\nஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான குழுவினர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இவற்றை கண்டுபிடித்தனர்.\nதற்போதுள்ள பகுதியில் இருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் இருக்கும் என கணக்கிட்டனர். 2006-ம் ஆண்டில் தெற்கு ஈரானின் கெசிம் தீவில் இருந்து 6 கி.மீட்டர் தூரத்தில் குகை இருப்பதையும், அதற்குள் உப்பு பாறை படிமங்களாக இருப்பதையும் அறிந்தனர்.\nசா /தரப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் திகதி அறிவிப்பு \nகடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) வெளியாகின.\nஇந்நிலையில் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த நடவடிக்கைக்காக, எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலை மாணவர்கள் தத்தமது பாடசாலை மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பத்திரிகை விளம்பரங்களை பின்பற்ற வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேருக்கு 9A சித்தி \nபரீட்சைகள் திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(28) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்கமைய இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஎனினும் முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை.\nபரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி, நிலக்னா வர்ஸ வித்தான அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.\nவிசேடமாக இரண்டாவது இடத்தை மூன்று பேர் பெற்றுள்ளனர்\nவிசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதி,\nகம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரி,\nமாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா\nஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜொசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார்.\nஆறாவது இடத்தை ஐந்து பேர் பெற்றுள்ளனர்.\nகொழும்பு தேவி பாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயக,\nகொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோண்,\nகொழும்பு ரோயல் கல்லூரியின் சேர்ந்த மாணவன் கவிரு மெத்னுக்க,\nகாலி மஹிந்த கல்லூரியின் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகே ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகா\nநாளை காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு \nநாளை(30) காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஅத்தியாவசிய திருத்தப் பணிகள் மற்றும் மின்சார விநியோகம் துண்டிப்பு காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய கொழும்பு, கோட்டே, தெஹிவளை, கல்கிஸை, கடுவெல, மஹரகம, இரத்மலானை ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/tag/mamallapuram/", "date_download": "2020-01-22T02:55:28Z", "digest": "sha1:WMXNFBDK6MEVS6BQWLTIFLRIU4Q2GE5C", "length": 7625, "nlines": 127, "source_domain": "in4net.com", "title": "mamallapuram Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nமதுரையில் போபிசெம்மணூர் ஜீவல்லர்ஸை திறந்து வைத்தார் ஸ்ருதிஹாசன்\nஇரண்டு கடல்கள் சந்திக்கும் இடம்\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nஜீ திரை புதிய சேனல் தொடக்கம்\nபிக் பஜாரில் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா\nமல்டி-பர்பஸ் வேன் மாருதி சுசூகி ஈகோ இப்போது BS6 தரக் கட்டுப்பாட்டுடன் வருகிறது\nகாதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணுக்கு கத்தி குத்து\nகாதலை ஏற்காத இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது…\nபிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி: இல.கணேசன்\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில்…\nமாமல்லபுரத்தில் இனி நுழைவுக் கட்டணம்\nமாமல்லபுரம் புராதன சின்னமான வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட உள்நாட்டு…\nமாமல்லபுரத்துக்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி\nசீன அதிபர் விமானத்தில் கிளம்பியதையடுத்து சென்னையில் நிறுத்தி…\nமாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களை பிடித்து போலீசார் விசாரணை\nமாமல்லபுரம் அருகே வாகன சோதனையின் போது காரில் வந்த 4 சீனர்களிடம்…\nமாமல்லபுரத்தில் 2 தினங்களுக்கு காட்சிகள் ரத்து\nசீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் பகுதியில் உள்ள…\nமத்திய சிறப்புப் படையினர் மாமல்லபுரத்தில் ஆய்வு\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய சிறப்புப் படையினர்…\nமாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர தடை\nபிரதமர் மோடி, மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் பேருந்து…\nமாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை\nமாமல்லபுரத்திற்க்கு அக்டோபர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பிரதமர்…\nமோடி- சீன அதிபர் மாமல்லபுரம் வருகை\nபிரதமர் மோடி- சீன அதிபர் மாமல்லபுரம் வருகையை ஒட்டி சாலையோர…\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/watch-dhawan-picks-up-bat-for-the-first-time-after-thumb-injury-2071951", "date_download": "2020-01-22T03:29:10Z", "digest": "sha1:AXUIFG4PUPIUZSFA6WIKJOZCOAPKURBB", "length": 9506, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "காயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்!, Shikhar Dhawan Picks Up Bat For The First Time After Thumb Injury. Watch – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் ஆஸ்திரேலியா 2020\nU 19 வேர்ல்ட் கப் 2020\nகாயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்\nகாயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்\nஇந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராக் சிங், தவானுக்கு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்யும் படி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை நிறைவு செய்தார் ஷிகர் தவான்.\nகாயத்துக்கு பிறகு நேற்று முதல்முறையாக பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் ஷிகர் தவான். © Twitter\nஉலகக் கோப்பை பாதியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்காக நாடு திரும்பிய ஷிகர் தவான், நேற்று முதல்முறையாக பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராக் சிங், தவானுக்கு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்யும் படி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனால், தவான் நீண்ட நாட்களுக்கு பிறகு நெட் பயிற்சிக்கு திரும்பி இதை செய்தார். தவான், இந்த சேலஞ்சை முடித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். \"யூவி பாஜி, இதோ என்னுடைய #BottleCapChallenge காயத்துக்கு பிறகு நான் பேட் எடுப்பது இதுவே முதல்முறை. திரும்ப ஆட வந்தது மகிழ்ச்சியளிக்கிறது,\" என்று வீடியோவுடன் இதை பதிவிட்டார் தவான்.\nகாயத்திலிருந்து மீண்டு வரும் தவான், சமூக வலைதளத்தில் இருக்கும் ட்ரெண்டை ஃபாலோ செய்து வருகிறார். சமீபத்தில், தனக்கு வயதான மாதிரியான புகைப்படத்தை பதிவிட்டார், அதுவும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டான ஒன்று.\nதவான், உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடினார். கையில் காயம் ஏற்பட்டிருந்த போது, 117 ரன்கள் எடுத்து, அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.\nஉலகக் கோப்பையில் தவானுக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் இணைக்கப்பட்டார்.\nஆகஸ்ட் 3ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணியுடான சுற்றுப்பயணத்திற்கான அணியை இன்று தேர்வு செய்யவுள்ளனர். ஒரு மாதம் நடக்கவிருக்கும் சுற்றுப்பயணத்துல் 3 டி20 போட்டிகள், பல ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.\nவிளையாட்டு உலகின் பல ���ற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகாயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்\nIndia vs Sri Lanka, 3rd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇந்தியா vs இலங்கை இரண்டாவது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்\nIND vs SL 2nd T20I: இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகள்\nஷிகர் தவானை அதிகம் விளையாட ஊக்கப்படுத்தும் மகன் ஜோராவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/indian-2-actress-kajal-aggarwals-latest-red-sexy-photo-goes-viral-in-social-media/articleshow/69425397.cms", "date_download": "2020-01-22T03:31:33Z", "digest": "sha1:ZJNBPPJWQGMYNBYG7LQLN4SQ3KJEUM2N", "length": 15495, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Kajal Aggarwal : Hot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படம்! - indian 2 actress kajal aggarwal’s latest red sexy photo goes viral in social media | Samayam Tamil", "raw_content": "\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படம்\nநடிகை காஜல் அகர்வால் சிகப்பு கலர் உடையில் செக்ஸியாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்: வைரலாகும் ...\nநடிகை காஜல் அகர்வால் சிகப்பு கலர் உடையில் செக்ஸியாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அனுஷ்காவிற்கு அடுத்த வரிசையில், நயன்தாராவை போன்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பரத் நடிப்பில் வந்த பழனி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், விஜய் நடிப்பில் வந்த துப்பாக்கி படம் தான் தமிழில் காஜல் அகர்வாலுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து 2ஆவது முறையாக ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். மறுபடியும் மெர்சல் படத்தில் ஜோடி சேர்ந்தார். இதற்கு முன்னதாக விவேகம் படத்தில் அஜித்துடன் இணைந்து அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.\nஇந்த நிலையில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்���ிறார். இப்படம் வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2021ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள சீதா என்ற படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் மற்றும் செக்ஸி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கூட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிகப்பு நிற உடையில் இருக்கும் அந்தப் புகைப்படம் காண்போரை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருக்கிறது என்று குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்\nAjith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத்திருக்கும் பிரசன்னா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nத்ரிஷாவுக்கு ஒர்க்அவுட் ஆச்சு, கீர்த்திக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டிடுச்சு\nஆசியாவிலேயே மிகப்பெரியது; அதுவும் நம்ம சேலத்தில்- தேதி குறிச்ச தமிழக முதல்வர்\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுதலான செய்தி\nஇன்றைய ராசி பலன்கள் (22 ஜனவரி 2020)\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வ...\nஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை டுவிட்... மோடி நடிகர் விவேக் ஓபராய்...\nIndian 2: சவால் விடும் சபாஷ் நாயுடு, இந்தியன் 2\nVikram New Movie: விக்ரம்58 படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ...\nமார்க்கெட்டை இழந்து வரும் முன்னணி நடிகர்கள்: வளர்ந்து வரும் புதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-22T02:38:41Z", "digest": "sha1:T2ZHILOFRKKRYGD4VZVB6YHKBQFLHF67", "length": 19021, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் நூற்றாண்டில், பழங்கால முறையில் வேட்டி அணிந்துள்ள ஒரு அரசர். அமராவதியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) எடுத்த சிற்பம்\nவேட்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது செவ்வக வடிவில் இருக்கும், பொதுவாக தமிழக மக்கள் வெண்ணிற வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். முகமதியர்கள் வந்த பிறகே இது வண்ண நிறமாக மாறியது.[சான்று தேவை] இதை கைலி, லுங்கி அல்லது சாரம் என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.\n3 மேலும் சில தகவல்கள்\n4 வேட்டி அணியும் முறைகளும் அதன் வகைகளும்\nசம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா எனவும் தோத்தி என ஒரியாவிலும், ધૉતિયુ தோத்தியு என குஜராத்தியிலும், চওৰকীয়কা சூரியா என அசாமிய மொழியிலும், ধুতি தூட்டி என வங்காள மொழியிலும், ಢೊತಿ/ಕಛ್ಛೆ ಪನ್ಛೆ தோத்தி அல்லது கச்சே பான்ச்சே என கன்னட மொழியிலும், தோத்தர், அங்கோஸ்தர், ஆத்-செஸ்ச்சே அல்லது புத்வே என கொன்கனி மொழியிலும், മുണ്ട് முந்த்து என மலையாளத்திலும், ధోతీ/పంచె தோத்தி அல்லது பன்ச்சா என தெலுங்கிலும், धोतर தோத்தர் என மராத்தியிலும், ਲ਼ਾਛ லாச்சா என பஞ்சாபி மொழியிலும் மற்றும் \"மர்தானி\" என உத்திரப் பிரதேசம், பீகார், டெராய், பகுதிகளிலும், தமிழில் வேட்டி என்று அழைக்கப்படுகிறது.\nதமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர்.\nவேட்டியை மடித்து கட்டிவிட்டு முழங்கால் தெரியுமாறு நடப்பது தவறாகக் கருதப்படுகிறது. இவ்வாறு வேட்டியினை மடித்து கட்டியிருக்கும் போது பெண்களிடம் பேசுவது இழிவாக கருதப்படுகிறது. பெரும்பாலும், வேட்டியை வெளி இடங்களில் மடித்து கட்டும் வழக்கம் இல்லை. இவை அனைத்தும் வேட்டி குறித்து எழுதப்படாத சட்டமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nவேட்டி அணியும் முறைகளும் அதன் வகைகளும்[தொகு]\nபெரும்பாலும் வெண்ணிறத்தில் வேட்டி இருக்கும்; வெளுப்பான் கொண்டு வெளிறச்செய்யாது வெளிர்மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி எனப்படும். இவை திருமணங்கள் போன்ற விசேடங்களில் பயன்படுத்தப்படும். சில குறிப்பிட்ட நோன்பு சமயங்களில் நீலம், கருப்பு, சிகப்பு அல்லது காவி நிறங்களில் வேட்டி உடுத்துவர். திருமணத்தின் போது பெரும்பாலும் பட்டு வேட்டி பயன்படுத்தப்படும்.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்திலான சரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும், அதன் விலையும் அதிகமாகவே இருக்கும்.\nவேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர���ணயம் செய்வது உண்டு. நான்கு முழம் வேட்டி, எட்டு முழம் வேட்டி, கரை வேட்டி போன்றவைகள் அதனுடைய வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக் கட்டுவர். இது பஞ்சக்கச்சம் எனப்படுகிறது. அரசயல்வாதிகள் தங்கள் வேட்டிக் கரைகள் தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவது அண்மைய வழக்கமாக மலர்ந்துள்ளது.\nவேட்டி அணியும் போது, அதனுடன் துண்டு அணியும் வழக்கம் உண்டு. தமிழ்த் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் இத்துண்டினை அணிந்திருப்பார். கோவில் பணிகளில் ஈடுபடுவோர் வேட்டி அணிந்திருப்பர். வேளாண் மக்களும் வேட்டியுடன் துண்டினைப் பயன்படுத்துவர். துண்டினை வேலை செய்யும் போது தலையிலும், உட்காரும்போதும் நடக்கும்போதும் தோளிலும், கோவில்களில் வழிபாடு செய்யும் போது இடுப்பிலும் கட்டியிருப்பர்.\nஆப்ரிக்காவிலும் வேட்டி அணியப்படுகிறது, பெரும்பாலும் சொமாலியர்கள் மற்றும் அபார் இனத்தவரால் அணியப்படும் இவ்வாடைக்கு, மகாவிசு என்று பெயரிட்டுள்ளனர்.\nவேட்டி நாள் என்பது வேட்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி (நாளை) வேட்டி தினம் என்று கொண்டாட துவங்கியுள்ளனர் இதை துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை.[1][2] கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.[3][4] பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி 6 அன்று வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.[5][6]\nதமிழரின் பாரம்பரிய உடையான வேட்டிக் கட்டிக்கொண்டு உள்ளே நுழைய சில கிளப்புகளில் அனுமதி மறுப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு வேட்டிகட்டி வரக்கூடாது என்று தடைவிதிக்கும் கிளப்புகளின் உரிமம் இரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றியது.[7] [8]\n↑ தி இந்து தமிழ், இணைப்பு, இளமை புதுமை, வேட்டிதினம் ஸ்பெஷல், கட்டுரை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2008/10/09/article-127/", "date_download": "2020-01-22T03:03:30Z", "digest": "sha1:JEXHRNW35L2BAYKWVF6JRZSRT4AXAHTC", "length": 15892, "nlines": 151, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்", "raw_content": "\nகே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் எனக்கொரு கேள்வி அனுப்பியிருந்தார்.\nஅதற்கான பதிலை நான் எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன் (https://vemathimaran.com/2008/08/04/article104/)\nஅந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு திரு. ரங்கராஜன் அளித்த பதிலும், பதிலுக்கு திரு.கலைவேந்தன் அளித்த பதிலும்.\nதிரு.கலைவேந்தன் இதை நமக்கு அனுப்பியிருந்தார். அதை உங்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறேன்.\nஅன்பும், பாசமும் உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு,\nஎவரையும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கடமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நடிகவேள் எம்.ஆர். இராதாவைப் பற்றிக்கூட இறுதிக் காலத்தில் அவருடைய நடைமுறை பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் வந்ததாகவும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.\nஅது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது.\nகருத்துக்கு செய்த பணி என்றும் அனைவராலும் பாராட்டப்படும்.\nஅதேபோல், கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.\nஆனால், சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nஅன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார்.\nமதனைப் பற்றிநான் எதுவும் கூறவிரும்பவில்லை.\nநண்பர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு,\nஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதுபோன்ற எளியோரின் மின்னஞ்சல்களை கவனத்தில் கொண்டு பதிலளித்ததற்கு நன்றி பாராட்டுக்கள் நான் மிகத்தாமதமாக பதிலளிக்க நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.\nஉங்களுடைய பதில் தெளிவில்லாமலும் பொறுப்பற்றதாகவுமே இருக்கிறது.\n************கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி\nவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டக்\nகாலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்\nசெய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nஅன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ****************\nஏகாதிபத்திய எதிர்ப்பில் சுந்தராம்பாள் ஈடுபட்டதாக நான் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் அவ்வாறு எங்கேயும் குறிப்பிடவில்லை, அது உங்களது கற்பனையில் மட்டுமே உதித்தது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஉங்களுடைய பார்ப்பன சேவகத்தை நான் விமர்சிக்கவில்லை. அது உங்களது உரிமை. ஆனால், எம்.ஆர்.ராதாவை விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கையும் தோழர் மதிமாறனுடைய கோரிக்கையுமாகும்.\nபாரதி குறித்த விமர்சனங்களுக்கே இன்னும் மழுப்பல்களையும் கள்ள மவுனத்தையுமே பதிலாகத்தரும் உங்களது கட்சியினர் சுந்தராம்பாள் விடயத்தில் எத்தகைய கருத்தாக்கத்தில் இருப்பார்கள் என்பதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. நான் தெளிவு படுத்த விரும்புவது மற்றவர்களுக்குத்தான்.\nநல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவர்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி.\nஎன்னைப்பொருத்தவரை பாரதிக்கு, விழா எடுப்பதற்கும் சவர்க்கருக்கு விழா எடுப்பதற்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nதங்களது மேலான பதிலை நாடி நிற்கும்,\nஇந்தப் பதிலுக்கு எந்த பதிலும் திரு. ரங்கராஜன் அளிக்கவில்லை.\nநாம எழுதியதால் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது; பிறகு இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை தமுஎச.\nஎம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்\nPrevious Post‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்Next Postகொலைகாரனே ��ூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு\nOne thought on “கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்”\nPingback: எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\n2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்\n‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.alppm.com/ta/product/wholesale-pet-plastic-packing-box-for-living-products/", "date_download": "2020-01-22T01:25:38Z", "digest": "sha1:W4CXZUHP5YGQVZYZUOMFMRAEL5HJFJ3K", "length": 17293, "nlines": 330, "source_domain": "www.alppm.com", "title": "வாழ்க்கை தயாரிப்புகள் (சீன தொழிற்சாலை இருந்து) ஒட்டுமொத்த பே பிளாஸ்டிக் பேக்கிங் பெட்டி - ALPPM", "raw_content": "\nஒரு இலவச மாதிரி பெற\nமுகப்பு / வாழ்க்கை பேக்கேஜிங்\n* நாம் ஒரே உற்பத்தியாளராக பிளாஸ்டிக் பெட்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆணை அளவு 1000 ஆகும்\nசெல்ல தெளிவான பிளாஸ்டிக் பெட்டியின் தகவல் சரிபார்க்கவும்\nஎங்கள் தொழில்முறை தொழிற்சாலை மொத்த விற்பனை விருப்ப விரைவு திரும்புதல் சில்லறை பே பிளாஸ்டிக் பே வாழ்க்கை பொருட்கள் பொதி பெட்டி வழங்குகிறது. 10 ஆண்டு அனுபவங்களுடன், நாம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிவிசி, PET மற்றும் பிபி வெளிப்படையான பேக்கேஜிங் பொருட்கள் நிபுணத்துவம். நீங்கள் எங்கள் தொழிற்சாலை சென்று வரலாம்.\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\n\"மொத்த விற்பனை பே பிளாஸ்டிக் பேக்கிங் வாழ்க்கை தயாரிப்புகள் பாக்ஸ் (சீன தொழிற்சாலை இருந்து)\" மதிப்புரை எழுதும் முதல் இருங்கள் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ...சரியானநல்லசராசரிஅந்த அளவு மோசமில்லைமிகவும் ஏழை\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nகுறைந்த விலை வாழ்க்கை புராடெக்ட்ஸின் பிபி + பிவிசி + பே பெட்டிகள் (நல்ல தரம் கொண்ட)\nவாழ்க்கை புராடெக்ட்ஸின் பிவிசி பேக்கேஜிங் பெட்டி (வாடிக்கையாளரின் சின்னம் ஏற்றுக்கொள்)\nவிருப்ப பிவிசி வாழ்க்கை புராடெக்ட்ஸின் சேமிப்பு பெட்டி பேக்கேஜிங் (PET + பிபி)\nதெளிவு பிபி / பிவிசி / செல்ல சில்லறை தயாரிப்புகள் பாக்ஸ் (லோ விலை)\nபிவிசி பிளாஸ்டிக் ஜங்ஷன் பெட்டி பேக்கேஜிங் வாழ்க்கை புராடெக்ட்ஸின் (விற்பனையானது\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nலோ விலை பே பிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டிகள் | பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் தொழிற்சாலை\nலோ விலை பிளாஸ்டிக் பேக்கேஜிங் வாழ்க்கை புராடெக்ட்ஸின் பிபி கொள்கலன்கள் (ஆன் டிமாண்ட்\nஆடை மற்றும் கருவிகள் பேக்கேஜிங்\nகுழந்தை தயாரிப்பு பேக்கேஜிங் பெட்டிகள் சாளரத்தை பெட்டியில் மலிவான பெட்டிகள் மலிவான பே பெட்டிகள் மலிவான பிளாஸ்டிக் பெட்டிகள் மலிவான பிபி பெட்டிகள் மலிவான பிவிசி பெட்டிகள் குழந்தைகள் சீனாவில் பிவிசி பெட்டிகள் தெளிவான பெட்டியில் தெளிவான பெட்டிகள் தெளிவான பரிசு பெட்டிகள் தெளிவான பரிசு பெட்டிகள் சப்ளையர் தெளிவான பேக்கேஜிங் பெட்டிகள் தெளிவான பிளாஸ்டிக் பெட்டியில் தெளிவான பிளாஸ்டிக் பெட்டிகள் தெளிவான பிளாஸ்டிக் பெட்டியில் பேக்கேஜிங் தெளிவான பிளாஸ்டிக் மடிப்பு பெட்டிகள் தெளிவான பிபி பெட்டிகள் தெளிவான PVC பெட்டிகள் தெளிவான PVC பெட்டிகள் மொத்த தெளிவான PVC பெட்டிகள் மொத்தவிற்பனையாக காபி பெட்டிகள் குழந்தைகள் தொகுப்பதற்கு பெட்டியில் பேக்கேஜிங் பெட்டிகள் தலையணை பெட்டியில் பிளாஸ்டிக் பெட்டிகள் பிளாஸ்டிக் பெட்டியில் பேக்கேஜிங் பிளாஸ்டிக் மடிப்பு பெட்டிகள் பிளாஸ்டிக் பரிசு பெட்டிகள் பிபி பெட்டிகள் பிபி பேக்கேஜிங் பெட்டிகள் பிவிசி பெட்டி பிவிசி பெட்டிகள் பிவிசி பெட்டியில் தொழிற்சாலை பிவிசி தொகுப்பதற்கு பெட்டிகள் செவ்வக பெட்டிகள் செவ்வக பிவிசி பெட்டிகள் பாதுகாப்பான பேக்கேஜிங் ஸ்டார்பக்ஸ் வெளிப்படையான பெட்டியில் வெளிப்படையான பெட்டிகள் வெளிப்படையான plastico பெட்டிகள் வெளிப்படையான பிவிசி பெட்டிகள்\nபேக்கேஜிங் பெட்டிகள் தெளிவு - பிவிசி / பேக்கேஜிங் க்கான செல்லப்பிராணி பெட்டியில்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவெளிப்படையான பெட்டிகள் | தெளிவு பிளாஸ்டிக் பெட்டிகள் உற்பத்தியாளர் | 0.05 $ $ 0.05\nபிளாஸ்டிக் பெட்டி பேக்கேஜிங் | பிவிசி & செல்லப் பிராணியின் பிபி பெட்டிகள் சப்ளையர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nடாய் அழி பிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டிகள் | சுற்றுச்சூழல் நட்பு $ 0.05\nபிளாஸ்டிக் பிபி பெட்டிகள் | பாலிப்ரொப்பிலீன் பெட்டிகள் சப்ளையர் & உற்பத்தியாளர் $ 0.05\nமிகப்பெரிய தெளிவு பிவிசி பெட்டிகள் மொத்த விற்பனை | பிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டி\nவெளிப்படையான பிளாஸ்டிக் பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் | ரெட் கலர் $ 0.05\nசெவ்வக பிளாஸ்டிக் பிவிசி பெட்டிகள் உற்பத்தியாளர் | சீனா தொழிற்சாலை $ 0.05\nஉட்தெரியும் பிளாஸ்டிக் பெட்டிகள் | பாலித்தின் டெரெப்தலைட் பெட்டிகள் சப்ளையர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nதெளிவு பிவிசி பெட்டிகள் | வெளிப்படையான பிளாஸ்டிக் பெட்டிகள் | பிளாஸ்டிக் பெட்டிகள் சப்ளையர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஒரு இலவச மாதிரி பெற\nபிவிசி பே பிபி மூலப்பொருள்\nஆடை மற்றும் கருவிகள் பேக்கேஜிங்\nமுகவரி: போஷ்ன் மாவட்டம், 3 வது ஆலை மீது ஷாங்காய் பாவ் குய் சாலை இல்லை 611\nதெளிவு பிளாஸ்டிக் பெட்டிகள் சப்ளையர்\nCopyright 2020 © ALPPM மொழி தனியுரிமை கொள்கை விதிமுறைகள் & நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2429129", "date_download": "2020-01-22T01:40:19Z", "digest": "sha1:ESZQO37B4BXSOA4TNNUSHXXZTRD2D7I6", "length": 18226, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nமின்வேலியில் சிக்கி வாலிபர் பலி\nஇதே நாளில் அன்று ஜனவரி 22,2020\nமணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி ஜனவரி 22,2020\nஇந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா : பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி ஜனவரி 22,2020\nஒளிமயம���ன எதிர்காலம் ஜனவரி 22,2020\nஅண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி ஜனவரி 22,2020\nசெஞ்சி அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் இறந்த வழக்கில் மின்வேலி அமைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.\nசெஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்த்தவர் ராஜி மகன் சரவணன், 25; இவர், கடந்த 5ம் தேதி இரவு மேல்சேவூர் கிராமத்தில் தனது தந்தை ராஜி மற்றும் உறவினர்கள் நான்கு பேருடன் எலி மற்றும் முயல் பிடிக்கச் சென்றார்.அப்போது, சீனிவாசன் என்பவர் நிலத்தில் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஇது குறித்து வி.ஏ.ஓ., தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், அப்பகுதியில் பைக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த பைக், செஞ்சி அடுத்த ஆர்.நயம்பாடியைச் சேர்ந்த சேகர், 50; என்பவரின் பைக் என தெரியவந்தது.\nஅதன்பேரில் நடத்திய விசாரணையில், சவுட்டூரைச் சேர்ந்த தணிகைமலையும், 42; சேகரும் காட்டுப்பன்றி பிடிப்பதற்காக மின் வேலி அமைத்துள்ளனர். அதில் சரவணன் சிக்கி இறந்ததும் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தணிகைமலையை கைது செய்து, தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் இடம் அளவிடும் பணி\n2. சட்டவிரோதமாக தங்கியிருந்த துப்புரவு பணியாளர் குடியிருப்புகள் அகற்றம்\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி...பாடத்துடன் தொழிலை கற்கும் மாணவர்கள்-\n4. மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் ஆய்வு\n5. நலத்திட்ட உதவி வழங்கல்\n1. 2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\n2. 25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\n3. மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n4. கள்ளச்சாராய விற்பனை 'படுஜோர்' விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா\n5. விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newjaffna.com/2019/05/07/939/", "date_download": "2020-01-22T02:25:59Z", "digest": "sha1:VLVFLYWYOG5Y5TKSFNTRPNXSDZ6VCGEE", "length": 7960, "nlines": 75, "source_domain": "www.newjaffna.com", "title": "ஆலய கொடியேற்றத் திருவிழாவில் தாலியை பறி கொடுத்த பெண்! - NewJaffna", "raw_content": "\nஆலய கொடியேற்றத் திருவிழாவில் தாலியை பறி கொடுத்த பெண்\nயாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.\nமோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி இழுத்து அறுக்கப்பட்டதால் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் நல்லூர் மகா விஷ்ணு ஆலய கொடியேற்றத் திருவிழாவுக்குச் சென்று கச்சேரி – நல்லூர் வீதியால் இன்று பிற்பகல் வீடுதிரும்பிய அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடைமறித்து தாலிக்கொடியை அறுத்தெடுத்து தாலியுடன் கொண்டு சென்றுள்ளனர்.\nமேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n← தனியார் கல்வி நிறுவனங்கள் மாலை 5.30க்கு முன்னர் முடிக்க வேண்டும்\nபலத்த பாதுகாப்பு மத்தியில் யாழில் கத்திமுனையில் அரங்கேறிய பயங்கரம் →\nசிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் – அத்துரலியே ரதன தேரர்\nமண்கும்பானில் மணல் கொள்ளை- பிரதேச மக்களின் துணிகரசெயல்\n பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n22. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.\n21. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2820", "date_download": "2020-01-22T01:43:33Z", "digest": "sha1:2RYOL2BZNACP346PLWLBMPO66RXYKF4N", "length": 8467, "nlines": 167, "source_domain": "www.mysixer.com", "title": "600 திரையரங்குகளில் மோகினி", "raw_content": "\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\nசினிமாவுக்கு சென்சார் தேவையில்லை - எஸ் வி சேகர்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nத்ரிஷா, முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள மோகினி திரை[ப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 27, இன்று 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.\nத்ரிஷா நடிக்கும் மோகினி திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் மாதேஷ், “இந்தப் படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் த்ரிஷா, சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் சிரமப்பட்டும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமலும�� நடித்துள்ளார். படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளோம் இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது.\nபடத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டன… “ என்றார்.\nநகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, சுவாமி நாதன், கணேஷ் ஆகியோரும் படத்தில் உள்ளார்கள். லட்சுமணன் , மிகவும் அதிகபொருட்செலவில் மோகினியைத் தயாரித்திருக்கிறார்.\nடிசம்பர் 31 க்குள் உங்களது புலமையை நிரூபியுங்கள்\nக க க போ\nஜெ. உத்தரவிட்டால் தமிழ்திரையுலம் பொங்கும்- கேயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/assembly%20constituency", "date_download": "2020-01-22T01:50:51Z", "digest": "sha1:YKXVC55XWOOCWN7TWIIFO3S7CM3LHQLT", "length": 4052, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | assembly constituency", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nபயிலும் பள்ளியிலேயே 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nதஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 143 மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பே...\nதனித்துவம் மிக்க நாங்குநேரி தொகு...\nசூலூரில் ஜனநாயக கடமையாற்றிய 103 ...\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் ப...\nமும்பை இந்தியன்ஸ் வீரர்களின் சம்பளப் பட்டியல் வெளியீடு..\nபஹத், நஸ்ரியா, கவுதம் மேனன்: தமிழகத்திலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரான்ஸ்\nமன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_12.html", "date_download": "2020-01-22T02:04:59Z", "digest": "sha1:7UE372CDEDPZVS3FTQZ6JRAQ4J74FTFD", "length": 16419, "nlines": 155, "source_domain": "www.winmani.com", "title": "கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கோப்பு உருவாக்கிய தேதி தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம் விண்டோஸ் உதவிகள் கோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்\nகோப்பு உருவாக்கிய தேதி, பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்\nwinmani 11:56 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், கோப்பு உருவாக்கிய தேதி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம், விண்டோஸ் உதவிகள்,\nபுதிதாக நாம் உருவாக்கும் கோப்பில் (File) அதை உருவாக்கிய தேதி\nநேரம் மற்றும் கடைசியாக மாற்றப்பட்ட தேதி , நேரம் போன்றவற்றை\nகொண்டிருக்கும் இதை நாம் எளிதாக மாற்றி அமைக்கலாம் எப்படி\nகோப்பு உருவாக்கிய நேரம் மற்றும் அதை நாம் மாற்றி அமைத்த\nநேரம் ( Modify Date ) , இதற்கு முன் திறந்து பார்த்த நேரம்\n( Last Access time) போன்ற அனைத்து தகவல்களையும் எளிதாக\nமாற்றி அமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்\nஇந்த மென்பொருளை நம் கணினியில் தரவிரக்கி சொடுக்கியதும்\nவிரும்பும் கோப்பு உருவாக்கிய தேதி , நேரம் மற்றும் இதற்கு\nமுன் திறந்து பார்த்த தேதி நேரம் போன்ற அனைத்து தகவல்களையும்\nநமக்கு கொடுக்கும் இதில் நமக்கு எந்த கோப்பின் உருவாக்கிய\nதகவல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு\nடிராக் செய்து படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் கட்டத்திற்குள்\nநகர்த்தியதும் அதை நாம் விரும்பும் தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.\nவிண்டோஸ் -ல் தேதியை மாற்றுவது மிக எளிதாக இருந்தாலும்\nநாம் இந்த மென்பொருளை பயன்படுத்த என்ன காரணம் என்றால்\nஎந்த ரெக்கவரி மென்பொருள் கொண்டும் கோப்பை உருவாக்கிய\nதேதி மற்றும் நேரத்தை கண்டுபிடிப்பது சற்று கடினம் அதனால் தான்.\nகண்டிப்பாக இந்த மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்யும்\nஉதவி செய்தபின் அதை பிறர்பார்க்கும் படி சொல்லிக்காட்டுவது\nஇழிவான செயலாகும் , செய்த நன்றிக்கும் பலன் இருக்காது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஆசிய வளர்ச��சி வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது \n2.காந்திஜி சுய சரிதை எந்த மொழியில் இயற்றினார் \n3.உலக சமாதானத்தின் காவலன் என்று எந்த அமைப்பை\n4.கால்கள் இருந்தும் நடக்க முடியாத பறவை எது \n5.கரையான் அரிக்க முடியாத மரம் எது \n6.பச்சைத்தங்கம் என்று எதை வர்ணிக்கின்றனர் \n7.குருநானக்கிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் யார் \n8.நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் எது \n9.இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது \n10.புத்தர் பிறந்த இடம் எது \n1.1966, 2.ஆங்கிலம்,3.ஐ.நா.சபை, 4. ரீங்காரப்பறவை,\nபெயர் : ச. வையாபுரிப்பிள்ளை,\nபிறந்ததேதி : அக்டோபர் 12, 1891\nஇருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ்\nதுறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர்.\nதமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக\nகட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி\nஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்\nகதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கோப்பு உருவாக்கிய தேதி # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம் # விண்டோஸ் உதவிகள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கோப்பு உருவாக்கிய தேதி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பயன்படுத்திய நேரம் போன்றவற்றை எளிதாக மாற்றலாம், விண்டோஸ் உதவிகள்\nமிக பயனுள்ள தகவல் .\nஇன்று அப்துல் கலாம் அவர்களுக்கும் பிறந்தநாள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் ��ல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/11/blog-post_13.html", "date_download": "2020-01-22T01:47:22Z", "digest": "sha1:H6WJDJIWMH3H5ZZG4PP5I2ESPQJTPRG6", "length": 18349, "nlines": 221, "source_domain": "www.winmani.com", "title": "அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் அனைத்து மொழிகள���டன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி\nஅனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி\nwinmani 8:02 PM அனைத்து பதிவுகளும், அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்\nஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்\nதனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்\nபொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில\nவார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்\nஎன்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில\nவார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி\nஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள\nவேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற\nபொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு விளக்கம்\nகிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்\nவிளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்\nசேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை\nசம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்\nவசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி\nபயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.\nநட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது, உண்மையான\nநட்பு எங்கு இருந்தாலும் மாறாதது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது \n2.வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரியது எது \n3.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் பெயர் என்ன \n4.கங்கை நதி கடலில் வந்து சேரும் இடத்தின் பெயர் என்ன \n6.புகழ் பெற்ற லிங்கராஜா ஆலயம் எங்குள்ளது \n7.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் \n8.காந்தியடிகள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது\n9.” கலிங்க நாட்டின் “ இன்றைய பெயர் என்ன \n10.கானுவா போரில் பாபர் யாரைத் தோற்கடித்தார் \n8.இரண்டாவது வட்ட மேஜை மாநாடு, 9.ஓரிஸ்ஸா.\nபெயர் : ஜவகர்லால் நேரு,\nபிறந்த தேதி : நவம்பர் 14, 1889\nமுதலாவது இந்தியத் தலைமை அமைச்சர்\nஆவார். 1947,ஆகஸ்ட் 15 இல் இந்தியா விடுதலை\nபெற்றபோது அதன் முதலாவது தலைமை\nஅமைச்சராகப் பதவியேற்றார்.1964, மே 27 -ல் காலமாகும்\nவரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்..சுதந்திர\nஇந்தியாவின் முதல் பிரதமர்.இந்தியாவில் பண்டிட்ஜி\nTags # அனைத்து பதிவுகளும் # அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nமிக மிக பயனுள்ள தகவல்\nஎவ்ளோ புதுமையான தகவல்கள்.. எவ்ளோ முக்கியமான விஷயங்கள்.. உங்கள் பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அருமை.. தொடருங்கள்\nஇஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nமுதலாவது இந்தியத் தலைமை அமைச்சர்\nஆவார். 1947,ஆகஸ்ட் 15 இல் இந்தியா\nவிடுதலை பெற்றபோது அதன் முதலாவது\nமே 27 -ல் காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து\nவந்தார்..சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.இந்தியாவில்\nமிக்க நன்றி , தகவலை சரி செய்தாச்சு.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-pakistan-match-22-manchester-inpk06162019186698", "date_download": "2020-01-22T01:44:08Z", "digest": "sha1:GQWCYODNCDJL3X62RLJM3EK6KHUW5JHY", "length": 29141, "nlines": 500, "source_domain": "sports.ndtv.com", "title": "இந்தியா vs பாகிஸ்தான் Live Cricket Scorecard tamil, இந்தியா बनाम பாகிஸ்தான் क्रिकेट स्कोरबोर्ड, क्रिकेट स्कोरकार्ड - NDTV Sports tamil", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் ஆஸ்திரேலியா 2020\nU 19 வேர்ல்ட் கப் 2020\nPlayers who will participate: ரோஹித் ஷர்மா கே.எல். ரஹூல் விராத் கோலி ஹர்டிக் பாண்டியா எம் எஸ் தோனி கேதர் ஜாதவ் விஜய் ஷங்கர் புவனேஷ்வர் குமார் குல்தீப் யாதவ் யூசுவெந்திர சஹால் ஜஸ்ப்ரிட் பும்ரா இமாம்-உல்-ஹக் பகர் ஜமான் பாபர் ஆஸம் முகமது ஹஃபீஸ் சர்ப்பிரே அஹ்மத் சோயிப் மாலிக் இமாத் வாசிம் ஷாதப் கான் ஹசன் அலி முகம்மது அமீர் வஹாப் ரியாஸ்\nநிறைவுற்ற போட்டிகள் - Match 22, ஓல்ட் டிராண்ஸ்போர்ட்,மான்செஸ்டர், Jun 16, 2019\nஇந��தியா பாகிஸ்தான்-ஐ 89 ரன்களில் தோற்கடித்தது (டி/எல் முறை)\nகே.எல். ரஹூல் ஸி பாபர் ஆஸம் பி வஹாப் ரியாஸ்\nரோஹித் ஷர்மா ஸி வஹாப் ரியாஸ் பி ஹசன் அலி\nவிராத் கோலி ஸி சர்ப்பிரே அஹ்மத் பி முகம்மது அமீர்\nஹர்டிக் பாண்டியா ஸி பாபர் ஆஸம் பி முகம்மது அமீர்\nஎம் எஸ் தோனி ஸி சர்ப்பிரே அஹ்மத் பி முகம்மது அமீர்\nவிஜய் ஷங்கர் நாட் அவுட்\nகேதர் ஜாதவ் நாட் அவுட்\nஎக்ஸ்டிராஸ்: 11 ரன் 336/5 (50.0) ரன் ரேட்: 6.72\nபுவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஜஸ்ப்ரிட் பும்ரா\n136/1 (கே.எல். ரஹூல் 23.5 ஓவர்), 234/2 (ரோஹித் ஷர்மா 38.2 ஓவர்), 285/3 (ஹர்டிக் பாண்டியா 43.5 ஓவர்), 298/4 (எம் எஸ் தோனி 45.1 ஓவர்), 314/5 (விராத் கோலி 47.4 ஓவர்)\nஇமாம்-உல்-ஹக் எல்பிடபுள்யு பி விஜய் ஷங்கர்\nபகர் ஜமான் ஸி யூசுவெந்திர சஹால் பி குல்தீப் யாதவ்\nபாபர் ஆஸம் பி குல்தீப் யாதவ்\nமுகமது ஹஃபீஸ் ஸி விஜய் ஷங்கர் பி ஹர்டிக் பாண்டியா\nசர்ப்பிரே அஹ்மத் பி விஜய் ஷங்கர்\nசோயிப் மாலிக் பி ஹர்டிக் பாண்டியா\nஇமாத் வாசிம் நாட் அவுட்\nஷாதப் கான் * நாட் அவுட்\nஎக்ஸ்டிராஸ்: 8 ரன் 212/6 (40.0) ரன் ரேட்: 5.3\nஹசன் அலி, முகம்மது அமீர், வஹாப் ரியாஸ்\n13/1 (இமாம்-உல்-ஹக் 4.5 ஓவர்), 117/2 (பாபர் ஆஸம் 24 ஓவர்), 126/3 (பகர் ஜமான் 25.2 ஓவர்), 129/4 (முகமது ஹஃபீஸ் 26.5 ஓவர்), 129/5 (சோயிப் மாலிக் 27 ஓவர்), 165/6 (சர்ப்பிரே அஹ்மத் 34.1 ஓவர்)\nரோஹித் ஷர்மா, கே.எல். ரஹூல், விராத் கோலி, ஹர்டிக் பாண்டியா, எம் எஸ் தோனி, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஜஸ்ப்ரிட் பும்ரா\nஇமாம்-உல்-ஹக், பகர் ஜமான், பாபர் ஆஸம், முகமது ஹஃபீஸ், சர்ப்பிரே அஹ்மத், சோயிப் மாலிக், இமாத் வாசிம், ஷாதப் கான், ஹசன் அலி, முகம்மது அமீர், வஹாப் ரியாஸ்\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் , 2019\nடாஸ் வென்றது: பாகிஸ்தான்பவுலிங் தேர்வு\nஆட்ட நாயகன்: ரோஹித் ஷர்மா\nமுடிவு: இந்தியா பாகிஸ்தான்-ஐ 89 ரன்களில் தோற்கடித்தது (டி/எல் முறை)\nஅதிகாரிகள்: நடுவர்: மரைஸ் எராஸ்மஸ், புரூஸ் நிக்கோலஸ் ஜேம்ஸ் ஆக்சன்போர்டு, ஜோயல் ஷெல்டன் வில்சன் | ரெஃப்ரி: ரஞ்சன் செனரத் மதுகல்லே\nஓவர் முடிந்தது: 40 | 4 ரன் (0 விக்கெட்)\nஇமாத் வாசிம் செய்ய ஹர்டிக் பாண்டியா : 0 ரன்\nஷாதப் கான் செய்ய ஹர்டிக் பாண்டியா : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஹர்டிக் பாண்டியா : 1 ரன்\nஷாதப் கான் செய்ய ஹர்டிக் பாண்டியா : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஹர்டிக் பாண்டியா : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஹர்டிக் பாண்டியா : 0 ரன்\nஓவர் முடிந்தது: 39 | 12 ரன் (0 விக்கெட்)\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 4 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 0 ரன்\nஷாதப் கான் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 0 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 4 ரன்\nஓவர் முடிந்தது: 38 | 14 ரன் (0 விக்கெட்)\nஷாதப் கான் செய்ய யூசுவெந்திர சஹால் : 2 ரன்\nஷாதப் கான் செய்ய யூசுவெந்திர சஹால் : 2 ரன்\nஷாதப் கான் செய்ய யூசுவெந்திர சஹால் : 2 ரன்\nஇமாத் வாசிம் செய்ய யூசுவெந்திர சஹால் : 1 ரன்\nஇமாத் வாசிம் செய்ய யூசுவெந்திர சஹால் : 2 ரன்\nஇமாத் வாசிம் செய்ய யூசுவெந்திர சஹால் : 4 ரன்\nஇமாத் வாசிம் செய்ய யூசுவெந்திர சஹால் : 0 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 4 ரன்\nஇமாத் வாசிம் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : 4 ரன்\nஇமாத் வாசிம் செய்ய யூசுவெந்திர சஹால் : 4 ரன்\n“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது”- பாக். கோச் பகீர் தகவல்\n'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்\n”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி\n\"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா\" - வக்கார் யூனிஸ்\nபாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:28:29Z", "digest": "sha1:VZ6NIMO24HXOQPMHU2DX2EOWUZSHOBFI", "length": 8073, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:28, 22 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமார்ச் 1 10:14 -24 Thamizhpparithi Maari பேச்சு பங்களிப்புகள் →நிகழ்வுகள் அடையாளம்: Visual edit\nசி திருநீலகண்டர் (1939 திரைப்படம்) 11:05 +26 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசி தமிழ்நாடு 16:07 -130 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இவற்றையும் பார்க்கவும்\nதிருநீலகண்டர் (1939 திரைப்படம்) 09:09 +2,542 Kanags பேச்சு பங்களிப்புகள்\nதிருநீலகண்டர் (1939 திரைப்படம்) 07:40 +3,851 Kanags பேச்சு பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2008/05/07/article77/", "date_download": "2020-01-22T03:26:13Z", "digest": "sha1:T7X4AKN3CMRKWSYKP3K2POK2SJDKC4HQ", "length": 92676, "nlines": 416, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு", "raw_content": "\nசிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு\nசிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.\nஅதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.\nஇந்தப் பாட்டு ‘தளபதி’ படத்துல நடிகை ஷோபனா வாயசச்சப் பாட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை எழுதுனது, வயித்துவலி தாங்காமல், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாறுன சைவ சமயத்தின் ஆன்மீக ஒளி, அப்பர் அலய்ஸ் திருநாவுக்கரசர். (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ\nதேவாரத்தில் அப்பர் அடிகள் இப்படி வர்ணித்தது போல்தான், சிதம்பரத்தில் முழுஉருவமாக, நடராஜ பெருமானாக காட்சி தருக்கிறார், சிவன்.\nஇந்த வித்தியாசம் சிவனின் உருவத்தில் மட்டுமல்ல, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முன்குடுமி மயிரில் இருக்கிறது. காவல் துறை அதிகாரியை அடிப்பதற்கு உயர்த்திய அந்தக் கரத்தில் இருந்தது. நந்தானரையும், ராமலிங்க அடிகளையும் கொளுத்திய அந்த நெருப்பில் இருந்தது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீட்சிதர்கள் கொண்ட அந்த வெறுப்பில் இருக்கிறது.\n‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பார்கள், சைவ அன்பர்கள்.\n“உன் திருவாசகத்தை கொண்டுபோய் தெருவுல பாடு. கோயில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பாடுன வாயில குத்துவேன்’ என்றார்கள் தீட்சிதர்கள்.\n“குத்துங்கடா அப்பவும் பாடுவேன்” என்றார் வீரமிக்க சிவனடியார் ஆறுமுகசாமி.\nதிருநாவுக்கரசர், ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், சுந்தரர் – தேவாரம், திருவாசகத்தின் மூலவர்களான நால்வர்களுக்கும் இல்லாத ‘தில்’லு ஆறுமுகசாமி என்கிற இந்த சிவனடியாருக்கு இருந்தது.\n(சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏற முயற்சித்த வள்ளலாரையும் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். அதன்பிறகுதான் கோபத்தில் அவர் வடலுரில் ஒரு போட்டி சிற்றம்பல மேடையை உருவாக்கினார். அதிலும் ஊடுறுவி அதை சீர்குலைத்தார்கள் தீட்சிதர்கள்)\n63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.\nஅதுபோல், நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.\nநந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் திட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப்போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை.\nகாரணம், நந்தனின் காலம் தந்தை பெரியருக்கு முந்தைய காலம்.\nபெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியருக்கு பிந்தைய காலம்.\n‘சிற்றம்பல மேடையில் ஏறி யாரும் பக்திப் பாடல்களை தமிழில் பாடலாம்’ என்ற தமிழக அரசின் உறுதியான உத்தரவை அடுத்து 4.3.2008அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மேல் அமரவைத்து, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள், மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்.\nஅரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் பாடச் சென்ற சிவனடியாரையும் மற்ற தோழர்களையும் பாடவிடாமல் தாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களிடம் அடிவாங்கிய காவல் துறை, அவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்த தேவாரம் பாடச் சென்ற தோழர்களை வால்டர் தேவவரம் போல் பாய்ந்து தாக்கியது. சிவனடியார் உட்பட தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.\n‘சிற்றம்பல மேடையில் ஏறி பாடச் செல்வோரை தாக்குகிற, தடுக்கிற தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.\nசிவனடியார் சிறையில் இருக்க, அடுத்தநாள் மேடை ஏறி பாடுவதற்கு எந்த சிவபக்தர்களும் முன்வராததால், நாத்திகர்களான மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களே, சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகத்தை பாடினார்கள்.\nஇப்படியாக அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடேந்தேறியது.\nசிதம்பரம் கோயில் விவகாரத்தில், பல ஆண்டுகளாக பல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பொதுகூட்டங்கள், போராட்டம், ஆர்பாட்டம் என்றும் வழக்குமன்றத்திலும் போராடி அரசு இப்படி ஒரு உத்தரவு போடுவதற்கு காரணமாக இருந்த பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மனித உரிமை பாதுகாப்பு மைய��்திற்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.\nஇதுவே, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் தீட்சிதர்களுக்கு எதிராக போராடியவர்கள், பொடாவில் உள்ள போய் இருக்க வேண்டியதுதான்.\nஎல்லா விஷயங்களிலும் சீறுகிற ஜெயலலிதா, சிதம்பரம் நடராஜன் விஷயத்தில காட்டிய மவுனம் அதைதான் உணர்த்தியது. (நமது போர்வாள் வைகோவோ, ‘சிதம்பரம் நடராஜனோ, சசிகலா நடராஜனோ எல்லோரும் ஒண்ணுதான்’ என்கிற அத்துவைத நிலையில இருந்துவிட்டர்.)\n“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது” என்று கேட்கிறார்கள், இல. கணேசன்கள்.\nஅவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.\nஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது. அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்துவது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும்.\nஅதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.\nஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.\n“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்ன நியாயம்” கேட்கிறார்கள், இராம. கோபாலன்கள்.\nநீ போய் பாட வேண்டியதுதானே நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள் நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள் உன்னுடைய பக்தி பாடல்களைத்தானே பாடினார்கள்.\n சமஸ்கிருதமான்னு நெருக்கடி வரும்போது, உன் பார்ப்பன யோக்கியதை எப்படி பல்ல காட்டுதுன்னு பாத்தீயா\nஉன் யோக்கியதை சரியல்லை. பக்தர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதனால்தான், அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள் பாடி தொலைச்சாங்க.\nமற்றபடி நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,\n“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nநன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்\nஎன்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா\nஇதோ தந்தை பெரியார் சொல்கிறார்:\n“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் – பக்தனாம் அந்த அயோக்கியப் பயல் அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.\nஇப்படி பிஞ்சிலேயே பழுத்தவன், எழுதிய தேவாரத்தை நாத்திகர்கள் பாடுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பார்ப்பன மேல்ஜாதி திமிரை எதிர்க்க, அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதிதான்.\nநடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கையில் ஒரு சம்பவம். நடிகவேள் சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.\nஉடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க\nஅதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.\nஅதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.\nகோயில் நுழைவுப் போராட்டம், கருவறைப் நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியதா இருக்கு. எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வ���ண்டி இருக்கு. என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு பக்தர்களோட பக்தி.\n`அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்`\nபார்ப்பனர்கள் இதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேவாரம், திருவாசகத்தை பாடுவதையே தன் தொழிலாக கொண்ட – திருநாவுக்கரசு, ஞானசம்பந்தனோட வாரிசு என்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனரல்லாத ஆதினங்கள் இதை குறித்து வாய் திறக்கவில்லையே\nஆதினங்களின் மவுனத்திற்கு பின் இருக்கிறது பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை.\nஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.\nஇன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.\n‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.\nதீட்சிதர்களின் திமிரை அடக்கவும், ஆதினங்களின் கள்ள மவுனத்தை குலைக்கவும் -சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்கவேண்டும். சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த பகுதி என்பதற்காக ‘தீண்டாமை’யின் அடையாளமாக இருக்கிற தெற்கு வாசல் சுவரை இடித்து அதை திறக்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் போடுவோம்.\nஇந்த முறை ‘ஜோதி’யில் கலப்பது தீட்சிதர்களாக இருக்கட்டும்.\nபேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கேட்டுக் கொண��டுதற்காக, ‘கருஞ்சட்டை தமிழர்‘ இதழக்கு 2008 மார்ச் 24 அன்று எழுதப்பட்ட கட்டுரை. ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்கள் வெளிவராததால், கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.\nPrevious Post`தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும்’ பாரதி அருளுரைNext Postகாலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு\n27 thoughts on “சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு”\n//நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்//.\n//அதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்//\nஅருமை.. இந்த எழுத்து நடை நரம்புகளை முறுக்கேறச்செய்யும் படி இருக்கிறது.\n//அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.//\nதமிழால் தொந்தி வளர்த்த சைவ மடங்களின் யோக்கியதை இது தான் என்பது தெரிந்ததே.. “தென்னாடுடைய சிவனே..” என்று புலம்பும் அதே வாயோடு ஆர்.எஸ்.எஸ் முகாம்களுக்கு சென்று அங்கே சமஸ்கிருத கட்டளைகளோடு நடக்கும் அணிவகுப்பு ( பதசஞ்சலன்) மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்லிளித்துக் கொண்டு வருவது தானே இவர்கள் மரபு\nஇன்னைக்கு சேது சமுத்திரம் திட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ் எந்த அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கிறதோ அதே அடிப்படையில் தானே பேரூர் பாலம் கட்ட அரசு முடிவெடுத்த போது பேரூர் மடச் சாமி மருதாச்சலம் அடிகள் எதிர்ப்பு தெரிவித்தான் அன்னைக்கு அவனுக்கு ஆதரவா நின்னது இதே ஆர்.எஸ்.எஸ் தான். ஆரிய ஆர்.எஸ்.எஸ் கேம்புகள் நடக்க இடம் கொடுப்பது இந்த தமிழ் சைவ மடங்கள் தானே\nஇவன்களின் கள்ளத்தனத்தை மூடி மறைக்க தேவையான ஒரு அரசியல் கருவி இந்துத்துவ அமைப்புகள்; அவன்களுக்கோ இங்கே காலூன்ற மக்கள் மத்தியில் தமிழ் பேர் சொல்லி வளர்ந்து நிற்கும் இவன்கள் – இந்த ஒட்டுண்ணி உறவு தான் இவர்களுக்குள் இருப்பது..\nநாளைக்கு இந்த மடச் சொத்துக்களெல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு இந்த மடச் சாமிகளின் பீஸைப் புடுங்கி விட்டால் அடங்கிக் கிடப்பான்கள்.. உடனடியாக அரசு செய்யவேண்டியது –\n1) எல்லா மடங்களும் – அதன் சொத்துக்களும் அரசுடைமையாக்க வேண்டும்\n2) மடத்தின் கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை நேரடியாக தமது பொறுப்புக்குள் கொண்டு வர வேண்டும்.\n3) மட கணக்குகளுக்கு வருடாந்திர ஆடிட் நடக்க வேண்டும்.\n4) எல்லா மடங்களின் நிர்வாக பொருப்புகளிலும் ஒரு அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் ( அந்த அதிகாரி கட்டாயம் ஒரு தலித்தாகவோ முசுலிமாகவோ கிருத்துவராகவோ இருத்தல் அவசியம்)\n5) மடத்திற்கு உட்பட்ட பள்ளிகளிலோ மற்ற இடங்களிலோ ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் முகாம்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது.\n”சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். ”\nசொத்துக்களை அரசு கைப்பற்றினால் எப்படி இருக்கும்.\nஅது போல் இந்து அல்லாத பிற மத நிறுவனங்களின் சொத்துக்களையும் அரசு எடுத்துக்கொள்ளலாம். அதைச் செய்தபின் இதைச் செய்யலாம்.\nராஜ்வனஜ்,மதிமாறன் போன்ற இந்து-இந்திய விரோதிகளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். பத்து பெரியார் பத்து தசாவதாரம் எடுத்து வந்தாலும் உங்களின் சில ஆசைகள் நிறைவேறா.நீங்கள் எழுதிப் பார்த்து திருப்தி அடையவேண்டியதுதான்.\nடேய் பன்னாடை ரவி ஸ்ரீநிவாஸ்\nநீ இப்படி எழுதிப் பார்த்து திருப்தி அடையவேண்டியதுதான்.\nசிதம்பரத்தில் தமிழ் முழங்கிய போராட்டம் – Youtube காட்சி பதிவுகள்\nநந்தன் முதல் வள்ளலார் வரை அனைவரையும் தீக்கிரையாக்கிய கும்பல், வீழ்த்தப்படும் காட்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம்.\nரவி ஸ்ரீனிவாஸ்.. நீங்கள் ஒரு நூறாண்டுகளுக்கு முன்னே உங்களவாளை இப்படி என்னைப் மாறி ரோட்டில் போற பொறுக்கி ராஸ்கலெல்லாம் சொக்காயப் புடிச்சிக் கேள்வி கேட்பான்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா\nஅன்னிக்கெல்லாம் ஜெயேந்திர கருமாந்திரங்களெல்லாம் இப்படி சீப்பட்டு சின்னப்படுவார்கள் என்று கற்பனை செதிருப்பீர்களா\nஅந்தாளு பேண்டது மோண்டது வரைக்குள் ஊரே நாறிச்சே இதெல்லாம் நடக்கும்னு நீங்கள் நெனைச்சீங்களா\nரவிண்ணா…. பொச்சில சூடு ஏறும்போது ஆரம்பத்தில ஒண்ணுமே நடக்காத மாறி தான் ���ருக்கும்.. அந்தக் கடேசி செகண்டுல சுள்ளீர்ர்ர்னு தூக்கும் பாருங்க..\nமாற்றம் கூட அப்படித்தான் – அது வரைக்கும் இப்படிப் பேசி மனச ஆத்திக்கங்க\n//வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ//\nவீடு விக்கமுடியலனு மதம் மாறவங்களாம் நம் நாட்டில் இருக்கிறார்கள்.உங்களுக்கு உலகம் தெரிந்தது அவ்வளவுதான்….\nதிருஞான சம்பந்த பெருமான் “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெண்டாட்டியிடம் நான் படுக்க வேண்டும்” என்று ஏதோ பாடலில் கூறியதாக (பெரியார் சொன்னதாகவும்) எழுதியிருக்கிறார். நானும் அது எந்த பாடல் என்று பின்னூட்டமிட்டேன், மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் ஒன்றும் இல்லை. யார் வேண்டுமானாலும் இதுபோன்று அசிங்கமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் எழுதலாம். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் இப்படியெல்லாம் பிறர் விலகி, அரண்டு ஓடும் வண்ணம் அருவருக்கத்தக்க வகையில் பெரியாரும், அவரை பின்பற்றும் கூட்டமும் தான் பேசும், எழுதும். உதாரணத்திற்கு “கருணாநிதியின் சிறுகதைகள்” கிடைத்தால் வாங்கிப்படியுங்கள். அதில் ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை பணியாளர் தன் மகளுக்கு திருமணம் செய்ய இயலாத வறுமையை சொல்லும் ஒரு கதை வரும். அதை மட்டும் படித்து பாருங்கள். பின்னர் விளங்கும் இவர்கள் எண்ணங்களும், செயல்களும் எத்தகையது என்று. எந்த ஒரு எழுத்தும் மனிதனை மனிதனாக்க வேண்டும். இவர்களது எழுத்துக்களெல்லாம் மனிதனை மிருகமாக்கும் சாக்கடை எழுத்துக்கள். வள்ளுவர் பெருமான் கூறியது போல\nகளைதாக முள்மரம் கொல்க களையுநர்\nஇவர்களையெல்லாம் களைய இனிமேல் இயலுமா\nஎன்ன ரவி உங்களுக்கு மட்டும்தான் பன்னாடை என்றெல்லாம் திட்ட தெரியுமா\nஎன்ன ரவி உங்களுக்கு மட்டும்தான் பன்னாடை என்றெல்லாம் திட்ட தெரியுமா\nஎன்னய்யா என் விமர்சனத்துக்கு பதில் இல்லாத பயமா என் பின்னுட்டத்தை எல்லாம் தானாகவே “Discard” ஆகும்படி செய்து விட்டீர்களோ\nஅருமையான பாடல் + விளக்கம்.\nசிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.\nஅதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘க���றி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.\nமூன்று வயதில் தேவாரம் பாடினாரா\nat 8/09/2010 12:33:00 AM 4 comments மூன்று வயதில் தேவாரம் பாடினாரா எவ்வண்ணம் சாத்தியம் இது இவ்வண்ணம் கேள்விக் கணைகளை தொடுப்பர் அறிவுக் கோளாறுடையோர் சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம் சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம் என்று ஏளனச் சிரிப்பை பூப்பர் இக்கூட்டத்தார்\nதிருஞானசம்பந்தப் பெருமானின் திருக்கதையை அறிந்துகொள்ள இக்காணொளிகளை இணைத்துள்ளேன். ஒன்று திரைப்படத்தில் இருந்து தொகுக்கப்பட்ட காட்சி. மற்றையது நாயனாரின் திருவரலாற்றுக் கதையை அன்பர் ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளியாகும்.\nஞானப்பால் அருந்திய மூன்று வயதுக் குழந்தை பாடிய திருப்பதிகதில் முதலாவது பாடல் “தோடுடைய செவியன்” ஆகும்.\nஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த\nமொஸார்ட் என்பவர் மேலைத்தேய இசையில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக மிளிர்ந்தவர். ஐந்து வயதிலேயே இசையமைக்கத் தொடங்கியவர்.\nஅதிதி கௌதம் கேசி என்ற மூன்று வயது நேபாளச்சிறுமி அதிதி என்னும் பெயரில் இசைத்தொகுப்பு வெளியீட்டை செய்து எல்லோரையும் அதிசயிக்க வைத்துள்ளார். உலகிலேயே மிகச்சிறிய வயதில் இசைத்தொகுப்பு மேற்கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் இந்த மூன்று வயதுச் சிறுமிஅதிதி இரண்டு வயதிலேயே பாடத்தொடங்கிவிட்டதாக அவரது அப்பா கூறியுள்ளார்.\nஏற்கனவே மூன்று வயதில் இசைத்தொகுப்பை கிளியோப்பட்ரா என்பவர் வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவின் இமாச்சல்ப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்ரிட் ஜஸ்வால் என்னும் சிறுவன் ஏழுவயதில் அறுவைசிகிச்சையையை இன்னொரு சிறுமிக்கு வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தாயாரின் கூற்றுப்படி, இச்சிறுவன் ஐந்து வயதிலேயே சேக்ஸ்பியரின் கதையை வாசிக்கத்தொடங்கிவிட்டான். சிறுபிராயத்திலேயே மருத்துவநூல்கள் படிக்கத் தொடங்கி மருத்துகளையும் ஊர்மக்களுக்கு சொல்லி உதவிசெய்யத் தொடங்கியதும், ஏழைப் பெற்றோர் தமது பெண்பிள்ளைக்கு அறுவைசிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும்படி வேண்டிநிற்க இச்சிறுவனும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளான்.\nமுருகேசன் என்னும் தமிழ்நாட்டு மருத்துவர் தனது பதினைந்து வயது மகனைக் கொண்டு தனது மருத்துவமனையில் பிரசவ அறுவைசிகிச்சையை மேற்கொண்டமை மருத்துவ உலகை அதிர வைத்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.\nசெல்வி பாக்கியசிறி என்னும் சிறுமி ஏழுவயதில் மருத்துகள் பலவற்றை மிகச்சரியாக எடுத்துரைத்து மருத்துவர்களை மயக்கத்தில் வீழ்த்தினார்.\nபாலமுரள் அம்பாதி தனது 17ஆவது வயதில் 1995இல் அமெரிக்காவில் மருத்துவப்பட்டத்தைப் பெற்று உலகில் மிகச்சிறிய வயதில் மருத்துவரானவர் என்ற பெருமையை கொண்டவராக உள்ளார். 1995இல் மருத்துவப்பட்டத்தைப் பெறும்போது 17 வயது என்றால் மருத்துவக் கல்லூரியில் சேரும் போது பாலமுரளியின் வயது 11 அன்றி 12 வயதாகவே பொதுவில் அமைந்திருக்க வேண்டும்.\nஅதுசரி……..என்ன சிற்றார்கள் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தரவுபடுத்தியுள்ளேன் என்று தோன்றுகின்றதா சைவப்பாரம்பரியத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாறு மேன்மை மிகுந்தது. சிவனடியார்களில் ஞானசம்பந்தரை முருகனின் திருவடிவமாக போற்றுவர். ஆனால் “மூன்று வயதில் தேவாரம் பாடினாரா சைவப்பாரம்பரியத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாறு மேன்மை மிகுந்தது. சிவனடியார்களில் ஞானசம்பந்தரை முருகனின் திருவடிவமாக போற்றுவர். ஆனால் “மூன்று வயதில் தேவாரம் பாடினாரா” என்று நாத்தீகவாதிகளும் சைவநெறியை உணரும் நல்லூழ் வாய்க்கப்பெறாத பிறசமயத்தவரும் கேளிசெய்த காலமுண்டு” என்று நாத்தீகவாதிகளும் சைவநெறியை உணரும் நல்லூழ் வாய்க்கப்பெறாத பிறசமயத்தவரும் கேளிசெய்த காலமுண்டு சிலர் அறிவுக்குறைவால் இன்னும் தமது கேளிக்கூத்தை தொடருகின்றனர். அவர்களின் அறிவுக்குறைவை இங்கு எடுத்துக்காட்டவே சிற்றார் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தொகுக்க ஊந்திற்று\nதேவாரம் மின்னம்பலத்திலிருந்து “தோடுடைய செவியன்” திருப்பாடலுக்குரிய பொருளையும் குறிப்புரையையும் இங்கு தந்துள்ளேன். குறிப்புரையை சிரத்தையுடன் படிக்க.நன்றி:-http://www.thevaaram.org/\nதோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படை��்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ\nதோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.\nமூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எ��்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.\nஉள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.\nஇத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.\nஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.\nதேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.\nகுருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.\n`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.\nசத்திரசிகிச்சை செய்தல் என்பது சிரமமான வேலை என்றாலும் அனுபவப் பயிற்சியில் யாரும் இலகுவில் பழகக்கூடிய ஒன்றே அனுபவப் பயிற்சி ஒன்றே முதன்மையானது அனுபவப் பயிற்சி ஒன்றே முதன்மையானது மருந்துகளின் பெயர்களை பாடமாக்கும் நினைவாற்றல் திறன் இருந்தால் படித்து ஒப்புவிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதை சிறுவர்கள் செய்யும்போது ஆச்சரியமான விடயமாகின்றது மருந்துகளின் பெயர்களை பாடமாக்கும் நினைவாற்றல் திறன் இருந���தால் படித்து ஒப்புவிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதை சிறுவர்கள் செய்யும்போது ஆச்சரியமான விடயமாகின்றது நினைவாற்றலும் அனுபவப்பயிற்சியும் இருப்பின் இச்சாதனைகளை பொதுவாக அரங்கேற்றமுடியும் நினைவாற்றலும் அனுபவப்பயிற்சியும் இருப்பின் இச்சாதனைகளை பொதுவாக அரங்கேற்றமுடியும் நினைவாற்றல் இச்சிறுவயதில் அமைவதும் அனுபவப்பயிற்சியை எளிதாகக் கற்றுக்கொள்வதும் முற்பிறவியின் கல்விஞானத்தின் விளைவே \nஆனால் சைவநெறியின் முழுமையையும் உணர்த்தும் திருப்பாடல் “தோடுடையசெவியன் “என்னும் தேவாரம் என்பதை குறிப்புரையைக் கொண்டே உய்த்துணரலாம். எனவே இப்பாடலை முதற்பாடலாகக் கொண்டு மூன்றுவயதில் பதிகம் பாடினார் என்றால் அது அம்மையின் திருமுலைப்பாலால் விளைந்த சிவஞானமே என்றால் மிகையில்லை\nதோடுடைய செவியனில் தொடங்கிய திருஞானசம்பந்தரின் தேவாரம் எந்தகு சிவானந்தத் திருவருளைக் கொண்டிருந்தது என்பதற்கு, தேவாரங்களால் அவர் ஆற்றிய பணிகளும் அதிசயங்களுமே சாட்சி எனவே மூன்று வயதில் உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு கடினமான பொருட்செறிவு கொண்ட தேவாரத்தைப் பாடினார் என்றால் அதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை எனவே மூன்று வயதில் உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு கடினமான பொருட்செறிவு கொண்ட தேவாரத்தைப் பாடினார் என்றால் அதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை மூன்று வயதில் பாடுதல் என்பது இன்றைய பல்வேறு சிற்றார் நிகழ்த்தும் நிகழ்த்தியுள்ள ஆச்சரியங்கள் வாயிலாக உண்மைத்தன்மை உடையதே என்று துணிபு கொள்ளலாம். உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு அரிதான பொருட்செறிவு கொண்ட திருப்பாடலாக அது அமைந்திருப்பது சிவஞானப்பாலை பருகியமையால் சாத்தியமாயிற்று மூன்று வயதில் பாடுதல் என்பது இன்றைய பல்வேறு சிற்றார் நிகழ்த்தும் நிகழ்த்தியுள்ள ஆச்சரியங்கள் வாயிலாக உண்மைத்தன்மை உடையதே என்று துணிபு கொள்ளலாம். உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு அரிதான பொருட்செறிவு கொண்ட திருப்பாடலாக அது அமைந்திருப்பது சிவஞானப்பாலை பருகியமையால் சாத்தியமாயிற்று இத்தகைய உலகத்தாரால் இலகுவில் உய்த்துணர முடியாத பொருட்செறிவோடு பாடியமையே அவர்பெற்ற சிவஞானத்தை உணர்த்துவதோடு, முற்பிறவிக் கல்வியறிவால் ஏனைய சிறுவர்கள் ஆற்றும் ஆச்சரியங்களிலிருந்து ஞானசம்பந்தக் குழந்தையை தனியாகப்பிரித்து உயர்த்திக் காட்டுகின்றது எனலாம்\nஎனவே “மூன்று வயதில் பாடினாரா” என்ற ஒருசிலரின் ஏளனக் கேள்விக்கு கடந்தகாலத் தரவுகளும் நிகழ்கால ஆச்சரியங்களுமே விடை\nமுன்பு ஜெயலலிதா காஞ்சி சங்கரர் மடத்தில் கைவைத்தங்க,பிறகு 3 தேர்தல்களில் வெற்றி பெறமுடியவில்லை(பக்தியா இருந்தே இந்த நிலைமை).இப்பொழுது கருணாநிதி சிதம்பரத்தில் கைவைத்தார் அவரு குடும்பமே ஆட்டம் போடுது பார் ஆட்சியும் போச்சி சிறை சாலையே காட்சி இதுவே கடவுள் இருப்பதுக்கு சாட்சி.இனி நாத்திக கருணாநிதி ஆட்சி போயே போச்சி.\nகுமரன் சரியான சாட்டை அடி கொடுத்தீர்கள் பலே சபாஷ்,இப்பொழுதாவது நாத்திகபசங்க திருந்துவாங்களா \nராஜாத்தி அம்மாள் யேன் சனிஸ்வரர் கோயிலுக்கு போனாங்க இப்ப யென்ன பண்ணாரு அந்த நாத்திக கருணாநிதி ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்ல சிதம்பர நடராஜரையும்,ஸ்ரீரங்க நாதரையும் பிளக்க வேண்டும்ன் னு ராமசாமி நாய்க்கர் சொன்னாரே இப்ப செய்து பாருங்க என்ன ஆகுதுனு,ஆந்திராவில் காளஸ்திரி கோபுரம் இடிந்து விழுந்தது ஆந்திர முதல்வர் செத்தாரு, கருணாநிதி பெரிய கோயிலுக்கு போனாரு,கோபுர கலசத்தின் மேல் இடி விழுந்தது அவர் குடும்பமே நாசம் ………………….இதுவே கடவுள் இருப்பதுக்கு சாட்சி. இன்னும் சொல்ல வேணுமா போதுமா\n//63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.//\nகண்ணப்பர் என்ன குலம் ,அவருக்கு சிவன் காட்சி தரவில்லையா\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் – valluvar\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\n>>> (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ\nவயித்த வலி உங்களுக்கு முன்ன பின்ன வந்திருக்கா வலி உயிரே போகும் சார். தூங்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. சூலை வியாதி என்று இதற்கு ���ெயர். எங்க சொந்தகார பாட்டி ஒருத்தி வயிறு வலி தாங்க முடியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். வலியின் உக்கிரத்தை அறிந்திருந்தால் இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. இன்றைய உலகில் உங்களுக்கு கேன்சர் வந்திருக்கிறது. இன்னும் 22 நாளில் நீங்கள் இறந்து போக போகிறீர்கள் என்று ஆங்கில மருத்துவர் கூறினால் அதில் சிறிதளவு வலியை நீங்கள் உணரலாம். இந்த வலியின் உக்கிரத்தை அறியாமல் வாய்க்கு வந்த படி பேசுவதுதான் பகுத்தறிவா வலி உயிரே போகும் சார். தூங்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. சூலை வியாதி என்று இதற்கு பெயர். எங்க சொந்தகார பாட்டி ஒருத்தி வயிறு வலி தாங்க முடியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். வலியின் உக்கிரத்தை அறிந்திருந்தால் இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. இன்றைய உலகில் உங்களுக்கு கேன்சர் வந்திருக்கிறது. இன்னும் 22 நாளில் நீங்கள் இறந்து போக போகிறீர்கள் என்று ஆங்கில மருத்துவர் கூறினால் அதில் சிறிதளவு வலியை நீங்கள் உணரலாம். இந்த வலியின் உக்கிரத்தை அறியாமல் வாய்க்கு வந்த படி பேசுவதுதான் பகுத்தறிவா பகுத்தறிவு என்பது யாவற்றையும் புரிந்து கொள்வது. அதற்கு முதலில் முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து முழுமையான அறிவை பெறாமல் பேச முயற்சிப்பது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வேகாத வடையை கையால் எடுத்து உண்ண முயற்சிப்பதற்கு சமமாகும்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஉலகிலேயே மிகப்பெரிய ஆதியோகி எனும் சிவன் சிலையை கோவையில் உருவாக்கியுள்ளார் சத்குரு. பார்ப்பன ஹிந்து கடவுள்கள் பொதுவாக கர்ப்பக்கிருஹத்தில் இருக்கும். பார்ப்பன பூசாரிகளுக்கும், அதிகமாக நன்கொடை தரும் பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கடவுள் தரிசனம் கிட்டும்.\nஇப்பொழுது சிவனை வெளியே கொண்டு வந்து யார் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் எனும் புரட்சியை செய்துள்ளார் சத்குரு ஜக்கி. இதன் மூலம் மிகப்பெரிய இந்துத்வ எழுச்சி தமிழகத்தில் வருமென்பதை மறுக்கமுடியாது. இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக கோவை மாறுமென்றால் மிகையாகாது.\nஇதன் மூலம் மூடநம்பிக்கைகள் தலைவிரித்தாடும். பார்ப்பனீயம் தமிழகத்தில் ருத்ரதாண்டவமாடும்.\nதந்தை பெரியாரால், தமிழகம் பார்ப்பனீயத்துக்கு ம���கப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆட்சியை பிடிக்க, பார்ப்பன அடிமை ஆதிக்க ஜாதியும் பாப்பானும் கூட்டு சேர்ந்து விட்டது கண்கூடு. அடுத்த கட்டமாக, இஸ்லாமியருக்கெதிராக முஸ்லிம்களை உசுப்பி விடுவான். குஜராத் கோத்ரா போல், ரயில் பெட்டியை எரித்து, வெடிகுண்டு வைத்து முஸ்லிம்கள் மீது பழி போடுவான்.\nபார்ப்பனீய எழுச்சிக்கெதிராக, பெரியாரிஸ்டுக்களும் இஸ்லாமியரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இணைவர். இஸ்லாத்தை தைரியமாக இஸ்லாமியர் பிரச்சாரம் செய்வர். இஸ்லாம் காட்டுத்தீ போல் தமிழகத்தில் பரவும்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// அடுத்த கட்டமாக, இஸ்லாமியருக்கெதிராக முஸ்லிம்களை உசுப்பி விடுவான். //\nதிருத்தம். அடுத்த கட்டமாக, இஸ்லாமியருக்கெதிராக இந்துக்களை உசுப்பி விடுவான்.\nதுபாயிலும், இதே போல் ஒரு ஆதியோகி சிலையை பாப்பான் கட்டவேண்டும். இது இஸ்லாமிய எழுச்சிக்கு வழிவகுக்கும்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\n2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்\n‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/cooking-tips/12166-cooking-tips-samaikkum-neram-payanpadum-super-tips-13-sasirekha", "date_download": "2020-01-22T03:20:56Z", "digest": "sha1:J6K3EEKBG2FV5LIZXKRTW4IAMWVPBFRU", "length": 13162, "nlines": 265, "source_domain": "www.chillzee.in", "title": "Cooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்��் - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\nஅல்வா வாங்கினால் அதை ஃப்ரிட்ஜ்க்கு மேல் இருக்கும் ஸ்டெப்ளைசரில் மேல் வைத்தால் எப்போதும் அல்வா கெட்டியாகாமல் தளற தளற இருக்கும். ஃப்ரிட்ஜினுள் அல்வா வைத்தால் கெட்டியாகிவிடும்\nபாலை லேசாக சூடுபடுத்தி அதில் அரை ஸ்பூன் சக்கரையை போட்டு அதில் தயிருக்காக உறை ஊற்றவும் 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் கெட்டித்தயிராக இருக்கும்\nகுளிர்காலங்களில் அடுப்பை அணைத்ததும் பர்னர் சிறிது நேரம் சூடாக இருக்கும் அதன் மேல் உறை ஊற்றிய பால் பாத்திரத்தை வைத்தால் சீக்கிரமாக தயிராகும்.\nகொத்துமல்லி கீரையை வாழையிலையில் சுற்றி ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை பசுமை மாறாமல் இருக்கும். கொத்துமல்லியை வெளியில் வைக்கவேண்டுமெனில் நனைத்த காகிதங்களில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்\nதோசை மாவு அதிகம் புளித்துவிட்டால் அதில் ஒரு கப் பால் சேர்த்து தோசை சுட்டால் புளிப்புத்தன்மை குறைந்துவிடும்\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 05 - சசிரேகா\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரி���்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/sep/08/canadas-bianca-andreescu-defeats-serena-williams-to-win-us-open-3230276.html", "date_download": "2020-01-22T02:18:12Z", "digest": "sha1:3JWCLFWLDI3YQFGUSD2GGCNF4TJSHWEM", "length": 7376, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nயுஎஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nBy DIN | Published on : 08th September 2019 11:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்க ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா, முன்னணி வீராங்கனை செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸுடன் கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு மோதினார்.\nசுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கனடாவை சேர்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.\nஅறிமுக போட்டியிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய 19 வயது நிரம்பிய கனடா வீராங்கனை பியான்காவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந���தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/1070", "date_download": "2020-01-22T02:32:56Z", "digest": "sha1:ZUUVB7JJ5OQUPEXIJEZZEAHTZ4G5G53S", "length": 10507, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாற்றங்கள்", "raw_content": "\nகல்வித்துறை ஓரு விவாதம் »\nஇணையத்தின் வேகத்தை விடவும் ஜெயமோகன் அவர்களின் வேகம் அதிகமாயிருப்பதால் தளத்தின் செயல்படுகள் தளர்ந்திருந்தது. :) தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n1. கட்டுரைகளை தளத்திலுருந்தே மின்னஞ்சல் செய்யும் வசதி மீண்டும் செயல்படுகிறது.\n2. முதல் பக்கத்தில் 10க்குப் பதில் 6 கட்டுரைகளே காண்பிக்கப்படும். பழைய கட்டுரைகளை ’அண்மைய இடுகைகள்’ வழியே அல்லது ’கோப்பு’ பக்கம் வழியே தேடி படிக்கலாம்.\n3. செய்தி ஓடைகளுக்கு கட்டுரை சுருக்கங்களே அனுப்பப்படுகின்றன.\n4. புதிய கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளதை மின்னஞ்சலில் தெரியப்படுத்தும் சேவை தற்போது ஸ்திரமாக செயல்படுகிறது. இங்கே சென்று மின்னஞ்சலை பதிந்துகொள்ளலாம்.\nதள செயல்பாடுகள் குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நன்றி.\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 21\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/04/15/sivaji-kanda-hindu-rajyam-play-part-09/", "date_download": "2020-01-22T02:10:22Z", "digest": "sha1:TBN36EFS5TC7DACTARZ55POUDGNVT4YL", "length": 33040, "nlines": 266, "source_domain": "www.vinavu.com", "title": "சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்பு��் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு கலை கதை சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் \nமுட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 9-ம் பாகம் ...\nசந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 9\nஉறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்\nசிட்னீஸ் : பிராமணோத்தமர்களே நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிக மிக முக்கியமானது ; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம்.\nபாலச்சந்திரப்பட்டர் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கறை இல்லையா என்ன \nகேசவப்பட்டர் : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லையா எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா\nபாலச்சந்திரப்பட்டர் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா\nசிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே … உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.\nகேசவப்பட்டர் : பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங��கள்\nசிட்னீஸ் : பொற்காலம் தோன்றப் போகிறது. உங்கள் பேருதவியால்.\nபாலச்சந்திரப்பட்டர் : தோன்றாமல் என்ன\n மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில், அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே\nபாலச்சந்திரப்பட்டர் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ் அவர்கள் சாஸ்திரத்தை தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.\nசிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா\nகேசவப்பட்டர் : சமயம், சந்தர்ப்பம், தயவு , தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ – முப்பிரிவினரான எமக்கு தேவதாப்ரீதிதான் முக்கியமான கடமை.\nபாலச்சந்திரப்பட்டர் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம் சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும் சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும் வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப் பற்றிப் பேசலாம்.\nசிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே.\nகேசவப்ப்பட்டர் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ் நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான் இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும், காசிவாசி காகப்பட்டரிடமிருந்து அவ்வளவுதானே\nகேசவப்பட்டர்: செல்கிறோம் காசி நோக்கி..\nசிட்னீஸ் : சென்று கூறுங்கள் – காகப்பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஓட்ட அரும்பாடுபட்ட வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்களெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்’ என்று பலர் பலவிதமாகப் பேசிய போதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்தூளாக்கி மராட்டியத்தை மற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.\nகேசவப்பட்டர் : சொல்கிறோம். சொல்கிறோம்… சொல்லாமலா இருப்போம்.\nசிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.\n பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.\nபாலச்சந்திரப்பட்டர் : கூறவேண்டும் கேசவப்பட்டரே சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.\nகேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால்தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.\nசிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.\n(சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)\nகேசவப்பட்டர் : ஒய், புறப்படும் புறப்படும் என்ன ஒய் அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கிறீர்\nபாலச்சந்திரப்பட்டர்: முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்குப் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு நாம் பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஒய் யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா .\nகேசவப்பட்டர் : ஏன் ஒய் போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம�� சொல்லிவிடுவது தானே\nபாலச்சந்திரப்பட்டர் : மந்த புத்தி ஒய், உமக்கு போக இஷ்டமில்லேன்னா வேறு ஏவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால்தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய காகப்பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஒய் காகப் பட்டரிடம் சென்று கூறுவோம் மராட்டியத்தின் நிலையை .. மட்டம் தட்டுவோம், இந்த மாவீரர்களை …\n நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.\nபாலச்சந்திரப்பட்டர்: ஆமாம் அவனிடம் சொன்னேன். அசடு ஒய் நீர்… சொன்னால்\nகேசவப்பட்டர் : அப்படி என்றால்\nபாலச்சந்திரப்பட்டர் : ராஜ்யம்… பூஜ்யம் ஒய் பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச் செய்கிறேன். வாரும்.\nமுந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nசிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை \nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா....\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்...\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\n ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது \nகுடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி \nஅம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3811", "date_download": "2020-01-22T02:08:55Z", "digest": "sha1:TMEKPOTDSQH5UNC3UR2NY23CEG4RD5WB", "length": 7188, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி\nதுனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர். இவர்களில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர்.\nஇந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர். படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்துள்ளது. இதில் படகு கடலில் மூழ்கியது.\nஇதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகினர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.துனிஷிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ராணுவ விமா னம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகடந்த பிப்ரவரியில் இதுபோன்று புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 90 பேர் பலியாகினர் என புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்ப��ும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuyaram.com/?p=14817", "date_download": "2020-01-22T02:33:42Z", "digest": "sha1:Z27IE3ORILVQSSG42AO5GDLSSPBKZBK5", "length": 5822, "nlines": 117, "source_domain": "www.thuyaram.com", "title": "திருமதி செல்வரத்தினம் அன்னமுத்து | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 10 மே 1935 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017\nயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் அன்னமுத்து அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசெல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nசித்திரா(சுவீடன்), சிவானந்தன்(கிராம அலுவலகர்- சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nரவீந்திரன்(சுவீடன்), வனஜா(ஆசிரியை- கிளி/ சிவபாதகலையகம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,\nஞானம்மா இராசரத்தினம், பாக்கியம் சற்குணம், அன்னம்மா, பொன்னுப்பிள்ளை, ஞானம்மா, கந்தையா, செல்லையா, முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபிரமீனா(சுவீடன்), யதுமதி(மாணவி- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி), ரவிவர்மன்(மாணவர்- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னாலைக்கட்டுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசித்திரா ரவீந்திரன்(மகள்) — சுவீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/ravichandran-ashwin-mankad-controversy-ben-stokes-on-mankading-virat-kohli-in-world-cup-2013081", "date_download": "2020-01-22T03:19:57Z", "digest": "sha1:VU2BPAGQB2FCP5BZ4E67C4TZ3GJE6IPM", "length": 12517, "nlines": 143, "source_domain": "sports.ndtv.com", "title": "\"அஷ்வின் செய்ததை, ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு செய்தால் ஏற்பீர்களா?\" - வார்னே, Ravichandran Ashwin Mankad Controversy: Ben Stokes On Mankading Virat Kohli In World Cup – NDTV Sports", "raw_content": "\n\"அஷ்வின் செய்ததை, ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு செய்தால் ஏற்பீர்களா\n\"அஷ்வின் செய்ததை, ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு செய்தால் ஏற்பீர்களா\nமுன்னாள் வீரர்கள் வாகன், ஜோன்ஸ், வார்னே ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர், \"இதையே ஸ்டோக்ஸ் கோலிக்கு செய்தால் இதனை ஏற்றுக்கொள்வார்களா\" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநானும் அவரும் எப்படியும் உலகக் கோப்பை ஆடத்தான் போகிறோம். அப்படி ஆடும் போது இது போன்ற சூழல் வந்தால் செய்யவே மாட்டேன்: பென் ஸ்டோக்ஸ் © AFP\nஐபிஎல் 2019 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் சேசிங் செய்து கொண்டிருந்த போது 13வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜாஸ் பட்லருக்கு பந்துவீசினார்.\nராஜஸ்தான் வீரர் பட்லர் அஷ்வின் பந்து வீசும் போது பந்துவீச்சாளர் பக்கம் இருந்தார். ஆனால் பந்து வீசப்படுவதற்கு முன்பே பட்லர் க்ரீஸுக்கு வெளியே செல்வதை அறிந்த அஷ்வின் பந்தை வீசாமளேயே பந்துவீச்சாளர் எண்ட்டில் ரன் அவுட் செய்தார். இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியபடி பட்லர் வெளியேறினார்.பட்லர் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மான்கடிங் எனும் வினோதமான முறையில் பட்லரை அஷ்வின் வீழ்த்தினார். இதனால் ராஜஸ்தான் நிலை குலைந்து போட்டியை வெல்ல முடியாமல் போனது.\nஇதற்கு முன்னாள் வீரர்கள் வாகன், ஜோன்ஸ், வார்னே ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர், \"இதையே ஸ்டோக்ஸ் கோலிக்கு செய்தால் இதனை ஏற்றுக்கொள்வார்களா\" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.\nவார்னே தனது ட்விட்டில் கோலிக்கு இதே செயலை ஸ்டோக்ஸ் செய்திருந்தால் அதனை ஏற்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டோக்ஸ் '' என்னிடம் நிறைய பேர் இதே விஷயத்தை கோலிக்கு செய்வீர்களா என்கிறார்கள். நானும் அவரும் எப்படியும் உலகக் கோப்பை ஆடத்தான் போகிறோம். அப்படி ஆடும் போது இது போன்ற சூழல் வந்தால் செய்யவே மாட்டேன்\" என்று கூறியுள்ளார்.\nவாகன், டியன் ஜோன்ஸ் இருவரும் இதே கருத்தை வலியுறுத்தி ட்விட் செய்துள்ளனர். முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் ���டிய கிங்ஸ் லெவன் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. கெயில் 79 ரன்களும், அகர்வால் 22 ரன்களும் எடுத்தனர். சர்ஃப்ராஸ் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nகிங்ஸ் லெவன் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி, கெளதம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. பட்லர் 69 ரன் எடுத்து வித்தியாசமான முறையில் அவுட் ஆனார். ரஹானே 27, சாம்சன் 30, ஸ்மித் 20 என அவுட் ஆக ராஜஸ்தான் 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் லெவம் தரப்பில் முஜிப், கான், ராஜ்புத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஷ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா\nபென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்\nவலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்\n\"இப்போதிலிருந்து நான் 'ஸ்பர்ஸ் அணி' ரசிகர்\" - பென் ஸ்டோக்ஸ்\nடெய்லர் ஷிஃப்ட்டை விட பிரபலமான பென் ஸ்டோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2009/07/31/", "date_download": "2020-01-22T03:02:52Z", "digest": "sha1:7TYRHHBRITE77EC2MSAV2I3XWUSL4OGB", "length": 17543, "nlines": 127, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்July31, 2009", "raw_content": "\n‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4\nபெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1\n‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2\n‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3\nதமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார்,\n“அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக தமிழ் இந்நாட���டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.\nஇந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.\nவேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல”.\nதனித் தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றையயல்லாம் பெ.மணியரசன் படித்தாரா இல்லையா என்ப தெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.\n“அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில், அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை”. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.\n“இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன் நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா” என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,\n“நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள் பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள் இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம் இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம் இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமை என்று தோன்றவில்லையா” என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\n“தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள் அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ‘ஆமாம்மா அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ‘ஆமாம்மா உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே உன்னை உன் புருனுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா’ என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார். அதாவது புருஷனும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள்.\n‘மோட்சம்’ என்பதற்குத் தமிழ் வார்தை ஏது மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி நெறி, கோள் என்றால், வெறி ஏது நெறி, கோள் என்றால், வெறி ஏது ‘பதிவிரதாத தன்மை’ என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா ‘பதிவிரதாத தன்மை’ என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா ‘பதிவிரதம்’ என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம்’ அல்லது ‘மனைவி விரதம்’ என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே ‘பதிவிரதம்’ என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம்’ அல்லது ‘மனைவி விரதம்’ என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன\nதமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை”.\nமூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\n2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்\n‘சந்திரபாபுவோடு நடந்��� சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2009/12/08/", "date_download": "2020-01-22T03:19:39Z", "digest": "sha1:AWJQDISIVA4UPMK4BFPUN2FRA6AWIBJW", "length": 11475, "nlines": 135, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்December8, 2009", "raw_content": "\nதன்னைப் பற்றியோ அல்லது தனக்கு வேண்டியவர்கள் பற்றியோ விமர்சிக்கும்போது, அதை நேரடியாக கேட்க தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது.\nதன் விஷயத்தையே பொதுவிஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களை விமர்சிக்கிற காரணத்தினாலேயே, தரமான ஒன்றை ‘தரமற்றது’ என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக, ‘பழிவாங்கிய மனத் திருப்தி’யை அடைவதற்கான முயற்சியே இந்தக் கேள்வியின் உளவியல் பின்னணி.\nநான் விமர்சிக்கிற விஷயம், சரியா தவறா என்பது பற்றிதான் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்.\nபாராட்டிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் பேர்கள் வருவார்கள். பாராட்டி அதன் மூலம் பலனும் பெறுவார்கள். சமூக பொறுப்புள்ளவன் யாரையும் தேவையற்று பாராட்டிக் கொண்டிருக்க மாட்டான். 1.5.1927 ம் ஆண்டு தந்தை பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்:\n“பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடியரசி’னால் நான் செய்து வந்த பிரச்சாரத்திலும் அரசியல் இயங்கங்களைக் கண்டித்தேன். வேதம் என்று சொல்லுபவற்றை, சாத்திரம் என்பதைக் கண்டித்தேன்.\nபார்ப்பனியம் என்பதை கண்டித்தேன். சாதி என்பதை கண்டித்தேன். அரசாங்கம் என்பதை கண்டித்தேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்தேன்.நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்தேன். தேர்தல் என்பதைக் கண்டித்தேன். கல்வி என்பதைக் கண்டித்தேன்.\nஸ்ரீமான்கள் கல்யாண சுந்தரம் முதலியார், வரதராஜூலு நாயுடு, ராஜகோபாலாச் சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்தேன். இன்னும் என்னெனவற்றையோ, யார் யாரையோ கண்டித்தேன். கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன் எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.\nஇன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தால��ம், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத தியாகமோ, திட்டமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படமாட்டேன் என்கிறது.”\nசெப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.\n‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….\nஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்\nதிருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\n2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்\n‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2428488", "date_download": "2020-01-22T02:41:48Z", "digest": "sha1:ZLJC6ZAO6BCCFJP375ZGW26KTHGBEN7N", "length": 21962, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Hyderabad Encounter: Post-mortem of Four Accused in Vet's Rape and Murder Case Completed | ஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் துணிச்சல் முடிவு 2\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசயீப் அலி கானிடம் பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி 4\nகுடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்\nரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104 7\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழ��� 1\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன' 2\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ... 1\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐதாரபாத் : தெலுங்கானா மாநிலத்தில் சம்ஷாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் மருத்துவரை இரவு பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி தொழிலாளர்கள் நான்கு பேர் அவரிடம் வந்து உதவுவது போல் நடித்து அருகில் உள்ள மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்தனர்.\nஇது தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் சம்பவ இடத்தி்ற்கு போலீசார் அழைத்துச்சென்ற போது தப்பியோட முயன்ற நான்கு பேரையும் சுட்டுக்கொன்றனர். அவர்களின் உடல் மெகபூபா நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.\nஇது தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், தெலுங்கான அரசுக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை நடத்தி அவற்றை வீடியோவாக பதிவு செய்து வீடியோ ஆதாரத்தை மெகபூபா நகர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்க வேண்டும். டிச.9-ம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nRelated Tags ஐதராபாத் என்கவுன்டர்: ... உயர்நீதிமன்றம் உத்தரவு\nடில்லி சட்டசபைக்கு தேர்தல்:ஜன.10-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு(3)\nபெட்ரோல் விலை மாற்றம் இல்லை, டீசல் விலை அதிகரிப்பு (1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇங்கு பதிவிடப்படும் கருத்துக்கள் நீதிபதிகளுக்கு நல்ல அறிவுரை அவர்கள் இதனை விரும்பாவிட்டாலும் தங்களைக் குறித்த சமுதாய மதிப்பீடுகள் குறைந்து வருகிறது என்று புரிந்து கொண்டு அதற்குத் தக்க வகையில், தங்கள் செயல்பாட்டினை மாற்றியமைத்துக் கொண்டால் நலம் எந்த ஒரு வழக்கையும் நீதிமன்றம் ஹால்லுபடி செய்யக்கூடாது ஆதாரங்கள் சரியான வகையில் சமர்ப்பிக்காவிடில் அல்லது விசாரணை முறையாக இல்லையென்று நினைத்தாலும் அவற்றை சரிவர நடத்திக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென மட்டுமே காவற்துறை மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் அப்படி இயலாவிடின், அந���த விசாரணை அமைப்பு மட்டுமே தங்கள் இயலாமையைக் குறிப்பிட்டு, வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் அதன்படி அந்த அதிகாரிகள் மேல் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகோர்ட் வக்கீல் நீதிஅரசர் பிழைப்பை கெடுத்துவிட்டபடியால் அவர்கள் இப்படியாவது வழக்கை வைத்து ஓட்டலாம் காலம் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் போல... இனி கோர்ட் கச்சேரின்னு போகக்கூடாதுங்க இப்படி கண்ட இடத்தில் சுட்டு தள்ளனும் அப்போதான் எல்லாம் சரிபடும் .கோர்ட் வாய்தா சாப்பாடு மருத்துவம் பாதுகாப்பு என்று குற்றம் செய்துள்ளவனுக்கு சாதகமாக செயல்படும் சட்டம் நீதி எல்லாம் வீண்தான் இதனால் குற்றம் அதிகரிக்கிறதே தவிர குரையல . ஆதலால் இப்படி சுட்டஉ தள்ளினா மக்களில் களை எடுப்பதுபோல் ஆகி நாடு நலம் எய்தும் .\nஜட்ஜ் பொழைப்புல மண்ண அள்ளிப் போட்ட மாதிரி இருக்கு. அவிங்க கிட்டே கேஸ் போயிருந்தா ஆறிப்போன டீயை ஆத்துற மாதிரி நாலு வருஷம் ஆத்தி ஆதாரம் இல்லை, டாக்டர் தன்னைத்தானே எரிச்சிக்கிட்டாருன்னு சொல்லி நாலு பேரையும் விடுதலை செஞ்சிருப்பாங்க. கனியும், கார்த்தியும் நீதி வென்றதுன்னு பாராட்டியிருப்பாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி சட்டசபைக்கு தேர்தல்:ஜன.10-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு\nபெட்ரோல் விலை மாற்றம் இல்லை, டீசல் விலை அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1994&lang=en", "date_download": "2020-01-22T03:43:14Z", "digest": "sha1:VOTCUCAETBFMGAAWJCWN35327T57H63L", "length": 8187, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nமுதல்வர் இன்று சேலம் வருகை\nஉயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு\nபேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nஅமித் ஷாவுக்கு ஆணையம் தடை\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/14181949/The-governments-silence-is-shocking-mkstalin.vpf", "date_download": "2020-01-22T01:38:35Z", "digest": "sha1:3ASWPVQ4UD6WAP5TYIQSNBWAYEMTUO34", "length": 19824, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The government's silence is shocking mk.stalin || என்.ஆர்.சி.,என்.பி.ஆர்.விவகாரம்: அ.தி.மு.க. அரசு மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளித்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன்.ஆர்.சி.,என்.பி.ஆர்.விவகாரம்: அ.தி.மு.க. அரசு மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளித்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் + \"||\" + The government's silence is shocking mk.stalin\nஎன்.ஆர்.சி.,என்.பி.ஆர்.விவகாரம்: அ.தி.மு.க. அரசு மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளித்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்\n“தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளித்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், “தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.\nமத்திய பா.ஜ.க. அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் “தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை” என்று கூறி, தமிழக மக்களை திசை திருப்பி வருவது கவலையளிக்கிறது.\nசிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி - ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியால் பெரும் பாதிப்பு என்பதை அறிந்து தான் திமுக சார்பில் நானே இந்த பிரச்சினையை எழுப்பினேன்.\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தோ அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்றோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்று கூறிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், எதிர்க்கட்சிகளின் அச்சம் அடிப்படையற்றது என்று அபத்தமாக வாதாடினார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்து நாடு முழுவதும் போராட்டமும், கலவரமும் ஏற்பட காரணமான அ.தி.மு.க. அரசு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்திற்கே ஏற்க மறுத்தது.\nகேரள மாநில அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தம் -2019-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், அதைப் பின்பற்றி ஒரு தீர்மானத்தை அரசின் சார்பில் நிறைவேற்ற தைரியம் இன்றி அஞ்சி நடுங்கி மத்திய பா.ஜ.க. அரசிற்கு கைகட்டி நின்றது அ.தி.மு.க. அரசு.\nஇந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடு���்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்து விட்டன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.\nபா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநில முதல்-மந்திரி . நிதிஷ்குமாரே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்ற ஒன்று. அதை பீகார் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று துணிச்சலாக அறிவித்துள்ளார்.\nதன் சொந்தக் கட்சி என்று கூட பாராமல் அசாம் மாநில பா.ஜ.க. முதல்-மந்திரியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.\nஆகவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமக்களுக்கு நெருக்கடியும் துயரமுமளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அ.தி.மு.க. அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை- நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திமுக நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\n1. சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு\nவருகிற சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n2. சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் விழுப்புரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nவருகிற சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n3. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக���க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்\nஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.\n4. தி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\n5. மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்\nமத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. “மன்னிப்பு கேட்க முடியாது” - ரஜினிகாந்துக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n2. தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்\n3. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற அனுமதி கேட்ட விஜயகாந்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்\n4. சென்னை - கோவை இடையே 68 சிறப்பு ரெயில்கள் ; தெற்கு ரெயில்வே அறிவிப்பு\n5. தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-22T04:04:06Z", "digest": "sha1:7ZTF2GOYBX2RHSCUZHYEBUV23MTAZQMA", "length": 11450, "nlines": 87, "source_domain": "www.martinvrijland.nl", "title": "காதல்: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nபாம்பு, குண்டலினி, ஈவ், காதல் மற்றும் அறிவொளி\nமனு அன்பு\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஜனவரி மாதம் 29 ம் தேதி\t• 11 கருத்துக்கள்\nஇந்த கட்டுரையில் ஒரு நல்ல புரிதல் உங்களுக்கு சில மத அறிவைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, பைபிளிலிருந்து படைப்பாளியைப் பற்றி தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஆதாம் மற்றும் ஏவாளின் கதை முற்றிலும் வித்தியாசமான ஒளியில் இங்கு வந்துள்ளது, மேலும் இது ஒரு மதத் தொன்மத்தை விட அதிகம் தெரிகிறது [...]\nஅன்பு, தெய்வீக மூலத்தில் நமது அசல் உடன் குவாண்டம் பின்னடைவு\nமனு அன்பு\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஏப்ரல் 29 அன்று\t• 7 கருத்துக்கள்\nபைபிளில் பல எழுத்துக்கள் உள்ளன. இது இன்றைய செய்திகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இப்போது அதிகமான மக்கள் அறிந்துள்ள புத்தகங்களின் தொகுப்பாகும். எமது செய்தி அனைத்து பெரிய செய்திகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற அர்த்தத்தில். இதனால் எல்லா பைபிள் புத்தகங்களும் ஒரு சக்தி தொகுதிகளால் திருத்தப்படுகின்றன. நிச்சயமாக [...]\nமகிழ்ச்சி, பயம் மற்றும் காதல் இணைப்பு\nமனு அன்பு\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஏப்ரல் 29 அன்று\t• 3 கருத்துக்கள்\nமனிதன் தொடர்ந்து மகிழ்ச்சியை தேடுகிறான், ஆனால் அந்த மகிழ்ச்சியில் எப்பொழுதும் திணறக்கூடியதாக இருக்கிறது. நம் காதுகளோடு காதலில் விழுந்தால், நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம், ஆனால் இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் வளர்ந்து வருகிறது. நாம் நிறைய பணம் சம்பாதித்திருந்தால், ஒரு நல்ல கார் வாங்க முடியும் என்றால், [...]\nஜூலை 2017 மூலம் பார்வையாளர்கள்\nஇன்றைய இளைஞர்கள் காலநிலை மறுப்பாளர்களுடன் மறு கல்வி முகாம்களை (குலாக்ஸ்) நிரப்ப விரும்புகிறார்கள்\nசீனாவிலிருந்து வரும் கொரோனா வைரஸ் உலகளாவிய தடுப்பூசி கடமைக்கு சரியான அலிபியை வழங்குகிறது\nஐரோப்பாவில் எந்த நாடுகள் துருக்கியால் முதலில் எடுக்கப்படும் என்பது குறித்து லிபியா தெளிவுபடுத்துகிறது\nதிருநங்கைகள் ஒரு பெண் விந்தணு தானத்துடன் பைனரி அல்லாத கூட்டாளியின் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள்\nபோயிங் 737-800 (விமானம் பிஎஸ் 752) ஐ வீழ்த்திய ஈரானிய விமான எதிர்ப்பு அமைப்பு ஹேக் செய்யப்பட்டதா\nஅனலைஸ் op இன்றைய இளைஞர்கள் காலநிலை மறுப்பாளர்களுடன் மறு கல்வி முகாம்களை (குலாக்ஸ்) நிரப்�� விரும்புகிறார்கள்\nZalmInBlik op இன்றைய இளைஞர்கள் காலநிலை மறுப்பாளர்களுடன் மறு கல்வி முகாம்களை (குலாக்ஸ்) நிரப்ப விரும்புகிறார்கள்\nZalmInBlik op சீனாவிலிருந்து வரும் கொரோனா வைரஸ் உலகளாவிய தடுப்பூசி கடமைக்கு சரியான அலிபியை வழங்குகிறது\nமார்ட்டின் வர்ஜண்ட் op எர்லாண்ட் ஆஸ்கார் கால்ஜார்ட் யார், அவருக்கு யூஜெனிக்ஸுடன் என்ன தொடர்பு\nZalmInBlik op சீனாவிலிருந்து வரும் கொரோனா வைரஸ் உலகளாவிய தடுப்பூசி கடமைக்கு சரியான அலிபியை வழங்குகிறது\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/28195-isl-goa-draw-kolkata-after-delayed-kick-off.html", "date_download": "2020-01-22T02:55:39Z", "digest": "sha1:S4B6SCYF3QEHP3ZR2OIQSWKAAQBVVRCI", "length": 10050, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா | ISL: Goa draw Kolkata after delayed kick off", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஐ.எஸ்.எல் கால்பந்து: கோவா - கொல்கத்தா போட்டி டிரா\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று அட்லெட்டிக்கோ கொல்கத்தா அணியுடன் கோவா மோதிய போட்டி டிரா ஆனது.\nகோவா விமான நிலையத்தில் மிக்-29k ரக விமானம் சறுக்கி விபத்துக்குள்ளானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விமான நிலையம் முடக்கப்பட்டு, பல விமானங்கள் தாமதமாகின. அதன் காரணமாக கோவா வீரர்கள் கொல்கத்தா செல்ல முடியாமல் நீண்ட நேரம் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.\nபின்னர் இரண்டு மணி நேரம் தாமதமாக கொல்கத்தாவுக்கு அவர்கள் வந்தடைய, போட்டி நள்ளிரவு தான் முடிந்தது. 4வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணி கோல் அடித்து அசத்தியது. நட்சத்திர வீரர் ராபி கீன் கோலடித்து கொல்கத்தாவுக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால, 24வது நிமிடத்தில் கோவாவின் பெரோமினாஸ் கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் போட்டி 1-1 என்றே முடிந்தது.\nபோட்டியின் முடிவில், 9 புள்ளிகளுடன் கொல்கத்தா 7வது இடத்திலும், 13 புள்ளிகளுடன் கோவா 4வது இடத்திலும் உள்ளன. ஒரு போட்டி அதிகம் விளையாடியுள்ள சென்னையின் எப்.சி அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொல்கத்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nபட்டமளிப்பு விழாவில் மாணவி செஞ்ச வேலை\nநாமும் பின்பற்றத்தக்க தோனியின் 10 மேற்கோள்கள்\nபைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜ��னியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/industry", "date_download": "2020-01-22T02:53:02Z", "digest": "sha1:NBSXARMQQWFR2QJEPCSAGFY2VRK346HB", "length": 4687, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "industry", "raw_content": "\nஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்\nபெல், செயில், என்.எல்.சி இனி தனியாருக்கு... பி.ஜே.பியின் முடிவை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்\nஃப்ரான்சைஸ் தொழில் - 7 - ஃப்ரான்சைஸ் கொடுப்பவருக்கும் எடுப்பவருக்கும்...\nஇன்ஃப்ராதுறைக்கு ரூ.102 லட்சம் கோடி ஒதுக்கீடு\n - வேட்டையாட வேண்டாம்... ஆனால், விதை விதைக்கலாம்\nகம்பெனி டிராக்கிங்: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\nஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்\n2020 - மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையட்டும்\nஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு\nஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...\nதொழிலில் வெற்றி பெற நிறைய படியுங்கள்\nமீண்டும் நோக்கியா... புது முதலீடுகளால் உயிர்த்தெழும் ஸ்ரீபெரும்புதூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/india/former-pm-manmohan-singh-accepts-to-travel-for-kartarpur-sahib-next-month-punjab-govt-324488", "date_download": "2020-01-22T02:38:30Z", "digest": "sha1:UU5HOEZMLMGKRCQJR3MANCDC6HUDVRQX", "length": 17032, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "Manmohan Singh | PAK? கர்தார்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்லும் மன்மோகன் சிங் | News in Tamil", "raw_content": "\n கர்தார்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்லும் மன்மோகன் சிங்\nமுன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கர்த்தர்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்வார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பு ஏற்று...\nபுதுடில்லி: \"கர்தார்பூர் நடைப்பாதை திறக்கும் தொடக்க விழாவிற்கு கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செல்ல இருக்கிறார். நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க விழாவிற்கு அவர் கலந்துக்கொள்வார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பின் பேர��ல் செல்வார். உண்மையில், பாகிஸ்தான் அரசாங்கமும் மன்மோகன் சிங்க்கு ஒரு அழைப்பை அனுப்பியது. ஆனால் அந்த அழைப்பு அவர் நிராகரித்து விட்டார். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் இன்று (வியாழக்கிழமை) மன்மோகன் சிங்கை சந்தித்து கர்த்தார்பூர் நடைபாதையின் துவக்க விழாவில் வருமாறு அழைத்தார். இதனையடுத்து முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் தொடக்க விழாவிற்கு கேப்டன் அமரீந்தருடன் கர்தார்பூருக்குச் செல்வார்.\nநவம்பர் 9 ஆம் தேதி சீக்கிய பக்தர்களுக்காக கர்த்தார்பூர் நடைபாதை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி கடந்த வெள்ளிக்கிழமை மன்மோகன் சிங்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அதவாது \"கர்தார்பூர் நடைப்பாதை திறக்கும் தொடக்க விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க விரும்புகிறோம். அவர் சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதியாக உள்ளார். நாங்கள் அவருக்கு முறையான அழைப்பிதழை அனுப்பி உள்ளோம்\" எனத் தெரிவித்திருந்தார்.\nஆனால் பாகிஸ்தான் அரசு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் அழைப்பை முன்னாள் பிரதமர் மன்மோகன் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழிதடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தான் நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nவாட்ஸ் ஆப் புதிய அப்டேட்.... இனி தானாக அழியும் குறுஞ்செய்தி....\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d9a8234930af36bcc472e1450313a0e8&searchid=1450055", "date_download": "2020-01-22T02:16:02Z", "digest": "sha1:DEZQSHNCTTU2MX6IG3H7BNAOW6JKMCH6", "length": 7321, "nlines": 246, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: படம்-பார் மகளே பார்-பாடல் -தேவை\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: தோழர்களே வணக்கம். எனக்கு கீழ்க்கண்ட பாடல்களை...\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: தோழர்களே வணக்கம் பழைய திரைப்பட பாடல்களை எளிதாக ...\nThread: ஒரு நல்ல இணைய தளம்\nஒரு நல்ல இணைய தளம்\nphotojokes.net எனபது ஒரு சுவாரஸ்யமான இணைய தளம்\nஇதில் நமது போஸ்டரை நாமே பார்ப்பது போலவும்\nதேநீர் கோப்பயில் உள்ள தேநீரில் நமது உருவம் தெரிவது\nபோலவும் இன்னும் பல அதிசய...\nThread: என்ன பாடல் வேண்டும்\n வணக்கம் கீழ்க்கண்ட பாடலகள் இடம்...\nஒவ்வொருவரும் சாதி பற்றி பேசவோ எழுதவோ மாட்டோம் என...\nஒவ்வொருவரும் சாதி பற்றி பேசவோ எழுதவோ மாட்டோம் என முடிவு எடுத்தால் சாதி ஒழிந்து விடும்\nஎல்லா மதங்களும் நல்லதே போதிக்கின்றன. ஆனாலும் மதத்தின் பெயரால் சண்டை. பிறருக்கு உதவுபவ்னே சிறந்த கடவுள் பக்தன்...\nThread: \"ஜெர்மெனியில் தொங்கும் ரயில்\"\nபடம் தெரியும்படி வேறு சுட்டி தரவும்\nThread: என்ன பாடல் வேண்டும்\nசடை வளர்ப்பார் – பக்திக்கடை விரிப்பார்\nகவிதை (ஒரு நாளிதழில் வெளியானது)\nThread: என்ன பாடல் வேண்டும்\nThread: என்ன பாடல் வேண்டும்\nதோழர்களே ராஜாதிராஜா படத்தில் இந்த பாட்டு...\nThread: சினிமாவில் பாரதியார் பாடல்கள்..\nபுதுமைப்பெண்களடி பூமிக்கு கண்களடி என்ற பாடல்\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: மாமன் ஒருநாள் மல்லிகைப பூ கொடுத்தான் என்ற...\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: மலேசியா வாசுதேவன் பாடிய பனிதென்றல் காற்றே வா ...\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: நன்றி நம்பி அவர்களே வெள்ளி ரதங்கள் பாடல் பெற...\nThread: என்ன பாடல் வேண்டும்\nSticky: அமுதும் தேனும் எதற்கு என்ற பாடல் தேவை . இது எந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://gendercheck.tamil.indiaspend.com/women-may-be-more-vulnerable-to-climate-change-but-data-absent/", "date_download": "2020-01-22T02:49:49Z", "digest": "sha1:H3W3SZUQ7LU4DKQBM4XOMGG2WFQGIBS6", "length": 61772, "nlines": 124, "source_domain": "gendercheck.tamil.indiaspend.com", "title": "காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கக்கூடியவர்களாக இருக்கும் பெண்கள்; ஆனால் தரவு இல்லை | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nகாலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கக்கூடியவர்களாக இருக்கும் பெண்கள்; ஆனால் தரவு இல்லை\nபுதுடெல்லி: பெண்கள் தங்கள் வாழ்க்கையில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர அதிக வாய்ப்புள்ளது; இதுபோன்ற சிக்கல்களால் அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று நிகழ்வு சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆயினும்கூட, காலநிலை மாற்றத்தழுவலில் பெண்களின் பங்கு மற்றும் ஈடுபாட்டை அளவிட நம்பகமான எந்த தரவுகளும் இல்லை.\nபெண்கள் தங்கள் வீடுகளுக்குள் உள்ள இயற்கை வளங்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் - எல்.எம்.ஐ.சி (LMICs), 10இல் 8 பெண்கள் தங்கள் வீட்டுக்கு தண்ணீர் சேகரிப்பதற்கு பொறுப்பாளிகளாக உள்ளனர். உலகளவில் 70% க்கும் மேற்பட்ட தண்ணீருக்கான பணிகள் மற்றும் நிர்வகிப்பதற்கு பெண்களே பொறுப்பாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் 65% அதிகமான பெண்கள், விவசாயத் தொழிலாளர்களிலும் உள்ளனர்.\nபெண்கள் காலநிலை மாற்ற விவாதங்களில் ஒருங்கிணைந்தவர்கள் என்று உலக அளவில் ஒருமித்த கருத்து உள்ளது; அவர்களின் பங்கு மற்றும் இயற்கை வளங்களை சார்ந்து இருப்பதால் மட்டுமல்ல; சமமற்ற பாதிப்பு, காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கு அவற்றின் விகிதாச்சார பாதிப்பு காரணமாகவும் தான். ஆயினும்கூட, நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், பெண்களின் பாத்திரங்கள் மற்றும் காலநிலை மாற்ற தழுவல் பாதிப்பு குறித்து தரவுகளை ஆவணப்படுத்தல் என்பது குறைவு. இந்த சிக்கல்களில் கவனம் செலுத்தும் எந்த ஒரு நிலையான நடவடிக்கையையும் நம்மால் அடையாளம் காண முடியவில்லை. பெண்கள் பற்றிய உலகளாவிய குறிகாட்டிகள் மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கை ஆகியவை இல்லை.\nஎவ்வாறு ஆயினும், 2019 மார்ச் மாதம் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவையின் 4 வது அமர்வில் அனைத்து 193 ஐ.நா. உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன; இது, காலநிலை நடவடிக்கை திட்டமிடல் மற்றும் அவற���றின் தாக்கத்தை கண்காணிப்பதில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான நம்பிக்கையை வழங்குகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான காலநிலை மாற்றத்தின் ஏற்றத்தாழ்வான சுமையை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல், \"அவர்களின் அறிவு மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் சக்தி\", சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமையை - உள்ளூர் முதல் சர்வதேச அளவில் வரை - ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் \"பாலின முக்கிய நீரோட்டத்தில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்\" உலகளாவிய செயல்முறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்தல் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் தீர்மானம் கோருகிறது.\nதொழில்துறைக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போதே, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே 1.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் -ஐபிசிசி (IPCC) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2030 வாக்கில், அல்லது இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்.\nஇதுவரை, உலக வெப்பநிலை 1 ° C உயர்ந்துள்ள நிலையில், கேரளாவில் வெள்ளம், உத்தரகண்ட் மாநிலத்தில் காட்டுத்தீ மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் அனல்காற்று போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை, அதன் பாதிப்பை இந்தியா ஏற்கனவே அனுபவித்திருக்கிறது.\nபெண்கள், குறிப்பாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கலாம்.\nவிவசாய உற்பத்தித்திறன், கால்நடை பிரச்சினைகள் மற்றும் தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் காலநிலை மாற்ற தாக்கங்களை, ஆண்களை விட பெண்கள் அதிகம் சந்திக்கும் நிலையில், காலநிலை மற்றும் விவசாயத் தகவல்கள் குறித்த முக்கிய தரவுகள் பெறுவதில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உள்ளனர், அவை காலநிலை கவலைகளைத் திட்டமிட அனுமதிக்கும் என, அக்டோபர் 2015 உகாண்டாவின் ராகாயின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.\nமே 2018 இல் வெளியிடப்பட்ட உகாண்டாவில் இருந்து இரண்டாவது ஆய்வு, காலநிலை மாற்றம், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது: பயிர் சாகுபடி செயலிழப்பு மற்றும் வீட்டு வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவற்றால் ஏற்படும் நிதி அழுத்தங்கள், திருமண மன அழுத்தத்தை அதிகரிக்கும்; மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும். இது பெண்களின் பொருளாதார துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்; ஆண்கள் பெரும்பாலும் பயிர் விற்க விரும்புகிறார்கள்; ஆனால் பெண்களோ வறட்சியிலும் வளர்ந்திருக்கிறார்கள், முடிவில் தங்களது மனைவியை கலந்தாலோசிக்காமல் ஆண்கள் முடிவு எடுக்கிறார்கள்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் இயற்கை பேரழிவுகள் பெண்களுக்கும் அதிக ஆபத்தை உருவாக்குகின்றன. 2004 ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியின் போது, ஆண்களை விட அதிகமான பெண்களே இறந்தனர், ஏனெனில் அவர்கள் தங்களுக்கே உரிய குடும்ப பொறுப்பில் கவலையில், குழந்தைகள் மற்றும் உறவினர்களை தேட வந்தவர்கள். அத்துடன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை போல தண்ணீரில் நீந்தவோ, மரங்கள் மீது ஏறி தப்பவும் தெரியாது.\nகாலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகள், பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சூழல்களில் ஆளாக்குகின்றன. ஹைதியில் 2016 இல் சூறாவளியை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகள் வேகமாக அதிகரித்தன; இதன் முடிவில் சிறுமியர் பாலியல் கடத்தல் வழக்குகளும், அப்பகுதியில் பெருகின. 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அனாதைப் பெண்கள் குறித்த கவலைகளால், இளம் வயது சிறுமியர் திருமணம் அதிகரித்தது.\nகாலநிலை மாற்றம் குறித்து பாலின தரவு - மற்றும் இலக்குகள் - இல்லை\nபோதிய தரவு இல்லாததால் காலநிலை மாற்றம் தொடர்பான பெண்களின் சுமைகளின் அளவு மற்றும் நோக்கம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. ஐ.நா. பாலின குறிகாட்டிகளின் குறைந்தபட்ச தொகுப்பு பாலின சமத்துவம் மற்றும் காலநிலை குறித்து எந்த நடவடிக்கையும் கொண்டிருக்கவில்லை.\nவளர்ச்சி மற்றும் சுகாதார பிரச்சினைகள் முழுவதும் பாலின சமத்துவம் மற���றும் அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை அடையாளம் காணவும் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்ட EMERGE திட்டத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, காலநிலை மாற்ற நடவடிக்கை தொடர்பான இந்த பிரச்சினைகள் குறித்த நடவடிக்கைகளை நாங்கள் தேடினோம். நாங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.\nநிலையான மேம்பாட்டு இலக்கு - எஸ்டிஜி (SDG) 13 “காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான அவசர நடவடிக்கை” தேவை, மேலும் பின்னடைவு மற்றும் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவது பற்றி குறிப்பிட்ட குறிப்பை அளிக்கிறது. தற்போதுள்ள எஸ்டிஜி 13 குறிகாட்டிகள் உலகளாவிய வெப்பநிலை, மழைப்பொழிவு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, ஆற்றல் நுகர்வு, நில பயன்பாடு மற்றும் வானிலை அடிப்படையிலான மற்றும் புவியியல் குறிகாட்டிகளில் கவனம் செலுத்துகின்றன.\nஇருப்பினும், இந்த நடவடிக்கைகள் பாலின சமத்துவ முன்னோக்கி கொண்டிருக்கவில்லை. எஸ்டிஜி 13-க்கு பாலின உணர்திறன் இலக்குகள் அல்லது குறிகாட்டிகள் எதுவும் இல்லை.\nதொடர்புடைய எஸ்டிஜிக்கள், தண்ணீர் மற்றும் சுகாதாரம் # 6, ஆற்றல் # 7, தண்ணீருக்குள் கீழே # 14 மற்றும் நிலத்தின் மேல் வாழ்க்கை # 15 ஆகியன காலநிலை மாற்ற உரையாடலுக்கு பங்களிக்கின்றன; ஆனால் பாலின உணர்திறன் குறிகாட்டிகள் இல்லை.\nஎஸ்.டி.ஜி 5 (பாலின சமத்துவம்) இதனுள் ஒரு குறிகாட்டி உள்ளது, இது விவசாய மக்களிடையே நில உரிமையை பாலினத்தால் அளவிடுவதன் மூலம், இந்த உரையாடலை மேலும் விரிவுபடுத்துகிறது. இது உரிமையாளர் முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது, ஆனால் நில உரிமை என்பது காலநிலை மாற்றத் திட்டமிடல் முயற்சிகளில் பெண்களின் ஈடுபாட்டை அளவிடுவதற்கான ஒரு வழிமுறையாக இல்லை, இருப்பினும் இந்த பிரச்சினையில் சில நுண்ணறிவை இதனால் வழங்க முடியும்.\nதீர்வு: மாற்றத்தின் முகவர்களாக பெண்கள்\nநைரோபியில் மார்ச் 2019 நடந்த கூட்டத்தின் அறிக்கைகள் அடுத்த மூன்று முதல், ஐந்து ஆண்டுகளில் நமது பணிகளை முன்னேற்றும் வகையில் உடனடி காலநிலை நடவடிக்கை திட்டமிடலை கோருகின்றன. இந்த செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை - குறிப்பாக, முன்கூட்டியே மாற்றத்திற்கு உதவ அரசியல் தலைமைத்துவத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது,\nகாலநிலை மாற்ற நடவடிக்���ை திட்டத்தில் பாலின சமத்துவம் என்பதில், பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான உலகளாவிய அழைப்புகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளன. தரவுகள் இல்லாதது அல்லது நிலையான நடவடிக்கை இன்மை கூட இந்த இலக்கை அடைவதற்கான பாதையில் இருந்தால், மதிப்பீடு செய்வது கடினமானது. எஸ்.டி.ஜி மாற்றத்திற்கான ஒரு அடிப்படையை விரைவாக நிறுவுவது கட்டாய தேவையாகும். இதற்காக பாலினம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நாம் சேகரிக்கும் தரத்தையும் தரவுகளின் வகைகளையும் மேம்படுத்த வேண்டும்.\nஇக்கூட்டத்தின் வழிகாட்டுதல்கள், காலநிலை நடவடிக்கை திட்டமிடலில் பெண்களின் மதிப்பு குறித்த வளர்ந்து வரும் ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது. பெண்கள் ஒரே நேரத்தில் \"அதிர்ச்சி உறிஞ்சிகள்’\" மற்றும் காலநிலை மாற்ற தழுவலுக்கான \"மாற்றத்தின் முகவர்கள்\" என்று விவரிக்கப்படுகிறார்கள்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், பெண்கள் தலைமையிலான காலநிலை மாற்றத் திட்டமிடல் மற்றும் தழுவல் முயற்சிகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.\nவடகிழக்கு கென்யாவின் மற்றொரு திட்டம், காலநிலை மாற்றத்தைப் பற்றி பேச பெண்களை ஊக்குவிக்க சமூகம் சார்ந்த புகைப்படக் கதைகளை பயன்படுத்தியது - குறிப்பாக அவர்களின் சமூகத்தை பாதிக்கும் வறட்சி குறித்து. பெண்கள் ஆயர் முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக பேச ஊக்குவிக்கப்படுவதில்லை. சமூக விவாதங்கள் மற்றும் குறுகிய வீடியோக்களை உருவாக்குவதன் மூலம், இந்த பெண்கள் நீண்ட கால வறட்சியை சமாளுக்கும் தங்களது அனுபவங்களையும் உத்திகளையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த சமூகத்தின் ஆண் உறுப்பினர்கள், காலநிலை மாற்றத்தின் சிக்கல்கள் மற்றும் தழுவல் உத்திகளை நன்கு புரிந்துகொள்ள, இந்த வீடியோக்களைப் பார்க்க விரும்பினர்.\nஒடிசாவின் பத்ராக் நகரில், கடல் நீர்மட்டம் அதிகரிப்பதாலும், பருவமழை குறைவதாலும் உள்ளூர் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிக்கும் நிலையில், பெண்கள் கூட்டாக சேர்ந்து அல்லது சுய உதவிக்குழுக்கள் எஸ்.எச்.ஜி - (SHGs ) ஒன்று சேர்ந்து குடிநீரை உறுதி செய்வதற்கான தீர்வுகளை உருவாக்கி வருவதாக, இந்தியா ஸ்பெண்ட் பிப்ரவரி 2019 கட்டுரை தெரிவித்தது. வீட்டுக்கான தண்ணீர் சேகரிப்பதற்காக செல்லும் நேரமும் தூரமும் அதிகரிப்பதால், பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்; இதனால், தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். பெண்களுக்கு வெள்ளம் மற்றும் மாதவிடாய் மற்றும் சுகாதாரத்தின் போது தனியுரிமை இல்லாமை போன்ற பெண்கள் தொடர்பான கவலைகளைப் பற்றி விவாதிக்க, சுய உதவிக் குழுக்கள் ஒரு தளத்தை வழங்குகிறது.\nஇந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள நஹி சமூகத்தைப் போல மற்ற முயற்சிகள் தனிமைப்படுத்தப்பட்ட சோதனைகளாகிறது. நஹி பெண்கள் தங்கள் கோழி கூண்டுகளை, குளங்களுக்கு மேல் வைக்க ஆரம்பித்தனர். குளத்தில் விழும் கோழியின் கழிவு, மீனுக்கு தீவனமாக செயல்படக்கூடும் என்பதையும், இதனால் பெரிய அளவில் மீன் உற்பத்தியாகும் என்பதையும் பெண்கள் உணர்ந்தனர்.இந்த முறையானது, அந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார நன்மைகளை அளித்துள்ளது; அத்துடன், வாழ்வாதாரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த உதவியது.\nஇந்த திட்டங்கள் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதன் மதிப்பு மற்றும் திறன்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த முயற்சிகளை சிறப்பாக கொண்டு செல்லவும், காலநிலை திட்டமிடல் நிகழ்ச்சி நிரலில் பெண்கள் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும் தேசிய மற்றும் உலகளாவிய குறிகாட்டிகள் தேவை.\n(நம்ரதா ராவ், புதுடெல்லியைச் சேர்ந்தவர்; சான் டியாகோ (யு.சி.எஸ்.டி), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய மையத்தில் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர். அனிதா ராஜ், சமூகம் மற்றும் சுகாதாரம் தொடர்பானா டாடா சான்சிலர் பேராசிரியர்; மருத்துவம் மற்றும் கல்வி ஆய்வுகள் பேராசிரியர்; மற்றும் யு.சி.எஸ்.டி.யில் பாலின சமத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த மையத்தின் இயக்குனர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: பெண்கள் தங்கள் வாழ்க்கையில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர அதிக வாய்ப்புள்ளது; இதுபோன்ற சிக்கல்களால் அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று ���ிகழ்வு சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆயினும்கூட, காலநிலை மாற்றத்தழுவலில் பெண்களின் பங்கு மற்றும் ஈடுபாட்டை அளவிட நம்பகமான எந்த தரவுகளும் இல்லை.\nபெண்கள் தங்கள் வீடுகளுக்குள் உள்ள இயற்கை வளங்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் - எல்.எம்.ஐ.சி (LMICs), 10இல் 8 பெண்கள் தங்கள் வீட்டுக்கு தண்ணீர் சேகரிப்பதற்கு பொறுப்பாளிகளாக உள்ளனர். உலகளவில் 70% க்கும் மேற்பட்ட தண்ணீருக்கான பணிகள் மற்றும் நிர்வகிப்பதற்கு பெண்களே பொறுப்பாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் 65% அதிகமான பெண்கள், விவசாயத் தொழிலாளர்களிலும் உள்ளனர்.\nபெண்கள் காலநிலை மாற்ற விவாதங்களில் ஒருங்கிணைந்தவர்கள் என்று உலக அளவில் ஒருமித்த கருத்து உள்ளது; அவர்களின் பங்கு மற்றும் இயற்கை வளங்களை சார்ந்து இருப்பதால் மட்டுமல்ல; சமமற்ற பாதிப்பு, காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கு அவற்றின் விகிதாச்சார பாதிப்பு காரணமாகவும் தான். ஆயினும்கூட, நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், பெண்களின் பாத்திரங்கள் மற்றும் காலநிலை மாற்ற தழுவல் பாதிப்பு குறித்து தரவுகளை ஆவணப்படுத்தல் என்பது குறைவு. இந்த சிக்கல்களில் கவனம் செலுத்தும் எந்த ஒரு நிலையான நடவடிக்கையையும் நம்மால் அடையாளம் காண முடியவில்லை. பெண்கள் பற்றிய உலகளாவிய குறிகாட்டிகள் மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கை ஆகியவை இல்லை.\nஎவ்வாறு ஆயினும், 2019 மார்ச் மாதம் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவையின் 4 வது அமர்வில் அனைத்து 193 ஐ.நா. உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன; இது, காலநிலை நடவடிக்கை திட்டமிடல் மற்றும் அவற்றின் தாக்கத்தை கண்காணிப்பதில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான நம்பிக்கையை வழங்குகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான காலநிலை மாற்றத்தின் ஏற்றத்தாழ்வான சுமையை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல், \"அவர்களின் அறிவு மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் சக்தி\", சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமையை - உள்ளூர் முதல் சர்வதேச அளவில் வரை - ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் \"பாலின முக்கிய நீரோட்டத்தில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்\" ��லகளாவிய செயல்முறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்தல் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் தீர்மானம் கோருகிறது.\nதொழில்துறைக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போதே, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே 1.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் -ஐபிசிசி (IPCC) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2030 வாக்கில், அல்லது இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்.\nஇதுவரை, உலக வெப்பநிலை 1 ° C உயர்ந்துள்ள நிலையில், கேரளாவில் வெள்ளம், உத்தரகண்ட் மாநிலத்தில் காட்டுத்தீ மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் அனல்காற்று போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை, அதன் பாதிப்பை இந்தியா ஏற்கனவே அனுபவித்திருக்கிறது.\nபெண்கள், குறிப்பாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கலாம்.\nவிவசாய உற்பத்தித்திறன், கால்நடை பிரச்சினைகள் மற்றும் தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் காலநிலை மாற்ற தாக்கங்களை, ஆண்களை விட பெண்கள் அதிகம் சந்திக்கும் நிலையில், காலநிலை மற்றும் விவசாயத் தகவல்கள் குறித்த முக்கிய தரவுகள் பெறுவதில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உள்ளனர், அவை காலநிலை கவலைகளைத் திட்டமிட அனுமதிக்கும் என, அக்டோபர் 2015 உகாண்டாவின் ராகாயின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.\nமே 2018 இல் வெளியிடப்பட்ட உகாண்டாவில் இருந்து இரண்டாவது ஆய்வு, காலநிலை மாற்றம், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது: பயிர் சாகுபடி செயலிழப்பு மற்றும் வீட்டு வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவற்றால் ஏற்படும் நிதி அழுத்தங்கள், திருமண மன அழுத்தத்தை அதிகரிக்கும்; மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும். இது பெண்களின் பொருளாதார துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்; ஆண்கள் பெரும்பாலும் பயிர் விற்க விரும்புகிறார்கள்; ஆனால் பெண்களோ வறட்சியிலும் வளர்ந்திருக்கிறார்கள், முடிவில் தங்களது மனைவியை கலந்தாலோசிக்காமல் ஆண்கள் முடிவு எடுக்கிறார்கள்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் இயற்கை பேரழிவுகள் பெண்களுக்கும் அதிக ஆபத்தை உருவாக்குகின்றன. 2004 ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியின் போது, ஆண்களை விட அதிகமான பெண்களே இறந்தனர், ஏனெனில் அவர்கள் தங்களுக்கே உரிய குடும்ப பொறுப்பில் கவலையில், குழந்தைகள் மற்றும் உறவினர்களை தேட வந்தவர்கள். அத்துடன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை போல தண்ணீரில் நீந்தவோ, மரங்கள் மீது ஏறி தப்பவும் தெரியாது.\nகாலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகள், பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சூழல்களில் ஆளாக்குகின்றன. ஹைதியில் 2016 இல் சூறாவளியை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகள் வேகமாக அதிகரித்தன; இதன் முடிவில் சிறுமியர் பாலியல் கடத்தல் வழக்குகளும், அப்பகுதியில் பெருகின. 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அனாதைப் பெண்கள் குறித்த கவலைகளால், இளம் வயது சிறுமியர் திருமணம் அதிகரித்தது.\nகாலநிலை மாற்றம் குறித்து பாலின தரவு - மற்றும் இலக்குகள் - இல்லை\nபோதிய தரவு இல்லாததால் காலநிலை மாற்றம் தொடர்பான பெண்களின் சுமைகளின் அளவு மற்றும் நோக்கம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. ஐ.நா. பாலின குறிகாட்டிகளின் குறைந்தபட்ச தொகுப்பு பாலின சமத்துவம் மற்றும் காலநிலை குறித்து எந்த நடவடிக்கையும் கொண்டிருக்கவில்லை.\nவளர்ச்சி மற்றும் சுகாதார பிரச்சினைகள் முழுவதும் பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை அடையாளம் காணவும் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்ட EMERGE திட்டத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, காலநிலை மாற்ற நடவடிக்கை தொடர்பான இந்த பிரச்சினைகள் குறித்த நடவடிக்கைகளை நாங்கள் தேடினோம். நாங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.\nநிலையான மேம்பாட்டு இலக்கு - எஸ்டிஜி (SDG) 13 “காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான அவசர நடவடிக்கை” தேவை, மேலும் பின்னடைவு மற்றும் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவது பற்றி குறிப்பிட்ட குறிப்பை அளிக்கிறது. தற்போதுள்ள எஸ்டிஜி 13 குறிகாட்டிகள் உலகளாவிய வெ���்பநிலை, மழைப்பொழிவு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, ஆற்றல் நுகர்வு, நில பயன்பாடு மற்றும் வானிலை அடிப்படையிலான மற்றும் புவியியல் குறிகாட்டிகளில் கவனம் செலுத்துகின்றன.\nஇருப்பினும், இந்த நடவடிக்கைகள் பாலின சமத்துவ முன்னோக்கி கொண்டிருக்கவில்லை. எஸ்டிஜி 13-க்கு பாலின உணர்திறன் இலக்குகள் அல்லது குறிகாட்டிகள் எதுவும் இல்லை.\nதொடர்புடைய எஸ்டிஜிக்கள், தண்ணீர் மற்றும் சுகாதாரம் # 6, ஆற்றல் # 7, தண்ணீருக்குள் கீழே # 14 மற்றும் நிலத்தின் மேல் வாழ்க்கை # 15 ஆகியன காலநிலை மாற்ற உரையாடலுக்கு பங்களிக்கின்றன; ஆனால் பாலின உணர்திறன் குறிகாட்டிகள் இல்லை.\nஎஸ்.டி.ஜி 5 (பாலின சமத்துவம்) இதனுள் ஒரு குறிகாட்டி உள்ளது, இது விவசாய மக்களிடையே நில உரிமையை பாலினத்தால் அளவிடுவதன் மூலம், இந்த உரையாடலை மேலும் விரிவுபடுத்துகிறது. இது உரிமையாளர் முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது, ஆனால் நில உரிமை என்பது காலநிலை மாற்றத் திட்டமிடல் முயற்சிகளில் பெண்களின் ஈடுபாட்டை அளவிடுவதற்கான ஒரு வழிமுறையாக இல்லை, இருப்பினும் இந்த பிரச்சினையில் சில நுண்ணறிவை இதனால் வழங்க முடியும்.\nதீர்வு: மாற்றத்தின் முகவர்களாக பெண்கள்\nநைரோபியில் மார்ச் 2019 நடந்த கூட்டத்தின் அறிக்கைகள் அடுத்த மூன்று முதல், ஐந்து ஆண்டுகளில் நமது பணிகளை முன்னேற்றும் வகையில் உடனடி காலநிலை நடவடிக்கை திட்டமிடலை கோருகின்றன. இந்த செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை - குறிப்பாக, முன்கூட்டியே மாற்றத்திற்கு உதவ அரசியல் தலைமைத்துவத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது,\nகாலநிலை மாற்ற நடவடிக்கை திட்டத்தில் பாலின சமத்துவம் என்பதில், பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான உலகளாவிய அழைப்புகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளன. தரவுகள் இல்லாதது அல்லது நிலையான நடவடிக்கை இன்மை கூட இந்த இலக்கை அடைவதற்கான பாதையில் இருந்தால், மதிப்பீடு செய்வது கடினமானது. எஸ்.டி.ஜி மாற்றத்திற்கான ஒரு அடிப்படையை விரைவாக நிறுவுவது கட்டாய தேவையாகும். இதற்காக பாலினம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நாம் சேகரிக்கும் தரத்தையும் தரவுகளின் வகைகளையும் மேம்படுத்த வேண்டும்.\nஇக்கூட்டத்தின் வழிகாட்டுதல்கள், காலநிலை நடவடிக்கை திட்டமிடலில் பெண்களின் மதிப்பு குறித்த ���ளர்ந்து வரும் ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது. பெண்கள் ஒரே நேரத்தில் \"அதிர்ச்சி உறிஞ்சிகள்’\" மற்றும் காலநிலை மாற்ற தழுவலுக்கான \"மாற்றத்தின் முகவர்கள்\" என்று விவரிக்கப்படுகிறார்கள்.\nகாலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், பெண்கள் தலைமையிலான காலநிலை மாற்றத் திட்டமிடல் மற்றும் தழுவல் முயற்சிகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.\nவடகிழக்கு கென்யாவின் மற்றொரு திட்டம், காலநிலை மாற்றத்தைப் பற்றி பேச பெண்களை ஊக்குவிக்க சமூகம் சார்ந்த புகைப்படக் கதைகளை பயன்படுத்தியது - குறிப்பாக அவர்களின் சமூகத்தை பாதிக்கும் வறட்சி குறித்து. பெண்கள் ஆயர் முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக பேச ஊக்குவிக்கப்படுவதில்லை. சமூக விவாதங்கள் மற்றும் குறுகிய வீடியோக்களை உருவாக்குவதன் மூலம், இந்த பெண்கள் நீண்ட கால வறட்சியை சமாளுக்கும் தங்களது அனுபவங்களையும் உத்திகளையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த சமூகத்தின் ஆண் உறுப்பினர்கள், காலநிலை மாற்றத்தின் சிக்கல்கள் மற்றும் தழுவல் உத்திகளை நன்கு புரிந்துகொள்ள, இந்த வீடியோக்களைப் பார்க்க விரும்பினர்.\nஒடிசாவின் பத்ராக் நகரில், கடல் நீர்மட்டம் அதிகரிப்பதாலும், பருவமழை குறைவதாலும் உள்ளூர் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிக்கும் நிலையில், பெண்கள் கூட்டாக சேர்ந்து அல்லது சுய உதவிக்குழுக்கள் எஸ்.எச்.ஜி - (SHGs ) ஒன்று சேர்ந்து குடிநீரை உறுதி செய்வதற்கான தீர்வுகளை உருவாக்கி வருவதாக, இந்தியா ஸ்பெண்ட் பிப்ரவரி 2019 கட்டுரை தெரிவித்தது. வீட்டுக்கான தண்ணீர் சேகரிப்பதற்காக செல்லும் நேரமும் தூரமும் அதிகரிப்பதால், பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்; இதனால், தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். பெண்களுக்கு வெள்ளம் மற்றும் மாதவிடாய் மற்றும் சுகாதாரத்தின் போது தனியுரிமை இல்லாமை போன்ற பெண்கள் தொடர்பான கவலைகளைப் பற்றி விவாதிக்க, சுய உதவிக் குழுக்கள் ஒரு தளத்தை வழங்குகிறது.\nஇந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள நஹி சமூகத்தைப் போல மற்ற முயற்சிகள் தனிமைப்படுத்தப்பட்ட சோதனைகளாகிறது. நஹி பெண்கள் தங்கள் கோழி கூண��டுகளை, குளங்களுக்கு மேல் வைக்க ஆரம்பித்தனர். குளத்தில் விழும் கோழியின் கழிவு, மீனுக்கு தீவனமாக செயல்படக்கூடும் என்பதையும், இதனால் பெரிய அளவில் மீன் உற்பத்தியாகும் என்பதையும் பெண்கள் உணர்ந்தனர்.இந்த முறையானது, அந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார நன்மைகளை அளித்துள்ளது; அத்துடன், வாழ்வாதாரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த உதவியது.\nஇந்த திட்டங்கள் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதன் மதிப்பு மற்றும் திறன்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த முயற்சிகளை சிறப்பாக கொண்டு செல்லவும், காலநிலை திட்டமிடல் நிகழ்ச்சி நிரலில் பெண்கள் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும் தேசிய மற்றும் உலகளாவிய குறிகாட்டிகள் தேவை.\n(நம்ரதா ராவ், புதுடெல்லியைச் சேர்ந்தவர்; சான் டியாகோ (யு.சி.எஸ்.டி), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய மையத்தில் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர். அனிதா ராஜ், சமூகம் மற்றும் சுகாதாரம் தொடர்பானா டாடா சான்சிலர் பேராசிரியர்; மருத்துவம் மற்றும் கல்வி ஆய்வுகள் பேராசிரியர்; மற்றும் யு.சி.எஸ்.டி.யில் பாலின சமத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த மையத்தின் இயக்குனர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2018/11/do-we-need-to-safely-remove-usb-drives/", "date_download": "2020-01-22T02:02:08Z", "digest": "sha1:RTU4TWGUMQX4G5XN3YWANLKS2CCLQBPM", "length": 19554, "nlines": 125, "source_domain": "parimaanam.net", "title": "USB Drives : Safely Remove பண்ணனுமா? இல்லையா?? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nதிடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது.\nஇது காலம்காலமா இருக்கிற பிரச்சினை தான். ஏதாவது பைலை காப்பி பண்ணிட்டு USB drive ஐ safely remove பண்ணிட்டுத்தான் USB port ல இருந்து கழட்டனுமா இல்லையா என்று பலர் என்னிடமே கேட்டுள்ளனர். இந்தக் கேள்வியில் இருக்கும் உள்ளர்த்தம் அப்படி saefly remove செய்யாவிட்டால் USB drive பழுதாகிவிடுமா என்பதுதான்.\nஉண்மையிலே இந்த safely remove என்பது USB drive இல் இருக்கும் டேட்டாவைப் பற்றியது தான். திடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது. இதை வாசிக்கும் யாராவது விண்டோஸ் 95, 98 ஐ பயன்படுத்தி இருந்தால் நான் என்ன சொல்கிறேன் என்று புரியும். ஆனால் தபோதைய இயங்குமுறைகள் பல வழிகளில் முன்னேற்றமடைந்துவிட்டன. எனவே USB drive களை திடீரென கழட்டுவது அவற்றை செயலிழக்க வைத்துவிடாது, மாறாக நீங்கள் USB drive இற்கு காப்பி செய்த டேட்டாவை பாதித்துவிடும்.\nஇயங்குமுறை தான் கணனியில் இருக்கும் கோப்புகள் (பைல்கள்) எல்லாவற்றின் வாசித்தல், எழுதுதல் நடவடிக்கைகளை செய்யும். எனவே ஒரு ப்ரோக்ராம் ஹர்ட்டிஸ்க் அல்லது USB drive இல் இருக்கும் ஒரு பைலை வாசிக்கவோ அல்லது அந்த பைலில் எழுதவோ விரும்பினால் இயங்குமுறைக்கு தனது விருப்பத்தை தெரிவிக்கும்.\nஇயங்குமுறை குறித்த பைலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ப்ரோக்ராம் இற்கு கொடுக்க முடியும் என்றால் அதனைக் கொடுக்கும். சிலவேளை வேறு ப்ரோக்ராம் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் பைலை கேட்ட ப்ரோக்ராம்க்கு அதனைக் கொடுக்க முடியாது என்று தகவல் தெரிவிக்கப்படும். ஒழுங்காக குறித்த ப்ரோக்ராம்மில் இந்த நிலையைக் குறித்து ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தால் ஓகே, இல்லாவிடில் அந்த ப்ரோக்ராம் செயலிழக்க வாய்ப்புண்டு. சில வேளைகளில் அந்த ப்ரோக்ராம் இயங்குமுறைக்கு அவசியமானது என்றால், சிஸ்டம் முழுதாக செயலிழக்கவும் கூடும்.\nதற்போதைய புதிய இயங்குமுறைகளில் இப்படியான நிகழ்வுகளை நீங்கள் அதிகம் பார்த்திருக்க முடியாது, அதற்குக் காரணம் மேம்பட்ட பைல் சிஸ்டம் மற்றும் அதனைக் கையாளும் முறையும் தான்.\nஎப்படி இருப்பினும் USB driveகளை பொறுத்தவரையில் அதனை வேலு சுலபமாக கழட்டிவிட முடியும் என்பதால் தகவல் இழப்பை தடுக்கவே Safely Remove போன்ற ஆப்சன்கள் இயங்குமுறைகளில் காணப்படுகின்றன.\nஒரு பைலை இயங்குமுறை குறித்த ஒரு ப்ரோக்ராம் ஒன்றிற்கு அணுக வழங்குகிறது என்று வைத்துக்கொண்டால், இயங்குமுறை அந்த பைல் நிலையான ஒரு இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் தொழிற்படும். எனவே திடீரென USB drive ஒன்றை நீக்குவது அந்த USB drive இல் இருக்கும் தகவல் இழப்பு, பைல் சிஸ்டம் கரப்ட் ஆகுதல், ப்ரோக்ராம் செயலிழத்தல் போன்ற நிலைக்கு ஆளாக்கும்.\nமேலும், மிக முக்கியமான பிரச்சினை நீங்கள் பைல் ஒன்றை USB drive இற்கு காப்பி செய்தால் உடனடியாக இயங்குமுறை அதனை காப்பி செய்துவிடாது. சிஸ்டத்தை வினைத்திறனாக கையாள இயங்குமுறைகள் Write Cache எனும் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த Write Cache எனப்படுவது யாதெனில், நீங்கள் பைலை காப்பி செய்யத் தொடங்கியவுடன் உண்மையில் அது உங்கள் USB drive இற்கு காப்பி செய்யாமல், கணனியின் நினைவகத்திற்கே காப்பி செய்யும், பின்னர் அதற்கு ஏதுவான நேரம் எதுவோ, உதாரணமாக வேறு சில பைல்களும் காப்பி செய்யப்படவேண்டும் என்றால் அவற்றையும் ஒன்று சேர்த்து பின்னர் உங்களுக்குத் தெரியாமலேயே அது USB drive இல் காப்பி செய்கிறது.\nஆனால் உங்கள் கணினியின் திரையில் குறித்த பைல்கள் ஏற்கனவே USB drive இல் இருப்பது போல காட்டப்படும், ஆனால் நீங்கள் USB Drive ஐ கழட்டி வேறு ஒரு கணனியில் சொருகிப் பார்க்கும் போது அங்கே குறித்த பைல்கள் இருக்காது. ஐ பச்சை கலர் ஜிங்குசா, மஞ்சள் கலர் ஜிங்குசா, எனக்கே இது நிறையவாட்டி நடந்திருக்கு ஜிங்குசா\nஇப்படியான சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்குத்தான் இயங்குமுறைகள் Safely Remove ஆப்சனைக் கொண்டுள்ளன.\nSafely Remove கட்டளையின் போது என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்\nSafely Remove என்பது ஒரு கட்டளையாக இருந்தாலும், உள்ளே பல ரூபங்களாக வேலைகளை செய்துவிடுகிறது இந்தக் கட்டளை, அதனால் தான் அதற்கு சிலவேளை சில பல செக்கன்கள் கூட எடுக்கும்.\nWrite Cache இல் இருக்கும் அனைத்தையும் குறித்த drive இல் எழுதிவிடும்.\nஅடுத்து இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து ப்ரோக்ராம்களுக்கும் குறித்த USB drive கழட்டப்படப் போவதாக தகவல் ப்ரோட்காஸ்ட் செய்யப்படும். (இந்த செய்தியை செவிமெடுக்கக்கூடிய ப்ரோக்ராம்கள் அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்களைகளை மேற்கொள்ளும்.)\nசிலவேளை USB drive ஐ பயன்படுத்திக்கொண்டு இருக்கும் ப்ரோக்ராம், அல்லது ப்ரோக்ராம்கள் மேலே அனுப்பபட்ட செய்திக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து USB drive ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு USB drive ஐ கழட்டமுடியாதுள்ளது என்று செய்தி வரும்.\nபுதிய இயங்குமுறைகள் தகவலை பாதுகாக்க பல புதிய உத்திகளை கையாளுகின்றன. Windows ஐ பொறுத்தவரையில் Optimise for Quick Removal ஆப்சன் மூலம், பைலை USB drive இற்கு காப்பி செய்யும் போது உடனடியாக அதனில் எழுதிவிடும் படி செய்துவிட முடியும். இதனால் நீங்கள் Safely Remove செய்யாமல் USB drive ஐ கழட்டினால் கூட தகவல்கள் USB drive இல் இருக்கும். Windows இல் இந்த ஆப்சன் தான் பொதுவாக செயற்பாட்டில் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.\nஎப்படி இருப்பினும், Safely Remove ஒரு நல்ல விடையமே. Safely remove செய்வதாலோ அல்லது செய்யாமல் விடுவதாலோ உங்கள் USB drive இற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. அது உங்களின் தரவுகளை மட்டுமே பாதிக்கும். சிலவேளை ப்ரோக்ராம் செயலிழத்தல் மற்றும் சிஸ்டம் கிராஷ் ஆகுதல் என்பவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.\n⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=746296&Print=1", "date_download": "2020-01-22T02:44:10Z", "digest": "sha1:N7EEND6OIJDQYQPYHFUT64FC23MS66A5", "length": 5461, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சேர்ந்தமரம் புனித ராயப்பர்,சின்னப்பர்ஆலயத்தில் தேர்பவனி| Dinamalar\nசேர்ந்தமரம் புனித ராயப்பர்,சின்னப்பர்ஆலயத்தில் தேர்பவனி\nசேர்ந்தமரம்:சேர்ந்தமரம் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய தேர்பவனி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.சேர்ந்தமரம் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய 215வது ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அசன விருந்து, சிறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாடல்பலிஆசீர், பூண்டி வர்க்கிஸ் குழுவினரின் தியான வழிபாடு நிகழ்ச்சியும், புனித சின்னப்பர் நற்பணிமன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஆலயத்தில் 120வது ஆண்டு தேர்பவனி திருவிழாவான நேற்று 7ம் நாள் புனித ராயப்பர், சின்னப்பர் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி, புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை சேர்ந்தமரம் பங்குதந்தை மற்றும் கோவில் நிர்வாகிகள் ��ெய்திருந்தனர்.\nகம்ப்யூட்டர் பயிற்சி பெற்றமாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்\nதென்காசியில் புதிய தமிழகம்ஆலோசனைக் கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ledlightinside.com/ta/productimage/57296624.html", "date_download": "2020-01-22T02:01:56Z", "digest": "sha1:2BS5PF74OYTBCBKR7DLJSW2KC3Q5MXYM", "length": 11504, "nlines": 244, "source_domain": "www.ledlightinside.com", "title": "மொத்த விலை நேரடியாக விற்பனை வீதி விளக்குக்கு வழிவகுத்தது Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:தெரு விளக்கு படிப்புகள்,தெரு விளக்கு கேபிள் அளவு,தெரு விளக்குகள் கட் அவுட்\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > மொத்த விலை நேரடியாக விற்பனை வீதி விளக்குக்கு வழிவகுத்தது\nமொத்த வி���ை நேரடியாக விற்பனை வீதி விளக்குக்கு வழிவகுத்தது\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி தெரு விளக்கு > வாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n130lm / w 2700-6500K 120W LED தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n2 வருட உத்தரவாதம் 150 வாட் வீதி விளக்குக்கு வழிவகுத்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w தலைமையிலான வெள்ள விளக்கு வெளிப்புற வெள்ள ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 எஸ்எம்டி ஃப்ளட் லைட் 50 டபிள்யூ எல்இடி ஃப்ளட் லைட் ப்ரொஜெக்டர் விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதெரு விளக்கு படிப்புகள் தெரு விளக்கு கேபிள் அளவு தெரு விளக்குகள் கட் அவுட் தெரு விளக்கு வெளிப்புறம் தெரு விளக்கு எடின்பர்க் தெரு விளக்கு மின் சோதனை தெரு விளக்கு தலைவர்கள் தெரு விளக்கு பொறியாளர்\nதெரு விளக்கு படிப்புகள் தெரு விளக்கு கேபிள் அளவு தெரு விளக்குகள் கட் அவுட் தெரு விளக்கு வெளிப்புறம் தெரு விளக்கு எடின்பர்க் தெரு விளக்கு மின் சோதனை தெரு விளக்கு தலைவர்கள் தெரு விளக்கு பொறியாளர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/55899-psg-beat-manchester-united-2-0.html", "date_download": "2020-01-22T03:20:49Z", "digest": "sha1:RM3CKPTKCAZWXJHSSNW6QFWBLOQHZRVN", "length": 12483, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சாம்பியன்ஸ் கோப்பை: மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது பாரிஸ் | PSG beat Manchester United 2-0", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசாம்பியன்ஸ் கோப்பை: மான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது பாரிஸ்\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பை ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மான்செஸ்டர் யுனைட்டட், பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிகள் மோதிய முக்கிய போட்டியில், பாரிஸ் அணி 2-0 என அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.\nஐரோப்பிய நாடுகளின் சிறந்த அண��கள் விளையாடும் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுகள் நேற்று முதல் துவங்கியது. இதில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் அணியுடன் மோதியது. காயம் காரணமாக நெய்மார், கவானி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் கடும் பின்னடைவை சந்தித்தது பாரிஸ். அதேநேரம், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, தொடர் வெற்றிகளை மான்செஸ்டர் அணி குவித்து வந்த நிலையில், இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nஆரம்பத்திலிருந்தே பாரிஸ் அணி, முழுவதும் தாக்கி விளையாடியது. மான்செஸ்டர் யுனைட்டட் பதிலுக்கு ஒருசில வாய்ப்புகளை உருவாக்கி நெருக்கடி கொடுத்தது. ஆனால் இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி முடிந்தது. இரண்டாவது பாதியில், ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தபோது, பாரிஸ் அணியின் கிம்பெம்பே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், நட்சத்திர வீரர் ம்பாப்பே, மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.\nபோட்டி முடியும் நேரத்தில், மான்செஸ்டரின் நட்சத்திர வீரர போஃபா, பவுல் செய்ததால் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். பாரிஸ் 2-0 என வெற்றி பெற்றது.\nஇரண்டு போட்டிகள் கொண்ட இந்த சுற்றின் அடுத்த போட்டி, அடுத்த மாதம் 2ம் தேதி பாரிஸில் நடைபெறுகிறது. அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 3 கோல்கள் வித்தியாசத்தில் பாரிஸை வீழ்த்தினால் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ரெட் கார்டு வங்கியுள்ளதால், நட்சத்திர வீரர போஃபா அதில் விளையாட மாட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநெல்லை: பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி \nஉலகக்கோப்பைக்கு முன் கடைசி தொடரில் விளையாடுவது யார்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்��ுக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாரிஸ் : பாலின வன்முறைகளுக்கு எதிராக பேரணி\nரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிருக்கும் ராஜ்நாத் சிங்\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி... இந்தியா Vs நியூசிலாந்து செமி ஃபைனல் மேட்ச் நடைபெறுவதில் சிக்கல்\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான் மழை\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:29:34Z", "digest": "sha1:23OX2BTNTFRIUDC3LMUQG4C6GJMGRKP7", "length": 12228, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ஆந்திர முதலமைச்சர் ", "raw_content": "\nஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\nஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும்...\nஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்\nஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்ட���்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அதன்படி அமராவதி...\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்க புதிய திட்டம் தொடக்கம்\nஆந்திரப்பிரதேசத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த...\n2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...\n2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...\nசொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதலமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு\nசொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையில், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள், ஒவ்வொரு...\nஆந்திர முதலமைச்சரின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய MLA ரோஜா\nஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ நடிகை ரோஜா, ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கும் பொதுமக்களுக்கு அதற்கு மாற்றாக ஒரு கிலோ அரிசியை பரிசாக வழங்கினார். பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பிளாஸ்டிக்...\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை - ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேறியது\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது. பாலியல் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க தனிச்சட்டம் கொண்��ுவரப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் உறுதியளித்திருந்தார். தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் புதிய...\nபாலியல் வழக்குகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் ஆந்திரா\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டமசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதன்...\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நிதி உதவி - ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 225 ரூபாய் வீதம் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்றது முதல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் புகாரை தெரிவிக்க இலவச எண்கள்,...\nநிதி நெருக்கடியில் மாநிலம் - வீடியோ கேம் விளையாட்டில் ஜெகன்மோகன்\nஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது வீட்டின் வசதியை பெருக்கிக் கொள்வதற்காக அரசு நிதியிலிருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டுக்கு...\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2019/08/blog-post_95.html", "date_download": "2020-01-22T03:22:17Z", "digest": "sha1:6254ZHGRUVJCY7G54BWDSLZ6HL7MQJ6Y", "length": 3731, "nlines": 56, "source_domain": "www.yazhnews.com", "title": "கையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது! -மங்கல", "raw_content": "\nHomepoliticalகையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது\nகையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது\nகையில் இரத்தக் கறை படிந்த ஒருவர் இந்��ாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.\nஎதிர்த்தரப்புகளை அச்சமூட்ட நேற்றைய தினம் மஹிந்த மேற்கொண்ட முயற்சி ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது எனவும் அந்த அறிவிப்பினால் எதையும் சாதிக்க முடியவில்லையெனவும் தெரிவித்துள்ள மங்கள, ராஜபக்ச குடும்பத்தில் யாரும் நாட்டின் ஜனாதிபதியாகப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.\nஒரு குற்றவாளி வேட்பாளராக்கப்பட்டிருப்பதை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும் மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nஷாருக்கானுக்கு இலங்கையில் குண்டு வைத்தது யார் ரஞ்சனின் பேச்சில் திண்டாடும் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/viewtopic.php?t=1385&p=2975", "date_download": "2020-01-22T02:39:46Z", "digest": "sha1:5B5I6VYOADGUPKB5ARV4UED355LKH6C7", "length": 7392, "nlines": 128, "source_domain": "datainindia.com", "title": "07.12.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n07.12.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n07.12.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை செய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nபெயர் : அஃபர் கான்\nபெயர் : சிவ விக்னேஷ்\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்க���ம்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-22T01:32:21Z", "digest": "sha1:QCRXFQTWM52PHMY3Z57R6J2E7RZUKBDN", "length": 13269, "nlines": 141, "source_domain": "eelamalar.com", "title": "மேஜர் மாதவன் - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nபெண் தெய்வத்தின் மறு உருவமே மேஜர் சோதியா – 11.01.1990\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\nஅம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே ( காணொளி)\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019\n(12.01.2000 அன்று சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடிச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்)\nநமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான்.\nமாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.\nபழகிய மனங்களில் இவன் ஒரு அழியாச்சுடர். அல்லது ஞாபகச்சிற்பம்.\nதொண்ணுறுகளின் முன்பாதிக்கால நாட்களில், மாதவன் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக நடுவப்பணியகத்தில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அங்கே வரும் கலைஞர்களுடன் பழகுவதிலும் அவர்களுடன் ஒரு போராளியாக உறவாடுவதிலும், கலைகளைப் பயில்வதிலும் முன்மாதிரியாக இருந்தான். எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பது மாதவனின் தனி அடையாளம். எதிலும் எப்போதும் ஓய்வோ, சோர்வோ இல்லாத வேக உழைப்பு இவனுடையது.\nமாதவன் இறுக்கமானவன். அதேவேளையில் அமைதியானவன். இளகிய இதயமுடையவன். மாதவன் தன் போராட்டச் செயற்பாடுகளினூடு ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. ‘தாயகக் கனவு’ காணொலிப்படத்தில் தன் வாழ்வுடன் இணைந்த வேடமான போராளி வேடம் ஏற்று நடித்திருந்தான். தாயக விடுதலைப் பாடல்களில் ‘கரும்புலிகள்’ ஒலிநாடாவில் ‘தலைகள் குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா’ என்ற பாடல் அவனது முதற்பாடலாக அமைந்து, எல்லோர் வாயிலும் அது ஒலித்தது. பின்னர் ‘முல்லைப்போர்’ இசை நாடாவிலும் அவன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. ‘தேசத்தின் புயல்கள்’ பாகம்-1 இசை நாடாவில், தானே எழுதி போராளிக் கலைஞர்களுடன் பாடிய ‘கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்’ என்ற பாடல் எங்கும் எல்லோராலும் நன்கு பேசப்பட்டது. இப்படியாக வந்ததற்கும் இருந்ததற்கும் சென்றதற்கும் கணிசமான சுவடுகளை விடுதலைப் போராட்டத்தில் பதித்துவிட்டு களத்தில் அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.\nநெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி வெளியே குயிலெனப்பாடி, நதியென ஆடித்திரிந்த அந்த விடுதலைப் பறவையின் நினைவுடன் இந்த மண்ணும் அதன் வரலாறும் இருக்கும்.\nகாற்றில் எழுதிய பாடலாக, நம் நினைவின் பெரும் பெருக்காக, எங்கள் முற்றங்களில் பூக்கும் மலராக மாதவன் என்றும் கலந்திருப்பான்…\n« விடுதலைப்புலிகளால் இயற்றப்பட்ட “தமிழீழ குற்றவியல் நடைமுறைச் சட்டம்”\nபிரபாகரன் பெயரைச் சொல்லி நீ மீசையை முறுக்கு… »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/34325", "date_download": "2020-01-22T02:22:13Z", "digest": "sha1:4GNC47YHUBC3FX2G5Q6O4GZBMQHSCJPX", "length": 17938, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "தீபாவளி ஷாப்பிங் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகள் எல்லாம் இந்நேரம் தீபாவளி ஷாப்பிங் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.\nதீபாவளிக்கான ஜவுளிகள் எடுப்பது என்பது பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. நம்முடைய குடும்ப வருமானம், எத்தனை பேர், அவங்க வயது, நாம் வசிக்கிற ஊர், பார்க்கும் உத்யோகம், நமக்கென்று உண்டான ட்ரெடிஷனல் ஸ்டைல் எல்லாவற்றையும் சொல்லலாம்.\nநம்ம வீட்டில் எத்தனை பேர், எந்த வயதில் இருக்காங்க - இது முதலில் பார்த்து என்ன வாங்கணும்னு டிஸைட் செய்துக்கணும்.\nவருட முழுவதும் இதற்காகவே சேமித்து வைத்திருந்தீங்கன்னா சூப்பர். போனஸ் வருது, அதில் வாங்கிக்கிலாம்னாலும் சரிதான்.\nபோனஸ் தொகையிலும் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், இப்படி வாங்க வேண்டியிருந்தால், அதையும் கால்குலேட் செய்து கொள்ளுங்க.\nஉடைகளைப் பொறுத்த வரை - கிராண்ட், ஃபார்மல்ஸ், காஷுவல்ஸ் என்று பிரிச்சுக்கலாம்.\nஇது எல்லா வயதினருக்குமே பொருந்தும்.\nமுதலில் இல்லத் தலைவிகளுக்கு -\nஇந்த வருடத்தில் நிறைய கல்யாண வீடுகள், விசேஷங்கள் அட்டெண்ட் செய்ய வேண்டியிருக்கு என்றால் பட்டு சேலைகள், க்ராண்ட் சேலைகள் ஓ.கே.தான். அதுவுமே நெருங்கிய உறவினர்கள் வீட்டு விசேஷமா, இல்ல ஓரளவுக்கு சிம்பிள் ஆக போகக் கூடிய விசேஷமா என்று யோசிச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி சேலைகள் எடுங்க.\nஅலுவலகம் போகிறவங்களுக்கு எவ்வளவு சேலைகள் இருந்தாலும் போதாதுதான். ஃபார்மல்ஸ் ஆக - கண்ணை உறுத்தாத வண்ணங்களில் - டீஸண்ட் டிசைன்களில் பொருத்தமான வண்ணங்களில் ஜாக்கெட்டுகளுடன் எடுத்துக் கொள்ளலாம். அலுவலக உடைகளுக்கு டிசைனர் ரவிக்கைகள் தவிர்க்கலாம்.\nகாட்டனா, சிந்தெடிக்கா - இந்த சாய்ஸும் யோசிக்கணும்.\nகஞ்சி போட்டு அயர்ன் செய்ய நேரம் இருக்கும், அந்த லுக்கே தனிதான் அப்படின்னா காட்டன் சேலைகள் எடுத்துக்கலாம். அதிலுமே ஸ்டார்ச் ஃப்ரீ சேலைகள் இருக்கு. அழகான லுக் தரும் இவை.\nசில்க் காட்டன் - இவற்றில் க்ராண்ட் லுக், சிம்பிள் லுக் இரண்��ுமே கிடைக்கின்றன. நல்ல ப்ரைட் வண்ணங்கள் கட்டினால் அசத்தலாக இருக்கும்.\nசிந்தெடிக் சேலைகள் - அதிகம் விலை இல்லாமல், ரெகுலராக கட்டிக் கொள்வதற்கு நல்லா இருக்கும்.\nசுடிதார் வெரைட்டிகள் - கேட்கவே வேணாம். எல்லா விலைகளிலும் எல்லா வெரைட்டிகளிலும் கிடைக்கிறது.\nசுடிதார் வாங்கும்போது - எக்செல், மீடியம், ஸ்மால் என்ற அளவுகளில் கிடைக்கும். உங்களுக்குப் பொருத்தமான அளவைப் பார்த்து வாங்குங்க. விலையும் கலரும் பார்ப்பதை விட பொருத்தமான அளவு ரொம்பவும் முக்கியம்.\nஇல்லத் தலைவர்களுக்கு - தரமான முழுக் கால் சட்டைகள், ஃபார்மல் ஷர்ட்கள், தேவைப்பட்டால் உயர் ரக ஜரிகை அல்லது காட்டன் வேஷ்டிகள் எடுத்துக்கலாம். ஷர்ட், பேண்ட் அளவுகள் முதலிலேயே கரெக்டாக குறிச்சு வச்சுகிட்டு எடுங்க.\nகுழந்தைகளுக்கு - பார்க்கிற அத்தனையும் வாங்கணும் போலதான் ஆசையாக இருக்கும்.\nஸ்கூல் போகிற குழந்தைகளுக்கு அவங்க பெரும்பாலும் யூனிஃபார்ம் போட்டுக்கிறாங்க. அதனால், விசேஷ வீடுகளுக்கு போட்டுக் கொள்ள ஃபேன்சியான ட்ரெஸ்கள் ஒன்றிரண்டு, அதைத் தவிர ஸ்கூல் விட்டு வந்ததும் உடை மாற்றிக் கொள்ள - காட்டன் ட்ரெஸ்கள் தான் பெஸ்ட்.\nலெகிங்ஸ் பற்றி கொஞ்சம் - இந்த உடை பற்றி நிறைய விமரிசனங்கள் இருக்கு. ஆனால் பெண் குழந்தைகள் - 5 வயதிலிருந்து உள்ள சிறுமிகளுக்கு இது ரொம்ப அவசியமாக இருப்பதைப் பார்க்கிறேன்.\nஆமாம் - இந்த வயதுக் குழந்தைகள் விளையாடப் போகும்போது தயக்கமில்லாமல் விளையாட முடிகிறது. மேலே ஃப்ராக் அல்லது சற்றே நீளமான டாப்ஸ் அணிந்து கொள்கிறார்கள். பார்க்கில், வெளியிடங்களில் சௌகரியமாக இருக்கிறது அவங்களுக்கு.\nநல்ல டார்க் நிறங்களில் எடுங்கள். வெளிர் நிறங்கள் வேண்டாம்.\nஸ்கூல் யூனிஃபார்ம் ஸ்கர்ட் அணியும்போது, இப்பவெல்லாம் சில பள்ளிகளில் கறுப்பு நிற லெகிங்ஸ் அணியச் சொல்லி, பள்ளியிலேயே சொல்லி விடுகிறார்கள். நல்லதுதான்.\nசிறுவர்களுக்கு - செக்ட் ஷர்ட்ஸ், அடர் வண்ணங்களில் ப்ரிண்ட் செய்தவை, ஹாஃப் ட்ரவுசர்கள் இவை நிறைய தேவைப்படும்.\nக்ராண்ட் லுக் உடன் உள்ள கோட் டைப் மாடல்கள், ஒன்றிரண்டு ட்ரெடிஷனல் உடைகளும் தேவைதான்.\nவீட்டுப் பெரியவங்களுக்கு - அதிகம் எடையில்லாமல், அணிவதற்கும் துவைப்பதற்கும் சுலபமாக, சுருக்கம் விழாத நீட் லுக் உள்ள வெரைட்டிகள் எடுத்தால் ���ொருத்தமாக இருக்கும். அவங்களோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொடுங்கள்.\nஎல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்\nலெக்கிங்ஸ் பற்றிய உங்கள் கருத்தே தான் எனக்கும் இருக்கிறது சீதா. சின்னவர்களென்ன, பெரியவர்களுக்கே வசதிதான். என் வேலையில் நிறைய திறந்தவெளிப் படிக்கட்டுகள் ஏறி இறங்க நேருகிறது. ஸ்கர்ட் அணிந்தால் லெக்கிங்ஸ் இல்லாமல் வேலைக்குக் கிளம்புவதில்லை.\n'சுருக்கம் விழாத நீட் லுக் உள்ள' ஆடைகள் - எப்படி யோசிக்கிறீர்கள் :-) இங்கு பெரிதாக யாரும் இஸ்திரி செய்வது இல்லை. அப்பாவின் துணிகளெல்லாம் ட்ரையரிலிருந்து நேரே அவரிடம் போகிறது. ஒரு சுருட்டு சுருட்டி உள்ளே வைத்து எடுத்து அணிகிறார். எப்பொழுதும் கசங்கிய தோற்றத்தில் தெரியும் அந்த ஒரு ஷர்ட்டை பறிக்கப் பார்க்கிறேன். அவருக்குப் பிடித்த நிறம் என்பதால் தர மறுக்கிறார். :-)\nதீபாவளி ஷாப்பிங்... முடிச்சாச்சு சீதாம்மா. ஆனால் ஏனோ சிறுவயதில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. அப்போதெல்லாம் தீபாவளிக்காக காத்திருந்து புது ஆடைகள் வாங்குவோம்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநல்ல ஷாப்பிங் டிப்ஸ். குழப்பம் இல்லாமல் எடுக்க உதவியாய் இருக்கும்\nபிக் பாஸ் பிக் பாஸ்\nதளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2012/07/ii-2.html?showComment=1342503049038", "date_download": "2020-01-22T03:53:03Z", "digest": "sha1:BHDNINSIWK5ZY6IWIQSFMZH5SVODIZSS", "length": 45654, "nlines": 557, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பில்லா II - பில்லா 2", "raw_content": "\nபில்லா II - பில்லா 2\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)\nஅஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.\nஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\nஇன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன்\n(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ\nபில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை..\nசில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)\nஅதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..\nமற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.\nபடம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.\nதனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.\nஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.\n(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள்.\nஅகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே\nபிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை\nஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\nஅஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.\nஉட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு\nஎனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)\nமத்தவங்களோட பயம் நம்ம பலம்\nநல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம்\nஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)\nசாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்\nதீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான் ஜெயிச்சுட்டா போராளி தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி\nஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகி��ை விட்டு வைக்க கூடாது\nசொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..\nலேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..\nஅதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்\nஇதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு\nஇவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.\nவசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.\nமனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று..\n(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)\nபில்லா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.\nஇளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.\nஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.\nமுக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.\nகதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா\nஅஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா\nவில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.\nரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.\nஇந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம்.\nஅதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb.\nகொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.\nடிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ\nநாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.\nஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.\nகவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..\nபார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம்.\nஎடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...\nஇரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))\nசுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையின் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.\nஅஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.\nஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.\nசாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.\nஅதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.\nஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.\nஅகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன.\nஅத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.\nஅஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் ��ளம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.\nஅஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...\nபில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.\nபில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....\nஅஜீத்... அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசுகிறார்.\nயுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.\nஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.\nசண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.\nஅதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class\n'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.\nஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்\nபடம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone\nமுதலமைச்சர் - பில்லா உரையாடல்\nகுறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்\nநம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி\nகொத்துக் கொத்தாக செத்து விழுவோர்\nஅளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..\nதம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம்\n(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)\nகொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி\nஇலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.\nபடத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்\nபில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.\nஅலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.\nபில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா\nat 7/13/2012 10:31:00 PM Labels: cinema, movie, review, அஜித், சினிமா, தல, திரைப்படம், படம், பில்லா, பில்லா 2, பில்லா II, விமர்சனம்\n///சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கொட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வ/////\nவர்த்தக ரீதியாக வெளியிடும் படங்களின் தாரக மந்திரம் இப்படி அமைப்பது தானே சில நேரம் இப்படியும் இயக்குனர் யோசித்திருப்பாரோ...\n//வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.//\nஅந்த அப்பாசி இராமாயணம் நாடகத்தில் இராமராக வந்தவராமே\n//சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி //\nஅஜித் அகதியாகக் காட்டப்பட்ட ஒரு இடத்தில் கன்வஸ் சப்பாத்துடன் வந்தார் என்பதையும் கவனிக்க.. =))\n//அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..//\n//கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி//\nசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.\n”படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.\nதனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.”..இடையில் சிறுவன் வன்முறையாளனாக்கப்பட்டு பல முறை சிறை சென்று வளர்ந்து இளைஞசனாக மாறுவதாக அளுத்தமாக பதிவு செய்துள்ளார்கள்..இதுதான் அவன் ஏன் இவ்வளவு வன்மமாக உள்ளான் என்பதற்கு முன் வைக்கும் சான்று.\nபடம் பார்க்கும் போது இது தமிழ்ப்படம் என்பதை நினைவு படுத்துவது. யுவனின் பின்னணி இசை தான் தவிர விமர்சனத்தின் எல்லா பதிகளுடனும் உடன்பாடுதான்.. நல்ல தரமான விமர்சனம்.\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)//// ஏகன் .....\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)////ஏகன்...\nபடத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லைபில்லாவை ஒரு ஈ விரட்டிவிட்டது.......ஓவரா பில்ட் அப் கொடுத்த படம் ,ஓவரா புடவை கட்டின நடிகையும் ஜெயிச்சத சரித்திரம் இல்ல...................கோயோல தசவதரதில ஒரு கூரியர் கூட ஒழுங்கா அனுப்ப தெரியாத நாயீ கிட்ட(சக்ரி டோலட்டி) படத்த குடத்த இப்படித்தான் ---------இதுங்கு எங்க அண்ணன் பேரரசு தேவலாம்\nஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.//\n அதை விட இது எவ்வளவோ பெட்டர்\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\n7ம் அறிவு வந்தபோது இதே போன்ற வசனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தீர்கள் ஆனால் இப்போது தல என்றதும் அமைதியானது ஏன்\nஉங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டி.\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\n7ம் அறிவு வந்தபோது இதே போன்ற வசனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தீர்கள் ஆனால் இப்போது தல என்றதும் அமைதியானது ஏன்\nம்ம்ம்ம்... படம் அவ்வளவு மோசமாக இல்லைன்னாலும், எதிர்பார்த்த அளவும் இல்லை... தல எப்போதும் போல கலக்கல்.... 'பில்லா 2' ஐ பார்த்து விட்டு, 'பில்லா 1' ஐ பார்க்கும் பொது நிறைய தொடர்பு இருக்கே... பேசாம 'பில்லா ௦' அல்லது 'பில்லா -1' னு பேரை வச்சிருக்கலாம்..... :p\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nAmazing Spider-Manஉம் சில அரை குறைகளும்\nபில்லா II - பில்லா 2\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஸ்பெய்ன் வெல்கிறது... என்ன சொல்றீங்க\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.qitai-adhesive.com/ta/thermal-conductive-adhesive-loctite-3873.html", "date_download": "2020-01-22T03:48:44Z", "digest": "sha1:65CNVWLCERJ2X2OZNNKKIW5WVVNLXUVT", "length": 8964, "nlines": 240, "source_domain": "www.qitai-adhesive.com", "title": "அனல் கடத்தும் பிசின் LOCTITE 3873 - சீனா Qitai சர்வதேச", "raw_content": "\nPUR சூடான உருகுகின்றன பிசின்\nSmd பேட்ச் ரெட் பசை\nபுற ஊதா மற்றும் ஈரப்பதம் குணப்படுத்த பசை\nPUR சூடான உருகுகின்றன பிசின்\nSmd பேட்ச் ரெட் பசை\nபுற ஊதா மற்றும் ஈரப்பதம் குணப்படுத்த பசை\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE 3873\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE 3873\nLOCTITE 3873 ஒரு சுய shimming, வெப்ப கடத்தும் பிசின் உள்ளது. ஏவி 7387 ™ பயன்படுத்தும் போது, அது ஒரு உயர் வலிமை, உயர் தனிமதிப்பு, வெந்நிறுத்து அக்ரிலிக் பாலிமர் அமைக்க விரைவில் குணமாகி. திட கண்ணாடி கோளங்கள் இணைத்துக்கொண்டதையும் 0.127mm முடிவுகளை ஒரு சீரான bondline தடிமன். பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடுகள் வெப்ப ஸ்பிரடர் பல்வேறு வெப்பம் உருவாக்கும் சாதனங்கள் (சக்தி சாதனங்கள்) பிணைக்கப்படுவதையும் அடங்கும்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nLOCTITE 3873 ஒரு சுய shimming, வெப்ப கடத்தும் பிசின் உள்ளது. ஏவி 7387 ™ பயன்படுத்தும் போது, அது ஒரு உயர் வலிமை, உயர் தனிமதிப்பு, வெந்நிறுத்து அக்ரிலிக் பாலிமர் அமைக்க விரைவில் குணமாகி. திட கண்ணாடி கோளங்கள் இணைத்துக்கொண்டதையும் 0.127mm முடிவுகளை ஒரு சீரான bondline தடிமன். பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடுகள் வெப்ப ஸ்பிரடர் பல்வேறு வெப்பம் உருவாக்கும் சாதனங்கள் (சக்தி சாதனங்கள்) பிணைக்கப்படுவதையும் அடங்கும்.\nமுந்தைய: அனல் கடத்தும் பிசின் LOCTITE 384\nஅடுத்து: அனல் கடத்தும் பிசின் LOCTITE ABLESTIK 2030SC\nஉயர் பவர் வெப்பம் நடாத்துதல் பசை\nவெப்ப கடத்தல் ஒட்டக்கூடிய பசை\nவெப்ப கடத்தல் பாலிமர் பசை\nவெப்ப கடத்தல் எதிர்ப்பு பசை\nவெப்ப கடத்தும் முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள்\nமின்னணு வெப்பம் எதிர்ப்பு ஒட்டக்கூடிய\nவெப்ப எதிர்ப்பு மெட்டல் சிலிகான் பசை\nவெப்ப எதிர்ப்பு சூப்பர் பசை\nஹீட் டிரான்ஸ்பர் ஒட்டக்கூடிய பசை\nபிவிசி பைப் வெப்ப நாடா\nதர வெப்ப எதிர்ப்பு சூப்பர் பசை\nவெப்ப எதிர்ப்பிற்காக சூப்பர் பசை\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE 315\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE 383\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE ABLESTIK 20 ...\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE 384\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.1388, டோங்பாங்கின் அவென்யூ, Wuzhong மாவட்டம், சுஹோவ், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2014/12/big-five-mass-extinction-events/", "date_download": "2020-01-22T02:03:18Z", "digest": "sha1:P7LY3EUONWXBDQ6RDMH72IMSVIBYRHVY", "length": 23700, "nlines": 121, "source_domain": "parimaanam.net", "title": "பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்\nபூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்\nநாம் எல்லோரும் அறிவியலின் தத்துவப்படி கூர்ப்பின் மூலமாக ஒரு கல அங்கியாக இருந்து இப்போது செவ்வாயில் விண்கலங்களை இறக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஒரு உயிரினமாக, வளர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விடவில்லை, இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக நாம் மாற்றமடயதான் போகிறோம், உயிர் என்ற ஒன்று இருக்கும் வரை மற்றம் என்ற ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கும்.\nபூமியில் உயிரின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நேர்கோட்டுப் பாதையில் சென்ற ஒரு நிகழ்வு அல்ல. உயிரினக்கூர்ப்பே டி.என்.ஏ வின் பிரதி எடுப்பில் ஏற்பட்ட பிழையினால் உருவான விகாரம் என்று இன்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பாக்டீரியாவின் இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட பிழையினால் இன்று மனிதன் இவ்வுலகில் வந்து நிற்கிறான் என்று கூட சொல்லலாம்.\nபூமியில் உயிரினம் தோன்றியபோதிருந்து இன்று வரை பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி இருக்கிறது, இதில் பூமியின் பங்கு மிகப்பெரிது. இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் 98 வீதமாணவை இன்று இந்த உலகில் இல்லை, அழிந்து விட்டது, முற்றாக அழிந்துவிட்டது. ஏன்\nபூமியை முழுதாக பாதிக்ககூடிய நிகழ்வுகள் அவ்வப்போது பூமியின் வரலாற்றில் நிகந்துள்ளது, இவ்வாறான நிகழ்வுகள் பூமியின் சமநிலையை பாதித்ததுடன், அப்போது வாழ்ந்துகொண்டிருந்த உயிரினங்களின் வாழ்வில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்ட ஒன்று, டைனோசர்களின் அழிவு.\nகிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண்கல் டைனோசர்களின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடித்த ஒரு நிகழ்வு, அப்படி என்றால், டைனோசர்கள் ஏற்கனவே சாகத்தொடங்கியிருந்தது. ஏன் என்பதைப்பற்றி பாப்போம், இந்த கட்டுரையின் நோக்கமே பூமியில் இவ்வாறு ஏற்பட்ட பேரழிவுகள் பற்றி பார்பதேயாகும்.\nஉயிரினப்பேரழிவு (extinction event or biotic crisis) என்று அழைக்கப்படும் நிகழ்வுகள், பூமியின் உயிர்ப்பல்வகைமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியநிகழ்வுகள் ஆகும். ஏற்கனவே சொல்லியதுபோல இந்தப் பாரிய பேரழிவுகள்மூலம் பூமியில் வாழ்ந்த 98 வீதமான உயிரினவகைகள் இன்று முழுதாக அழிந்துவிட்டது அல்லது இன்று படிமமாகமட்டுமே (எல்லாம் அல்ல) காணப்படுகிறது.\nகிட்டத்தட்ட கடந்த 600 மில்லியன் வருடங்களில், இவ்வாறான பேரழிவுகள் 5 முறை இடம்பெற்றுள்ளது. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பார்ப்போம்.\nஒர்டோவிசியன் – சிலூரியன் உயிரினப்பேரழிவு – 443 மில்லியன் வருடங்களுக்கு முன்\nபிந்திய டிவோனியன் உயிரினப்பேரழிவு – 359 மில்லியன் வருடங்களுக்கு முன்\nபேர்மியன் உயிரினப்பேரழிவு – 248 மில்லியன் வருடங்களுக்கு முன்\nட்ரையாசிக் – யுராசிக் உயிரினப்பேரழிவு – 200 மில்லியன் வருடங்களுக்கு முன்\nகிரீடாசியஸ் – மூன்றாம் உயிரினப்பேரழிவு – 65 மில்லியன் வருடங்களுக்கு முன்\nஒர்டோவிசியன் – சிலூரியன் உயிரினப்பேரழிவு – 443 மில்லியன் வருடங்களுக்கு முன்\nஉயிரினப்பேரழிவுகளில் மூன்றாவது மிகப்பெரிய அழிவு இதுவாகும், கிட்டத்தட்ட 85 வீதமான நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துபோயின. ஒர்டோவிசியன் காலப்பகுதியில் பெரும்பாலான உயிரினங்கள் கடலிலேயே வாழ்ந்தன. த்ரிலோபைட், ப்ரசியோபோட் போன்ற உயிரினங்களே இக்காலப்பகுதியில் பெரிமளவு வாழ்ந்த உயிரினங்களாகும்.\nஇரண்டு கட்டங்களாக, அதாவது சற்று இடைவெளி விட்டு இருவேறு காலப்பகுதிகளில் இந்த உயிரினஅழிவு நடந்ததாக கருதப்படுகிறது, இந்த இருவேறு காலப்பகுதிக்காண இடைவெளி, குறைந்தது ஒரு மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஒர்டோவிசியன் உயிரினப்பேரழிவுக்கு காரணம், அக்காலப்பகுதியில் ஏற்பட பனியுகம் ஆகும். பூமியன் தெற்குஅரைவட்டக்கோளத்தில் உருவான பனிப்படலம், கடல் மட்டத்தை வீழ்ச்சி அடையச்செய்ததுடன் கடல் நீரின் ரசாயனத் தன்மையையும் மாற்றியது. அளவுக்கதிகமான குளிரும், நீர்த்தன்மை மாற்றமும் ஒர்டோவிசியன் உயிர்ப்பேரழிவுக்கு காரணமாயின.\nபிந்திய டிவோனியன் உயிரினப்பேரழிவு – 359 மில்லியன் வருடங்களுக்கு\nஒரு குறிப்பிட்ட நிகழ்வு என்றல்லாமல், தொடர்ச்சியாக பல மில்லியன் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு உயிரினப்பேரழிவாக இருக்கலாம் என்றும் ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஆழமற்ற கடல் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் பெரும் அழிவை சந்தித்தன. கிட்டத்தட்ட மொத்த உயிரினங்களில் நாலில் மூன்று பங்கு உயிரினங்கள் அழிந்துபோயின. கடல் பவளத்திட்டுக்கள் மற்றும் அவை சார்ந்த உயிரினங்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்தது. பவளத்திட்டுக்கள் மீண்டும் பழைய நிலையை அடைய கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளாய��ன.\nகடல் மட்ட மாற்றம், விண்கல் மோதல், புதிய வகை தாவரங்களால் ஏற்பட்ட மண் மாற்றம் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றம் போன்றவை இந்த உயிர்ப்பேரழிவுக்கு காரணமாக கருதப்படுகின்றன.\nபேர்மியன் உயிரினப்பேரழிவு – 248 மில்லியன் வருடங்களுக்கு முன்\nபூமியின் உயிரின வரலாற்றில் “பெரும் சாவு” (the great dying) என்று அழைக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய உயிரினஅழிவாக இருந்தது இந்த பேர்மியன் அழிவு. கிட்டத்தட்ட 96 வீதமான உயிரினங்கள் முற்று முழுதாக அழிந்துபோயின. இன்று நாம் உலகில் பார்க்கும், வாழும் எல்லா உயிரினங்களும், அந்த எஞ்சிய 4 வீதமான உயிரினங்களே\nஒர்டோவீசியன் உயிரினப்பேரழிவைப்போல பேர்மியன் அழிவும், பல மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் இரு வேறுபட்ட காலப்பகுதியில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பெரும் பாதிப்படைந்தவை கடல்வாழ் உயிரினங்களாகும். கிட்டத்தட்ட 96 வீதமான கடல் உயிரினங்கள் அழிந்துபோயின. நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் 70 வீதமானவை அழிந்தன, அதிலும் குறிப்பாக பூச்சி இனங்களே அதிக பாதிப்படைந்தன.\nஅதிகளவான பாதிப்பு உயிரினங்களுக்கு ஏற்பட்டதனால், மீண்டும் உயிரினங்களின் அளவு அதிகரிக்க 10 மில்லியன் வருடங்களுக்கு மேல் ஆயிற்று.\nஇந்த அழிவுக்கு பல்வேறு பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சைபெரியன் நிலப்பரப்பில் இருந்து வந்த அளவுக்கதிகமான மீதேன் வாயு மற்றும் எரிமலை வெடிப்பு. பிராணவாயுக் குறைபாடு போன்றவை. சிலர் விண்கல் மோதலால் கூட இந்த அழிவு நிகழ்ந்துள்ளது எனக்கருதுகின்றனர்.\nட்ரையாசிக் – யுராசிக் உயிரினப்பேரழிவு – 200 மில்லியன் வருடங்களுக்கு முன்\nட்ரையாசிக் காலப்பகுதியின் கடைசி 18 மில்லியன் ஆண்டுகளில், இரண்டு அல்லது மூன்று கட்டமாக இந்த அழிவு இடம்பெற்றது. பல்வேறு விதமான உயிரினங்கள் அழிவைச்சந்தித்தது. நீர்வாழ் ஊர்வன, சில பெரிய நீர்நில வாழ்வன, மற்றும் பவளத்திட்டுக்களை உருவாகும் உயிரினங்கள் என்பன இவற்றுள் அடங்கும். இருந்தும், பெரும்பாலான தாவரவகைகள் இந்த அழிவில் இருந்து தப்பின.\nகிட்டத்தட்ட பூமியில் வாழ்ந்தவற்றில் 50 வீதமான உயிரினங்கள் அழிவடைந்தன. காலநிலை மாற்றம், பெரும் எரிமலை வெடிப்பு, மற்றும் விண்கல் தாக்கம் போன்றவை காரணமாக கருதப்படுகின்றது.\nகிரீடாசியஸ் – மூன்றாம் உயிரினப்பேரழிவு – 65 மில்லியன் வருடங்களுக்கு முன்\nஇது நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட உயிரினப்பேரழிவு. டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக இருந்த இந்த நிகழ்வு, ஒரு விண்கல் பூமியில் மோதியதால் ஏற்பட்டது. இந்த நிகழ்வை முடித்து வைத்த பெருமை இந்த விண்கல்லுக்கு இருந்தாலும், அதற்கு முன்னமே பல மில்லியன் வருடங்களாக, இருந்த உயிரினங்கள் அழியத்தொடங்கி இருந்தது.\nசில கடல்வாழ் உயிரினங்கள், பெருமளவு பூமரங்கள், மற்றும் டைனோசர்கள் அளிவடையத்தொடங்கியிருந்த காலம், இதற்கு மிகப்பெரிய எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்.\nஇறுதியாக மெக்சிகோவின் யுக்கட்டான் குடாப்பகுதியில் விழுந்த 10 கிலோமீட்டர் விட்டமான விண்கல் ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூமியை முழுதாக மூடக்கூடியளவு தூசு போன்றவை இந்தப்பேரழிவின் பெட்டியில் கடைசியாக ஒப்பமிட்டு இந்தப்பேரழிவை உறுதிப்படுத்தியது.\nஆக கடைசியாக இவ்வாறான ஒரு பேரழிவு நடந்து 65 மில்லியன் வருடங்கள் ஆயிற்று. பூமியின் வரலாற்றில் பல மில்லியன் கால இடைவெளியில் இவ்வாறான நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். அப்படியான அடுத்த உயிர்ப்பேரழிவுக்கான வாசல் கதவு பூமியைப்பொறுத்தவரை என்றும் திறந்தே இருக்கும்.\nகரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-22T02:56:30Z", "digest": "sha1:U3WTDYEKM5CH7H7HX6BOW6SH5XRAVAN7", "length": 7138, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரண்போலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுரண்போலி, முரணுரை அல்லது தோற்றமுரண் (paradox) என்பது தன்னுள்ளே தெளிவாக முரண்பட்ட, ஆனால் உண்மை போன்ற (அல்லது அதே நேரத்தில் பிழையான) கூற்று ஆகும்.[1][2] சில ஏரண முரண்போலிகள் தேவையற்ற விவாதங்களாகத் தெரிந்தாலும், நெருக்கடிச் சிந்தித்தலை வளர்க்கக்கூடிய பெறுமதியைக் கொண்டிருக்கும்.[3]\nசில முரண்போலிகள் கடுமையானதாகக் கருதப்படுகிற வரையறைகளில் பிழைகளை வெளிப்படுத்தி, கணிதம், ஏரணம் என்பனவற்றின் மெய்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய காரணமாகியுள்ளன.\nவிக்சனரியில் paradox என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nParadoxes திறந்த ��வணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2016, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/11/22114008/TRajendran-Speech.vid", "date_download": "2020-01-22T01:25:59Z", "digest": "sha1:4LIFH7RMDZM44H2QVGIOPL4L5LTCRGFA", "length": 4249, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஓட்டை மட்டும் பார்க்காதீர்கள், தமிழ் நாட்டையும் பாருங்கள் - டி.ராஜேந்தர்", "raw_content": "\nகஜா புயலால் என் ஊரும் பாதிக்கப்பட்டது - விமல்\nஓட்டை மட்டும் பார்க்காதீர்கள், தமிழ் நாட்டையும் பாருங்கள் - டி.ராஜேந்தர்\nநடிப்புல விதார்த் நிறைய டிப்ஸ் கொடுத்தார் - சாந்தினி\nஓட்டை மட்டும் பார்க்காதீர்கள், தமிழ் நாட்டையும் பாருங்கள் - டி.ராஜேந்தர்\n - கண் கலங்கிய டி.ராஜேந்தர்\nபிரேம லதாவை மறைமுகமாக தாக்கிய டி.ராஜேந்தர்\nவிஜயகாந்தும் நானும் நல்ல நண்பர்கள், அரசியல் எங்களை பிரித்துவிட்டது - டி.ராஜேந்தர்\nபதிவு: அக்டோபர் 15, 2018 13:38 IST\nஇந்த கேள்வியை ஸ்டாலின் கிட்ட போய் கேளுங்க - டி.ராஜேந்தர்\nபதிவு: செப்டம்பர் 25, 2018 15:39 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8239-ennai-edho-seithu-vittai-15", "date_download": "2020-01-22T03:08:00Z", "digest": "sha1:WDSZCBEXMC2K7PMGFOADOGBQDL6CDG5V", "length": 11426, "nlines": 277, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு - 5.0 out of 5 based on 3 votes\n15. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் வெளியான நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தாள் சாதன்யா.\nஅது ஒரு தொடர். அனுமன் சிறிய வயதில் நடத்திய குறும்பு விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தாள். அனுமனாக நடித்த சிறுவன் அனுமனையே கண்ணுக்குள் கொண்டுவந்தான். அதனால்தான் வடநாட்டு தொடர்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். ���துவும் இதுபோன்ற வரலாற்றுத் தொடர்கள், இதிகாசத் தொடர்கள் எ\n உங்களைப் பார்க்க அந்த அய்யா வந்திருக்காரும்மா.”\nவேலைக்காரப் பெண் கூற யாரென்று தெரியாமலே அங்கு விரைந்தாள்.\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 05 - சித்ரா. வெ\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 16 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 15 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 14 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 13 - ராசு\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — Chithra V 2017-01-10 22:11\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — AdharvJo 2017-01-10 20:04\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — Devi 2017-01-10 13:06\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — madhumathi9 2017-01-10 05:11\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — saju 2017-01-09 21:17\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — Bhuvani Raji 2017-01-09 21:13\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 15 - ராசு — Jansi 2017-01-09 19:29\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3190345.html", "date_download": "2020-01-22T02:57:06Z", "digest": "sha1:F67HSG4MLGOUMY7OZFVV6HFBVDP4X7UJ", "length": 5981, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியாத்தத்தில் மிதமான மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy DIN | Published on : 11th July 2019 06:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் ���ேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் இன்று மிதமான மழை பெய்ததையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.\nமாலையில் திடீரென அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்நிலையில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீா் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கியதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாயினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2019/10/17.html", "date_download": "2020-01-22T01:39:35Z", "digest": "sha1:VG63G3E4CAPBZF5ODZSJS5H5Q2YAJN6L", "length": 5397, "nlines": 60, "source_domain": "www.yazhnews.com", "title": "சிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி", "raw_content": "\nHomeglobalசிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி\nசிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் யோங்ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங்.\nஇவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆனால் சில நாட்களிலேயே அவர் கச்சிதமாக திட்டமிட்டு சிறையில் இருந்து தப்பினார். அதன் பின்னர் பல இடங்களில் தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சாங் சியாங், யோங்ஷான் நகரில் உள்ள ஒரு மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கடந்த மாத இறுதியில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்��ையை முடுக்கி விட்டனர்.\nகேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானத்தை மலைப்பகுதிக்கு மேல் பறக்க விட்டு சாங் சியாங்கை தேடினர்.\nஅப்போது, மலைகளுக்கு நடுவே உள்ள குகையில் மனிதர்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் நேரடியாக அந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.\nஅப்போது குகையில் பதுங்கியிருந்த சாங் சியாங் பிடிபட்டார். மலைகளுக்கு நடுவே உள்ள குகையை வீடாக பயன்படுத்திய அவர், ஆற்று நீரை பயன்படுத்திகொண்டு, மரங்களை வெட்டி நெருப்பை உண்டாக்கி காட்டில் கிடைத்தவற்றை சமைத்து சாப்பிட்டு ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்து வந்துள்ளார். 17 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சாங்கை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nஷாருக்கானுக்கு இலங்கையில் குண்டு வைத்தது யார் ரஞ்சனின் பேச்சில் திண்டாடும் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.johnchristy.in/2015/06/", "date_download": "2020-01-22T03:31:23Z", "digest": "sha1:GGTDJMKWWDFZXNW6UA2AFHWVAKLUGABK", "length": 10136, "nlines": 99, "source_domain": "www.johnchristy.in", "title": "June 2015 | www.johnchristy.in", "raw_content": "\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇப் பல்கலைக்கழக 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை கையேடு, விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 22 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் தெரிவித்தார்.\nமுன்னதாக விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 12 என அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.\nமருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ரூ.1,500 செலுத்தியும், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி, பி.பார்ம், பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு ரூ.800 செலுத்தியும், (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.400), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.400 செலுத்தியும் (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.200) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 22 ஆகும்.\nமருத்துவம், பல் மருத்துவம் மற்றும் விவசாயப் படிப்புகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் பார்க்கவும். மேலும் மின்னஞ்சல் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144-238348, 238349 ஆகியவற்றையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி ஜூன் 12-டுடன் முடிவுற்றது.\nபொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தனி கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் ம...\nஅண்ணாமலை பல்கலைகழக மாணவர் சேர்க்கை\nஅண்ணாமலை பல்கலைகழகத்தில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), பி.எஸ்சி. (விவசாயம்), பி.எஸ்சி. (தோட்டக்கலை) படிப்புகளுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kollywoodtoday.net/news/m-facebook-twitter-says-asin/", "date_download": "2020-01-22T04:11:55Z", "digest": "sha1:HZABBNO7NZM3HX4BBZSQYHTHAISI45BR", "length": 9127, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "I m not at Facebook and Twitter Says Asin", "raw_content": "\nநடிகர், நடிகைகள் பெயரில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து மோசடிகள் நடக்கின்றன. இது குறித்து பலர் போலீசில் புகார் அ���ித்து இருக்கிறார்கள்.\nஇப்போது அசின் பெயரிலும் மோசடி நடந்துள்ளது. யாரோ மர்ம நபர் அசின் பெயரில் டுவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து பிற நடிகர் நடிகைகளுடன் தொடர்பு வைத்து உரையாடினார். இந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரிதேஷ் தேஷ்முக் போன்றோரிடமும் அசின் பேசுவது போலவே தொடர்பு வைத்து உரையாடினார்.\nரிதேஷ் தேஷ்முக் இந்த மோசடியை தற்போது அம்பலபடுத்தி உள்ளார். அசின் டுவிட்டரில் இல்லை. அவர் பெயரில் மோசடி நடக்கிறது என்று கூறியுள்ளார்.\nஇது அசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியானார். சமூக வலைத்தளங்களில் என் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் ரசிகர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅசின் தமிழில் கமலஹாசன், விஜய், சூர்யா, அஜீத், விக்ரம் போன்றோருடனும் தெலுங்கில் வெங்கடேஷ் பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, பவன்கல்யான் போன்றோருடனும் நடித்துள்ளார். இந்தியில் அமீர்கான், சல்மான்கான் அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சனுடன் நடித்துள்ளார்.\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nஇயற்கையை அது போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது...\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\nஇரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்குள் வந்ததால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது – இயக்குனர் அமீர்.”\nஜி.வி பிரகாஷ் வெளியிட்ட”தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக்\nசினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://expressnews.asia/23884-2/", "date_download": "2020-01-22T03:37:24Z", "digest": "sha1:XEIXZJWTU4FORNPF3ZF6NHBH3VCWZIL5", "length": 9634, "nlines": 178, "source_domain": "expressnews.asia", "title": "கோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது. – Expressnews", "raw_content": "\nHome / District-News / கோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nபசிக்கு உணவிடு (Feed the Hunger) 250 பேருக்கு மதிய உணவு லழங்கினர்\nதுர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வந்து ஊர்வலம் சென்றனர்.\nஇந்த ஊர்வலமானது கோவை சிவானந்தா காலனியில் இருந்து காந்தி பார்க் வழியாக சென்று முத்தன் குளத்தை அடைந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் துர்கா தேவி வாகனத்தை பின்தொடர்ந்து வழிபட்டு சென்றனர்.\nஇதில் பக்தர்கள் துர்காதேவி வணங்கியபடி கோஷமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nகுளத்தை அடைந்தவுடன் பக்தர்கள் துர்கா தேவியின் உருவச்சிலையை குலத்தில் கலைத்தனர்.\nஇதில் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தேவியை வழிபட்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.\nகோயம்புத்தூரில் எந்தவித போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சிறப்பான முறையில் ஊர்வலத்தை யூபி வெல்பேர் சர்வீஸ் கமிட்டி நடத்தியது.\nவிழாவில் யூபி வெல்பர் சர்வீஸ் கமிட்டி சார்பாக ஆஷிஷ் ஷர்மா, வினோத்குமார் ,வீரா, முன்னா ,திவாரி, வினோத் , சந்தோஷ் ராம்விலாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious ரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nNext வில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nபம்மல் நகரம் 16வது வட்ட திமுக சார்பில் அன்னதான நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://indictales.com/ta/2017/10/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-01-22T02:09:42Z", "digest": "sha1:LS433WV4NT6M7VZLP7FS7LDX43S5L4D3", "length": 11382, "nlines": 62, "source_domain": "indictales.com", "title": "பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம் - India's Stories From Indian Perspectives", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 22, 2020\nHome > அயோத்தி ராமர் கோயில் > பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்\nபாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்\ntatvamasee அக்டோபர் 13, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\nநாம் சுதந்திரம் அடைந்த சிறிது காலத்தில் இது நடந்தது. பலருக்கும் தெரியாமலிருக்கலாம். இந்துமக்கள் சமுதாயம் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட கோரிக்கை விடுத்தது. உத்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உ.பி. அரசாங்கம் அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. சமூகத்தின் மனோபாவம் கோயில் கட்டவேண்டும் என்றே உள்ளது. ஆனால் 1949ம்ஆண்டு டிசம்பர் 23ந்தேதியன்று பாலகன் ராமன் உருவச்சிலை ஒன்று பாபர்மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் நபரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நமாஸ்தொழுகைக்கு இடையூறு விளைவிக்கும் என்று கூறவில்லை. ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி முதல் தகவல் அறிக்கை FIR தாக்கல் செய்தார்.\nஇந்த உருவச்சிலை வைத்தபின் முஸ்லிம் சமூகத்தின்மீது எந்தவித தாக்கமும் இல்லை. இதை எதிர்த்தோ, நமாஸ் தொழுகைக்கான இந்த இடம் எங்கள் உரிமை என்றோ, முஸ்லிம்கள் குரல்கள் எழுப்பவில்லை. ஆனால் இதன் தாக்கங்களும், எதிர்முழக்கங்களும், நமது தேசிய தலைநகர் டில்லியில் எழுந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உ.பி. மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். இந்த நடவடிக்கை காஷ்மீரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுத்தும் என்றும், நமது உறவுகள் பாகிஸ்தானுடன் பாதிக்கப்படும் எனறும் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு கூறினார் என்று புரியவில்லை. இவ்விரண்டிற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை. அவர் எழுதியபின் இந்த நிலையை மாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பைஜாபாத் கமிஷனர் உடனே K.K Nair நாயர் என்ற உதவி கமிஷனருக்கு ஒரு யோசனை சொன்னார். நாம் இந்த சிலையை அமைதியாக வெளியேற்றி விடுவோம் என்று. ஆனால் நாயர் உ.பி.தலைமை செயலாளருக்கும், முதன்மந்திரிக்கும் திட்டவட்டமாக பதிலளித்துவிட்டார்.. நான் இதை முற்றிலும் எதிர்க்கிறேன். இந்துமக்கள் மனநிலையையும், இந்த விவகாரத்தில் உள்ள தீவிர உணர்ச்சிவேகத்தையும் அறியாத ஒருவரே இந்த யோசனை சொல்லியிருக்கக்கூடும். மேலும் என்னால் இந்த காரியம் செய்ய இயலாது. ஒரு பூசாரியும் அயோத்தியில் இதற்குஉடன்படமாட்டார் என்று.\nபதிலாக அவர் ஒரு யோசனை சொன்னார். பாலகன்ராமன் உருவச்சிலைக்குப்பூஜை நடக்கட்டும். இந்துமுஸ்லிம் இரண்டு அணிகளுக்கும், வளாகத்தினுள் வரும் நுழைவு வழியை மறுத்துவிடுவோம். நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.. என்று கூறினார். இந்தப்பிரச்சினை இவ்வாறு நேர்ந்தது. அதிகாரபூர்வமாகத் தெரியவருவது என்னவென்றால் பாலகன் ராமன் உருவச்சிலையை அந்த வள��கத்திலிருந்து அகற்ற திட்டம் ஒன்று இருந்தது, ஆனால் நாயர் என்ற அதிகாரி அதை மறுத்து நிராகரித்துவிட்டார்.\nராமாயணத்தைப்பற்றி சில சிறந்த பிரமுகர்களின் அபிப்ராயங்கள்\nபழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு\nதெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்\nதட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகா… என்பதில், Colrama\nமுகலாயர்களும் பிரிட்டிஷாரும் இந்தியாவில் பரவலான வறுமையை உருவாக்கியது எப்படி\nஇந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன\nஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க ச் சட்டப் பிரிவு 26 – ஐ திருத்தவும்\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/110278-messi-and-ronaldoare-they-the-only-two-great-footballers", "date_download": "2020-01-22T03:10:23Z", "digest": "sha1:WBEYV4UYV6VWPY3CDXE5TMWZII6KR47I", "length": 23686, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "மெஸ்ஸி, ரொனால்டோவை விட்டா வேற ஆளே இல்லையா? #BallondOr2017 | Messi and Ronaldo..Are they the only two great footballers?", "raw_content": "\nமெஸ்ஸி, ரொனால்டோவை விட்டா வேற ஆளே இல்லையா\nமெஸ்ஸி, ரொனால்டோவை விட்டா வேற ஆளே இல்லையா\nஐந்தாவது 'பாலன் டி ஓர் 'விருது வாங்கிவிட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவ்விருதை அதிகமுறை வாங்கியவர்கள் பட்டியலில் மெஸ்ஸியோடு இணைந்துகொண்டார். போர்ச்சுகல், ரியல் மாட்ரிட் ரசிகர்கள் வெரி ஹேப்பி. கடந்த 10 ஆண்டுகளாக இந்த இருவரும்தான் மாறிமாறி இந்த விருதை வென்றுவருகிறார்கள் ரசிகர்கள்தான் மெஸ்ஸி - ரொனால்டோ மோகத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், மொத்தக் கால்பந்து உலகமுமா ரசிகர்கள்தான் மெஸ்ஸி - ரொனால்டோ மோகத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், மொத்தக் கால்பந்து உலகமுமா அவர்களை வீழ்த்த இன்னும் ஒருவன் கிடைக்கவில்லையா என்ன அவர்களை வீழ்த்த இன்னும் ஒருவன் கிடைக்கவில்லையா என்ன இல்லை யாருக்கும் அந்த அங்கீகாரம் கொடுக்கப்படவில்லையா இல்லை யாருக்கும் அந்த அங்கீகாரம் கொடுக்கப்படவில்லையா\nஃபிரான்ஸ் கால்பந்துக் கூட்டமைப்பு ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்ந்தெடுத்து விருது கொடுக்கும். ஐரோப்பிய க்ளப்களில் விளையாடும் வீரர்களுக்கு மட்டும், 1956-ம் ஆண்டுமுதல் இந்த விருது கொடுக்கப்படுகிறது. அதனால், கால்பந்தின் கடவுள் பீலேவுக்குக் கூட இவ்விருது கொடுக்கப்படவில்லை. 2010 முதல் 2015 வரை FIFA, பாலன் டி ஓர் அமைப்பு இரண்டும் சேர்ந்து, இவ்விருதினை வழங்கின. அப்போது உலகின் அனைத்து க்ளப் வீரர்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. 2016-ல் இருந்து, பாலன் டி ஓர் மீண்டும் ஃப்ரான்ஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்கே சென்றுவிட்டது.\nதலைசிறந்த பத்திரிகையாளர்கள் இதில் ஓட்டுப்போட்டு சிறந்த வீரரைத் தேர்ந்தெடுப்பர். FIFA உடன் இணைந்து வழங்கப்பட்ட 6 ஆண்டுகளில் தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரும் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். First pick, Second pick, Third pick என ஒவ்வொருவரும் 3 வீரர்களைத் தேர்வு செய்யவேண்டும். முதல் ஆப்ஷனாக அவர்கள் தேர்வு செய்யும் வீரருக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். இரண்டாவது ஆப்ஷனுக்கு 3 புள்ளிகளும், மூன்றாவது ஆப்ஷனுக்கு 1 புள்ளியும் கிடைக்கும். முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவரே, ஆண்டின் சிறந்த வீரர்.\nரொனால்டோ - மெஸ்ஸி ஆதிக்கம்\n2007-ம் ஆண்டு இந்த விருதினை பிரேசில் வீரர் ககா வென்றிருந்தார். அதன்பிறகு ரொனால்டோ, மெஸ்ஸியைத் தவிர, வேறு எந்த வீரரும் இதை வெல்லவில்லை. சொல்லப்போனால், இரண்டாம் இடம் கூட வேறு யாரும் பெறவில்லை. ரொனால்டோ வென்றால், மெஸ்ஸி இரண்டாமிடம். மெஸ்ஸி வென்றால், ரொனால்டோ முதலிடம். விதிவிலக்காக 2010-ம் ஆண்டு மட்டும் இருவரும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் ரொனால்டோ, ரொனால்டினியோ, பெக்கம், தியரி ஹென்றி, ஜிடேன் போன்றவர்கள்தான் கால்பந்தை ஆண்டுகொண்டிருந்தவர்கள்.\nஏதோ ஒரு வகையில், அவர்கள் ஒரே அணியில் விளையாடியவர்களாக இருந்ததால், தனிப்பட்ட போட்டி எந்த இரு வீரர்களுக்குள்ளும் எழவில்லை. ஜிடேன், பெக்கம், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடியவர்கள். அதனால், அவர்களுக்குள் நல்ல உறவு இருந்தது. அப்போது மிகச்சிறந்த ஃபார்வேர்டு ரொனால்டோதான். அவர்களின் வைரி பார்சிலோனாவில் அப்போது கலக்கிக்கொண்டிருந்தவர் ரொனால்டினியோ. இருவரும் பிரேசில் நாட்டவர். எனவே, பீலே - மரடோனா போன்றதொரு பகைமை ஒப்பீடு பெரிய அளவில் எழாமல் இருந்தது.\nஆனால், இவர்கள் எழுச்சி விஸ்வரூபமாக இருந்தது. திறமையானவர்கள் பலர் இருந்தும், இவர்களின் உயரத்தைத் தொடமுடியவில்லை. அதனாலேயே, அனைவரின் கவனமும் இவர்கள் மீது விழுந்தது. போதாக்குறைக்கு, எதிரெதிர் துருவங்களான பார்சிலோனாவுக்கும், மாட்ரிட்டுக்கும் இவர்கள் ஆட, பற்றிக்கொண்டது பகைமைத் தீ. கால்பந்து உலகம் மெல்ல மெல்ல இவர்களைச் சுற்றி இயங்கத் தொடங்கிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்த விருது. 10 ஆண்டுகளும் இவர்கள் இருவரும்தான் வென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல்பாடு உலகத்தரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒருவர் கூடவா இவர்களை நெருங்கவில்லை\nஇந்த விருது பரிந்துரைகளும், வெற்றிகளும் ஒரு வீரர் எத்தனை கோல் அடித்தார் என்பதைப் பொறுத்துத்தான் தரப்படுகின்றன. டிஃபண்டர்கள், கோல்கீப்பர்களுக்கான அங்கீகாரம் தரப்படுவதில்லை. கடைசியாக 2006-ம் ஆண்டு இத்தாலி கேப்டன் ஃபேபியோ கன்னவாரோ, இவ்விருதினை வென்றார். அதன்பிறகு எந்தத் தடுப்பாட்டக்காரரும் டாப்-3-யில் கூட வரவில்லை. ஒரே ஒருமுறை ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நூயர் அந்தப் பட்டியலில் இடம்பிடித்தார். வெற்றிக்காக எவ்வளவு உழைத்தாலும், கோல் அடிப்பவர்களுக்குத்தான் இந்த அங்கீகாரம் போய்ச்சேருகிறது. இந்த சில ஆண்டுகளாக், மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் உச்சம் அடைந்த பிறகுதான் இந்தப் பிரச்னை.\nகடந்த ஆண்டு ரொனால்டோவைவிட, மெஸ்ஸியே அதிக கோல்கள் அடித்திருந்தார். ஆனால், ரொனால்டோ தன் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும், போர்ச்சுகலுக்காக யூரோ கோப்பையையும் வென்றுதர, விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது. சில சமயங்களில் ஒரு வீரர், முக்கியமான தொடர்களில் தன் அணியின் வெற்றிக்கு மிகச்சிறந்த பங்களிப்பைத் தருவதும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 2006-ம் ஆண்டு கன்னவோராவோக்கு இவ்விருது கொடுக்கப்பட்டது அதனால்தான். அந்த ஆண்டு, இரண்டாம் இடம் பிடித்தவர் கியான்லூயி பஃபன்...கோல்கீப்பர். இந்த 10 ஆண்டுகளில் இதற்கும் மதிப்பில்லாமல் போனது.\n2008-ம் ஆண்டு ரொனால்டோ - மெஸ்ஸி சகாப்தத்தின் தொடக்கம். 2007-08 சீசனில் 42 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி சாம்ப��யன்ஸ் லீக் மற்றும் பிரீமியர் லீக் வெல்லக் காரணமாக இருந்தார் ரொனால்டோ (446 புள்ளிகள்). அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதில் மறுப்பில்லை. அந்த லிஸ்டில் அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்கள் மெஸ்ஸி (281 புள்ளிகள்), ஃபெர்னாண்டோ டாரஸ் (179), இகர் கசியஸ் (133). 33 கோல்கள் அடித்த டாரஸ் மூன்றாமிடமும், 16 கோல்களே அடித்த மெஸ்ஸி இரண்டாம் இடமும் பெற்றனர். எப்படி\nஇதைவிடக் கொடுமை கசியஸின் நிலை...லா லிகா தொடரை மாட்ரிட் வெல்லவும், யூரோ கோப்பையை ஸ்பெய்ன் வெல்லவும் முக்கியக் காரணமாக இருந்தவர். லா லிகாவில் 36 போட்டிகளில் வெறும் 32 கோல்களே விட்டார். யூரோ கோப்பையில் இவர் விட்டது வெறும் 3 கோல்கள். இரண்டு கோப்பைகள் வெல்லக் காரணமாக இருந்தவர் 133 புள்ளிகளும், எந்தக் கோப்பையும் வெல்லாத, அந்த சீசனில் வெறும் 16 கோல்கள் மட்டுமே அடித்த மெஸ்ஸி இரண்டாம் இடமும் பிடித்தனர். ஒரு மேட்ச் வின்னருக்கு இதுவே மிகப்பெரிய அவமானம்.\nஅதே நிலைதான் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 2010 - விருதை வென்றவர் மெஸ்ஸி. அவர் பெற்றது 22.65 சதவிகித ஓட்டுகள். அவர் வென்றிருந்தத முக்கியத் தொடர் லாலிகா மட்டுமே. உலகக்கோப்பையை வென்றது ஸ்பெய்ன். சாம்பியன்ஸ் லீக் வென்றது இன்டர் மிலன். ஆனால், விருது மெஸ்ஸிக்கு. உலகக்கோப்பையை வென்றதால் ஜாவி, இனியஸ்டா, கசியஸ், புயோல் போன்ற பல ஸ்பெய்ன் வீரர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அந்த ஆண்டு அவ்விருதினை வெல்ல அனைத்துத் தகுதிகளோடும் இருந்தார் ஸ்னெய்டர். யாரும் எதிர்பாராத வகையில் சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்ற இன்டர் மிலன் அணியில் இருந்தவர். உலகக்கோப்பை இறுதிப் போட்டிவரை முன்னேறிய நெதர்லாந்து அணியின் உயிர்நாடி. சொல்லப்போனால், 5 கோல்கள் அடித்து அந்த உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரராகவும் இருந்தார். ஆனால், இவருக்குக் கிடைத்ததோ 14.48 சதவிகித ஓட்டுகள்தான்.\nசில ஆண்டுகளாக நடுகள வீரர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. ஜாவி, இனியஸ்டா இருவரும்தான் பார்சிலோனா அணியின் இதயமாக இருந்தவர்கள். மெஸ்ஸியின் வளர்ச்சியில் இவர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அசிஸ்ட் செய்வதில் வல்லவர்கள். ஆனால், இப்போதெல்லாம் இவை கண்டுகொள்ளப்படுவதேயில்லை. கோல்களும், கோப்பைகளும்தான். 2012-ல் மீண்டும் யூரோ கோப்பையைக் கைப்பற்றியது ஸ்பெய்ன். இனியஸ்டாதான் அந்தத் தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றவர். 10.91 சதவிகித ஓட்டுகளுடன் அவர் பெற்றது மூன்றாம் இடமே. 41.60 சதவிகித ஓட்டுகள் பெற்று முதலிடம் பெற்றார் மெஸ்ஸி. எவ்வளவு வித்தியாசம்.\nஇந்த சர்ச்சையை 2014-ம் ஆண்டு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. சாம்பியன்ஸ் லீக் வென்றுதந்ததாலும், அந்த சீசனில் அதிக கோல்கள் அடித்திருந்ததாலும் 37.66 சதவிகித ஓட்டுகளுடன் முதலிடம் பெற்று, விருதினை வென்றார் ரொனால்டோ. அவர் வென்றது அந்த ஒரு கோப்பைதான். ஆனால், பண்டஸ்லிகா, DFB போகல் போன்ற க்ளப் தொடர்களையும், FIFA உலகக்கோப்பையும் வென்றிருந்தார் ஜெர்மனியைச் சேர்ந்த கோல் கீப்பர் நூயர். அந்த உலகக்கோப்பையில் 4 கோல்கள் மட்டுமே விட்டிருந்தார். தனது அசாத்திய (ஸ்வீப்பர் கீப்பர்) செயல்பாட்டால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால், விருது இல்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில், பட்டியலில் மூன்றாம் இடமே கிடைத்தது.\nஆம், நியாயப்படி ரொனால்டோ வென்றால், மெஸ்ஸி தானே இரண்டாம் இடம் பிடிக்கவேண்டும். பின்னர், இவருக்கு எப்படி அந்த கௌரவம் கிடைக்கும் உலகக்கோப்பையின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் 'கோல்டன் பால்' நாமினிகள் பட்டியலில் கூட இவரது பெயர் இல்லை. அதுவும் மெஸ்ஸிக்குத்தானே தரப்பட்டது உலகக்கோப்பையின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் 'கோல்டன் பால்' நாமினிகள் பட்டியலில் கூட இவரது பெயர் இல்லை. அதுவும் மெஸ்ஸிக்குத்தானே தரப்பட்டது விருது எனில் அது மெஸ்ஸிக்கும், ரொனால்டோவுக்கும் மட்டும் எனக் கால்பந்து உலகம் முடிவு செய்துவிட்டது.\nஇந்த ஆண்டு ரொனால்டோ வென்றதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், 40 வயதிலும் சிறப்பாக செயல்பட்ட யுவன்டஸ் கீப்பர் பஃபன் பெற்றிருக்கும் நான்காம் இடம்தான் தர்மசங்கடம். ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்குப் பிறகு நெய்மார்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டதே. அதற்காகவே, இந்தப் பட்டியலில் அவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளதுதான், இந்த விளையாட்டுக்கும், அதில் விளையாடும் திறமைசாலிகளுக்கும் அவமானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/269122", "date_download": "2020-01-22T02:11:52Z", "digest": "sha1:BS57PWJURNPNHKIJEHZMAVDMV3W236CA", "length": 2471, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:20, 29 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n08:15, 22 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ar:لغة أولى)\n11:20, 29 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikiDreamer Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ml:മാതൃഭാഷ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/14023006/Tuticorin-Buy-Pongal-products-The-crowds-flocked.vpf", "date_download": "2020-01-22T02:26:07Z", "digest": "sha1:U2SLFDGGKJYIZ2RMQE2LFPQROW2VSPSL", "length": 15483, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuticorin Buy Pongal products The crowds flocked || தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது + \"||\" + Tuticorin Buy Pongal products The crowds flocked\nதூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது\nதூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.\nஇதனால் மார்க்கெட் அருகே உள்ள ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் மாற்றுவழியில் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் விளைந்த காய்கறிகள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.\nதூத்துக்குடி மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் வரத்து குறைவாக இருந்தது. நேற்று சுமார் 50 லோடு வாழைத்தார்கள் வந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருச்சி, மோகனூர், ���ாட்டுப்புதூர், குளித்தலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழைகள் விளைந்து உள்ளன. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று வாழைத்தார்கள் வாங்கி வருகிறார்கள்.\nதூத்துக்குடி மார்க்கெட்டில் நாட்டு பழ வாழைத்தார் ரூ.700-க்கும், கதலி ரூ.250-க்கும், பூலான்செண்டு ரூ.500-க்கும், கோழிக்கூடு ரூ.400 முதல் ரூ.450 வரையும், சக்கை ரூ.450-க்கும் விற்பனையானது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்பூரவள்ளி ரூ.500-க்கும், தேனி, சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட செவ்வாழை ரூ.800 முதல் ரூ.900 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் அதிகளவில் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம். இதனால் மக்கள் ஆர்வமுடன் காய்கறிகளையும் வாங்கி சென்றனர். கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் விற்றது. மற்ற காய்கறிகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.\nதூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-\nகத்தரிக்காய்-ரூ.100, தக்காளி-ரூ.20, மிளகாய்-ரூ.25, வெண்டைக்காய்-ரூ.50-ரூ.100, அவரைக்காய்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.40, முட்டைகோஸ்-ரூ.20, சேனைக்கிழங்கு-ரூ.20, சிறுகிழங்கு-ரூ.50, பீன்ஸ்-ரூ.60, பூசணி-ரூ.15-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.200, கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.30, சவ்சவ்-ரூ.20, கருணைக்கிழங்கு-ரூ.40, சேம்பு-ரூ.50, சீனிக்கிழங்கு-ரூ.25, தடியங்காய்-ரூ.15, சிறியவெங்காயம் -ரூ.110, பல்லாரி-ரூ.40.\n1. தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n2. தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரம்\nதூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.\n3. தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை\nதூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.\n4. தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு\nதூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n5. தூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து\nதூத்துக்குடியில் அண்ணன்–தம்பியை கத்தியால் குத்திய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n2. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n5. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/sep/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3229135.html", "date_download": "2020-01-22T02:45:27Z", "digest": "sha1:B53RU7LA646DWP67USMHCMANZ2NNCJIK", "length": 24831, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nBy பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 07th September 2019 02:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்றைய சமூகமானது கடுமையான ஏற்றத் தாழ்வைக் கொண்டு வளர்ந்து வருகிறது. மனிதர்களுக்கிடையே, ம��ிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள், மானுட மாண்பிற்கு எதிரானது. மனித நாகரிகம் முன்னோக்கிச் செல்வதாக தோன்றினாலும், சமத்துவமின்மைகளும், பாகுபாடுகளும் பல்வேறு வடிவங்களில் கொடூரமாகத் தொடர்கின்றன.\nஅதிலும் குறிப்பாக, அனைத்துத் துன்பங்களும் பெண்கள் மீதே விழுகின்றன. உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப் போக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் அவர்கள் உயிர் வாழ்தலையே கேள்விக்குறியாக்குகிறது என்றார் பொருளாதார மேதை அமர்த்தியா சென்.\nமங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற கவிமணியின் வரிகள் பெண்களாய் பிறந்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆனால், இதிகாசக் காலத்திலும், புராண காலத்திலும், இன்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் தீர்ந்தபாடில்லை.\nலண்டனிலிருந்து வெளியாகும் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் என்ற அறக்கட்டளை கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகிலேயே பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியாவை சுட்டிக்காட்டியிருந்தது. 2012-இல் புது தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்கள் துன்பங்கள் குறித்தும் மக்களிடைய விழிப்புணர்வு ஏற்பட்டது என்றாலும், அது இன்று கானல்நீராகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nநிர்பயா சம்பவத்துக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுப்படுத்தப்பட்டது. 2013-இல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376-ஏ பிரிவின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.\nஇந்தச் சட்டம் கொண்டு வந்த பிறகு, 2013-இல் பதிவு செய்யப்பட்ட, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்தது. இந்த வலுவற்ற சட்டங்களால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னிடம் வேலைக்காக பரிந்துரை கேட்டு வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் இன்று நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்காக வெகுண்டெழுந்து போராடி வருகிறார்.\nதாங்கள் கொடுத்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததால் அவரது தந்தை, காவல் துறையை அணுகியபோது, அவர் மீதே பொய் வழக்குப் போட்டு, கைது செய்யப்பட்டு, அவரையும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். தனது இரண்டு சித்திகள் மற்றும் வழக்குரைஞருடன் ரே பரேலியில் சிறையில் அடைபட்டிருக்கும், தனக்கு ஆதரவாக இருந்த மாமாவை சிறையில் சென்று பார்க்க காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் இரண்டு சித்திகளும் உயிரிழந்ததுடன், வழக்குரைஞரும், அந்தப் பெண்ணும் உயிருக்குப் போராடி வருகிறார்கள். ஊடகங்களின் அயராத முயற்சியால் இப்போதுதான் இந்தச் சம்பவம் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது; நீதிமன்றமும் கவனத்தில் கொண்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் கீதாஞ்சலி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்திருந்த ஒரு பெண்ணிடம், ஆளும் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கையூட்டுப் பெற்று, பின் தனக்கு வீடு ஏதும் வழங்கப்படாததால், அப்பெண்மணி அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்தப் பஞ்சாயத்து உறுப்பினரும், அவரது அடியாள்களும் அந்தப் பெண்ணை வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் பெண்கள் நிலை மேன்மேலும் தாழ்ந்து வருகிறது.\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீருவது முயற்கொம்பே என்கிறார் கவிஞர் பாரதிதாசன். சமுதாயம் என்னும் மனிதனுக்கு அமைந்த இரு கண்களே ஆண், பெண் எனும் பாகுபாடு. ஆணுக்குப் பெண் சமம் என்ற எண்ணம் வளர்ந்தோங்கி மண் முதல் விண் வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வெற்றி நடைபோட்டு வரும் இந்த வேளையில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது நம் நாட்டையே அழிப்பதற்கு ஒப்பாகும்.\nநம் மண்ணை தாய் மண் என்றும், நாட்டை தாய் நாடு என்றும், மொழியை தாய் மொழி என்றும் போற்றி மகிழ்கிறோம். ஆறுகளையும் நதிகளையும் பெண் பெயரிட்டு புனிதமாகக் கருதி வணங்குகிறோம். மகா சக்தி, ஆற்றலின் உறைவிடம், கருணை, அமைதி, பொறுமை ஆகியவற்றி��் உறைவிடம் என்று கருதப்படும் பெண்கள் இன்று தன் சக்தியை உணராமல், தன் உயர்விழந்து, உணர்விழந்து, சமத்துவம் இழந்து, தன் மதிப்பை இழந்து, சில நேரங்களில், சில இடங்களில் தன்மானத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nபுதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையடுத்து, அவரது கணவர் இழப்பீடு கோரி தொடந்த வழக்கில், ஒரு பெண் என்பவர் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல அவர்தான் அந்தக் குடும்பத்தின் சமையலாளர், பணியாளர், நிதியமைச்சர், கணக்காளர், அதற்கும் மேல் எத்தனையோ பணிகள் அவருக்கு உள்ளன; உலக அளவில் குடும்பத் தலைவி என்பவரது சம்பளமற்ற வேலை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பது விவாதத்துக்குரியது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு வழங்கியது.\nஉலகில் முதல் தொழிற்சாலையை நிறுவியவரும் ஒரு பெண்தான். அவர்தான் குடும்பம் எனும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பதுபோல் நாளும் பணியாற்றி உழைப்பின் மகத்துவத்தை ஊருக்கு உலகுக்கு உணர்த்துகிறார்.\nஒரு வீட்டில் பெண்ணின்றி ஒளி இல்லை, ஒழுங்கு இல்லை, மகிழ்ச்சியில்லை எதுவுமே இல்லை. ஒருவர் எவ்வளவுதான் ஒப்புயர்வற்றவராக இருந்தாலும், ஒரு பெண் ஆற்றும் பணியை எத்தனை வேலைக்காரர்களைக் கொண்டும் நிரப்ப முடியாது. அந்தப் பெண்ணின் அன்பும், ஆசையும், பக்தியும் கலந்த உழைப்பும் இன்றி எந்தப் பண்டிகை நாளும் சிறக்காது. அதனால்தான் நாம் பெண்களை குடும்ப விளக்கு, குங்குமச் சிலை, குலமகள், மங்கலச் செல்வி, குடும்பம் எனும் கோயிலில் வாழும் காவல் தெய்வம் என்கிறோம். நம் பெண்களாலேயே வளரும் வீடும், வாழும் நாடும், மணம் பெருகுகிறது.\nஒரு பெண் தாயான பின்பு, தன் குழந்தை அறியாமை இருளில் மூழ்கிவிடக் கூடாது என்பதற்காகக் கல்வியூட்டி, அறிவொளி அளித்து, வீட்டில், நாட்டில் தலை நிமிர்ந்து வாழச் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு ஆக்கம் சேர்க்கிறார். நற்பண்புகளைப் போதிக்கிறார். தவறு செய்தால் திருத்துகிறார். அச்சம் அகற்றும் அருந்துணையாக எப்போதும் இருக்கிறார். ஆபத்து நேர்ந்தால் காக்கும் பாதுகாவலராக விளங்குகிறார். தன்னையே தியாகம் செய்யவும் துணிகிறார். இத்தகைய த���ய்மைப் பண்புதான் உலகிலேயே தலையாய தலைமைப் பண்பு. ஒரு நாட்டின் செல்வம், கல்வி, நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சிக்கு அந்த நாட்டுப் பெண்களின் அறிவே கருவியாகும்.\nமண்ணுக்குள்ளே சில மூடர்- நல்ல\nஎன்றார் மகாகவி பாரதியார். மேலும், அவர் அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்/அவலமெய்திக் கலையின்றி/வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டீரோ\nபெண்கள் விரும்பாத எந்தச் சடங்குகளையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அணிகலன்களையும் அணிய வற்புறுத்தக் கூடாது. இவை அவர்களின் அறியாமையின் அடையாளமாகவே இன்றும் உள்ளன.\nஅறிவும், ஆற்றலும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமல்ல. அது அனைவருக்கும் சமம். எந்த நாட்டில் பெண்கள் அமைதியின்றி போராடுகிறார்களோ, அந்த நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அறிவு ஒளியைப் பாய்ச்சி, சரியான கல்வி முறை அவர்களுக்கு அளிக்கப்படுமாயின் இந்தியப் பெண்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த லட்சியப் பெண்களாக உருவாவார்கள் என்றார் சுவாமி விவேகானந்தர்.\nஒரு தாய், ஓர் ஊர்த் தலைவனுக்குச் சமம் என்பார்கள். ஒரு குடும்பம், ஒழுக்க நெறியில் உய்து, உயர்வடையவும் காரணம் பெண்தான்.\nபெண்கள் இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது. அது புலி, சிங்கம் போன்ற கொடுமையான விலங்குகள் வாழும் காடாகவும், ஆள், அரவம், புல், பூண்டற்ற பாலைவனமாகவும் ஆகிவிடும்.\nஎந்த நாடு பெண்மையைப் போற்றுகிறதோ, அதுவே நாடு முன்னேறுவதற்குமான முதல் படி. பெண்களைப் போற்றாத நாடு என்றும் ஏற்றம் பெறாது என்பது தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் அமுத மொழி. வீடு உயர்வடைய, நாடு நலம் பெற, உலகம் உய்ய, ஊக்கம் ஊட்டி பெண்ணறம் பேண உறுதி ஏற்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | த���்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/31400-ronaldo-wants-to-avoid-jail-sentence-in-tax-fraud-case.html", "date_download": "2020-01-22T02:06:24Z", "digest": "sha1:7SAB2JPKJ2QP4TX6VEQHPPR7KKRT4GTY", "length": 10841, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிறை? | Ronaldo wants to avoid jail sentence in Tax Fraud Case", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிறை\nரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் போர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது நடந்து வரும் வரி ஏய்ப்பு வழக்கில் அவர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகளிடம் ஒப்பந்தத்துக்கு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஸ்பெயின் நாட்டின் அரசை ஏமாற்றி, சுமார் 118 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக ரொனால்டோ மீது அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்தது. இதுவரை தான் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறிவந்தார் ரொனால்டோ.\nதனது அணியில் விளையாடிய முன்னாள் வீரர் ஜாபி அலோன்சோவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை கோரியுள்ளது ஸ்பெயின் அரசு. இந்நிலையில், அதுபோல தனக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள ரொனால்டோ விருப்பம் தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் அபராதம் என எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டத் தயார், என ஸ்பெயின் அரசு வழக்கறிஞர்களிடம் ரொனால்டோ தரப்பு கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், தான் வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக்கொள்ள முடியாது என்று ரொனால்டோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nவெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் தனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டாலும், ஸ்பெயின் நாட்டில் வரி ஏய்ப்பு செய்யவேண்டும் என தான் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே ந��ந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியின் கருத்து பற்றி எச்.ராஜா ட்விட்டரில் பதில்\nஉண்மை தெரிஞ்சதும் ரஜினி மன்னிப்பு கேட்பார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார்\n5 வயது சிறுமியை சீரழித்த இரு இளைஞர்கள்.. பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்\nதமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20319", "date_download": "2020-01-22T03:13:04Z", "digest": "sha1:PLS5IZ45NFARL46JM5FKG7EHAXFYT6MS", "length": 28424, "nlines": 264, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 29, 2018\n இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1650 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை பட்டுப்பிட்டிய நகரிலுள்ள மின்ஹாஜிய்யா அரபிக் கல்லூரியில் 18 ஆண்டுகாலம் முதல்வராகவும், சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக் கல்லூரி, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றியவரும், துவரங்குறிச்சி நகரில் சுமார் 35 ஆண்டுகாலம் ரமழான் சிறப்புத் தொழுகையை (தராவீஹ்) தொடர்ந்து நடத்தியவருமான – சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, இன்று 02:10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,\nமர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மதிஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் அல்லாமா நஹ்வீ இஸ்ஹாக் லெப்பை ஆலிம், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.கே.ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் பேரனும்,\nகுருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் உடைய மகனும்,\nகுருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் முன்னாள் செயலர் மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மருமகனாரும்,\nமவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோரின் மருமகனும்,\nநஹ்வீ எஸ்.எம்.பி.அபூபக்கர், ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.ஜெய்லானீ ஆகியோரின் சகோதரரும்,\nநஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை உடைய சகோதரியின் கணவரும்,\nஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஆகியோரின் மாமனாரும்,\nஹாஜ் எம்.என்.எல்.இஸ்ஹாக் லெப்பை உடைய சகளையும்,\nஹாஃபிழ் ஐ.எல்.நூஹ் லெ��்பை, ஐ.எல்.செய்யித் இஸ்மாஈல், ஐ.எல்.முஹ்ஸின் காமில் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று 21:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nகண்ணியத்திற்குரிய ஹாமித் ஆலிம் சிராஜி அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மஹ்லறாவில் உஸ்தாதாகவும் கண்டி பட்டிப்பிடிய மின்ஹாஜியாவில் முதல்வராகவும் பணியாற்றினார்கள்.\nஅவர்களின் மறைவு பேரிழப்பாகும்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.\nஅவர்களை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nமர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து, கபூரை பிரகாசமடைய செய்து, பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன் \nஅன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை தருவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்கு நாம் பிராத்திப்போமாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) \"திருப்தியடைந்த ஆத்மாவே நீ உன் இறைவன் பக்கம் செல் நீ உன் இறைவன் பக்கம் செல் அவனைக் கொண்டு நீ திருப்தியடை அவனைக் கொண்டு நீ திருப்தியடை உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்\" (என்றும்) \"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு\" (என்றும் கூறுவான்).\n\"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்\" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக���கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.\nமர்ஹூம் அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nவல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து, கபூரை பிரகாசமடைய செய்து, பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன் \nஅன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சப்ரூன் ஜமீலா எனும் பொறுமையை தருவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்கு நாம் பிராத்திப்போமாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nயா அல்லா அன்னாரின் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1439: 12ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (1/4/2018) [Views - 822; Comments - 0]\nதரமான தார் சாலையை விரைந்து அமைத்திடுக நகராட்சி ஆணையரிடம் 6 ஜமாஅத்துகள் கோரிக்கை நகராட்சி ஆணையரிடம் 6 ஜமாஅத்துகள் கோரிக்கை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: மே. 04 முதல் 14 வரை நடைபெறுகிறது\nபுகாரி ஷரீஃப் 1439: 11ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (31/3/2018) [Views - 856; Comments - 0]\nஎழுத்து மேடை: “நெருடலும், நிம்மதியும்” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nஏப். 06 அன்று துபை கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/3/2018) [Views - 380; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2018) [Views - 401; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 10ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2018) [Views - 826; Comments - 0]\nUSC கால்பந்து அணி முன்னாள் கேப்டன் காலமானார்\nபுகாரி ஷரீஃப் 1439: 09ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2018) [Views - 778; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 08ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (28/3/2018) [Views - 877; Comments - 0]\nதூ-டி மாவட்ட கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து 3ஆவது முறையாக வென்றதையடுத்து ‘ஹாட்ரிக் சாம்பியன்’ ஆனது KSC அணி\nநாளிதழ்களில் இன்று: 28-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2018) [Views - 430; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 07ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (27/3/2018) [Views - 574; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2018) [Views - 441; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 06ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2018) [Views - 1231; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி காலாவதியாகாத நிதியே TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன” குழுமத்திற்குத் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 26-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2018) [Views - 454; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=2979", "date_download": "2020-01-22T02:42:35Z", "digest": "sha1:EIHQGLR7WBUM3LKV3ZLR55MQTZFNSYGK", "length": 19983, "nlines": 185, "source_domain": "www.mysixer.com", "title": "Teen Age DoP, கவின்ராஜ்", "raw_content": "\nபோனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்\nசினிமாவுக்கு சென்சார் தேவையில்லை - எஸ் வி சேகர்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெ���ியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n25 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும், 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தின், கவின் ராஜின் ஒளிப்பதிவு பலராலும் பாராட்டப்பட்டது. கவின் ராஜ், 19 வயதிலேயே தீதும் நன்றும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனவர். 22 வயதில், இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கும் ஒளிப்பதிவாளராக மாறியிருக்கிறார்.\nபள்ளிப்படிப்பிலிருந்து இன்று வரை அவரது அனுபவங்களை, கடகடவெனக் கதைக்கிறார் கவின்ராஜ்.\n\"நான் பிளஸ் டூ முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிப்பது எந்தத் துறையில் ஈடுபடுவது என்று எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன். ஆனால் ஓவியம் கலை சினிமா என்று ஆர்வமாக இருந்தேன் ஆனால் இதில் எதில் முழு ஈடுபாடு காட்டுவது என்று தெரியவில்லை .நான் சினிமா நிறைய பார்ப்பேன்.\nபலவகையான படங்களையும் பார்ப்பேன் iஇந்த ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா உனக்கு சினிமாவில் ஈடுபட விருப்பம் இருக்கிறதா என்றார் .சினிமா ஆர்வம் என்பதை அவரிடம் கூறினேன். அவர் கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஓவிய ஆசிரியர் . கலை ஈடுபாடு இருப்பதால் அப்பா என் ஆர்வத்தை கண்டு கொண்டார்.\nஅப்படி என்றால் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரலாம் என்று சொன்னார் .டைரக்ஷன் துறையில் சேர்ந்தால் சினிமா பற்றி ஆழமான அறிவு கிடைக்கும் என்று கருதினோம். ஆனால் ஒளிப்பதிவு கூடக் கிடைக்கவில்லை.கடைசியில் கிடைத்த எடிட்டிங்கில் சேர்ந்தேன்.\nஎடிட்டிங் சம்பந்தப்பட்ட அறிவும் சினிமா உருவாக்கத்தில் தேவை என்பது புரிந்தது. இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டே நிறைய புத்தகங்கள் படித்தேன். இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது ஒளிப்பதிவு என்னை மிகவும் ஈர்த்து விட்டது .அதன்பிறகு ஒளிப்பதிவு சார்ந்த தேடலில் இறங்கினேன் .ஒளிப்பதிவாளர் ஆவது என்பதை முடிவு செய்து கொண்டேன் .\nநாளைய இயக்குநர் சீசன் 5 -ல் குறும்படம் உருவாக்கத்தில் இணைந்து பணியாற்றினோம். எங்கள் குழுவுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நட்பு வளர்ந்துதான் முதல் படம்' தீதும் நன்றும்' என்ற படத்தில் ஒ���ிப்பதிவு செய்தேன் .இந்த படம் இன்னும் வெளிவரவில்லை .\nசொன்னால் நம்ப மாட்டீர்கள் தீதும் நன்றும் திரைப்படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த போது அதற்கு முன் சினிமா கேமராவை நான் தொட்டதே இல்லை .ஆனால் கேமரா சம்பந்தமான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் எனக்குத் தெரியும். இந்த பலவீனத்தை படக்குழுவிடம் சொல்லிவிட்டுத்தான் வேலையில் இறங்கினேன்.\nஅந்த வாய்ப்பை பயன்படுத்தினேன். அவர்களும் என் ஆர்வத்தை மதித்து என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார்கள் .வெற்றிகரமாகச் செய்து முடித்தேன் .\nஅடுத்த படம்தான்' இஸ்பேட் ராஜா' இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எனக்கு வாய்ப்பு கொடுத்த போது சில நாட்கள் அவகாசம் கேட்டேன் .அவரிடம் கதையும் கேட்டேன் .அதில் நான் என் சார்ந்த என் தரப்பு பங்களிப்பு என்ன செய்ய முடியும் என்பதற்காக சில நாள் அவகாசம் கேட்டேன். சில தினங்களுக்குப் பிறகு என் தரப்பு எண்ணங்களைக் கூறினேன். அவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது .அதன்படி புறப்பட்டு விட்டோம்.\nஇந்த படத்தை பொறுத்தவரை இவன் சின்ன பையன் இவன் புதியவன் என்று யாரும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தது .போகப் போகப் என்னை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள் .மரியாதை கொடுத்தார்கள். அன்பு காட்டினார்கள்.படத்தில் நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை . கலைஞர்கள், படக்குழுவினர் அனைவருமே ஒரே குழுவாக இயங்கினோம்.\nபடத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மலை உச்சியில் உயரமான இடத்தில் எடுக்க வேண்டியிருந்தது. பலருக்கும் உயரம் சார்ந்த பிரச்சினையால் உடல் பிரச்சினை ஏற்பட்டது. எங்கள் உதவியாளர் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டது.\nஇருந்தாலும் வெற்றிகரமாக எடுத்து முடித்தோம்.\" என்கிறவர் படத்தில் தான் சிரமப்பட்டுப் பணியாற்றியதைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.\n\"நான் இந்தப் படத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையாகத்தான் பார்த்தேன் கேமராவை ட்ரை பேடில் போட்டு ஸ்டாண்டில் பொருத்தி காட்சிகளை எடுப்பதைப் பெரும்பாலும் தவிர்த்தேன் .கையில் தூக்கிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு, நகர்ந்து கொண்டு ,அசைந்து கொண்டு, ஊர்ந்து கொண்டு இருக்கும் படி தான் காட்சிகள் எடுத்தோம்.. அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என நினைத்தோம். இதைப் படம் முழுக்க பெ���ும்பாலான காட்சிகளில் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு முழுதும் handheld கேமராவாகவே எடுத்தேன்.\nஒரு காட்சி எடுக்கும் போதும் நம்மால் எப்படி அதை மேம்படுத்த முடியும் ,வலு சேர்க்க முடியும் என்பதாகவே யோசித்தேன். அப்படித்தான் என் உழைப்பினைப் போட்டேன்.\nஇந்தப் படத்தில் நீளமான இரண்டு முக்கியமான காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுத்தோம். காபி ஷாப்பில் காதலர்கள் பிரியும் காட்சி ஒன்று.மற்றொன்று தாராவின் வீட்டில் நடக்கும் காட்சி.\nஇரண்டு காட்சியிலும் ஒரு வினாடி கூட இடைவெளி கொடுக்கக்கூடாது என்று ஒரே ஷாட்டில் எடுப்பது என்று முடிவெடுத்தோம், அதற்குள் கட் செய்வது என்பது பார்வையாளர்களின் கவனத்தை மாற்றிவிடும் என்று நினைத்து இயக்குநருடன் பேசி அப்படி எடுத்தேன் .இந்த இரண்டு காட்சிகளும் விமர்சகர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்டுப் பாராட்டப்பட்டன.\nஅதே போல் இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப்படத்தில் நான் மூன்று லென்ஸ்களை பயன்படுத்தி இருப்பேன். கெளதம் என்ற பாத்திரம் தனிமையில் இருக்கும்போது அனபா பிக் லென்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன் .\nசென்னை நினைவுகளுக்கு ஸ்பிரிக்கல் லென்ஸைப் பயன்படுத்தி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சிகளுக்கு 1950 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட விண்டேஜ் லென்ஸைத் தேடிப்பிடித்து பயன்படுத்தினோம்.அதுமட்டுமல்ல படத்தில் காட்டப்படும் நிறங்களுக்கும் புது அர்த்தம் இருக்குமாறு பயன்படுத்தி இருக்கிறேன் .\nகெளதம் தனக்குள் கோபத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு பாத்திரம். அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று உணரும் போது சிவப்பு நிறம் வரும் .வேறு காட்சிகள் வந்து மனநிலை மாறும் போது பச்சை நிறமாக மாறும்.\nஇப்படி வண்ணங்களையும் உணர்வுகள் ஆக்கிக் காட்டியிருப்பேன்.சூரியன் மறைகிற செம்மாலை நேரத்தில் முக்கியமான காட்சியைப் பரபரப்பாக எடுத்து முடித்தோம். இன்று ஊடகங்கள் என் ஒளிப்பதிவைப் பாராட்டுகிறவர்கள், நான் கதைப் போக்கிற்கு ஏற்ப கையாண்டுள்ள நிற மாற்றங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிற போது பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.'' என்று முடிக்கிறார் கவின் ராஜ்.\nகவின் ராஜ், கதவைப் பல இயக்கு நர்கள் தட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ\nபணத்திற்காக நடிக்கிறேன்,அதுக்கே இவ்வளவு பாசம��..\nகஞ்சாகருப்பு வின் மன்னார் வளைகுடா\n1500 இயக்குநர்கள் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை\nரஜினிக்காக லாரன்ஸ் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/28932-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-!!!!!?s=8afe8b5e9f9715964300f19cae5bc467", "date_download": "2020-01-22T03:24:23Z", "digest": "sha1:KHRLTV6SEBZOAJSYGX5TX4MIFDMO4YNN", "length": 39628, "nlines": 544, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் ஊர்....!!!!!", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nஇந்தப்பதிவை ஏன் இந்தப்பகுதியில் தொடங்கினேன்....நம் ஊரைப்பற்றிய நினைவுகள் என்றுமே சுவையான சம்பவங்கள்தானே.....மட்டுமல்லாது...மிகச் சுகமான சம்பவங்களும் கூட..\nமன்ற உறவுகள்...இன்று சொந்த ஊர் விட்டு....வாழ்க்கையின் நகர்த்துகலுக்குள்ளாகி....நகரம் நாடியிருக்கலாம்.....நாடுகள்....மாறியிருக்கலாம்....ஆனால்...மனதின் உள்ளில்....அவர்கள் வளர்ந்த....அவர்களை வளர்த்த சொந்த ஊரின் நினைவுகள்.....இன்பமாய் உள்ளத்தில் அமர்ந்திருக்கும்.\nதங்களின் சொந்த ஊரின் நினைவுகளை....பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே......\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஆயிரங்கள் தொடும்போது பிரத்யேகப் பதிவு கொடுத்தது ஒரு காலம்.. 20000 என நீங்கள் சொன்ன பின் மீண்டும் கொடுக்கலாமோ என்று எண்ணினேன். அதையே சற்று வித்தியாசமாக கொடுக்க வைத்து விட்டீர்கள்..\nபிறந்த மண்ணையும் மன்றத்தையும் என்னாலும் மறக்க முடியாது. மன்றத்தில் இருபதாயிரம் தொடும் இந்த நேரத்தில் எந்தன் ஊரை நினைவு கூருகிறேன்..\nபாஸ்...நான் மன்றம் வராத நாட்களில் பதிந்த இந்த இரத்தினப் பதிவைக் காணக்கொடுத்தமைக்கு நன்றி. தெள்ளுதமிழில் சொல்லிச் சென்ற உள்ளம் கவர்ந்த சொந்த ஊரின் நினைவுகளை உங்கள் எழுத்தில் வாசிக்க வாசிக்க....நல்லக் காற்றை சுவாசித்ததைப்போல உணர்ந்தேன்.\nஇந்த சுவாசத்தை...மற்ற மன்ற உறவுகளிடமிருந்தும் பெற்று சுவாசிக்கும் ஆவலுடனே இத் திரியைத் தொடங்கினேன்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஎன் ஊர் எனும் போது நிமிரும் நெஞ்சும், அகலும் விழிகளில் ஏறும் அகலும், காண்போர் மனசுக்கு சாமரமாகும். அந்த சுகம் தரும் திரியாக இது நீளும்.\nஅன்பு உறவுகளே உங்கள் சொந்த ஊரைப்பற்றி சுவைபட சொல்லுங்கள்.....வாசிக்கும் உறவுகள்....ஒரு பதிவுக்கும் அடுத்தவரின் தன் ஊரைப் பற்றிய பதிவுக்கும் இடையில்...சற்று இடைவெளிக் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nவாசித்ததை சிலாகிக்க சந்தர்ப்பம் வேண்டுமென்பதாலேயேதான்.....\nபுரிதலுக்கு நன்றி....உள்ளம் திறவுங்கள் உறவுகளே....\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஆயிரங்கள் தொடும்போது பிரத்யேகப் பதிவு கொடுத்தது ஒரு காலம்.. 20000 என நீங்கள் சொன்ன பின் மீண்டும் கொடுக்கலாமோ என்று எண்ணினேன். அதையே சற்று வித்தியாசமாக கொடுக்க வைத்து விட்டீர்கள்..\nபிறந்த மண்ணையும் மன்றத்தையும் என்னாலும் மறக்க முடியாது. மன்றத்தில் இருபதாயிரம் தொடும் இந்த நேரத்தில் எந்தன் ஊரை நினைவு கூருகிறேன்..\n. அமரன் அவர்களின் எழுத்தில் நான் பிறந்த மண் மட்டக்களப்பின் பசுமையான நினைவுகள் என் மனத்திரையில் நிழல் போல் ஓட ஆரம்பித்திருக்கின்றது. எண்ணங்கள் கோர்வையாகும்போது திரியில் பகிர ஆசை.\nஎன் ஊரைக்குறித்து பகிர்ந்துகொள்ள நானும் ஆசைப்படுகிறேன்\nவாங்க ஜெயந்த்....வாங்க டாக்டர் சார்...உங்களின் மனம் திறத்துலுக்காகத்தானே இந்தப் பகுதி....சொல்லுங்கள்....கேட்க மிக ஆவலாய் இருக்கிறோம்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nவாழ்வின் காற்றுப்போக்கில், எங்கெங்கோ புலம்பெயர நேர்ந்தாலும், சொந்த ஊர் நினைவுகள் சுகமாய், சோலைப்பசுமையாய், என்றென்றும் நெஞ்சில் தித்திக்கும்..\nஅத்தகைய ஒரு ஆனந்த அசைபோடலுக்கு களம் அமைத்துத் தந்திருக்கும் எங்கள் சிவாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி..\nஇத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஇரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.\nஇனி என் ஊருக்குச் செல்வோம்.\nநான் பிறந்த ஊர் காரைக்கால். ஆனால் நன்றாக நினைவு தெரிந்தது முதல் வளர்ந்த ஊர் திருநள்ளாறு என்பதால் என் ஊர் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இவ்வூர் தான்.\nகாரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கிராமம் தான் திருநள்ளாறு. இவ்வூர் சனிப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஊர். சனியால் பிடிக்கப்பட்டு நாடிழந்து அவதியுற்ற நளன், இவ்வூரில் உள்ள குளத்தில் குளித்து, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிறகு, துன்பங்கள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதாக தலப் புராணம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும், இவ்வூருக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.\nபத்துப் பனிரெண்டு தெருக்களுடன் கூடிய சற்றே பெரிய கிராமம் திருநள்ளாறு. இவ்வூரைச் சுற்றிப் பேட்டை, செல்லூர், சுப்பராயபுரம் எனக்குட்டிக் குட்டிக் கிராமங்கள் இருந்தன.\nஇவ்வூரின் நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை யாசிரியராக என் தந்தை பொறுப்பேற்ற போது, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதுவரை காரையில் குடியிருந்த நாங்கள், தந்தையின் பணிமாற்றம் காரணமாகத் திருநள்ளாற்றுக்குக் குடி பெயர்ந்தோம்.\nஇப்பள்ளியின் வளாகத்திலேயே எங்களுக்கு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்பள்ளிக்கூட வீட்டு நினைவுகள் தாம் என்றென்றும் பசுமையான நினைவுகளாக என் நினைவுக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.\n’அரசினர் நடுநிலைப் பள்ளி,’ என்ற பெயர் தாங்கிய பலகையைச் சுமந்த வண்ணம், பள்ளியின் இரும்புக் கதவு காட்சியளிக்கும். அதைச் சுற்றி நான்கு புறமும் ஓங்கிய மதிற் சுவர்கள். இரும்புக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால், ஒரு பெரிய மைதானம். அதில் கிழக்குப் பக்கம் வாதாம் மரமும் இடப்பக்கம் ஒரு பெரிய வேப்ப மரமும் இருந்தன. வேப்பமரத்தைத் தாண்டிப் போனால் எங்களது வீடு. வாசற் புறமும் அடுப்பங்கரையும் கூரையால் வேய்ந்தது. நடுவில் ஒரு ஹால் மட்டும் ஓட்டு வீடு. வேப்பரமரமும் வாதாம் மரமும் வானுயர வளர்ந்து, தம் கிளைகளைப் ப்ரப்பிக் கொண்டு மைதானம் முழுவதையும், வெயிலை அண்டவிடாமல் காத்தமையால், எங்கள் வீடு எப்போதுமே குளு குளு என்றிருக்கும்.\nபருவநிலை மாறுதலுக்கேற்ப, வாதாம் மரமும் தன் கோலத்தை மாற்றிக் கொண்டு விதவிதமாய்க் காட்சியளிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் அனைத்தும் மஞ்சளாகவும் சிவப்பாகவும் மாறி மைதானம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும். இலைமுழுதும் கொட்டி மொட்டையான பிறகு, இளவேனிற் காலத்தில் ஒவ்வொரு சிறு காம்பின் முனையிலும் கைகளைக் குவித்து வணக்கம் செய்வது போல் கூம்பு கூம்பாக துளிர்த்து நிற்கும் காட்சி அடடா\nஏப்ரல் மாதத்தில் வேப்பமரப் பூக்கள் மைதானம் முழுக்க பாய் விரித்தது போல் கொட்டிக் கிடக்கும். இவை சுழட்டி விடப்பட்டப் பம்பரம் போல் சர் சர் என்ற�� சுழன்று தரையில் விழும் காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்மா தரையில் தடுக்கைப் போட்டு இப்பூக்களைச் சேகரித்து வெயிலில் காய வைத்து சுவையான வேப்பம்பூ ரசம் வைப்பார்.\nபள்ளி அமைந்திருந்த தெரு தான் ஊரின் முக்கிய வீதி. காரையிலிருந்து அம்பகரத்தூர், பேரளம் செல்லும் பேருந்துகள் இந்த வீதி வழியாகவே செல்லும். இத்தெருவின் நடுநாயகமாகப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் இடப்புறம் ஏழெட்டு க்ட்டிடங்கள் தள்ளி தபால் நிலையம், அதிலிருந்து நாலைந்து கட்டிடங்கள் தாண்டி பேருந்து நிலையம். இதன் பக்கத்தில் சிறிய கடைத் தெரு இருந்தது. மளிகை, காய்கறி போன்ற மிகவும் இன்றியமையாத பொருட்கள் தவிர மற்ற சாமான்கள், துணிமணி வாங்க காரைக்குத் தான் செல்ல வேண்டும். நல்ல தரமான ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ இங்குக் கிடையாது.\nபள்ளியின் இடப்பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் காவல் நிலையம். கிராமம் என்பதால் எல்லாமே கூப்பிடு தூரத்தில் தான்.\nஎங்கள் தெருவிற்குப் பக்கத்துத் தெருவில் தான் கோவில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கோயிலின் சொர்க்க வாசல் தெரியும். ஏகாதசி அன்று மட்டும் இக்கதவு திறக்கப்படும். அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. இப்போது இந்தக் குளம் இருந்த இடம் தெரியாமல் தூர்த்துக் கட்டிடங்களை எழுப்பி விட்டார்கள்.\nஎங்கள் வீட்டுக்கு நேர் எதிரே இரண்டு மூன்று குடிசைகள். அதில் யார் யார் இருந்தார்கள் என்பதெல்லாம் இப்போது நினைவிலில்லை. அதில் ஒன்று மட்டும் அம்மணி வீடு.\nஅம்மணி மலையாளி. அன்றலர்ந்த ரோஜா மலர் போல அவ்வளவு அழகாக இருப்பார். அவரது அம்மாவின் கட்டுக்காவலை மீறி எப்போதாவது எங்கள் வீட்டுக்கு ஓடி வருவார். அம்மாவும் துரத்திக் கொண்டே பின்னால் வருவார். எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கனகாம்பரத்தைக் காட்டி, ”இதைப் பறித்துக் கொள்ளவா” என்று கேட்பார். நாங்கள் சரி என்று தலையாட்டியவுடன், அதைப் பறித்துக் கொண்டு நல்ல பிள்ளையாக தம் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பி விடுவார்.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இவரது மனநிலை பிறழ்ந்து விட்டதாக என் அம்மா மூலம் கேள்விப்பட்டேன். மனநோய் பற்றிய விழிப்புணர்வு அப்போது இல்லாத காரணத்தால், எல்லோரும் இவரைப் பைத்தியம் என்றே கிண்டலாகக் குறிப்பிட்டனர்..\nஅவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அம்மணியின் அம்மா, மந்திரவாதிகள் பலரை வீட்டுக்கு வரவழைத்தார். பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் அம்மந்திரவாதிகள் அப்பெண்ணை என்ன பாடு படுத்தினார்க்ளோ, எப்படியெல்லாம் கொடுமை செய்தார்களோ என இப்போது நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது..\nஎங்கள் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினரைக் கோவிலுக்கு அழைத்துப் போவது என் வேலை. சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருக்கையில் என்னைக் கூப்பிட்டு, வீட்டுக்கு வந்தவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்வார் அம்மா. என்னைத் தவிர மற்ற அனைவரும் விளையாட்டைத் தொடர, நான் மட்டும் பாதியில் கைவிட்டுக் கோயிலுக்குச் செல்லும் போது கடுப்பாக இருக்கும். ஏற்கெனவே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன இடங்களுக்குத் திரும்பத் திரும்ப உறவினரை அழைத்துச் சென்று காண்பித்தல், பிடிக்காத வேலையாகவிருந்தாலும், அம்மாவின் உத்தரவுக்குப் பய்ந்து வேறு வழியில்லாமல் செய்து வர வேண்டியதாயிற்று. எனவே ’கோயிலுள்ள() ஊரில் குடியிருக்க வேண்டாம்,’ என்ற புது மொழி, அப்போது எனக்குள்ளே உதயமாயிற்று.\nகோயிலுக்கு எதிரில் இருந்த சன்னதி தெருவில் தான் பெரும்பாலான தோழிகளின் வீடுகள் அமைந்திருந்தன. அதனால் அடிக்கடி நான் அங்குச் செல்வது வழக்கம். அதற்கு நேர் எதிரே தேர் ஒன்று நிறுத்தப் பட்டிருக்கும். நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அது ஓடிப் பார்த்ததில்லை. காரைக்கால் வந்த பிறகு அந்தத் தேர் ஓடியது பற்றிக் கேள்விப்பட்டேன். தேரை இழுக்கும் போது ஏற்பட்ட கோளாறினால், தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது என்றும், அதில் சிலரது கால்கள் (என் நண்பியின் அண்ணன் உட்பட) முறிந்து விட்டன என்றும் கேள்விப்பட்டேன்.\nஅந்தத் தேரடிக்குப் பக்கத்தில் தெப்பக்குளமிருந்தது. சன்னதி தெருவிலிருந்தவர்கள் இந்தக் குளத்தில் தான் நீராடுவார்கள். இக்குளத்தைப் பற்றி எழுதுகையில் என் தோழி சுந்தரியின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அவளுடன் இக்குளத்துக்கு ஓரிருமுறை நான் சென்றிருக்கிறேன்.\nஎனக்கு நீச்சல் தெரியாதென்பதால், கரையில் ஏக்கத்துடன் (சற்றுப் பொறாமையுடனும் தான்) அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் மூச்சைத் ’தம்’ கட���டிக் குளத்துக்குள் மூழ்குவதும், பின் நீந்திக் கொண்டே குளத்தைச் சுற்றி சுற்றிக் குதியாட்டம் போட்ட வண்ணமுமாய் இருப்பாள். சில சமயம் குளத்துக்குள் போனவளைக் காணோமே என நான் பதட்டத்துடன் பார்க்க, அவளோ தண்ணீருக்கடியில் தம் பிடித்துக் கொண்டே சென்று நட்டநடுவில் திடீரென்று மேலெழும்பி, அங்கிருக்கும் கோபுரத்தைத் தொட்டுக் கொண்டு சிரிப்பாள்.\nஎனக்குத் தெரியாத ஒன்று, அவளுக்குத் தெரிந்திருப்பதில் அலாதிப் பெருமை அவளுக்கு. ஒன்பதாவது வகுப்பில் இவள் தேர்ச்சி பெறாமையால், எனக்கும் இவளுக்கும் இருந்த நட்பில் இடைவெளி விழுந்து விட்டது.\nபல ஆண்டுகள் கழித்து காரையில் இவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது தான் அவளுடனான கடைசிச் சந்திப்பு. தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nதெளிந்த நீரோட்டம் போன்ற வர்ணனை..\nஊர் பற்றிச் சொல்லத் துவங்கியதும் மடை திறந்த வெள்ளமெனப் பாயும் நினைவுகளும் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் எழுத்துக்களும் வெகு அற்புதம்.\nபள்ளிக்கூட வீடும், மரங்களும் பற்றிய வர்ணனை அலாதி ரசனை. பாராட்டுகள் அக்கா.\nபழகிய மனிதர்கள் பற்றிய மனம் கனக்கும் ஞபகக் குறிப்புகளோடு உங்களுடனேயே நாங்களும் பயணித்துவருகிறோம், திருநள்ளாற்றின் வீதிகளில்.\nதொடரும் நினைவுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | மேதைகளின் நகைச்சுவை... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/9/", "date_download": "2020-01-22T01:40:55Z", "digest": "sha1:UCZUSDHEZTIBY2RPUUA5GIRL3L2E6WIM", "length": 35704, "nlines": 374, "source_domain": "ta.rayhaber.com", "title": "61 டிராப்ஸன் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்க�� மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 01 / 2020] கட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] தெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\n[21 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] கொன்யா மெட்ரோ நகரத்தின் பொருளாதாரத்திற்கு கடுமையான வருவாயை உருவாக்கும்\t42 கோன்யா\n[21 / 01 / 2020] எஸ்கிசெஹிர் பெருநகரப் பணிகளின் முதல் பெண் பஸ் டிரைவர்கள் தொடங்கினர்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\nHomeதுருக்கிபிளாக் கடல் பகுதிட்ராப்சன் XX\nடிராப்சன் இரயில் மற்றும் கயிறு செய்தி\nடிராப்சன் ரோப்வே திட்டத்தில் தற்போதைய சூழ்நிலை\nடிராப்ஸன் ரோப்வே திட்டத்தின் சமீபத்திய நிலைமை: டிராப்சன் கவர்னர் அப்தில் செலில் Öz, உஸ்காங்கல் சுற்றுப்புறமான சாய்காராவில் தொழிலதிபர் Şükrü Fettahoğlu நடத்திய ரோப்வே திட்டம் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆளுநர் ஓஸ், செயல்முறை விரிவாக்கப்படுவதற்கான காரணங்களை விளக்கினார். செயல்முறை [மேலும் ...]\nBeşikdüzü ropeway திட்டம் பெரும் விளைவுகளை பெற்றது\nபெசிக்டுசு ரோப்வே திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: பெசிக்டுசு மேயர் ஓர்ஹான் பெக்கோயுலு தனது அரசியல் அனுபவத்தையும் அனுபவத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்து, பெசிக்டாசாவுக்கு வாக்குறுதியளித்த அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஜனாதிபதி Bakçıoğlu [மேலும் ...]\nடிராப்சனின் கயிறு திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை\nடிராப்ஸனின் ரோப்வே திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை: டிராப்ஸனுக்காக திட்டமிடப்பட்ட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரோப்வே திட்டங்கள் எதுவும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளில் டிராப்ஸன் மேயர் ஓர்ஹான் ஃபெவ்ஸி கோமிராகோயுலுன், ஆனால் [மேலும் ...]\nஉசுங்குல் கேபிள் கார் திட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை\nஉசுங்கல் ரோப்வே திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை: இரண்டு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட உசுங்கல் கேபிள் கார், சுற்றுலாவில் சவால் செய்யப்படுவதால், இன்னும் அனுமதிக்கப்படவில்லை, சுற்றுலாவுடன் அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட டிராப்ஸன், சுற்றுலாவுக்கு எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையு���் எடுக்க முடியாது, ஆனால் இரண்டு ஆண்டுகளாக கட்டுமானம் [மேலும் ...]\nஉசுங்கொல் கேபிள் கார் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nUzungöl'de கேபிள் கார் திட்டம் தங்கள் படிப்பில் இறுதியில் அடைந்துள்ளது: துருக்கியின் மிக முக்கியமான சுற்றுலா மையங்களை, வேலை இடையே தேடி ஆயிரம் மீட்டர் 2 403 அமைத்து Sarikaya Tepe Haldizen க்ரீக் உடன் Uzungöl'de திட்டமிட்ட கேபிள் கார் திட்டம் மேற்கொள்ளப்பட்டு [மேலும் ...]\nசுமேலா மடாலயத்திற்கு ஒரு கேபிள் கார்\nசமேலா மடாலயத்திற்கு ஒரு கேபிள் கார் இருக்கிறதா: டிராப்ஸன் கவர்னர்ஷிப் மற்றும் பெருநகர நகராட்சியால் பார்வையிடப்பட்ட சோமேலா மடாலயத்திற்கு கேபிள் கார் திட்டம் ஆண்டுதோறும் சுமார் 700 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். அதிகாரிகள் ız என்று கூறினாலும், நாங்கள் நிபுணர்களை அணுகுவோம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் [மேலும் ...]\nபெசிக்டுசு கேபிள் கார் நற்செய்தி: பெசிக்டுசு மேயர் ஓர்ஹான் பாக்கோயுலு, கேபிள் காரை நிர்மாணிக்க முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றார். பெசிக்டாஸ் சுற்றுலா மற்றும் வெளிப்புற விளையாட்டு மையத்தின் எல்லைக்குள் 3100 மீட்டர் நீளமுள்ள கேபிள் கார் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. [மேலும் ...]\nBeşikdüzü கேபிள் கார் கேபின் மாதிரி தேர்வு\nபெசிக்டாஸ் ரோப்வேக்கான கேப் மாதிரி பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது: அமைச்சரவை மாதிரி பெசிக்டா நகராட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெசிக்டாஸ் நகராட்சியால் கட்ட திட்டமிடப்பட்ட கேபிள் காருக்காக நான்கு கேபின் மாதிரிகள் தீர்மானிக்கப்படுகின்றன [மேலும் ...]\nசுற்றுலாவில் கிழக்குக் கருங்கடல் இலக்கு\nகிழக்கு கருங்கடலின் சுற்றுலா இலக்கு குளிர்கால பனிச்சறுக்கு மையமாக இருக்க வேண்டும்: கிழக்கு கருங்கடல் மேம்பாட்டு நிறுவனம் (டோகா) பொதுச்செயலாளர் செடின் ஒக்டே நடைபாதை, கிழக்கு கருங்கடல் பிராந்தியத்தின் வளமான இயற்கை, கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுலா வளங்களுக்கு நன்றி [மேலும் ...]\nமாஸ்கோ கேபிள் கார் மற்றும் ஸ்கை ரிசார்ட்\nமாஸ்கயா கேபிள் கார் மற்றும் ஸ்கை ரிசார்ட் எப்போது நடைபெறும்: ஏ.கே. கட்சி டிராப்ஸன் மாகாணத் தலைவர் டாக்டர் .. அட்னான் குன்னர் துருக்கியின் medarıiftar 'என்ற ஏகே கடவுளின் கட்சி நன்றி என்று நாம் இதுவரை தர்மசங்கடத்தில் இல்லை கூறினார். தொடர்ச்சியான [மேலும் ...]\nசுமேலா மடாலயத்தில் சுற்றுச்சூழல் ரப்பர் வண்டி திட்டம்\nசோமேலா மடாலயத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கேபிள் கார் திட்டம்: ட்ராப்ஸோனின் மாக்கா மாவட்டத்தில் உள்ள தேசிய பூங்காவில் உள்ள வரலாற்று சமேலா மடாலயத்தை எளிதில் அணுகுவதற்காக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் எக்ஸ்என்எம்எக்ஸ் மீட்டர் கேபிள் கார் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையத்தை உள்ளடக்கியது. கிழக்கு கருங்கடலில் இருந்து [மேலும் ...]\nசுமேலயா ரோப்வே திட்டம் அங்கீகரிக்கப்பட்டது\nசமேலயா ரோப்வே திட்டம் அங்கீகரிக்கப்பட்டது: சுமேலா மடாலயத்திற்கு கேபிள் காரை அணுக அனுமதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கேபிள் காரிலிருந்து வெளியேறத் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் டிராப்ஸனின் மக்கா மாவட்டம் அல்டிண்டெர் பள்ளத்தாக்கு சமேலா மடாலயம் அங்கீகரிக்கப்பட்டது. பொருள் [மேலும் ...]\nபோஸ்டீப் கேபிள் கார் நடைபெற உள்ளது: நீதித்துறை, பாதுகாப்பு மற்றும் செய்தி நிருபர்கள் ஆணைய உறுப்பினர்கள் டிராப்ஸன் பத்திரிகையாளர்கள் சங்கம் (டிஜிசி) தனது செயல்பாடுகளைத் தொடர்கிறது. [மேலும் ...]\nதடையில் போஸ்ட்பீ டெலிஃபெரிக் திட்டம்: நேற்று இரவு பாராளுமன்றம் பையின் சட்டத்தை ஏற்றுக்கொண்டது, கேபிள் காரின் உரிமைகள் பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. போஸ்டெப் ரோப்வே திட்டத்தின் இந்த முடிவு, டிராப்ஸனில் கையகப்படுத்தும் செலவுகள் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது, [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 22 ஜனவரி 1856 அலெக்ஸாண்ட்ரியா-கெய்ரோ வரி\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\n22 நாட்கள் கழித்து தொலைந்த தொலைபேசியை மெட்ரோ ஊழியர்கள் கண்டுபிடித்தனர்\nகட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nயாண்டெக்ஸ் வழிசெலுத்தல் வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் குளிர்கால விடுமுறை வழிகளை உருவாக்கியுள்ளது\nதெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\nபலகேசீர் பொது போக்குவரத்து வாகனங்கள் Prıl Pırıl\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்���ிருக்கிறது\nஅங்காரா பெருநகர வணிக டாக்ஸி கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nBülent Ecevit Köprülü குறுக்குவெட்டில் கடைசி தொடுதல்\nGaziantep TEKNOFEST 2020 அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nகனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\nடி.சி.டி.டி 1. பிராந்திய மேலாளர் மெரியலி ரெக்டர் Şahin ஐ பார்வையிட்டார்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட�� உற்சாகம் தொடங்கியது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்திருக்கிறது\nஅங்காரா பெருநகர வணிக டாக்ஸி கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nBülent Ecevit Köprülü குறுக்குவெட்டில் கடைசி தொடுதல்\nகனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்��ள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sri-pallavi-to-act-in-vidharth-and-udhayas-agni-natchathiramm.html", "date_download": "2020-01-22T03:20:43Z", "digest": "sha1:XC2ZRR44QCU35JXZJXK23NZ3SQEMQJOG", "length": 6382, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sri Pallavi to act in Vidharth and Udhaya's Agni Natchathiramm", "raw_content": "\nBreaking: இந்த டபுள் ஹீரோ படத்தில் ஹீரோயினாகும் ஸ்ரீபல்லவி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் விதார்த் இயக்குநர் விஜய்யின் சகோதரரும் நடிகருமான உதயாவுடன் இணைந்து 'அக்னி நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். நடிகர் உதயா கடைசியாக 'உத்தரவு மஹாராஜா' படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் மற்றும் கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தை புதுமுக இயக்குநர் சரண் இயக்குகிறார். 'தடம்' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான ஸ்மிருதி வெங்கட் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக தாதா 87 படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீ பல்லவி நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ��து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-129%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-810663.html", "date_download": "2020-01-22T01:25:18Z", "digest": "sha1:WN5JMGP4XSQTJJILHKWO33PF5SRZKJX3", "length": 7525, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காங்கிரஸ் 129ஆவது ஆண்டு தொடக்க விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகாங்கிரஸ் 129ஆவது ஆண்டு தொடக்க விழா\nBy திருநெல்வேலி, | Published on : 29th December 2013 02:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை கட்சியின் 129ஆவது ஆண்டு தொடக்க விழாவும், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. ராம்நாத் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி எம்பி எஸ்.எஸ். ராமசுப்பு, பொங்கல் பைகளை வழங்கினார். முன்னதாக, கட்சி அலுவலகம் முன் உள்ள இந்திராகாந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு. கட்சிக் கொடியும் ஏற்றப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், டி.கே. பாண்டியன், சங்கரபாண்டியன், முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nதொடர்ந்து சரணாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டு��்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/41202", "date_download": "2020-01-22T01:58:02Z", "digest": "sha1:BR4LLUL473BNH7R7OBW66QP5VGADAGGF", "length": 12025, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்", "raw_content": "\n« நீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த் »\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nதமிழிலக்கியத்தில் தலைமுறைக்கு ஒருவரோ இருவரோ ஜீனியஸ்கள் வருகிறார்கள். அவர்கள் வரும்போதே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அறிமுகமாகும்போதே நிறைய தாண்டிவந்திருக்கிறார்கள் என்று தெரியும் என்று நினைக்கிறேன். அவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகத்தான் தெரியவருவார்கள். அப்படி ஓர் அறிமுகம் அரவிந்த். சீர்மை தமிழில் இந்த நூறுவருடத்தில் எழுதப்பட்ட அற்புதமான பத்துப்பதினைந்து கதைகளில் ஒன்று. அறிமுக எழுத்தாளர் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை முதல் பகுதிதான் வந்திருக்கிறது. முழுசாக படிக்கவுமில்லை. என்றாலும் உடனடியாக எழுதவேணுமென்று தோன்றியது. ஒரு மகத்தான அறிமுகம்\nஒரே மாதிரி வேலையை திரும்பத் திரும்ப சந்தம் மாறாது செய்யும் போது எங்கோவொரு வாசல் நம்மில் திறக்கிறது. ‘அது அழிவற்றது’ என நம்மை உணரச் செய்கிறது. அல்லது ‘அவ்வளவுதான் அது’ என்று. ஒருகை ஓசையைக் கேட்டுப் பயணி ஒருவன் விழித்தெழுவது போல்”\nஒரு அறிமுக எழுத்தாளரின் கதையின் ஒரு வரி. அற்புதம்\nஎழுதவருபவர்கள் எல்லாம் அரசியலையும் சமூகப்பிரச்சினைகளையும் மட்டும்தான் எழுதுவார்கள். தலைமுறைக்கு ஒருவர் இரண்டுபேர்தான் அதைத்தாண்டி holistic ஆக எழுதுவார்கள். இவர் அப்படிப்பட்ட ஒருவர்\nவணக்கம் ஜெ. அற்புதமான அறிமுகம்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…\nசீர்மை (4) – அரவிந்த்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த்\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nTags: ’சீர்மை’ மகத்தான அறிமுகம், சீர்மை, புதியவர்களின் கதைகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59\nராய் மாக்ஸம் விழா இன்று\nஹொய்ச்சாள கலைவெளியில் - 6\nசில சிறுகதைகள் - 4\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 41\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/india/04/219375?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-01-22T03:10:51Z", "digest": "sha1:GPXRSYGKXZCC7JKEWI3VQCG3FPP7A2B3", "length": 13238, "nlines": 129, "source_domain": "www.manithan.com", "title": "மாமா வீட்டிற்கு விடுமுறைக்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் 6 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்! - Manithan", "raw_content": "\nலட்சக்கணக்கில் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பெண்\nமகிந்தவுக்கு நிபந்தனை விதித்த மைத்திரி\nமுன்னாள் மந்திரி கொல்லப்பட்ட வழக்கில் இலங்கை தமிழருக்கு ஜேர்மனில் சிறை\nபிரித்தானியா முழுவதும் உறைபனிக் குளிர்\nமனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு: கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு சிறை\n20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்தால் நான் தப்பியிருப்பேன்: வைரமுத்துவை தாக்கி சின்மயி ட்விட்\nமணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nகாதலியை விட அழகான பெண்ணை அவதானித்த ஆண் கொடுத்த ரியாக்ஷன் காதலி கொடுத்த விருந்தைப் பாருங்க\nவீட்டில் மகன் செய்த குறும்புத்தனம்... பெருமையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\n ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி எஸ்கேப்பான ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமாமா வீட்டிற்கு விடுமுறைக்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் 6 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nஆறு வயது மாமன் மகளுடன் ஒடிப்பிடித்து விளையாடாமல் விபரீதமாக விளையாடிய அத்தை மகன்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருச்சியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.\nகோடை விடுமுறையில் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் திருச்சி ஜீயபுரம் அருகே தாயனூர் கீழக்காட்டில் உள்ள மாமா வீட்டிற்கு இரண்டு சிறுவர்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர். மாமனுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுடன் விளையாடிக்கொண்டு பொழுதை போக்கியுள்ளனர்.\nஅத்தையும், மாமாவும் வேலைக்காக வெளியில் சென்ற நேரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். விளையாட்டு போக்கில் சிறுமி அதனை தெரிவிக்கவில்லை.\nகுளிக்க வைக்கும் போது சிறுமியின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்துள்ளது. உறுப்பில் ரத்தப்போகும் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அம்மா, என்ன நடந்தது என்று விசாரித்தார்.\nஅப்போது அந்த சிறுமி அழுது கொண்டே அத்தை மகன்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை கூறினார். சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குபதிவு செய்து இரண்டு சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மைனர் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅக்கம் பக்கத்து வீட்டினர்களால் பாலியல் தொல்லை ஏற்படுவது ஒருபுறம் இருக்க சொந்தக்காரர்களால் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. யாரையும் நம்பி வீட்டிற்குள் விடவே பயமாக இருக்கிறது என்பது பெண் குழந்தையை பெற்றவர்களின் வேதனையாக இருக்கிறது.\nசக்தி வாய்ந்த 2020 இன் சனிப்பெயர்ச்சியால் இந்த இரு ராசிக்கும் ஏழரை சனி முழு குடும்பத்தையும் ஆட்டிப்படைக்கும்\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nசூரியனை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்கள் இன்று என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா\nமூன்றில் இரண்டுடன் மொட்டு மலரும்: மஹிந்த நம்பிக்கை\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து\nஅடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை\nரணில் - சஜித்திற்கு இடையில் நீடிக்கும் பனிப்போர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vandhaaru-vandhaaru-song-lyrics/", "date_download": "2020-01-22T02:44:53Z", "digest": "sha1:RUJEXRGBRPQN2DDVCU46VKQRTJU4LG57", "length": 7873, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vandhaaru Vandhaaru Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : ரகுநந்தன்\nஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்\nஎந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்\nவந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்\nஎந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்\nஆண் : பாரு இவரு மாசு\nஆண் : பாசமான பேசு\nஆண் : ஊர நல்லாவே புரிஞ்சவரு\nஇந்த உலகம் பூரா அறிஞ்சவரு\nஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்\nஎந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்\nஆண் : ஊர தோள் மேல\nஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல\nஆண் : காதலர கண்டா\nஆண் : சாதி தவறில்ல\nஆண் : சும்மா இருப்பாரு\nஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்\nஎந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்\nஆண் : வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு\nகாட்டு தீ போல வளந்தவரு\nபோட்டி போடாம வேல பாப்பாரு\nஆட்டம் போடாத அலை இவரு\nஆண் : வேதனைய சொன்னா\nஆண் : எழையின்னு வந்தா\nஆண் : சும்மா இருப்பாரு\nஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்\nஎந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்\nவந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்\nஎந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://jeevajaffna.blogspot.com/2018/11/blog-post_7.html", "date_download": "2020-01-22T01:36:53Z", "digest": "sha1:4ANV7LCHRQ2ZWIKVGF5Y7RPA6VWMN34O", "length": 32378, "nlines": 105, "source_domain": "jeevajaffna.blogspot.com", "title": "தொடரும் பழமைகள் : தீவகம் ஒரு வரலாற்று நோக்கு.", "raw_content": "\nவரலாற்று நோக்கில் தொல்லியல்சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தேடல்\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nஇலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்றது. மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, காரைதீவு ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத்தீவு, கச்சதீவு, போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்களை தீவாகத்திற்குள் அடக்கலாம். தீவுகப் பிரதேசமானது பல்லாண்டு காலமாக பௌதீக தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவகப்பகுதிகள் நான்கு நிர்வாகப் பரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, தீவகப்பகுதி வடக்கு, தீவகப்பகுதி தெற்கு, காரைதீவு என்பனவாகும். வேலணைத்தீவையும், மண்டைதீவையும் ஒரு தீவாக அழைப்பதனால் தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் என்று அழைப்பது வழக்கம். தீவகப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையினையும் அதன் சிறப்பினையும் இலக்கிய, தொல்லியல் சான்றுகள் ஊடாக அறிய முடிகின்றது.\nஇலங்கையின் பூர்வீக குடிகளான நாகர் இப்பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வழிபாட்டு நெறிகளில் ஒன்றாகிய நாக வழிபாடு இங்கு சிறப்புற்று இருந்தனை நயினாதீவிலும் அனலைதீவிலும் உள்ள நாக வழிபாட்டு மரபுகள் சிறப்பித்துக் காட்டுகின்றன.\nஇலங்கையின் பிற இடங்களைப் போன்றே தீவுகத்திலும்;; வரலாற்று வெளிச்சம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடங்குகின்றது. பெருங்கற்காலம் எனப்படுவது இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெருங்கற்களால் ஆன ஈமச்சின்னங்களை அமைத்ததால் இக் காலம் பெருங்கற்காலக் கலாச்சாரம் எனப் பெயர் பெற்றது. தீவகற்ப இந்தியாவினுள் பெருங்கற்காலப் பண்பாட்டு வாழ்வுமுறை மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள சானுரா என்ற கிராமத்தில் கி.மு 1300 காலப்பகுதியிலே தோற்றம் பெற்று விட்டது. கர்நாடக மாநிலத்தில் கி.மு 1000 அளவில் தமிழகத்தில் கி.மு 800களிலும் இப்பண்பாடு நிலவியமைக்குச் சான்றுகள் உண்டு.\nஇலங்கையில் கந்தரோடை, பொம்பரிப்பு, கெடிகே ஆகிய மையங்களில் இருந்து விஞ்ஞானபூர்வான காலக்கணிப்பீடு பெருங்கற்காலப் பண்பாடு கி.மு 800இல் தோன்றி விட்டதை எடுத்துக் காட்டுகின்றது. கி.மு 800 இல் இருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரைக்கும் இப்பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய அம்சங்கள் வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றன.\n1981ல் கலாநிதி பொ. ரகுபதி அவர்களால் காரைநகரில் உள்ள சித்திரந்தையில் பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் அகழ்வாய்வு மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டன. ஆனைக்கோட்டையில் கிடைத்தவற்றை ஒத்த ஈம் அடக்கங்ளும் ஈமப் படையல்களும் காணப்பட்டன. ஈமப்படையல்களில் இரும்புக் கருவிகள் காணாப்படாவிடினும், பளிங்குக் கல்லாலான குறுணிக்கற் கருவி யொன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கவையாகும். இங்கு காலத்தைக் திட்டமாகக் கணிக்ககூடிய தடயங்கள் கிடைக்கவில்லை யெனினும் மட்பாண்டவகை ஒப்பீட்டை அடிப்படையாக் கொண்டு சத்திரந்தை ஆனைக்கோட்டை பெருங்கற்கால மையத்திலும் பழமையானது. (இரகுப��ி, 1983 : 9). புங்குடுதீவின் வட பகுதியிலுள்ள ஊரதீவின் வடகரையில் வட்டகற்ளாளான சிறு கிணறுகள் தென்பட்டதாக கூறப்படுகின்றது. இத்தகைய கிணறுகள் வல்லிபுரம், திருக்கேதீச்சரம் முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இத்தகைய கிணறுகள் பெருங்கற் கால பண்பாட்டினைச் சேர்ந்தன.\n2000ஆம் ஆண்டு காலப்பகுதியில்; வேலனையின் சாட்டிப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் ஆய்வின் விளைவாக பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய தடயங்கள் கிடைக்கப் பெற்றன. பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய கறுப்பு. சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மீன் தூண்டில் அடையாளங்கள் இடப்பட்டும் அவை இரண்டிற்கு கீழே ராசா என வாசிக்கக்கூடிய இரு பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஒடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்பட்ட எலும்புகளில் ஒன்று மனித வடிவில் வெட்டப்பட்டு அதன் ஒரு பக்கம் தட்டை வடிவமைக்கப்பட்டு அதன் மேல் ஒன்பது பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் “பாகன்” என்ற பிராமி சொல்லும் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழிக்கே உரிய அன் என்னும் விகுதியில் முடிவது சிறப்பாகும். எழுத்துப் பொறிக்கப்பட்ட சங்கு என்பவற்றுடன் சுடுமண் கிணறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபெருங்கற்காலக் குடியேற்றங்கள் நெடுந்தீவிலும் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு நம்பகத்தகுந்த பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நெடுந்தீவு வடமேற்கு கடற்கரையை அண்டிய வட்டாரத்தில் பரவலாக காணப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய பெருந்தொகையான மட்பாண்ட ஓடுகள், கீச்சுக்கிட்டான்கள், கைவிரல் அடையாளம் கொண்ட கூரை ஓடுகள் முதலானவை சான்றுகளாக உள்ளன. பெரியதுறை என்னும் இடத்தில் உள்ள மண்மேடுகளில் பரவலாக காணப்படும் பலவகை மட்பாண்டங்களும் கழிவிரும்புகளும் இற்றைக்கு 2000 அண்டுகளுக்கு முன்னரே கந்தரோடை, சாட்டியை ஒத்த பெருங்கற்காலக் குடியிருப்பு இருந்தனை உறுதி செய்கின்றது. இவற்றுள் கல்வட்டங்களால் அமைந்த ஒரு மேடு பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய கல்லறை எனப்படும் ஈமச்சின்னமாக இருக்கலாம். இவ்விடம் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது இப்பிரதேச பூர்வீக குடிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும்.\nஇலங்கையில் பிற இடங்களை���் போன்று இங்கும் பௌத்தம் பரவியிருக்கலாம். தீபவம்சம், மகாவம்சம் முதலிய இடங்களில் நாகதீபம் ஒரு முக்கியமான பௌத்த நிலையமாக கூறப்படுகின்றது. இங்கு புத்தபிரான் வந்து சென்றார் என்ற ஜதீகம் உண்டு. நாகதீபம் என்ற பதம் பரந்த கருத்திலே வட இலங்கை முழுவதையும் குறிக்குமாயினும் சிறப்பாக நயினாதீவினையே குறிக்கும்மென கருதப்படுகின்றது. பியங்குதீபம் பிரிதொரு முக்கியமான பௌத்த நிலையமாகக் கூறப்படுகின்றது. இங்கு புகழ் பெற்ற அர்ஹந்தஸ் (பௌத்தஞானிகள்) வாழ்ந்தனரெனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்விடயம் பற்றி வல்லிபுர பொற்சாசனத்திலும் குறிப்பு உள்ளதெனக் கருதப்படுகின்றது. இவ்விடம் புங்குடுதீவு என அடையாளம் காணப்படுகின்றது. பௌத்த ஜதீகக் கதைகளிலே காரதீப (காரை தீவு) பற்றிய குறிப்பு வருகின்றது.\nகுளக்கேட்ட மகாராசன், வெடியரசன் பற்றிய கதைகள் நெடுந்தீவிலும், காரைதீவிலும் அல்லிராணி பற்றிய கதைகள் அல்லைப்பிட்டியிலும் நிலவுகின்றன. இவை ஜதீகங்களாகவே திகழ்கின்றன. பல்லவர் பாண்டியரது காலத்திலேற்பட்ட ஆதிக்கப்படர்ச்சி முதலியவற்றின் தாக்கம் தீவகத்திலும் ஏற்பட்டிருக்கலாம். இதனால் காலப்போக்கில் தீவகத்திலும் பௌத்தம் மறைந்திருக்கலாம்.\nசோழர் ஆட்சிக் காலத்தில் இப்பிரதேசங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தது. குறிப்பாக ஊர்காவற்துறை துறைமுகம் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டது. ஊர்காவற்துறைக்கு அண்மையில் நாரந்தனையில் இன்று தான்தோன்றி ஈஸ்வரி ஆலயம் அமைந்துள்ள இடத்திலே சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன், கல் சேகரிக்க வெடிவைத்த போது சோழப் பேராசராகிய 1ம் ராஜராஜனின் 38 செப்பு நாணயங்கள், சேர மன்னனின் 5 வெள்ளி நாணயங்கள், பொன் மயில்களின் துண்டுகள், சிறிய அம்பாள் சிலை முதலியனவும் வேறு பொருட்களும் வெளிவந்தன. பண்னைத்துறை எனும் பெயர் சோழ நாட்டிலுள்ள பெண்ணனயாற்றுப் பகுதியிலே இருந்து வந்தோராலிடப்பட்ட தென்றும் ஜதீகம் உண்டு. புங்குடுதீவிலுள்ள சோழனோடை, சோழகன்புலன் முதலிய இடப்பெயர்கள் குறிப்பி;டப்பாலன. சோழக் காசு, பொலநறுவை, தம்பதெனிய, யாப்பகூவ, கோட்டை மன்னரின் காசுகள் தீவகத்தில் கிடைத்துள்ளன. சேது நாணயங்களும் ஜரோப்பிய நாணயங்களும் அவர்;களின் மேலாதிக்கம் நிலவியதை காட்டுகின்றன\nபன்னாட்டு வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் தீவகத்திலும் நிலவி வந்தன. இந்தியத் தொடர்புகளை விட சீனா,கிரேக்க, உரோம, அரோபிய வர்த்தக தொடர்புகளும் நிலவியிருக்கலாம். நயினாதீவு உள்ள பாரக்கிரமபாகுவின் கற்பலகைச் சாசனம் ஊர்காவற்றுறையிலே நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகம் பற்றிய தகவல்களை அறியமுடிகின்றது. கி.பி 1922இல் அல்லைப்பிட்டியிலே 179 குஜராத் பொற்காசுகள் கிடைக்கபெற்றன.\nசீனத் தொடர்புகளைக் காட்டும் சான்றுகள் குறிப்பிடத்தக்கன. வேலணையின் மேற்குகரையில் உள்ள சீனன்கோயில் எனுமிடத்திலே சீனக்குடியிருப்பு ஒன்று இருந்தாக தெரிகின்றது. நயினாதீவு, நெடுந்தீவு, ஊர்காவற்துறை முதலிய இடங்களிலும் சீனச் சாடிகள் கிடைத்துள்;ளன. அல்லைப்பிட்டியிலே 1977இல் பேராசிரியர் ஜோன்ஸ் கார்வெல் நடத்திய அகழ்வாய்வின் போது சீனச்சாடிகள், மட்பாண்டங்கள் முதலியவற்றின் துண்டுகள் வெளிவந்தன. இவ்வகழ்வாய்வின் இவ்விடத்திலே பழைய இந்துக் கோயில் ஒன்று இருந்தற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இவை கி;.பி 10ம் நூற்றாண்டு தொடக்கம் சில நூற்றாண்டுகளாய் நிலவிய சீனத் தொடர்புகள் குறிப்பாக வர்த்தக தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது.\nதீவகத்தில் உள்ள இடப்பெயர்கள் சிலவற்றிலே சில பழைய தமிழ் வழக்காறுகளும் காணப்படுகின்றன. துருத்தி எனும் சொல் தீவையும் குறிக்கும் திருமுருகாற்றுப்படையில் இக்கருத்தில் உள்ளது. புங்குடுதீவிலே குறிக்கட்டுவானுக்கும் பிரதான தீவுக்கும் இடையேயுள்ள சிறுதீவு நடுவுத்துருத்தி என அழைக்கப்படுகின்றது. பசுத்தீவு என அழைக்கப்படும் நெடுந்தீவிருந்;தும் அருகில் உள்ள கச்ச தீவில் இருந்தும் பால், தயிர், நெய் முதலியன இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\nஜரோப்பிய ஆட்சியில் தீவகப் பகுதி சிறப்புப்; பெற்ற பிரதேசமாகவே காணப்படுகின்றது. தாய் நாட்டில் உள்ள அம்சங்கள் தீவகத்திலே காணப்பட்டபடியாற் ஒல்லாந்தர் தாய் நாட்டிலுள்ள இடப்பெயர்கள் சிலவற்றை இவற்றிற்கு சூட்டினர். வேலணையினை வெய்டென் எனவும் காரைதீவினை அம்ஸ்ர்டம் எனவும் நெடுந்தீவினை டெல்வற் எனவும் பெயர் சூட்டினர்.\nபோர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆட்சியினை நினைவூட்டும் கோட்டைகள் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை , காரைநகர் முதலிய இடங்களில் இன்றும் உள்ளன. ஒல்லாந்தர் நெடுந்தீவி���ே குதிரை வளர்தலை ஊக்கப்படுத்தி வந்தனர். அரோபியர், பாரசீகம் முதலிய நாடுகளில் இருந்து நல்ல இனக் குதிரைகளை இங்கு கொண்டு வந்து பெருக்கினர். ஜரோப்பியரால் இங்கு கிறிஸ்தவ, புரட்டஸ்தாந்து மதமும், நயினாதீவு, சாட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம் குடியிப்புகள் சில உள்ளன.\nLabels: காரைதீவு, தீவகம் ஒரு வரலாற்று நோக்கு, நயினாதீவு, நெடுந்தீவு, பெருங்கற்காலப்\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும் அசோகர் மன்னாக அ���ோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய...\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு. இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்...\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ்...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபருத்தித்துறை தெரு மூ டிமடம் யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு\nபிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-7101/", "date_download": "2020-01-22T03:32:40Z", "digest": "sha1:TN3NA7R6FMA6YRUF4MEU3FYUJJMCSAQE", "length": 3023, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "ருவான் விஜயவர்தன பதவி விலக வேண்டும் » Sri Lanka Muslim", "raw_content": "\nருவான் விஜயவர்தன பதவி விலக வேண்டும்\nஅதிகாரம் எதுவும் இல்லாது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்துக்கும் ருவான் விஜயவர்தன பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார்.\nஅத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மீண்டும் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தாலும் எம்மிடமிருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் வைத்துக்கொண்டார்.\nஅரசியல் செய்வதற்கே இதனை அவர் வைத்துக்கொண்டிருக்கின்றார். இந்த அமைச்சு இல்லாமல் அரசாங்கம் முன்செல்வது பயனில்லை என்றும் குறிப்பிட்டார்.\nமூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம். ஜிப்���ி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=114662", "date_download": "2020-01-22T02:07:35Z", "digest": "sha1:WS3EFQIK74X7OC6YZTP3V4BGHZKVWMUT", "length": 12393, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு\nவடகொரியா தொடர்ந்து அணுக்குண்டு பரிசோதனை செய்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தும் அமெரிக்காவை கொரியா தீபகற்பத்தில் இருந்து வெளியேறுமாறு எதிர்த்து வந்தது. வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கு வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னைடாவை கொடுத்தது இது அமெரிக்காவிற்கு எரிச்சலை உண்டாக்கியது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.\nகொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று தென் கொரியாவை எச்சரித்து வந்தது வடகொரியா. அமெரிக்காவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது வடகொரியா.\nஇதன் காரணமாக அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல்கள் நடைபெற்று வந்தன.\nஇந்த நிலையில் மேரிலாந்து மாகாணத்தின் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் உள்ள ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார்.\nஅப்போது அவரிடம், “ நீங்கள் இப்போது கிம் ஜாங் அன்னிடம் தொலைபேசியில் நேரடியாக பேசுவீர்களா” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ நிச்சயமாக பேசத்தயார். பேச்சு வார்த்தையில் எப்போதுமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். தற்போது அவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பேச்சு நடந்த முன்வந்துள்ளனர். இது மிகப்பெரிய தொடக்கம். நமக்கு இதில் தொடர்பு இல்லை என்று சொன்னால், அவர்கள் இப்போது குளிர்கால ஒலிம்பிக் பற்றி பேச மாட்டார்கள். நான் குழப்பத்தில் இல்லை என்பதை அவர் அறிவார்” என பதில் அளித்தார்.\nமேலும், “வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் கலந்து பேசி நல்லதொரு அமைதித் தீர்வினை காண வேண்டும். இன்னும் பலருடன் கலந்து பேச வேண்டும். இதில் நல்லது நடந்தால் அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கே மிகப்பெரிய செயலாக அமையும்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nஅமெரிக்கா கிம் ஜாங் அன் டிரம்ப் நேரடி பேச்சு வார்த்தை வடகொரியா 2018-01-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅமெரிக்க படையினர் அனைவரும் பயங்கரவாதிகள்- ஈரான் பாராளுமன்றத்தில் அறிவிப்பு\nதாக்குதல் நடவடிக்கையே வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்;கிம் ஜாங் அன்\nவெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுப்பு; புதிய சர்ச்சை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nசவுதி எண்ணெய் ஆலை தாக்குதல்;50 சதவீத உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா\nஅமெரிக்கா வரை அம்பலமாகியது அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=d9a8234930af36bcc472e1450313a0e8&searchid=1450059", "date_download": "2020-01-22T03:03:39Z", "digest": "sha1:KL676T4AF5HZ63I76NG7HY6QUUDCUXGT", "length": 2940, "nlines": 77, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: ஒரு புதிய Brand Name தேவை, பரிந்துரைக்க\nThread: இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் \nமிக்க பயனுள்ள செய்தி அமினுதீன் நீங்கள்...\nமிக்க பயனுள்ள செய்தி அமினுதீன்\n(140ஃ90 என்று குறிப்பிடப்படும்) ஆக இருப்பதே சமநிலையில் இருப்பதாகும்.\nThread: நான் மது - சுய அறிமுகம்\nThread: நான் மது - சுய அறிமுகம்\nநான் மது - சுய அறிமுகம்\nகிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து பெருநகரத்தில் வேலை பார்கிறேன் .நிறைய நல்ல கதைகள் படித்திருக்கிறேன். எல்லோரிடமும் எழுதப்படாத நிறைய நல்ல கதை / கவிதைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2266613", "date_download": "2020-01-22T01:24:50Z", "digest": "sha1:WOBW2S3ID3CLRBR3RHH25NDANRS47BDG", "length": 2431, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அங்குலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அங்குலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:17, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:48, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category பிரித்தானிய அலகுகள்)\n06:17, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:15:06Z", "digest": "sha1:SNQPGRS5BV725ZWW25Z2WTIQWBVEOUXY", "length": 14419, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருகூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi)\n• தொலைபேசி • +0422\nஇருகூர் (ஆங்கிலம்:Irugur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக���கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.\nகோயம்புத்தூர் மாநகராட்சியை ஓட்டிய இப்போரூராட்சியில் இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்ப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.\nஇப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இருகூர் ரயில் சந்திப்பு உள்ளது.\n11.65 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7459 வீடுகளும், 25,691 மக்கள்தொகையும் கொண்டது.[5]\nஇவ்வூரின் அமைவிடம் 11°01′N 77°04′E / 11.02°N 77.07°E / 11.02; 77.07 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343 மீட்டர் (1125 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇவ்வூரில் தொடருந்து நிலையம் ஒன்றும் உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு வழித்தடம் உள்ளது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ [ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · க��ரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 00:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11772-thodarkathai-nodikorutharam-unnai-ninaikka-vaithaai-sasirekha-19", "date_download": "2020-01-22T01:34:19Z", "digest": "sha1:EKNGFWFGCZUXF7WZFC4ISS4F7YMSO7ZP", "length": 26219, "nlines": 298, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா\n”ஒரு கோடி ரூபாய் பணம் வேணும்” என சர்வசாதாரணமாக கேட்ட சித்தார்த்தை கோபத்தின் உச்சியில் நின்று கத்தினார் சக்கரவர்த்தி\n என்ன விளையாடறியா எதுக்கு உனக்கு அவ்ளோ பணம்”\n”இத்தனை நாள் என்னையும் எங்கம்மாவையும் பிரிச்சதுக்கு நஷ்ட ஈடு” என்றான் சித்தார்த்\n இப்ப பணம் தந்தா நான் லண்டனுக்கு போறேன் இல்லன்னா இந்த ஊட்டியை விட்டு நான் எங்கயும் வரமாட்டேன்” என உறுதியாக கூற தாத்தா முன்வந்தார்\n”டேய் உனக்��ு ஒரு கோடியெல்லாம் ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. இத்தனை வருஷத்தில உன் பையன் எதையுமே உன்கிட்ட கேட்டதில்லை இதையாவது செஞ்சித் தொலையேன் உன் அப்பன் வீட்டு காசா போகுது” என தன் மகனைத் திட்ட\n”அப்பா அப்படியில்லை இந்த சின்ன வயசுல எதுக்கு அவ்ளோ பணம், அப்படியா பட்ட பிரச்சனை என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என தன் தந்தையை பார்த்து பாவமாகக் கேட்டார் சக்கரவர்த்தி\n”உனக்கெதுக்கு அதெல்லாம், சொல்லனும்னு அவசியமில்லை பேசாம அவன் கேட்ட பணத்தை கொடுத்துட்டு கூட்டிட்டு போ” என கத்தினார் தாத்தா\nசக்கரவர்த்தி தன் தாயை பார்க்க அவரும் கண்களாலேயே சைகை செய்து கெஞ்சவும் ஒருவழியாக\n”சரி நான் தரேன் இப்பவே பேங்க்ல சொல்லி பணத்தை உங்க அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் பண்ணச் சொல்றேன் போதுமா சித்து, இப்ப கிளம்பறியா” என கூறவும் அவனும் உடனே சந்தோஷத்தில்\n”சரி நான் வரேன் இருங்க என் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனும்” என கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.\nசக்கரவர்த்தியும் பேங்கிற்கு போன் செய்து ஒரு கோடி ரூபாயை தன் தந்தை அக்கவுண்டிற்கு மாற்றம் செய்ய சொல்லி உத்தரவிட்டார்.\n”அப்பா உங்க அக்கவுண்ட்ல 1 கோடி ரூபாய் பணம் வந்துடும், வேற என்ன வேணும் சொல்லுங்க” என்றார் சக்கரவர்த்தி\n”வேற எதுவும் வேணாம் இப்ப நீ செஞ்ச வேலையே போதும்” என கூறிவிட்டு தன் பேரனை தேடிச் சென்றார்.\n”அம்மா எதுக்கு சித்து ஒரு கோடி ரூபாய் கேட்டான்”\n”இங்க இருக்கற ஒருத்தருக்கு அதை தரனும், கட்டாயம் அவசியமும் கூட வேற வழியில்லை நான்தான் உன்கிட்ட பணத்தை கேட்கச் சொன்னேன்”\n”என்னை விட இந்த பணம் அவனுக்குத்தான் அவசரம் தேவை, அதனால அவன் கேட்டான் சரி விடு நான் போய் சித்துவோட ட்ரஸ்ஸெல்லாம் பேக் செய்யறேன், நேரத்தோட அவனை கூட்டிட்டு போயிடு சரியா” என கூறவும் அவரும் சரியென தலையாட்டவும் பாட்டியும் சித்துவின் அறைக்குச் சென்றார்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n”தாத்தா அப்பா பணம் போட்டுடுவாரு, எப்படியாவது அது டாலுக்கு பயன்படற மாதிரி மாத்தனும் எக்காரணம் கொண்டும் அந்த மகாதேவன் அதை அடையக் கூடாது அப்படி செய்யனும் தாத்தா உங்களால முடியுமா”\n”ஏன் முடியாது அதுக்குன்னு ஏகப்பட்ட வசதிகள் பேங்க்ல செஞ்சிருக்காங்க, நீ கவலைய விடு, நான் அந்த வேலையை முடிக்கறேன் கார்டியனா என் பேர் போடறேன், இதைப்பத்தி மகாதேவனுக்கு தெரியாம பார்த்துக்கறேன்”\n”தாத்தா அப்படியே டாலுக்கும் தெரியாம பார்த்துக்குங்க”\n” என சந்தேகத்தோடு கேட்டார் தாத்தா\n”அவளுக்கு தெரிஞ்சா அவள் அந்தாளு கிட்ட சொல்லிடுவா அதான், பார்வதி அக்கா நல்லவங்க அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும், நான் இங்கிருந்து கிளம்பிட்டேன்னு தெரிஞ்சாலே அந்தாளு வீட்டை பூட்ட மாட்டான், அந்தாளு இல்லாத நேரமா பார்த்து இதப்பத்தி பார்வதி அக்காகிட்ட பேசுங்க தாத்தா அப்படியே என்னை பத்தியும் நல்லவிதமா சொல்லுங்க தாத்தா” என்றான் சித்தார்த்\n”கண்டிப்பாடா உனக்கு ஒண்ணு தெரியுமா, உன் அம்மாகூட ஏழைப்பொண்ணுதான் அவளோட குணத்துக்கு மெச்சிதான் அவளை உங்கப்பாக்கு நான் கட்டிவைச்சேன். நீ கவலைபடாத நான் பார்வதிகிட்ட பேசி நீ லண்டன்ல இருந்து திரும்பி வர்றதுக்குள்ள கல்யாண ஏற்பாடுகளை செஞ்சிடுறேன். நீ வந்ததும் அவளை கல்யாணம் செஞ்சிகிட்டு தூக்கிட்டு போயிடு என்ன ஓகேவா” என அவர் சிரிக்க சித்தார்த்துக்கும் வெட்கம் வந்து சிரித்தான். பாட்டி அவன் வெட்கப்படுவதைக் கண்டு\nதொடர்கதை - மறவேனா நின்னை - 07 - ஆர்த்தி N\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 03 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 05 - சசிரேகா\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — sasi 2018-08-11 12:40\nஆதர்வ் அவர்களே சித்துவின் கதையில அன்று இன்று முழுசா எழுதினா பக்கங்கள் ரொம்ப பெரிசா போச்சி. அதான் அதை ரெண்டா உடைச்சி அன்று முதல்ல அனுப்பிட்டு அடுத்த கடைசி பாகத்தில இன்று 2017ல நடந்ததை முழுசா எழுதி கதையை முடிக்கலாம்னு இருந்தேன். அதுபடி செஞ்சேன். இந்த வாரத்தோட அன்று முடிந்தது. அடுத்த வாரத்தோடு இன்று 2017ம் கதையும் முடிந்துவிடும் மறக்காமல் படித்துவிட்டு கமெண்ட் தாருங்கள் நன்றி\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — AdharvJo 2018-08-10 22:30\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — sasi 2018-08-11 11:03\nMr.ஆதர்வ் நான் எந்த வருடத்தையும் மிஸ் செய்யவில்லை. 2008 ல் திலோ படிப்பு முடிந்து டெல்லி சென்றாள். சித் லண்டனில் படித்து 2 வருடம் வேலை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிகிறான் என எழுதிவிட்டேன். அடுத்து டால் இறந்த சோகத்தில் நாட்களை அவன் விரக்தியில் கழித்தான் என கதையில் குறிப்பிட்டிருக்கிறேன். அன்று என்பது குட்டி சித்துவின் காதல் பயணம் அதில் சித்துவின் காதலி இறந்துவிட்டதாக எழுதிவிட்டேன் அதனால் அதன் பின்பு வரும் வருடங்கள் அவன் சோகத்தில் கழித்ததால் அதை பற்றி எழுதவில்லை என்றாலும் நாட்கள் கடந்தது என குறிப்பிட்டிருக்கிறான் அதில் தாங்கள் சொன்ன மிஸ்ஆன வருடங்கள் உள்ளது. 2016 முதல் திலோவின் காதல் ஆரம்பம். டால் ஊருக்கு சென்ற பின்புதான் சித் லண்டன் விட்டு வந்திருக்கிறான். முதல் பாகத்தில் 2004 ல் சித் எழுதிய லெட்டர் பற்றி எழுதியுள்ளேன். அடுத்து வந்த வருடங்கள் சித் விரக்தியில் நாட்களை கடத்தியாக முடித்துவிட்டேன். வருடங்கள் குறிப்பிடவில்லையென்றாலும் நான் கதையை சரியாக முடித்துவிட்டேன். வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — AdharvJo 2018-08-11 11:29\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — sasi 2018-08-11 12:37\nஏங்க இன்று 2017ன்னு குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம்ல நீங்க எழுதின missing current dates update னு எழுதவும் என்னை என் நண்பிகள் புடிச்சி திட்டிட்டாங்க நான் ஏதோ தப்பா எழுதிட்டேன்னு உங்க விசிறகள் என்னை டார்ச்சர் பண்ணிட்டாங்க ஏங்க நான் பாவம் இல்லயா\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — sasi 2018-08-11 12:42\nஎனக்கு முன்னாடியே தெரியும் நீங்க தோழின்னு சும்மா கலாய்ச்சேன். இது என்னங்க பேர் வித்தியாசமா வைச்சிருக்கீங்க இதுவும் நல்லாதான் இருக்கு ஆனா எனக்கு இப்படியே ஆதர்வ்ன்னு பழகிடுச்சா டக்குன்னு மாற முடியலை சோ நான் உங்க விசிறியாவே பேசிக்கிறேன் சாரி\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — mahinagaraj 2018-08-10 10:58\nஇது கொஞ்சம் வருத்தமான எபியா இருக்கு....\nமாகதேவன் இப்படி எல்லாம் பன்னுவான்னு நினைக்வேயில்லை..\nசக்கரவர்த்தியும் சித்துகிட்ட மறைச்சிருக்க கூடாது...\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் ���ன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — madhumathi9 2018-08-10 06:07\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 19 - சசிரேகா — Srivi 2018-08-09 22:58\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2430110", "date_download": "2020-01-22T03:03:52Z", "digest": "sha1:5J6UN7JPAUP6JTACAJ5KFH2VBOEXXS44", "length": 20817, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது| Dinamalar", "raw_content": "\n2வது குழந்தைக்கு காங்., என பெயரிட்ட அரசு அதிகாரி\nரிசர்வ் வங்கியின் துணிச்சல் முடிவு 2\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசயீப் அலி கானிடம் பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி 5\nகுடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்\nரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104 7\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு 1\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன' 2\nஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது\nசென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று ( துவங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.\nதமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. 'புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யாமல் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்' என தி.மு.க. உச்ச நீதிமன்றம் சென்றது.\nஇதையடுத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்கு���ிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மீதமுள்ள 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.\nஇதற்கான மனு தாக்கல் இன்று துவங்கியது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு, சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.\nமனுதாக்கல் செய்யும் போது, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 1,000 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, 600 ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 200 ரூபாய், 'டிபாசிட்' கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர், அதிகபட்சமாக, 1.70 லட்சம் ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர், 85 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி தலைவர் வேட்பாளர், 34 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் மட்டுமே, தேர்தல் செலவாக செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த, 30 நாட்களில் செலவு விவரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.\nRelated Tags உள்ளாட்சி தேர்தல் தமிழகம் தேர்தல் கமிஷன் வேட்புமனு தாக்கல்\n'உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற ஆளும் கட்சி முயற்சி'\nஆளும் கட்சிக்கு சாதகமாக போலீஸ்: தி.மு.க., எம்.எல்.ஏ., புகார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசீக்கிரமாக தேர்தல் நடத்துங்கள்.. ரோடு போடுவது, சாக்கடை அள்ளியது என கோடிக்கணக்கில் பணத்தை அள்ள வேண்டும் என ஊழல் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் கூட்டணியும்.. தேர்தல் நடத்துங்க குவார்ட்டர் ,பிரியாணி , ரூ. இரண்டாயிரம் கிடைக்கும் என அப்பாவி ஏமாளிகளும் தயாராக இருக்கின்றனர் . எங்கே போகிறது நாடு\nஜாதகத்தில் சுக்கிரன் குறு வலுவாக உள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஐந்து வருடத்தில் ஐந்து தலைமுறைக்கு தேவை��ான சொத்துக்களை சேர்க்கும் யோகம் பெற்றவர்கள் ......நமக்கு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'உள்ளாட்ச�� தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற ஆளும் கட்சி முயற்சி'\nஆளும் கட்சிக்கு சாதகமாக போலீஸ்: தி.மு.க., எம்.எல்.ஏ., புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/14/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-1185080.html", "date_download": "2020-01-22T03:14:51Z", "digest": "sha1:IZVO76YH4BHMPWL4JEUKKIAC5CEKM7A3", "length": 9105, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"டேன்டீ நிறுவனத்தை புனரமைக்க வேண்டும்\\\\\\'- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\n\"டேன்டீ நிறுவனத்தை புனரமைக்க வேண்டும்'\nBy உதகை | Published on : 14th September 2015 03:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடேன்டீ நிறுவனத்தை புனரமைத்து பாதுகாக்க தமிழக அரசு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நீலகிரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇச்சங்கத்தின் மாவட்ட மாநாடு அதன் தலைவர் காந்தி தலைமையில் பந்தலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய தோட்ட சங்கத் தலைவர் லாலாஜி பாபு துவக்க உரையாற்றினார். சங்கப் பொதுச்செயலர் எம்.ஆர்.சுரேஷ் ஆண்டறிக்கையையும், பொருளாளர் ரமேஷ் நிதி அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.\nஇம்மாநாட்டில், நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்குவதோடு, அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு சொந்தமான டேன்டீ நிறுவனத்தை புனரமைத்து பாதுகாக்க தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குன்னூரில் இயங்கிவரும் தேயிலைக் கிடங்குகளை கோவை மாவட்டம், காரமடை பகுதிக்கு இடமாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். தோட்டத் தொழிலாளர் சட்டங்களை திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கௌரவ தலைவராக என்.வாசு, த��ைவராக ரமேஷ், பொதுச் செயலராக எம்.ஆர்.சுரேஷ், பொருளாளராக மாறன் உள்ளிட்ட\n45 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.பத்ரி, சிஐடியு மாவட்டச் செயலர் ஆல்துரை,\nதோட்ட சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமுன்னதாக மாநாட்டையொட்டி தொழிலாளர் பேரணி நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/11235206/Kumaraswamys-CD-on-Mangalore-riots-Forgery-Interview.vpf", "date_download": "2020-01-22T02:00:17Z", "digest": "sha1:WU6H6SN7764CIYFBE77YBIALIPW47LLO", "length": 15633, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumaraswamy's CD on Mangalore riots Forgery; Interview with First-Minister Yeddyurappa || மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி + \"||\" + Kumaraswamy's CD on Mangalore riots Forgery; Interview with First-Minister Yeddyurappa\nமங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி\nமங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதாவில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போ���ு மங்களூரு கலவரம் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அரசு மற்றும் போலீசார் மீது குற்றச்சாட்டுகள் கூறி இருப்பது குறித்தும், அதுதொடர்பான சி.டி.யை வெளியிட்டு இருப்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nஇதற்கு பதிலளித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-\nமங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்ட சி.டி. போலியானது. அந்த சி.டி.யில் இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளும் போலியானது. வீடியோ முழுமையாக இல்லை. வீடியோக்கள் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ விவகாரம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.\nமுன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இந்த நாடு கண்ட முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். விவசாயிகள், ராணுவ வீரர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர்களின் வளர்ச்சிக்காக லால்பகதூர் சாஸ்திரி கடுமையாக உழைத்தார். விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தார்.\nலால்பகதூர் சாஸ்திரி காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர். 1965-ம் ஆண்டு நம் நாடு மீது பாகிஸ்தான் போர் தொடுத்த போது, ராணுவ வீரர்களை முன்னெடுத்து சென்று வெற்றி கண்டவர். பிரபல கன்னட அறிஞர் சிதானந்தமூர்த்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.\nஅவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சிதானந்தமூர்த்தியை கர்நாடக மேல்-சபை உறுப்பினராக்க நான் முயன்றேன். ஆனால் அவர் வயதாகி விட்ட காரணத்தால் மேல்-சபை உறுப்பினர் பதவியை ஏற்க விரும்பவில்ைல. சிதானந்தமூர்த்தியின் மரணம் கர்நாடகத்திற்கும், கன்னடத்திற்கும் பெரும் இழப்பாகும்.\n1. வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் ; முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டம்\nவெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அமித்ஷாவின் அனுமதி கிடைத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்று விவாதிப்பேன் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.\n2. கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் எடியூரப்பா; சித்தராமையா குற்றச்சாட்டு\nகர்நாடகத்திற்கு எடியூரப்பா துரோகம் செ��்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\n3. எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து; கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவை சந்தித்து பேச முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல இருந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.\n4. புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்\nபுனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.\n5. கர்நாடக மந்திரிசபை 17-ந் தேதி விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்\nவெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்படும் என்றும் வருகிற 17-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\n5. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ledlightinside.com/ta/productimage/57154489.html", "date_download": "2020-01-22T01:55:18Z", "digest": "sha1:NMR2W4UY3QGLJQCQVUAKUKSS7EN5QHKP", "length": 11342, "nlines": 244, "source_domain": "www.ledlightinside.com", "title": "20w 30w 40w 50w 60w வழிநடத்தப்பட்ட நேரியல் ஒளி Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:20 வ லெட் லீனியர் விளக்குகள்,லெட் லீனியர் லைட்ஸ் 20 வ,லீனியர் லைட்டிங்\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > 20w 30w 40w 50w 60w வழிநடத்தப்பட்ட நேரியல் ஒளி\n20w 30w 40w 50w 60w வழிநடத்தப்பட்ட நேரியல் ஒளி\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி லீனியர் லைட் > எல்.ஈ.டி லீனியர் பொருத்துதல்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n5 வருட உத்தரவாதம் 70w வழிநடத்திய தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய யோசனைகள் 20W 0.3M எல்இடி லீனியர் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூப்பர்மார்க்கெட் விளக்குகளுக்கு 0.6 எம் 24 டபிள்யூ எல்இடி லீனியர் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n0.9M 2700K-6000K CCT 30w தலைமையிலான நேரியல் பதக்க ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n20 வ லெட் லீனியர் விளக்குகள் லெட் லீனியர் லைட்ஸ் 20 வ லீனியர் லைட்டிங் 24 வ லெட் லீனியர் விளக்குகள் 50w லெட் லீனியர் விளக்குகள் 180w லெட் லீனியர் விளக்குகள் 120 வ லெட் லீனியர் விளக்கு எல்.ஈ.டி லீனியர் விளக்குகள்\n20 வ லெட் லீனியர் விளக்குகள் லெட் லீனியர் லைட்ஸ் 20 வ லீனியர் லைட்டிங் 24 வ லெட் லீனியர் விளக்குகள் 50w லெட் லீனியர் விளக்குகள் 180w லெட் லீனியர் விளக்குகள் 120 வ லெட் லீனியர் விளக்கு எல்.ஈ.டி லீனியர் விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/cinema/news/65599-nadigar-sangam-elections-vijay-casts-his-vote.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-22T02:48:16Z", "digest": "sha1:HRUDQZVZVRGJYWJUV4FU6LKTANVWZ3KA", "length": 10308, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நடிகர் சங்கத் தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்! | Nadigar sangam elections: Vijay casts his vote", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநடிகர் சங்கத் தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் சற்றுமுன் மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளிக்கு வந்து வாக்களித்தார்.\nபல்வேறு கட்ட பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வத்துடன் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர்.\nஅந்த வகையில் இளைய தளபதி விஜய், சற்றுமுன் தேர்தல் நடைபெறும் மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளிக்கு வந்து வாக்களித்தார். விஜய் வந்தவுடன் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் ஒரு இடத்தில் கூடினர். இத்னால் அப்பகுதியில் பர்பரப்பு ஏற்பட்டது.\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என இரு பிரிவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்திக்கு அமேதி மக்கள் சிறப்பான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர்: ஸ்மிரிதி இரானி\nஎஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம் இடமாற்றம்\nசைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் ஆர்யா\nகாஷ்மீர்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎங்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை\nசைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் ஆர்யா\nவிறுவிறுப்பாக நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தல்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதே... ரஜினி வருத்தம்\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/q-mycin-p37095960", "date_download": "2020-01-22T02:10:33Z", "digest": "sha1:TTQQNPQAB7VMI4RZ6AME3TWLY6IY44IF", "length": 21585, "nlines": 315, "source_domain": "www.myupchar.com", "title": "Q Mycin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள��, நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Q Mycin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Q Mycin பயன்படுகிறது -\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Q Mycin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Q Mycin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Q Mycin பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Q Mycin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Q Mycin எந்தவொரு ஆபத்தான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Q Mycin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Q Mycin எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Q Mycin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Q Mycin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Q Mycin-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Q Mycin-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Q Mycin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Q Mycin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Q Mycin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Q Mycin உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nQ Mycin உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்��ிரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Q Mycin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Q Mycin மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Q Mycin உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Q Mycin-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Q Mycin உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Q Mycin எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Q Mycin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Q Mycin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Q Mycin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nQ Mycin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Q Mycin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/233735?ref=viewpage-manithan", "date_download": "2020-01-22T03:37:26Z", "digest": "sha1:3HSYPXDJF5LDVIGZZ5MHTYPIX5X5JAKJ", "length": 7870, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அவசரமாக கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ரணிலிடம் கோரிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவசரமாக கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ரணிலிடம் கோரிக்கை\nஅவசரமாக கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இது தொடர்பான கோரிக்கையை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.\nஇந்த அவசரக்கூட்டம் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் கூட்டப்படவேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.\nகட்சியின் தலைவராக இருக்கக்கூடியவரே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நிலைக்கு போட்டியிட முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களே இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.\nஇதேவேளை ரணில் விக்ரமசிங்கவே பிரதமர் நிலைக்கு போட்டியிடவேண்டும் என்று மற்றும் ஒரு குழுவும் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/career/130950-nanayam-readers-employment-job-offers", "date_download": "2020-01-22T02:32:46Z", "digest": "sha1:L2ULRENIHDNQRXIHUAFVE54TWOCWU5XI", "length": 9539, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 May 2017 - வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்! | Nanayam Readers employment Job Offers - Nanayam Vikatan", "raw_content": "\nநிதியாண்டுக்கான காலத்தை மட்டும் மாற்றினால் போதாது\nவருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள் - நில்... கவனி... செய்\nசேமிப்பு சில நூறு; வருமானம் பல லட்சம் - அரசு ஊழியர்கள் அவசியம் சேரவேண்டிய திட்டம்\nஇந்திய நிறுவனங்களில் நாமும் முதலீடு செய்யலாமா\nஆவணங்களை லேமினேட் செய்வது சரியா\nவீட்டு வாடகை... போலி ரசீதுகளுக்குத் தடை\nஸ்டீவ் ஜாப்ஸ் சம்பாதித்த முதல் பில்லியன்\nவிப்ரோ போனஸ்... முதலீடு செய்தால் லாபமா\nகடனை வேகமாக முடிப்பது விவேகம்\nஜிஎஸ்டி வரிக் கணக்குத் தாக்கல்... உதவிக்கு வரும் புதிய சாஃப்ட்வேர்\nகுஷால் பால் சிங்... ரியல் எஸ்டேட் துறையின் மாமன்னன்\n - ஒரு முதலாளியின் பிசினஸ் சீக்ரெட்\nஉச்சத்தில் சந்தை... இனி என்ன ஆகும்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்\nஷேர்லக்: வேகமெடுக்கும் வங்கிப் பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nதந்தையின் சொத்து... வாரிசுகள் எப்படிப் பிரித்துக் கொள்வது\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட்: செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்\nஅடுத்த இதழ்... ரியல் எஸ்டேட் ஸ்பெஷல்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\nபயம்... சவால்... வேலையில் முன்னேற்றம்\nவேலையில் உச்சம் தொடவைக்கும் வெற்றிப் படிகள்\nஇளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் \nஉயர்பதவியை எட்டிப்பிடிக்க 7 வழிகள்\nவேலையைப் புரிஞ்சுக்கிட்டு செஞ்சா வெற்றி நிச்சயம்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nஆட்டோமேஷன் பயன்பாடு ... வேலைவாய்ப்புக் குறையுமா\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nபெண்கள் பணியில் சிறக்க 8 யோசனைகள்\nஹெச் 1 பி விசா விதிமுறை மாற்றம்... ஐ.டி துறைக்கு நல்லதா\nமருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nஜிஎஸ்டி - யினால் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்\nவங்கி வேலை... முயன்றால் நிச்சயம் கிடைக்கும்\nஅசத்தல் ஐ.டி. துறை வேலை வாய்ப்புகள்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://albasharath.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2020-01-22T03:00:24Z", "digest": "sha1:JTBHNYDIS3UWYYRUTQQ7JWE6HCLC2K3D", "length": 6499, "nlines": 140, "source_domain": "albasharath.com", "title": "சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த #புனித #தாயிப் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) – AL BASHARATH", "raw_content": "\nசிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த #புனித #தாயிப் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nசிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த #புனித #தாயிப்\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்\nநவம்பர் 16 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு ( 20/11/2019 )இன்று சென்று\nசிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்*\nநபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா .\nநபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி\n**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி\nமக்கா மியூசியம், நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம்,\nநபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,\nஇக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,\nஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு அகமகிழ்ந்தார்கள் ..“ அல்ஹம்துலில்லாஹ்” பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள்.\nபுனித உம்ரா டிசம்பர் 5′ 12, ஜனவரி 12 58000, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.smartsaver.org/ta/choosing-an-resp.shtml", "date_download": "2020-01-22T02:13:29Z", "digest": "sha1:HCOTWXIX4C2MJM3AXNMVLB4UEJ5CTMZZ", "length": 3776, "nlines": 46, "source_domain": "www.smartsaver.org", "title": " Smartsaver RESP and CLB Information", "raw_content": "\nஉங்கள் மொழியைத் தேர்வு செய்க |\nஎங்களைத் தொடர்பு கொள்ள |\nஇலவச கல்வித் தொகை | எவ்வாறு தொடங்குவது | திட்டங்களை ஒப்பிடுக | எங்களோடு இணையுங்கள் | எங்களைப் பற்றி | உபயோகமான இணைய இணைப்புகள்\nஎனது RESP யை தொடங்கு\nRESP திட்டம் ஒன்றை தேர்ந்தெடுப்பது\nதேர்ந்தெடுப்பதற்குப் பல RESP வழங்குநர்கள் உள்ளனர், ஆனால், கனடா கல்வி கற்றல் பத்திர திட்டத்தை (Canada Learning Bond) அனைவரும் வழங்குவதில்லை. RESP வழங்குநர்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.\nதங்களது தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் RESP திட்டங்கள் பல விதங்களிலும் மாறுபட்டவை. RESPயைத் தொடங்கும் பொழுதே சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், அது பின்னாளில் நீங்கள் கவலை இல்லாமலும் பணத்தை சேமிக்கும் வகையிலும் அமையும்.\nRESPயைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கீழ்க்கண்டவை இன்றியமையாதவை:\nRESP திட்டத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருப்பது;\nஉங்களுக்கு வழங்கப்படுவது என்ன என்பதைப் புரிந்திருப்பது; மற்றும்\nநீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது.\nசரியான RESP திட்டத்தைத் தேர்ந்தெடுக்க மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.\nதனியுரிமைக் கொள்கை | Terms & Conditions | தி ஒமேகா பவுண்டேசன் - காப்புரிமை - 2014\nஅறக்கட்டளை பதிவு எண் 136402948RR0001", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14595-thodarkathai-ringa-ringa-roses-subhashree-15?start=1", "date_download": "2020-01-22T01:32:20Z", "digest": "sha1:FGG6LFJE5C6CUPERTH4TOYWB247NIKP7", "length": 13509, "nlines": 266, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 3 votes\nஅதிலும் அவன் தாய் தன் மகனுக்கு இத்தனை கேவலமான எண்ணங்களா என அதிர்ந்துப் போனாள். அதன் பிறகு மதி “அவர்களை மீட்டெடுக்கவா தண்டனை அளியுங்கள்” என திலக் மற்றும் சிவராமன் உயிரோடு இருப்பதாக கூறுகையில் திலக்கின் தாய்க்கு இழிவான செயலை புரிந்த தன் மகன் உயிரோடு இருப்பதாக தெரிந்து மகிழவில்லை.\nபரத் மதியை சந்தித்த முதல் நிகழ்வில் முழ்கியிருந்தான். திலக்கின் தாய் தன் மகனின் நினைவில் இருந்தாள்.\n“குற்றம் சாட்டப்பட்டுள்ள மதி வேண்டுமென்றே வழக்கை திசைதிருப்பிகிறாள் மை லார்ட் . மூன்று கொலை செய்துவிட்டாள். இதிலிருந்து தப்ப வேறு வழி இல்லாத்தால் எதை எதையோ கூறுகிறாள்” என்ற சொற்கள் அவர்களை ந��கழ் காலத்திற்கு வரவைத்தது.\n“விபத்து நடந்துள்ளது அங்கே போலீஸ் வந்தது பின்னர் ஏம்புலன்ஸ் வந்தது . . அடுத்ததாக போஸ்ட்மார்ட்டம் நடந்துள்ளது. இவள் சொல்வது உண்மையானால் காவல்துறை அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் என அனைவரும் பொய் சொல்வார்களா” பப்ளிக் பிராசிகியூட்டர் காட்டமாக மதியை பார்த்து கேட்டார்.\nமறுநாள்வரை நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.\nமறுநாள் திலக் மற்றும் சிவராமனின் உடல்கூறாய்வு செய்த டாக்டர் வீரபத்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டார்.\n“நீங்கதானே திலக் மற்றும் சிவராமன் உடலை உடற்கூறாய்வு செஞ்சீங்க” மதியின் வழக்கறிஞர் கேட்க\nபதட்டத்துடன் காணபட்டவர் “ஆம்” என உறுதியில்லாமல் பதிலளித்தார்.\n“நிச்சயமாய் சொல்ல முடியுமா அது திலக்கின் சடலமென்று . .”\n“அது . . .” என திணறியவரை\n“நான் உண்மைய சொல்லிடறேன் . . ஒரு ஏக்சிடண்டல இறந்துப் போன ஆண் சடலம் வந்தது. பத்து நிமிஷத்துல ஒரு மிரட்டல் போன் கால் வந்திச்சி” என தயங்கினார்\n“இறந்தது திலக்குனு சொல்லணும் அண்ட் ரிப்போர்ட் எப்படி கொடுக்கணும் . . எல்லா போன்ல சொன்னாங்க”\n“போன் பண்ணது யாரு தெரியுமா\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 09 - சசிரேகா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 22 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 21 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 20 - சுபஸ்ரீ\n+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ — Janaki 2019-10-31 22:00\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/videos/video-news/2019/sep/04/fire-at-ongc-plant---mumbai-13154.html", "date_download": "2020-01-22T02:49:57Z", "digest": "sha1:WPZXSJ5ECVC6PSCWRTLPDKW2DDQ7A2BX", "length": 5212, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மும்பை ஓஎன்ஜிசி நிறுவன ஆலையில் தீ விபத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமும்பை ஓஎன்ஜிசி நிறுவன ஆலையில் தீ விபத்து\nகச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசி ஆலையில் சுமார் 6.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு ஏற்பட்டதால் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது.\nகச்சா எண்ணெய் எரிவாயு ஓஎன்ஜிசி தீ விபத்து கசிவு\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/55475-bjp-mla-s-wear.html", "date_download": "2020-01-22T03:01:56Z", "digest": "sha1:C3JLTMV5MOKE35ZK63ESGPK3AV2JANM3", "length": 11930, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் நமோ வாசகம் பொருந்திய ஆடை அணிந்து பேரவைக்கு சென்ற எம்எல்ஏ.க்கள்! | BJP MLA's Wear", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n\"மீண்டும் நமோ\" வாசகம் பொருந்திய ஆடை அணிந்து பேரவைக்கு சென்ற எம்எல்ஏ.க்கள்\nஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் \" மீண்டும் நமோ\" என்ற வாசகம் பொருந்திய சட்டையை (டீ-சர்ட்) அணிந்து சட்டப்பேரவைக்கு சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.\nஹிமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் பட்���ெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.\nஇதில் நேற்று பங்கேற்ற ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ.க்களான வினோத் குமார், சுரிந்தர் சௌரி ஆகியோர், வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், \"மீண்டும் நமோ\" எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட் அணிந்திருந்தனர்.\n\"அவை மரபை மீறி, பாஜகவினர் சட்டப்பேரவை பிரசாரக் களமாக மாற்றி வருகின்றனர்\" என்று காங்கிரஸ் கட்சிக் கொறடா ஜெகத் சிங் நெகி சபாநாயகரிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்து, \"எம்எல்ஏ.க்கள் யாரும் இனி தங்களது கட்சியை விளம்பரப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து அவைக்கு வரக்கூடாது\" எனவும் அறிவுறுத்தினார்.\nஇதுகுறித்து எம்எல்ஏ சரிந்தர் சௌரி கூறும்போது, \"பாஜக எம்.பி.யான அனுராக் தாக்குர், \"மீண்டும் நமோ\" வாசகம் எழுதப்பட்ட ஆடையை அணிந்து அண்மையில் மக்களவைக்கு சென்றுள்ளார்.\nநாங்கள் மட்டும் ஏன் அந்த உடையை அணிந்து சட்டப்பேரவைக்கு போகக் கூடாது\" எனக் கேள்வியெழுப்பினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘வந்தே பாரத்’ ரயிலை பி.15இல் தொடங்கி வைக்கிறார் மோடி\nதினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்\nதாெடர்ந்து ஏறுமுகம் காட்டும் பங்குச் சந்தை\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\nராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு காலம் நீடித்ததற்கு காரணமே காங்கிரஸ் தான் - அமித் ஷா குற்றச்சாட்டு\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிரா���ின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n3. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2013/01/7.html", "date_download": "2020-01-22T03:27:12Z", "digest": "sha1:I7PJK6FQP35KTNISHPUC6EAATVYFHVY7", "length": 7202, "nlines": 166, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: டெங்கு காய்ச்சல் உரை-7", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nடெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் சித்த மருந்துகள்:\nஇன்னும் வரும். . . . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, சித்த மருத்துவம், டெங்கு காய்ச்சல்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற���சி .\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி.\nஇது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பார்வைக்கு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2014_05_18_archive.html", "date_download": "2020-01-22T03:33:13Z", "digest": "sha1:G57QJ7RATQLA5PY6TBOC34GVDGUKLEYA", "length": 88920, "nlines": 1099, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-05-18", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\n2014-ம் ஆண்டு மே மாதம் சீனாவில் தீவிரவாதிகள் இரு பார ஊர்திகளை வேகமாகச் செலுத்திக் கொண்டு கைக்குண்டுகளை வீசிக்கொண்டு போய் பொதுமக்கள் நிரம்பிய மரக்கறிச் சந்தையில் மோதி 31 பேரைக் கொன்றனர். இது நடந்தது சீனாவின் உறும்கி நகரிலாகும்.\n2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் திகதி சீனாவின் மேற்குப் பகுதிப் பிராந்தியமான சின்ஜியாங் இன் தலை நகரான உறும்கியில் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல்கள் திறக்கப்படக்கூடாது மக்கள் தமது தொழுகைகளை வீட்டுக்குள் இருந்தே மேற்கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி இரு பள்ளிவாசல்கள் திறந்து மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். உறும்கி நகரில் இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்த கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டமைக்கு பள்ளிவாசல்களில் செய்யப்படும் பரப்புரையும் வழங்கப்படும் பயிற்ச்சிகளுமே காரணம் என சீன அரசு ஐயப்பட்டே இந்த உத்தரவைப் பிறபித்தது.\nதீபெத்தில் ஒரு இடத்தில் கலவரம் நடந்தால் அந்த இடத்தை வெளித்தொடர்புகளில் இருந்து துண்டித்து ஊடகங்கவியலாளர்கள் உள் நுழைவதைத் தடைசெய்து சீனக் காவற்துறை கடும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் சின் ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றபடியால் மேற்குலக நாடுகளின் ஊடகங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என சீன அரசு கருதியிருந்திருக்கலாம். அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹன் சீனர்கள் என்பதால் உண்மை வெளிவந்தால் உய்குர் இனத்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் இலகுவாக இருக்கும் எனவும் சீன அரசு நினைத்திருக்கலாம். அத்துடன் ஜின் ஜியாங் பிராந்தியத்தில் நடப்பவை இரு இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மட்டுமே. பிரிவினைவாதம் அல்ல என்றும் சீனா வெளியுலகிற்கு காட்ட முயன்றது. இது நடந்தது 2009-ம் ஆண்டு.\nசீனாவின் சின் ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் என்னும் இசுலாமிய இனக் குழுமத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் துருக்கி எனப்படுகின்றது. இவர்கள் இப்பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராகும். ஹன் சீனர்கள் எனப்படும் இனக்குழுமத்தினர் 40 விழுக்காட்டினர் இருக்கின்றார்கள். இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடக்கும். சீனாவில் உள்ள உய்குர் இனக்குழுமத்தினரின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியாகும். இவர்களில் பெரும்பாலோனவர்கள் சின் ஜியாங் பிராந்தியத்தில் வசிக்கின்றார்கள். சீன தேசம் எங்கும் இவர்களில் பலர் உணவகங்கள் நடத்துகின்றனர். இவர்களின் கெபாப் சீனாவில் பிரபலம். உய்குர் இனத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. சீனாவின் வட மேற்கும் பிராந்தியத்திலும் மங்கோலியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பிராந்தியம் கோபி பாலைவனம் என அழைக்கப்படும். தற்போது அது சின் ஜியாங் பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. உய்குர் இனத்தின் அரசு சீனர்களின் யிங் அரசகுலத்தினரால் 13-ம் நூற்றாண்டு தோற்கடிக்கப்பட்டது. பின்னர் உய்குர் மக்கள் வாழும் பிராந்தியம் சீனாவின் அரசுக்குக் கப்பம் செலுத்தும் ஒரு பிராந்தியமாக இருந்தது. பின்னர் 1884-ம் ஆண்டு சீனாவின் ஒரு மாகாணமாக அது ஆக்கப்பட்டது. 1928-ம் ஆண்டு சின் ஜியாங்க் மாகாணத்தின் சீன ஆளுனர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு பிரிவினைக் கோரிக்கை வலுத்து 1933-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிஸ்த்தான் என்னும் தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அது மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிரிவினைவாத மோதல்கல் 1949-ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மா சே துங்கின் செம்படையிடம் உய்குர் இனத்தவர் சரணடைந்தனர். 1955-ம் ஆண்டு சீனப் பொதுவுடமை ஆட்சியாளர்கள் சின் ஜியாங் மாகாணத்தை சீன அரசின்கீழ் ஒரு தன்னாட்சியுள்ள பிராந்தியம் ஆக்கினர். ஆனாலும் உய்குர் இனத்தனவர்களிடையே ஒரு இசுலாமியக் குடியரசு என்பது ஒரு தணியாத தாகமாகவே இருந்தது. 1967-ம் ஆண்டு கிழக்கு துருக்கிஸ்த்தான் புரட்சிக் கட்சி உருவாக்கபப்ட்டது. அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வரை அடிக்கடி வன்முறைகள் நடந்தன.\n2009-ம் ஆண்டின் பின்னர் அமைதியாக இருந்த சின் ஜியாங் பிராந்தியம் 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தீவிரவாதத் தாக்குதளால் அமைதி இழந்துள்ளது. முதலாவது தாக்குதல் உறும்கி நகரத் தொடரூந்து நிலையத்தில் ஏப்ரல் மாதம் 30-ம் திகதி நடந்தது. இதில் கத்திகளும் கைக்குண்டுகளும் பாவிக்கப்பட்டு முன்று பேர் கொல்லப்பட்டனர் 79 பேர் காயமடைந்தனர். பிரச்சனை மீண்டும் தொடங்கியமைக்கான காரணங்கள்:\n1. சின் ஜீயாங்க் பிராந்தியத்தில் சீன அரசு திட்டமிட்டு சீனர்களை குடியேற்றி வருகின்றது.\n2 உய்குர் மொழியை சீனா திட்டமிட்டு அழிக்கின்றது. பல உய்குர் மொழி ஆசிரியர்களை சீனா வேண்டுமென்றே பதவி நீக்கம் செய்துள்ளது.\n3. உய்குர் இனப் பெண்கள் முக்காடு அணிவதையும் ஆண்கள் தாடி வளர்ப்பதையும் சீனா தடைசெய்துள்ளது\n4. தற்போதைய சீன அதிபர் சீ ஜின்பிங் உய்குர் இன மக்களின் மீதான இரும்புப் பிடியை இறுக்கியுள்ளார். அங்குள்ள தீவிரவாதிகள் எலிகளைப் போல் அடித்துக் கொல்லப்படவேண்டும் என சீனர்கள் நினைக்கிறார்கள்.\nபச்சை அம்புகள் தேர்ந்து எடுக்கப்படுவதைக் குறிக்கும்..\nஇந்திய மக்கள் இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்களை யார் பாதுகாப்பது என்பது பற்றி தேர்தல் மூலம் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களாட்சி முறைமையிலான தேர்தல் என்னும் பெயரில் இந்திய மக்கள் புது டில்லியில் உள்ள மக்களவைக்கும் 28 மாநிலங்களில் உள்ள் சட்ட சபைகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பார்கள்.தேர்தல் முடிவுகளை கட்சிகள் செய்யும் பரப்புரைகள் முடிவு செய்யும். பரப்புரையின் வலுவும் திறனும் கட்சிகளுக்கு இந்தியப் பெரு முதலாளிகளிடமிருந்து கிடைக்கும் பணத்தால் நிர்ணயிக்கப்படும்.\nஇந்திய ஆட்சி அதன் குடியரசுத் தலைவரிடமும், அதன் பாராளமன்றத்தின் இரு அவைகளான லோக் சபா எனப்படும் மக்களவையிடமும், ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிடமும் இருக்கின்றது. மக்களவையின் 543 உறுப்பினர்களை மக்கள் நேரடியான வாக்களிப்பின் மூலம் தேர்��்து எடுப்பார்கள். தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகளுமாக 335 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர். பரப்புரைக்கு முப்பதினாயிரம் கோடி ரூபாக்கள் செலவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.\n250 உறுப்பினர்களைக் கொண்டது மாநிலங்களவை. இதில் 238 உறுப்பினர்களை மாநில சட்ட சபை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள். மிகுதி 12 பேரையும் இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். இதற்கு இலக்கியம், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்து எடுப்பது வழமை. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரையும் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார்கள்.\nஇந்தியக் குடியரசுத் தலைவரை மாநிலங்களின் சட்ட சபை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்து எடுப்பார்கள்.\nஇந்தியாவில் பொதுவாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட வேண்டுமாயின் பொதுவாக அது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் இடவேண்டும். புதிதாக இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திர மோடிக்கு இப்போது உள்ள பிரச்சனை இது தான். முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து வந்தவர். இரண்டாவது தற்போது 245 உறுப்பினர்களைக் (5 பேர் மணடியைப் போட்டுவிட்டனராம் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்) கொண்ட மாநிலங்களவையில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் விபரம் வருமாறு:\nமம்தா பனர்ஜீயின் திரிணாமுல் காங்கிரசு---------------12\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ---------- 14\nமுலாயம் சிங்கின் சமாஜவாதக் கட்சி-------------- ---- 9\nஒரிசா நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா---------------- 6\nபொதுவுடமைக் கட்சி (மக்ஸியம்) (CPI(M)----------------9\nமிகுதி பல்வேறுபட்ட மாநிலக் கட்சிகளின் உறுப்பினர்களாகும்.\nஇதுவரைகாலமும் காங்கிரசுக் கட்சி பாஜகாவின் ஆதரவுடனும் சில சட்டங்களை நிறைவேற்றியது. உதாரணமாக தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டியது என்ற படியால் பாஜகவின் ஆதரவுடன் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் பல சட்ட மூலங்கள் இப்போதும் நிலுவையில் உள்ளன. காங்கிரசிற்கும் அதன் கூட்டணிகளுக்கும் மொத்தமாக 102 உறுப்பினர்��ள் மாநிலங்களவையில் உண்டு.\nஎல்லாச் சட்டங்களுக்கும் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. வரவு செலவுத் திட்டம உட்பட்ட நிதி தொடர்பான சட்டங்களை மக்களவை நிறைவேற்றி விட்டு மாநிலங்களவைக்கு அவற்றை அனுப்பும். மாநிலங்களவை அவற்றை நிராகரிக்க முடியாது. அதில் மாற்றம் செய்யும் படி வேண்டுதல் விடுக்கலாம். அந்த மாற்றங்களின்றி மக்களவை அவற்றை நிறைவேற்றலாம்.\nதற்போது உள்ள மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போதும் பெரிதான மாற்றங்கள் பாஜகவினருக்கு சாதகமாக ஏற்படாது. பாராளமன்றத் தேர்தலுடன் நடந்த ஆறு சட்டசபைகளுக்கான தேர்தலிலும் பாஜக பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் மோடி பல சிறிய கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.\nமாநிலங்களவையில் நரேந்திர மோடி ஒரு சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தால் அவர் இரு சபைகள் கூட்டுக் கூட்டத்தில் அதை நிறைவேற்றலாம். கூட்டுக் கூட்டம் கூட்டும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அது மோடியின் முதல் பிரச்சனை. அரசமைப்பு சட்டத்தின் மீது திருத்தம் கொண்டுவரும் சட்ட மூலங்களுக்கு கூட்டுக் கூட்டம் கூட்ட முடியாது. கூட்டுக் கூட்டம் கூட்டினால் அங்கு 543 மக்களவை உறுப்பினர்களும் 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் கூடி இருப்பார்கள். மொத்தம் 798. அதில் மோடியின் கூட்டணி கட்சியின் மக்களவை உறுப்பினர் 345 மாநிலங்களவை உறுப்பினர்கள் 42ம் சேர்ந்து மொத்தம் 386 உறுப்பினர்கள். இதற்கு செல்வி ஜெயலலிதாவின் கட்சி பெரிதும் பயன்படும். மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் போதும் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு மோடிக்குத் தேவை. மொத்தத்தில் அம்மா காட்டில் மழைதான். அந்த சொத்துக் குவிப்பு வழக்கு\nLabels: ஆய்வுகள், இந்தியா, மோடி\nசீனப் படைத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றச்சாட்டு\nஉலக வரலாறறில் முதற்றடவையாக ஒரு நாடு இன்னொரு நாட்டுப் படைத்துறை அதிகாரிகள்மீது இணையவெளித் திருட்டுக் குற்றச்ச்சாட்டுச் செய்துள்ளது.\nஐக்கிய அமெரிக்க அரசின் சட்டமா அதிப��் எரிக் ஹோல்டர் ஐந்து சீனப் படைத் துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். Wang Dong, Sun Kailiang, Wen Xinyu, Huang Zhenyu, Gu Chunhui ஆகியோர் மீது குற்றம் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் செயற்படும் படைத்துறைப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் அமெரிக்காவின் அணு ஆராய்ச்சி, உருக்குத் தொழில்நுட்பம், சூரியவலுத் தொழில்நுட்பம் போன்றவை தொடர்பான இரகசியங்களை சீன அதிகாரிகள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களின் அணியானது பிரிவு 61398 என அழைக்கப்படுகிறது.\nWestinghouse Electric, Alcoa, Allegheny Technologies, U.S. Steel, the United Steelworkers union, and SolarWorld ஆகிய நிறுவங்களின் கணனிகளள இணைய வெளியூடாக ஊடுருவி இரகசியங்களை 2006-ம் ஆண்டில் இருநநது சீனர்கள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணனியில் ஊழல் செய்யச் சதி செய்தது, வர்த்தக நலனுக்காக அனுமதியின்றிக் கணனிக்குள் நுழைந்தது, கணனகளின் மாற்றீட்டுக் குறியீடுகளையும் கட்டளைகளையும் சிதைத்தது, அத்துமீறிய அடையாளத் திருட்டு, வர்த்தக இரகசியங்களைத் திருடியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. குற்றம் சுமத்தைப்பட்டவர்களுக்கு 15 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதற்கு அமெரிக்க அரசு சீன அரசிடம் இவர்களைக் கைது செய்து அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதை சீன அரசு ஏற்றுக்கொண்டு இவர்களைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள் அமெரிக்க நிறுவனங்கள், வர்த்தகக் கூட்டமைப்புக்கள், தொழிலாளர் ஒன்றியங்கள் ஆகியவற்றின் காணனிகளை ஊடுருவித் தகவல்களைத் திருடி அவற்றைச் சீன அரச உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.\nஅமெரிக்கா வேண்டுமென்றே திரிக்கப்பட்ட குற்றச்சாட்டை வைப்பதாக சீனா பதிலுக்குக் குற்றம் சாட்டுகிறது. உலகிலேயே இணையவெளி ஊடுருவிகளால் அதிகப் பாதிக்கப்படும் நாடு சீனா என்கின்றது சீனா. ஆனால் அமெரிக்க சட்ட மாஅதிபர் தமது நாடு வர்த்தக ரீதியான உளவு வேலைகளில் ஈடுபடுவதுமில்லை அதை ஊக்குவிப்பதுமில்லை என்றார். சீனாவில் இருந்து செய்யப்படும் இணைய வெளி உளவு வேலைகள் சீன நிறுவனங்களுக்கு உலகச் சந்தையில் சாதமான நிலையை உருவாக்கும் நோக்குடன் செய்யபப்டுவதாகவும் அவற்றால் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக இழப்பீடு ஏற்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.\nஆனால் எட்வேர்ட் ஸ்நோடன் வெளிக் கொண்டுவந்த இரகசியங்கள் அமெரிக்காவை உலகிலேயே மோசமான இணையவெளி உளவாளியாகக் காட்டிவிட்டது. இதை நீங்கள் வாசிக்கும் போது அல்லது அதைத் தொடர்ந்து சீனாவும் ஒரு குற்றப்பத்திரிகையை வெளிவிடலாம.\nசென்ற ஆண்டு அமெரிக்காவின் Fire Eye என்னும் நிறுவனத்தின் Mandiant பிரிவு சீனாவின் இணையவெளி ஊடுருவிகள் எனக் குற்றம் சாட்டப்படும் அணி 61398 பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.\nவர்த்தக நிறுவனங்களின் இரகசியங்களளத் திருடுவதால் ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் முன்னூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுகீன்றன.\nஎரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்\nகடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.\nஅமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.\nஎரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்க��டு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்டு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.\nதற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.\nஎண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்\nஉலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது. சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nஎண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்க���யது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா தன்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது. அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.\nஎன்ன இந்த ஷேல் எரிவாயு\nஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும் களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும்.\nஇரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன��� உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன் இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்த இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும் பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.\nLabels: ஆய்வுகள், பன்னாட்டு அரசியல், பொருளாதாரம்\nமூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம்\nவேகப் படகுகள் பல ஓட்டி\nதாயக் கடல் தமிழன் ஆள\nபோரில் தப்பியோர் உயிருடன் புதையல்\nதமிழீழத் தாயகம் என முழங்கி\nஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்த\nகைப்பேசிக்காரர்கள் கைகளில் ஊடகங்கள் இப்போ\nபூடகமாகப் பொய்யுரைக்கும் ஊடகங்களை நம்பாமல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்த��க் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை ம��தகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/553256", "date_download": "2020-01-22T01:25:25Z", "digest": "sha1:SP2G6WC2CUBXMSISE4SIBFXBYCEEL6AA", "length": 2341, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:51, 8 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:38, 12 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:51, 8 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/page-7/", "date_download": "2020-01-22T02:16:09Z", "digest": "sha1:LZEQV4XKSZFSGMHVADEEMRAICC6B6BLI", "length": 17111, "nlines": 264, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nதமிழகத்தை அதிர வைத்த நீட் பயிற்சி மையத்தில் நடந்த ரெய்டு\nதமிழகத்தை அதிர வைத்த கிரீன் பார்க் கல்வி நிறுவனக் குழுமத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவுற்ற நிலையில், கோச்சிங் சென்டர் நடத்தப்பட்ட விதம் குறித்து பல்வேறு தகவல்கள் வெள��யாகியுள்ளன\nதமிழகத்தை அதிர வைத்த கிரீன் பார்க் கல்வி நிறுவனக் குழுமத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவுற்ற நிலையில், கோச்சிங் சென்டர் நடத்தப்பட்ட விதம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன\nதமிழகத்தை அதிர வைத்த நீட் பயிற்சி மையத்தில் நடந்த ரெய்டு\nசொத்துக்காக தம்பியைக் கொலை செய்த அக்கா\n 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nஎரிபொருளுக்கு பதில் தண்ணீரை நிரப்பி மோசடி\nபஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையிலும் முருகனுக்குத் தொடர்பு\nசோகத்தில் முடிந்த ஃபேஸ்புக் காதல்... இதயத்தில் குத்திய காதலர்...\nசட்டமன்றத் தேர்தலுக்கான ட்ரெய்லர்தான் இடைத்தேர்தல்\nகோயம்புத்தூரில் பெண்கள் போல வேடமணிந்து வழிப்பறி\nதமிழகத்தை அதிர வைத்த நீட் பயிற்சி மையத்தில் நடந்த ரெய்டு\nசொத்துக்காக தம்பியைக் கொலை செய்த அக்கா\n 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nஎரிபொருளுக்கு பதில் தண்ணீரை நிரப்பி மோசடி\nபஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையிலும் முருகனுக்குத் தொடர்பு\nசோகத்தில் முடிந்த ஃபேஸ்புக் காதல்... இதயத்தில் குத்திய காதலர்...\nசட்டமன்றத் தேர்தலுக்கான ட்ரெய்லர்தான் இடைத்தேர்தல்\nகோயம்புத்தூரில் பெண்கள் போல வேடமணிந்து வழிப்பறி\nசக மாணவனின் முதுகில் பிளேடால் கீறிய மாணவர்\nஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்ல இதுதான் காரணம்: விளக்கும் முதல்வர்\nதீபாவளி புக்கிங்: ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை\nஇருளில் மாமல்லபுரம்... ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்...\nவேலூர் கோட்டை அழகுபடுத்தும் பணி\nசிவகங்கை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்\nதிடீர் பணக்காரரான இளைஞரை கடத்திய போலீஸ்..\nமுருகன் பதுக்கி வைத்திருந்த நகைகள்.. பறிமுதல்..\nநீட் ஆள்மாறாட்டம்: மேலும் ஒரு மாணவி கைது\nபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 5 மாதமாக மிரட்டி வன்கொடுமை\nசீன அதிபரை தமிழில் வரவேற்று பேசிய பிரதமர் மோடி\nஅத்தை மகளுக்காக மனைவியை கொன்ற நபர்\nஅரிவாள், கத்தியுடன் டிக் டாக் வீடியோ: இளைஞர் கைது\nஅதிநவீன ரேடார்: பிரதமரிடம் விருது பெறவிருக்கிறார் திருச்சி மாணவர்\nபிரதமர் மோடி தன்னிடம் சகஜமாக பேசியதாக பேட்டரி கார் ஓட்டுநர் பெருமிதம்\nமாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய மோடி..\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை... போலி பொறியாளர் கைது\nதாலி இங்கே... கணவர் எங்கே... கோவில்பட்டி பெண் புகார்\nகாதலை கைவிட மறுத்ததால் மகளை ஆற்றில் தள்ளிய பெற்றோர்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்குதல் - வீடியோ\nவிஜய் மக்கள் மன்றத்தில் மோதல்\nஇந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னைக்கு காரணம் என்ன\nதமிழகம் - சீனா இடையேயான வரலாற்றுபூர்வமான உறவு\nஉலக அரங்கில் அதிகாரம் பெற்ற தலைவர்...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\nமக்கள் தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்\nகிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை: ஆனால்... உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஆர்.பி.ஐ\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் கே.கே.நகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (22-01-2020) மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/world-cup-2019-ms-dhoni-is-no-4-batsman-in-upcoming-world-cup-says-krishnamachari-srikkanth/articleshow/69160741.cms", "date_download": "2020-01-22T03:29:32Z", "digest": "sha1:7D7BGATJYVJV52UB4MARGG2ZTG75U4I7", "length": 14339, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni : Krishnamachari Srikkanth: தோனியால் இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்னை தீர்ந்தது - ஸ்ரீகாந்த் - world cup 2019; ms dhoni is no 4 batsman in upcoming world cup says krishnamachari srikkanth | Samayam Tamil", "raw_content": "\nKrishnamachari Srikkanth: தோனியால் இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்னை தீர்ந்தது - ஸ்ரீகாந்த்\nஇந்திய அணியில் நீண்ட காலமாக இருந்த பிரச்னை தோனியால் தீரும் என முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\nKrishnamachari Srikkanth: தோனியால் இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்னை தீர்ந்தது ...\nஇந்திய அணியில் நீண்ட காலமாக இருந்த பிரச்னை தோனியால் தீரும் என முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, 4வது இடத்திற்கான சரியான வீரர் கிடைக்காமல் தவித்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு 4வது இடத்திற்கான சரியான வீரர் அம்பதி ராயுடு தான் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.\nWorld Cup 2019:ஒளியும் ஒலியும் நமக்கு உலகக் கோப்பையை பெற்று கொடுக்கும்... சச்சின் உறுதி\nஇதைத் தொடர்ந்து ராயுடுவுக்கு அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் வாய்ப்��ு வழங்கப்பட்டது. ஆனாலும் அவரின் செயல்பாடு அந்தளவுக்கு திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் அந்த சிக்கல் தொடர ஆரம்பித்தது.\nஅதிசய வேப்ப மரம்- அம்மனை காக்கும் யானை பாதங்கள்\nஇந்நிலையில் இந்திய அணியில் நீண்ட நாளாக நிலவி வந்த 4வது இடத்திற்கான பிரச்னை தற்போது தோனியால் சரிகட்டப்படும் என நம்புகின்றேன்.\n700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் - அதிசய நந்தி கோயில்\nஇந்தாண்டு தொடக்கத்திலிருந்து அதிரடி காட்டி வரும் தோனி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அசத்தினார். தற்போது ஐபிஎல் தொடரின் 11போட்டியில் 358 ரன்களை குவித்து அசத்தி உள்ளார்.\n450 வருடங்களாக கண்டுகொள்ளப்படாத ஹம்பி படாவி லிங்கம் - பராமரிக்கும் 86 வயது முதியவர்\nஅவரின் அசத்தலான பேட்டிங் சென்னை அணிக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் அதிக நம்பிக்கையை தரும் விதமாக அமைந்துள்ளது.\nதற்போது நடக்கும் ஐபிஎல் தொடரில் தோனி மட்டுமில்லாமல் ஸ்ரேயஸ் ஐயரின் செயல்பாடு சிறப்பானதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஇந்த ஐபிஎல் தொடர் மூணு சிஎஸ்கே வீரர்களுக்கு கடைசி தொடராகவும் அமையலாம்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nCamel Bat: தம்பி... அந்த பேட்டை இங்கேயும் கொண்டு வாங்க... ரஷித் கானுக்கு கோரிக்கை வச்ச ஹைதராபாத்\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... நியூசி டெஸ்ட் தொடரில் சந்தேகம்\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யாருக்கு சாதகம்... ஜாம்பவான் சச்சின் கணிப்பு\nஆக்லாந்தில் தரையிறங்கிய இந்திய அணி... போட்டோ வெளியிட்ட ‘கிங்’ கோலி\nஇந்தியா - நியூசிலாந��து தொடர் அட்டவணை மற்றும் போட்டி துவங்கும் நேரங்கள்\nஜப்பானை பந்தாடிய இளம் இந்திய அணி\nஆசியாவிலேயே மிகப்பெரியது; அதுவும் நம்ம சேலத்தில்- தேதி குறிச்ச தமிழக முதல்வர்\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுதலான செய்தி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nஇன்றைய ராசி பலன்கள் (22 ஜனவரி 2020)\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nKrishnamachari Srikkanth: தோனியால் இந்திய அணியின் நீண்ட நாள் பிர...\nIPL Points Table:‘ப்ளே ஆப்’க்கு முன்னேறிய மும்பை..... : ஆரஞ்சு க...\nமிரட்டிய மணீஷ் பாண்டே... : சூப்பர் ஓவரில் முட்டி மோதி ‘ப்ளே-ஆப்’...\nSRH vs MI Highlights: சூப்பர் ஓவரில் சூப்பரா வென்ற மும்பை... ஹைத...\nஇந்தாண்டுடன் ஓய்வு பெறுகிறாரா ‘தல’ தோனி.. சிஎஸ்கே., வின் நிரந்தர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/4697", "date_download": "2020-01-22T01:24:46Z", "digest": "sha1:PS7IPW5BDV6RLW4AXJPL6YI3GZIC7YIT", "length": 53212, "nlines": 176, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ்.மீண்டும் கடிதங்கள்", "raw_content": "\nஆளுமை, இசை, வாசகர் கடிதம்\nஎப்போதும் இல்லாத ஒரு உணர்வெழுச்சியை தந்த ஒரு கட்டுரை இது. எம்.எஸ்.என்ற ஒரு மாபெரும் உருவகத்தை அதன் திரைகளை விலக்கி பார்க்கவைத்த ஒரு உணர்வை தந்தது. நீங்கள் இப்புத்தகத்தை படிக்கக்கூடும் என்றோ இது குறித்து எழுதுவீர்கள் என்றோ சற்றும் எதிர்பார்க்கவில்லை\n.இதில் எனக்கு பிம்பங்கள் உடையும் நிகழ்வுகள் ஏதும் இல்லை ஏனெனில், எம்.எஸ்.குறித்து நான் முன்பு அறிந்த விஷயங்கள்தான் இப்புத்தகத்தில் இருப்பவை.\nசிறுவயது முதல் எம்.எஸ்.ஸின் இசையை கேட்டு வளரும் ஒரு சூழ்நிலையிலேயே நான் இருந்திருக்கிறேன். அவரைக்குறித்து முதலில் அறியவந்தபோதும், அது ஒரு பெரிய விஷயமாகத்தோன்றவில்லை. “சரி, இப்போ என்ன அதுக்கு” என்ற கேள்வியே எழுந்தது. லோகிததாஸின் கட்டுரைகளில் நீங்கள் உரையாடியபோது எழுதிய வரிகள் தான் என்னுடைய தரப்பும். இருவருக்கும் இடையில் ஒரு மாபெரும் இசை உருவத்தை கண்டுகொள்ளும் சாத்தியம் வந்தபின் மற்றவிஷயங்கள் இரண்டாம் பட்சமாக கூட இல்லாமல் போய்விடுகின்றன.\nஎம்.எஸ். என்ற ஒரு உருவகத்தின் மீது எனக்கு மட்டற்ற மரியாதை உண்டெங்கிலும், அவரது இசையிலும், பல செயல்பாடுகளிலும் எனக்கு ஒப்புதல் இருந்ததில்லை. இப்போதும் அப்படியே. தன் வாழ்நாள் முழுவதும் அவர் தன்னை ஒரு அதீத தமிழ் பிராமணப்பெண்ணாக காட்டிக்கொள்வதிலேயே சிக்கியிருந்தார். அவரது அந்த பிம்பத்தை உதற அவர் ஒருபோதும் தயாராக இல்லை. சமூகரீதியில் இழிவானதென்று கட்டமைக்கப்பட்ட ஒரு குலத்தில் பிறந்து இன்று திருப்பதியில் சிலையாக இருக்கும் ஒரு பேறு பெற்றமைக்கு அவரது உழைப்பும் அதற்காக முழுமுயற்சியுடன் பின்னனியில் அசுரத்தனமாக உழைத்த சதாசிவம் என்ற ஒரு ப்ரொபகாண்டிஸ்டின் பெருமுயற்சியுமே காரணம்.\nஜன்மனா ஜாயதே சூத்ர: சம்ஸ்காராத் பாவேத் த்விஜா என்று என் ஆசான் சொல்வார். பிறக்கும்போது எவனுமே சூத்திரனாகத்தான் (சூத்திரனைப்போலத்தான் – இப்படியும் சொல்கிறார்கள்) பிறக்கிறான். எந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அவரது சம்ஸ்காரங்களைக்கொண்டுதான் அவர் பிராமணனன் ஆகிறான் என்று. எம்.எஸ். தற்காலத்தில் இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். எனவே அவரை ஒரு பிராமணராக கட்டமைத்துக்கொள்வதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.\nஆனாலும், தற்காலத்து ஒரு இழிவாக பார்க்கப்பட்ட ஒரு குலத்தைச் சார்ந்தவர் தன்னை மேல்நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால், ஒரு பிராமணராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான் வழி என்றால் அதை நான் வெறுக்கிறேன். ஏன் பிராமணர் அல்லாத ஒருவர் மேன்மை அடைய இயலாது என்ற ஒரு சமூகக்கட்டமைப்புத்தானே இதற்குக்காரணம். இதன் காரணமாக எம்.எஸ்.ஸை நான் சமூகட்டமைப்பை உடைத்து வெளியேறாத ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறேன். தன்வரையில் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும், மேன்மை படுத்திக்கொள்ளவும் மட்டுமே சிந்திக்கத்தெரிந்த ஒரு சிறிய மனமாகத்தான் தோன்றுகிறது. அதுவும், சதாசிவம்,கல்கி, ராஜாஜி போன்றவர்களின் பேராதரவு இல்லையென்றால் ஐக்கிய நாடுகள் சபைவரை செல்வதென்பது நிச்சயம் சாத்தியமில்லாதது.\nஇசையுலகில் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பலர் பிராமணர் அல்லாதோரே. இந்த விதத்தில் யேசுதாஸ் சற்றே எனக்கு ஆறுதலளிக்கிறார். அவர் தொடக்கத்தில் தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முயன்றாலும், அவர் கடைசியில் யேசுதாஸாகவே தொடர்வது எனக்கு மிகவும் சந்தோஷமானவிஷயமாகவே இருக்கிறது. ஏனெனில், ஜாதியோ, மதமோ, உண்மையில் இசைஅறிந்தவருக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.\nலோகித்தாஸ்-ஜெ உரையாடலில் வரும் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லாவில் வரும் காட்சி காட்டும் உண்மை அதுதான். இல்லையென்றால், உஸ்தாத்களும், பண்டிட்களும் அடித்துக்கொண்டல்லவா இருக்கவேண்டும்\nநமக்குள் இருக்கும் மிருகத்திற்குத்தான் ஜாதிகளும், மதங்களும் தேவை. நமக்குள் இருக்கும் கடவுளுக்கல்ல. எந்த இசை நமக்குள்ளிருக்கும் கடவுளோடு உரையாட வருகிறதோ அதுவே சிறந்த இசை என்று சொல்வேன். அப்போது சமூக கற்பிதங்கள் அதை கட்டுப்படுத்துவதில்லை. இதுவும் லோகிததாஸ் கூறியதுபோல “ஒரு ரசிகனின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ளாத ஒரு கலையாக இருந்தால்” அது சரி. இல்லையென்றால் தவறு. மிகவும் எளிய வாய்ப்பாடு மட்டுமே. என்வரையில் லோகியை எனக்கு மிகவும் ..மிகவும் ..நெருக்கமாக உணர்கிறேன். அவரது பல கருத்துக்களை நான் என்னோடு மிக எளிதில் பொருத்திக்கொள்ள முடிகிறது. அவரது படங்களை விரட்டிப்பிடித்தாவது பார்த்துவிடுவேன். என்ன ஒரு மனிதன் சார்.\nஎம்.எஸ்.க்கும் ஜி.என்.பி க்கும் இடையிலான உறவு குறித்தும், எம்.எல்.வி யுடன் ஜி.என்.பி. யின் உறவு குறித்தும் நீங்கள் எழுதிய சில விமரிசனங்கள் மீது எனக்கு சில வகையில் ஒப்புதல் இல்லை. எம்.எஸ். தனது சமூக கட்டமைப்புகளை உடைத்து வந்தபோதும், அவரது சமூகக்கட்டமைப்பில் அக்காலத்தில் இருந்த ஒரு வழக்கமாக, ஒரு பெரிய மனிதரோடு தன்னை இணைத்துக்கொள்ளும், தன் வாழ்வை கெட்டிப்படுத்திக்கொள்ளும் ஒரு செயலை செய்திருக்கிறார். இது அக்காலத்தில் அந்த குலத்தவருக்கு விதிக்கப்பட்ட சாபம். அதை தாண்ட சற்றும் அவர் முயற்சிக்கவில்லை. முதலில் ஜி.என்.பி யுடன் காதலில் இருந்தவர், பின் சதாசிவம் என்ற தந்தை-கணவரின் சிறகுகளடியில் தஞ்சம் புகுந்தார். அப்போதும் ஜி.என்.பி யுடனான அவரது உறவு அவருக்கு மிகவும் பலவீனமானதாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த உறவை ஜி.என்.பி பயன்படுத்திக்கொண்டார் என்ற சொல் மிகவும் கடுமையானது என்றே கருதுகிறேன்.\nஜி.என்.பி என்ற ஒரு மனிதரின் ஆழ அகலங்களை சரியாக புரிந்துகொள்ள நாம் எப்போதுமே முயற்சிக்கவில்லை. ஜி.என்.பி யின் காரணமாக மேடைகளை விட்டு ஓடிப்போனவர்கள், பிழைப்பை மாற்றிக்கொண்டவர்கள் அதிகம். ஒரு சூராவளிபோல இசையு��கை ஆக்ரமித்த பெரும் சக்தி அவர். அவர் சரீரம், சாரீரம் இரண்டும் கண்டு கவரப்படாதவர்கள் மிக மிக குறைவு. அவரை சதாசிவம் போன்றவர்கள், மட்டம்தட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். ஜி.என்.பி யால் புகழ் குறைந்த மாற்றுக்குழுவால் (செம்மங்குடி முதலானோர்) பெரிதும் முன்னெடுக்கப்பட்ட ஆயுதமாக எம்.எஸ். இருந்திருக்கிறார். அவருக்கும் அது மிகவும் தேவைப்பட்டிருக்கலாம்.\nஆனாலும், ஜி.என்.பி தாந்த்ரீக முறைகளை கற்று, சாக்த வழிபாட்டு முறைகளை பெரிதும் கடைபிடித்த ஒருவர். தன்னுடலையே கண்ணாடியில் உற்று நோக்கி வழிபடுபவர். பெண்கள் அவரது பலவீனம் அல்ல, அவர்தான் பெண்களின் பலவீனம். இதை நான் தவறாக பார்க்கவில்லை. அவரது மனசாட்சிக்குத் நிச்சயம் தெரியும் அவர் என்ன செய்கிறார் என்று, இல்லையா ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதுபோல அவரை சித்தரிப்பது ஒருதலை பட்சமானது மற்றும் எம்.எஸ். தரப்பை நியாயப்படுத்துவதற்காக கூறப்படுவது என்று நினைக்கிறேன். ஜி.என்.பி பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், எனது நண்பர் அவர் குறித்து மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அதுகுறித்து உரையாடி பல விஷயங்களை அறிந்திருக்கிறேன்.\n(எனக்கு ஜி.என்.பி மிகவும் பிடித்த இசைக்கலைஞர். ஆனால் அந்த காரணத்தால் அவரை நான் உயர்த்திப்பிடிக்க முயற்சிக்கவில்லை. அவர் இசையை அறிய முற்பட்டபோது, அவரது பிரம்மாண்டம் கண்டு திகைத்து நிற்கிறேன். வெறும், இசைக்காரணங்களால் மட்டுமே. முதல்முறை அவர் சிறப்பாக பாடிய ஒரு பாடலை நானும் பாட நேர்ந்தபோது, யானை நடந்த கால்தடத்தில் சிறு எறும்பு ஊர்வதுபோல உணர்ந்தேன். இது ஜி.என்.பி. குறித்த எனது பிம்பம் உடைந்ததால் வரும் மறுப்புக்கடிதம் என்று எண்ணவேண்டாம். நீங்கள் குறிப்பிடாத அவரது மற்றபல பலவீனங்களும் அறிந்தும் ரசிக்க முடிகிறது)\nஇசைக்காரணிகளால் எம்.எஸ்.ஸை அளவிட முற்ப்பட்டால், அவரது ஞானம் அப்படி ஒன்றும் விசேஷமானதல்ல. ஆனால் அவரது குரல் மிக மிக அருமையானது. மிகவும் ரசிக்கக்கூடியது. இசையில் ஞானம், குரல் இரண்டும் அலகுகள் என்று எடுத்துக்கொண்டால், சாஸ்திரீய இசையில் மனோதர்மம் என்றழைக்கக்கூடிய ஞானத்திற்கு முதலிடம். அதுதான் முதலில் மதிப்பிடப்படும். குரலுக்கு இரண்டாமிடம்தான். இதனால், எம்.எஸ்.க்கு ஞானமில்லை என்று சொல்லவரவில்லை. அவரது ஞானத��தைவிட அவரது குரல்தான் மெலெழுந்து நிற்கிறது. அவரது மனோதர்மமும், கணக்கு வழக்குகளும், அதேசமயத்தில் வாழ்ந்த எம்.எல்.வி, டி.கே.பி,வசந்த கோகிலம் போன்றவர்களோடு ஒப்பிட்டால் சற்று குறைவே. அதை அவரது குரல் ஈடு கட்டியது.\nபக்தியை பரப்புவது சாஸ்திரீய இசையின் பணியல்லை. அதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளது. கர்னாடக இசை முற்றிலும் மேலான வேறு தளத்தில் இயங்குவது. பக்தி கீதம் அல்ல அது. அதை பக்தியின் பரிணாமத்தில் இயங்கவைத்த பெரும்பணி எம்.எஸ். ஆல் சாத்தியமானது.\nஆனாலும் அது தேவையில்லாதது மட்டுமல்ல, தவறானதும் கூட. எம்.எஸ். எப்போதுமே, பக்தி பாவத்தை முன்னெடுத்துவந்தவர். ஒரு எளிய ஆத்மசமர்ப்பண பாவத்தை எம்.எஸ். முன்வைத்தவர். இசை என்னைப்பொருத்தவரை ஒரு முடிவிலி. இசையை இசையாக அல்லாமல் வேறு பாவங்களில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் திணிக்கும் பணியை பக்தி கீதங்கள் செய்யும்.எனவே, சாஸ்திரீய இசைக்காரணங்களுக்காக இவரை நான் பெரிய அளவில் எடுத்துக்கொள்வதில்லை. இது பலருக்கு கோபமூட்டுவதாக இருக்கலாம். ஆனால் என்வரையில் இதுதான் எனது மதிப்பீடு. இதில் மாற்றிக்கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\nசாஸ்திரீய இசையில் குரலுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டிய அவசியமும் இல்லை. மனோதர்மத்தை வெளிப்படுத்தும் குரல் இருந்தாலே போதுமானது. நல்ல குரல்வளம் இருப்பது ஒரு மேலதிக நன்மை. அவ்வளவே. குரல் அதிமுக்கியம் என்று சொன்னால் , மதுரை மணி,சோமு, எம்.டி, ராமநாதன், முசிறி போன்றவர்கள் பாட்டையெல்லாம் காதுகொடுத்து கேட்கமுடியுமா\nஎம்.எஸ். ஒரு சாதாரண பெரிய இசையறிவில்லாத மனிதனை இசைக்குள் கொண்டுவர செய்த தொண்டு மிக அதிகம். இதைவிட அதிகமாக யேசுதாஸ் செய்திருக்கிறார். அவரது பங்களிப்பு மிக மிக அதிகம். கர்நாடக இசைக்குள் யேசுதாஸ் வழியாக வந்தவர்கள் மிக மிக அதிகம். எம்.எஸ் ஸை விட. இருவரின் தாக்கமும் இந்த சமூகத்தில் கிட்டத்தட்ட ஒன்று என்று நினைக்கிறேன். நிச்சயம் எம்.எஸ். இசையுலகில் புரட்சி செய்த ஒரு பினாமினன் அல்ல. ஒரு அழகான கனவு. சமூக ரீதியிலும், அவரது சமூகம் விதித்த கட்டுக்களை உடைத்தவரும் அல்ல. இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட்ட ஒரு சராசரி வாழ்க்கைத்தான். இவர் பிரபலமானதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் பிரபலம் என்பது வேறு நிஜம் என்பது வேறுதானே பாப்கார்ன் இந்தியாவில் அதிகம் விற்பதால் அது அரிசியை, கோதுமையை விட சிறந்ததாகிவிடுமா என்ன\nஉங்கள் கடிதம் ஆறுதலாக இருக்கிறது. என்னுடைய மனநிலைகள் பலவற்றை எதிரொலிக்கிறீர்கள். ஆனால் நான் இசை படித்தவன் அல்ல. ஆகவே என்னால் எம்.எஸ்ஸின் இசையைப்பற்றி எந்தக்கருத்தையும் சொல்லிவிட முடியாது. நான் குறைவாகவே எம்.எஸ் கீர்த்தனைகளைக் கேட்டிருக்கிறேன். நான் கேட்ட பாடல்களில் எல்லாம் குரலில் முதுமை கூடிவிட்டிருந்கது. ஆகவே பெரிதாக என்னை கவரவில்லை.\nஎன்னை கவர்ந்தத் ஜார்ஜின் நூலில் உள்ள அந்த சமூக அலசல்தான். அதையே என் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்\nதினம் பத்து பிராமணர்கள் கடிதத்தில் கோபம் வருத்தம் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். சென்ற காலங்களில் படித்த பிராமணர்கள் இத்தனை சாதி உணர்ச்சியுடன் இருக்கவில்லை. அவர்கள் விமரிசனம் செய்யவும் செய்யப்படவும் தயாராக இருந்தார்கள். ஆகவேதான் அவர்களால் ஜெயகாந்தனை ரசிக்க முடிந்தது\nஇப்போது பிராமணர்கள் சிறு சிறு சமூகக் குழுக்களாகச் சுருங்கி தங்களுக்குள் மட்டுமே உறவாடிக்கொண்டு மீண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்று படுகிறது. அதுதான் வருத்தமாக இருக்கிறது\n//எம்.எஸ்ஸின் சாதியை மிக இழிந்தது என எண்ணும் ஓர் ஆழ்மனநிலையே அது சொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைகிறது. அது எம்.எஸ்ஸின் பிம்பத்தை தகர்க்கிறதென எண்ணுகிறது. அந்த எரியும் வாழ்வில் இருந்து மீள அவர் ஒருவருக்கு இளமையில் ஒருசில கடிதங்களை எழுதினார் என்பதை அவரது பிழையாக எண்ணும் மனநிலையே அது சொல்லப்படுகையில் கொதிப்படைகிறது//\nஎன் கொதிப்பு அவரது பிழையாக அது காட்டப்படும் போது தான்.\nநான் பிராமண குடும்பத்தில் பிறந்தவள் என்று படித்த பின்னர் நீங்கள் என் கடிதத்தை முழுமையாக படிக்கவில்லை ஆக இருக்கும். “ஜி.என்.பி. பற்றி அம்மாவுக்குக் காதல் இருந்திருந்தால் உங்களுக்கு என்ன போகிறது உங்கள் சமக் கால (முறையற்ற, முறை-மஹா-அற்ற) காதல்கள் பற்றி, சினிமாக்காரர்கள் பற்றி எழுதி விடுவீர்களா உங்கள் சமக் கால (முறையற்ற, முறை-மஹா-அற்ற) காதல்கள் பற்றி, சினிமாக்காரர்கள் பற்றி எழுதி விடுவீர்களா\n//அந்த எரியும் வாழ்வில் இருந்து மீள அவர் ஒருவருக்கு இளமையில் ஒருசில கடிதங்களை எழுதினார் என்பதை அவரது பிழையாக எண்ணும் மனநி���ையே அது சொல்லப்படுகையில் கொதிப்படைகிறது//\nஎன்னைப் பொறுத்த வரை, எதிலிருந்தோ மீளத் தான் எங்கேயோ எல்லாரும் போகிறோம். என் முந்தைய கடிதத்திலும் சரி, இதிலும் சரி, அம்மா யாருக்கும் கடிதம் எழுதியது பிழையில்லை. அவர் காதல்(கள்) பற்றி “உங்களுக்கு என்ன போகிறது” என்று தான் கேட்டிருந்தேன். இதோ போல சமகால சினிமாக்காரர்களின் காதல் பற்றி எழுதி விடுவீர்களா என்று கேட்டிருந்தேன்.\nமீண்டும் மூன்றாம் முறை: அவர் மனதில் அன்பு தோன்றியிருந்தால், அவருக்கு அது காதல் / கடிதம். எனவே எனக்கு அது(வும்) புனிதம் தான்.\nஉங்களூக்கு: அதை எழுதி விட்டீர்கள். இன்னும் பிற சினிமாக்காரர்களின் காதல்கள் பற்றியும் எழுதலாம். ஆனால், அவர்கள் பிராமணர்களாக இருந்தால் மட்டுமே அந்த எழுத்தைக் காசாக்க முடியும் போல\nஎன்னையும் என்போன்றோரையும் (என்போன்றோருக்கு என்ன சாதி என்று கண்டுபிடிப்பது உங்கள் வேலை) பொறுத்த வரை, எம்.எஸ். அம்மா இப்போது இருந்திருந்தால், அவர் காதல் பற்றி எழுதப்படுவது தரக்குறைவாக இருக்குமா இருக்காதா அவ்வளவே. எங்களுக்கு அவர் புனிதர். அவருக்கு என்ன சாதி அடையாளம் தேவையாயிருந்தது என்பது அவருடைய புரிதல்.\n//எம்.எஸ்ஸின் சாதியை மிக இழிந்தது என எண்ணும் ஓர் ஆழ்மனநிலையே //\nசுருட்டை முடியும், ஆப்பிரிக்க முக அமைப்பும் கொண்ட நான் இன்றைக்கு பிராமண சாதியில் பிறந்திருக்கலாம். என் மூதாதையர் யாரோ ஆப்பிரிக்கர் தாம். உங்களை விட என் மூதாதையர் தாழ்ந்த சாதியில் பிறந்திருக்கலாம் என்ற நினைப்பு எனக்குண்டு. அது நிகழ்ந்திருக்கக் கூடாது என்ற தவிப்பையே உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். பிராமணர்கள் இன்றைக்கும் சாதிவெறி கொண்டே இருக்க வேண்டும் அல்லவா, இல்லையென்றால், பிழைப்பு கெட்டு விடுமே\nநல்லது, உங்கள் கோபத்தை புரிந்துகொள்கிறேன். ஒரே ஒரு விஷயம் மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் என் சாதியைப்பற்றி எந்த ஒரு கடும் விமரிசனத்தை யார் வைத்தாலும் அது என்னைப்பற்றிய விமரிசனம் என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்காக ஆத்திரப்பட்டு எழுதியவன் பிழைப்புக்காக எழுதுகிறான் என்றெல்லாம் வசைபாடவும் மாட்டேன்.\nநான் பிற சாதியினரைப்பற்றி எழுதியிருக்கிறேனா இல்லையா என்றெல்லாம் வாசித்த பின்னர் எழுதுவதே ஆத்த���ரம் இல்லாத நிலையில் நீங்கள் செய்யக்கூடியதாக இருந்திருக்கும். எம்.எஸ்ஸின் வாழ்க்கையை அல்லது காதலை ஜார்ஜ் தன் நூலில் இழிவுசெய்திருக்கிறாரா என்று ஆராய்வதே சமநிலையில் செய்திருக்கக் கூடியதாக இருக்கும். ஏன், அப்போது ஜார்ஜின் நூலும் சரி என் கட்டுரையும் சரி அன்றைய,இன்றைய பிராமண சமூக மனநிலையின் ஒரு பகுதி குறித்த ஒரு சித்திரத்தை மட்டுமே அளிக்கின்றன, எந்தக்குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்று புரிந்திருக்கும்\nநீங்கள் எழுதிய வரிகளால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. சென்ற பல வருடங்களாகவே ‘பார்ப்பன அடிவருடி’என்று சொல்லப்படுபவன் நான். பிராமணர்கள் மீதான வெறுப்புப்பரப்பலை நான் ஏற்பதில்லை, கடுமையாகவே எதிர்ப்பேன் என்பதனால். உங்கள் கடிதம் ஒரு நல்ல சமநிலையை அளிக்கிறது. பொதுவாக ஒருவன் நேர்மையாக இருந்தால் எல்லா தரப்புக்கும் எதிர்யாக ஆவான் என்பதே என் கொள்கை.\nஅம்பேத்கார் காந்தி குறித்த கட்டுரைகளுக்கு நன்றி. அத்துடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த கட்டுரைகளுக்கும். நான் இப்போது நவீ£ன இந்தியாவுக்கு காந்தி எப்படி பொருள்படுகிறார் என்பதை புரிந்துகொள்கிறேன்\nடிஜெஎஸ் ஜார்ஜ் நூலை ஒட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமியைப்பற்றி நீங்கள் எழுதியகட்டுரை ஆர்வமூட்டியது, எம்.எஸ் தேவதை என்ற தோற்றத்தில் இருந்து சாதாரண மனிதப்பெண்ணாக நம் முன் வருகிறார். நான் எம்.எஸ் மீது மிக அதிகமான பற்று கொண்டவன். ஆனால் ஒரு பெண்ணாக அவர்களைப்பற்றி ஏதும் தெரியாது. இப்போது ஒரு பெண்ணாக அவர்களைப்பற்றி மேலும் பிரியமும் மதிப்பும் கொள்கிறேன்\nபிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவலை 80 சதவீதம் வாசித்திருக்கிறேன். தேவதாசி வாழ்க்கையைப்பற்றிய ஒரு சித்திரத்தை அவரும் அளிக்கிறார். ஆனாலும் அந்த உலகம் குறித்து அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தகவல் இல்லை.\nமனத்தடைகளை அகற்றிவிட்டுப் பார்த்தால் மட்டுமே சென்றகாலத்தை நம்மால் சரியாகப் பார்க்க முடியும். சரிதவறுகளை அறியவும் முடியும். அதற்கான ஒரு வழி என்ற அளவிலேயே எம்.எஸ் குறித்த நூல் முக்கியமானது என்று படுகிறது\nஎம்.எஸ் குறித்த உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. ஜார்ஜ் ஓர் உண்மையான வாழ்க்கையை உணர்ச்சிகரமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார், பல வருடங்களுக்கு முன்னர்ந் ஆன் மூவர் என்ற ஒரு கதையை எ��ுதினேன். மணமான பெண்ணுக்கும் ஒருவனுக்கும் இடையேயான உறவைப்பற்றிய கதை அது. [பிராமண பின்புலம்] அப்போது ஓர் எதிர்ப்பலை கிளம்பியது பலர் என்னை விமரிசனம் செய்தார்கள். ஆனால் இ.பா என்னை ஆதரித்தார். அந்த மனிதனின் பத்மா என்ற குழந்தை பிறந்ததை நான் பத்மசம்பவம் என்று சொல்லியிருந்தேன் அதுதான் விமரிசனத்துக்கு ஆளாகியது\nமெட்றாஸ் லதாங்கி வசந்தகுமாரியும் இதைப்போலவே போராடி தன் இடத்தை அடைந்தவர். கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாளின் கடிதங்கள் நெஞ்சை உருக்குபவை. பெங்களுர் நாகரத்தினம்மாவின் கதையை வாசிக்க ஸ்ரீராமின் தேவதாசியும் ஞானியும் என்ற நூலை வாசிக்க வேண்டும். அது அவரது மகத்தான வாழ்க்கையைச் சொல்கிறது. அப்போதே அவர் வருமானவரி கட்டினார். அவர் இல்லையேல் தியாகராஜருக்கு சமாதி அமைந்திருக்காது\nநான் நாகரத்தினம்மாள் குறித்து வாசித்திருக்கிறேன். அந்த வரலாற்று நூலை வாசித்ததில்லை\nபெரும்பாலான உணர்ச்சிகர எதிர்ப்புகள் தங்களை எதுவோ ஒன்று சீண்டுவதாக எண்ணிக்கொள்பவர்களால் எழுப்பப்படுபவை. இப்போது எம்.எஸ்ஸின் அந்தரங்கம் குறித்து எழும் இதே குரல்கள் ஏன் கெ.பி.சுந்தராம்பாள் பற்றிய நூல் [கொடுமுடிகோகிலம் கெ.பி.சுந்தராம்பாள்] வெளிவந்தபோது எழவில்லை\nநம் வாழ்க்கையின், நமது கடந்தகாலத்தின் ஓர் ஏடு. அதை நாம் வெளிப்படையாக அணுகுவதே சரியானது. வரலாறு என்பது அவ்வப்போது குழி எடுத்து மூடியபடியே முன்னால்செல்வதற்குரிய ஒன்றல்ல\nமதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம்.தாங்கள் எம்.எஸ் பற்றி எழுதியது உணர்வுகளைப்பற்றிக்கொண்டு ஆராயவைத்தது.உயிரின்மீதுமட்டுமான ஆழாமான தெளிவிலும் நிறுத்தியது. அன்புடன்-திருமதி ரஜினி பெத்துராஜா.\nஎம்.எஸ் குறித்த கட்டுரையின் உணர்வை புரிந்துகொண்டமைக்கு நன்றி\nஎம்.எஸ் குறித்த உங்கள் கட்டுரை சிந்தனையைத்தூண்டுவதாக இருந்தது. அவரது வாழ்க்கையின் பலதளங்களை அறியச்செய்தது. அதை வாசித்தபின் எம்.எஸ்சின் வெங்கடேச சுப்ரபாதத்தை கேட்கும்போது மனம் ஒன்ற முடிந்தது. தனி வாழ்க்கைக்கு அப்பால் இருக்கிறது கலை.\nஆனால் நாம் தமிழர்கள். நமக்கு ஒவ்வொன்றையும் பிரித்துக்கொள்வதற்கு திறமை குறைவு. ராதிகா சரத் குமாரை சித்தி என்று கூப்பிடுபவர்கள் நாம். இருபதாம் நூற்றாண்டு இசை நட்சத்திரங்களை பற்றி புதிய ஒ��ியில் நல்ல வாசிப்பனுபவம் அளித்த கட்டுரைகளுக்கு நன்றி “.\nபிரித்துக்கொள்வதை விட முக்கியமானது எது தவறு எது சரி என புரிந்துகொள்வது. ஒரு சாதியில் பிறப்பதோ அல்லது அதை உதற முயல்வதோ அல்லது காதலோ ஒன்றும் இழிவான ரகசியங்கள் இல்லை அல்லவா\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: எம் எஸ். சுப்புலட்சுமி, வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nபுதுவை வெண்முரசு கூடுகை 22\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\n��ின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/05/railway-security-2019.html", "date_download": "2020-01-22T03:07:09Z", "digest": "sha1:UMXYMMRZ5RNIT4YZ7EINEU7NM4QJFCRS", "length": 4976, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "புகையிரத பாதுகாவலர் (Railway Security) - திறந்த போட்டிப் பரீட்சை 2019 : இலங்கைப் புகையிரதத் திணைக்களம்", "raw_content": "\nபுகையிரத பாதுகாவலர் (Railway Security) - திறந்த போட்டிப் பரீட்சை 2019 : இலங்கைப் புகையிரதத் திணைக்களம்\nமாணவர் உலகம் May 18, 2019\nஇலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத பாதுகாவலர் சேவையில் புகையிரத பாதுகாவலர் (ஆண்) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2019.\nகல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி மற்றும் கணிதம் உட்பட்ட இரண்டு (02) திறமை சித்திகளுடன் ஆறு பாடங்களில் (06) இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.\nஇப்பதவிக்கு இணைத்துக் கொள்வதற்காக தேவைப்படும் தகைமைகள் அனைத்தும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ எல்லா வகையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.18\nஇப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.17 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஉப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்) - இலங்கைப் பொலிஸ் (Sri Lanka Police)\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/christianity", "date_download": "2020-01-22T01:32:48Z", "digest": "sha1:ZRENQOO33HTMGEIUK52AJYCHJB7EHBL5", "length": 5444, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "christianity", "raw_content": "\nகேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா, 4 பேருக்கு புனிதர் பட்டம்\nபெரிய தேர் பவனிக்குத் தயாராகும் வேளாங்கண்ணி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n` என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக�� கொல்கிறார்கள்' - சிறை வைக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி கண்ணீர்\nகேரளாவில் புனிதர் பட்டம் பெறும் 3-வது பெண் மரியம் திரேசா சிரமெல்... யார் இவர்\nசமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா\nசமய நல்லிணக்க இப்தார்... மும்மதங்களைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியோர்கள் பங்கேற்பு\n‘அவருக்காக தினமும் பிரார்த்தனை செய்வோம்’ - இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டிய கேரள கிறிஸ்தவர்\n`நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது'– தேவாலயத்துக்குள் நெகிழ்ந்த இஸ்லாமியர்கள்\nஇறந்த மூன்றாம்நாள் இயேசு உயிர்த்தெழுந்ததுதான் கிறிஸ்துவ வாழ்வின் அடித்தளம்\nஇன்று புனித வெள்ளி... சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம்\nநாளை குருத்து ஞாயிறு... இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்குவோம்\n`இயேசுவைப் போன்று துன்பங்களைத் தாங்கினால் விண்ணக வாழ்வு சிறக்கும்’ - தவக்காலச் சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_98032.html", "date_download": "2020-01-22T02:35:41Z", "digest": "sha1:FNEBCWR4OZEKXGPHFS2P4GIIMNOLC4N7", "length": 17893, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு", "raw_content": "\nகிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி கட்சிகள்\nமேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றும் மம்தா அரசு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்\n13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு : பறிமுதல் செய்யப்பட்ட நிரவ் மோடியின் அசையும் சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு : தீவிர சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : காயம் காரணமாக ஷிகர் தவன் நீக்கம் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. Roll Visuals பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அண்ணாமலையார் திருக்கோயிலின் பின்புறம் உள்ள, 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. 5 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 3 ஆயிரத்து 500 கிலோ நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை அரோகரா முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nமும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய பக்தரின் விவரங்களை வெளியிட அறங்காவலர் குழு மறுப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் முடிவுக்கு வந்த மகர விளக்கு பூஜைகள் - கோயில் நடை அடைப்பு\nதிருப்பதியில் தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு வழங்கப்படும் - அமலுக்கு வந்தது புதிய திட்டம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆற்று திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nநெல்லையப்பர் கோ���ிலில் லட்சதீப திருவிழா : தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி\nதிண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதஞ்சையில் உள்ள கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை - கோயில் முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் இலவச லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக, மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு - ஷீரடியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்\nபொதுமக்கள் மீது வாழைப்பழங்களை வீசியெறிந்து நேர்த்திக்கடன் - வத்தலகுண்டு அருகே நடைபெற்ற விநோத திருவிழா\nதாய்லாந்தில் கரும்புக்கு தீ வைத்தலே மாசு அதிகரிக்கக் காரணம் : பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nகிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி கட்சிகள்\nமேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றும் மம்தா அரசு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்\n13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு : பறிமுதல் செய்யப்பட்ட நிரவ் மோடியின் அசையும் சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு : தீவிர சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : காயம் காரணமாக ஷிகர் தவன் நீக்கம் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு\nதாய்லாந்தில் கரும்புக்கு தீ வைத்தலே மாசு அதிகரிக்கக் காரணம் : பள்ளிகளை மூட அரசு உத்தரவு ....\nகிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் ....\nடெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி க ....\nமேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27 ....\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீத ....\n72 மணிநேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்கும் உலக சாதனை முயற்சி - 2,500 மாணவர்கள் பங் ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக் காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12192", "date_download": "2020-01-22T01:26:52Z", "digest": "sha1:VNHLM2DAN34BRIBNDEVC4CNS3AA75KST", "length": 34902, "nlines": 136, "source_domain": "kalasakkaram.com", "title": "24-12--2018 முதல் 30-12--2018 வரை", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nராசிநாதனும் குருவும் பரிவர்த்தனை அடைந்திருப்பதோடு, ராசியின் எதிர் நிலைக் கிரகங்கள் வலுவற்ற நிலையில் இருப்பதால் மேஷத்திற்கு பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாத வாரம் இது. சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகி வெற்றி கொள்வீர்கள். உங்களுக்குப் பிடிக்காத சிலருடன் இதுவரை இருந்து வந்த மனஸ்தாபங்கள், விரோதங்கள் மறைகின்ற வாரம் இது. வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள்.\nவியாபாரிகளுக்கு எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களில் சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். சுக்கிர பலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. மேஷத்தினருக்கு வளர்பிறை காலம் இது.\nராசிநாதன் சுக்கிரன் ஆறில் அமர்ந்து, யோகாதிபதி சனி எட்டில் மறைவது சாதகமற்ற ஒரு அம்சம்தான் என்றாலும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் நீங்கள் எதையும் சமாளிக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு தம்பி, தங்கைகளின் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கான செலவுகள் இந்த வாரம் உண்டு. மூத்த பிறப்பு என்பது தந்தைக்கு சமம் என்பதை நிரூபிக்கும்படி இப்போது நடந்து கொள்வீர்கள். கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.\nஅறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். சுயதொழில் புரிவோருக்கு நல்ல வருமானம் இருக்கும். வார இறுதியில் அரசு ஊழியர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நன்மைகள் நடக்கும். வேலை, தொழில் விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னரும் நம்பிக்கைக்கு உரியவரிடம் ஆலோசியுங்கள்.\nராசிநாதன் ஆறாமிடத்தில் இருந்தாலும் குருவுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிதமாகும் வாரம் இது. வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான். புதனின் வலுவால் சிலருக்கு தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனி நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரும். சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமையக் கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். சுயதொழிலர், கலைஞர்கள், இளைஞர்களுக்கு நல்ல வாரம் இது.\nவெளிநாட்டில் இருக்கும்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல மாற்றங்கள் நடக்கும். எதிர் காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது சிலர் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும் வாய்ப்புகள் உள்ளது. மிதுன ராசி அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.\nராசிநாதன் சந்திரன் ராசியில் ஆட்சி பெறும் நல்ல வாரம் இது. கடகத்திற்கு எண்ணியது எண்ணம் போலவே நடக்கும். சுக்கிர இருப்பால் நான்காமிடம் வலுப்பெறுவதால் பெண்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளில் இருப்பவர்கள், நிறைய பெண்கள் வேலை செய்யும் அலுவலங்களில் இருப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான பொருள் விற்பவர்களுக்கு இந்த வாரம் நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் எதிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள்.\nபோட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். வாழ்க்கைத் துணைவர் மூலம் இந்த வாரம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும். சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ எதிர்பாராத நன்மைகள் இருக்கும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கோட்சார கிரக நிலைகளால் உங்களுக்கு முன்னேற்றம் மட்டும்தான்.\nராசிநாதன் சூரியன் ஆறுக்குடைய சனியுடன் இணைந்திருப்பதால் சிம்மத்தினரின் நம்பிக்கைகள் தடுமாறும் வாரம் இது. முக்கியமான ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைவீர்கள். யாரையும் அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம். உங்களில் சிலருக்கு கீழ்நிலைப் பணியாளர்களால் மனவேதனை இருக்கும். தகுதிக்கு கீழானவர்களுடன் வைத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் இதைக் கேட்க மாட்டீர்கள். அன்னிய இன, மத, ��ொழிக்காரர்கள் சரியான நேரத்தில் உதவிகளை செய்வார்கள். இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும்.\nராசிநான் சூரியன் சனியுடன் இருப்பதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். உங்களின் பிடிவாதம் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. வீட்டில் பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை உண்டு. அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.\nகுரு, புதன் இணைவு கன்னிக்கு நன்மைகளைத் தருகின்ற கிரகநிலை என்பதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவுமின்றி நன்மைகள் மட்டுமே நடக்கின்ற வாரமாக இருக்கும். அதேநேரம் ஏழில் இருக்கும் செவ்வாயின் பார்வையால் உங்களில் சிலருக்கு எரிச்சலான சம்பவங்கள் நடந்து கோபத்தில் நீங்கள் யாரையாவது நிதானமிழந்து பேசி விடுவது நடக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இதனால் வீண் விரயங்களும் மனக்கஷ்டங்களும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை.\nவேலையில் இருப்பவருக்கு பதவிஉயர்வு, ஊதியஉயர்வு, போன்ற பலன்கள் இருக்கும். திருமணம் ஆகாதவருக்கு இப்போது நல்ல செய்தி உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. குல தெய்வ தரிசனம் கிடைக்கும். ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு இருக்கும். விவாகரத்து வழக்குகளில் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சமரச தீர்வாகவோ, அல்லது சாதகமான தீர்ப்பாகவோ அமைந்து நிம்மதி கிடைக்கும் வாரம் இது.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு வேலை தொழில் விஷயத்தில் மன நிறைவும், மகிழ்ச்சியும் கிடைக்கின்ற வாரம் இது. உங்களின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த தடைகள் அனைத்தும் கண் முன்னே நீங்குவதை இப்போது பார்க்க முடியும். குறிப்பிட்ட ஒரு பலனாக எதிர்முகாமில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாரம் இது. உங்களின் எதிரி ஒருவர் மனம் மாறி நண்பனாவார். பத்தில் இருக்கும் குருபார்வை பெற்ற சுப ராகுவால் உங்களால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.\nஇப்���ோது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களில் சிலர் எதிர்காலத்தில் நன்றாக இருக்கக் கூடிய அமைப்பினை பெறுவீர்கள். சிலருக்கு தொழில்துறைகளில் சாதிக்கக் கூடிய அமைப்பும், வேலையிடங்களில் முன்னேற்ற மாறுதல்களும் இருக்கும். துலாத்தினர் இனிமேல் எதிலும் ரிஸ்க் எடுக்கலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள்.\nவார ஆரம்பத்திலேயே சந்திரன் எட்டில் அமர்ந்து சந்திராஷ்டம அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரட்டை மனநிலையில் இருப்பீர்கள். தெளிவான முடிவெடுக்க முடியாத மனத் தடுமாற்றம் உங்களுக்கு இருக்கும். எனவே திங்கள்கிழமை முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைக்கலாம். அனைத்திலும் தடைகள் இருக்கும் வாரம் இது. அதேநேரம் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உங்களில் வங்கித் துறையினர் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள்.\nமழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல நான் என்னதான் சொன்னாலும் எதிர்காலத்தை பற்றிய கலக்கங்களும், குழப்பங்களும் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேற வேண்டிய வாரம் இது. தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. இனி நன்றாக இருப்பீர்கள். 25,28, ஆகிய நாட்களில் பணம் வரும்.\nராசியில் சூரியன், சனி இணைந் திருப்பதால் உங்களுடைய குணங்களில் மாறுதல் ஏற்படும் வாரம் இது. சிலருக்கு காரணமின்றி எரிச்சலும், கோபமும் வரும். உங்களில் இளைய பருவத்தினர் முக்கியமான விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டிய வாரம் இது. மூலம், பூராட நட்சத்திர இளைஞர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். செவ்வாய், குரு பரிவர்த்தனை பெறுவதால் பிரச்னைகள் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம்.\nஇளையவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும் வாரம் இது. முக்கியமான ஏதாவது ஒன்றில் ஏமாற்றம் இருக்கும். சிலர் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பெண்கள் விஷயத்தில் தள்ளியே இருங்கள். மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். 26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். இன்று மதியம் 12.59 மணி முதல் 26ம் தேதி மதியம் 1.39 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம்.\nமகரத்திற்கு பின்னடைவுகள் தீர ஆரம்பிக்கும் வாரம் இது. குறிப்பாக உங்களில் சிலருக்கு எதிர்பாராத வகையில் வருமானம் வரவும், அது கையில் தங்கவும் செய்யும் வாரம் இது. திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கும், எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழப்பார்கள். கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு இந்த வாரம் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.\nஇளைய பருவத்தினருக்கும் இந்த வாரம் முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வரும். சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை இப்போது நம்ப வேண்டாம். அஷ்டமாதிபதி சூரியன், சனியுடன் இணைவதால் கெட்ட வழியில் செலவு இருக்கும். இன்று, நாளை பணம் வரும். 26ம் தேதி மதியம் 1.39 முதல் 28ம் தேதி மாலை 3.47 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது.\nகும்ப ராசிக்காரர்களின் ஆன்மிக உணர்வு மேலோங்கி இருக்கும் வாரம் இது. தெய்வத்தின் அருளால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பிறக்க இருக்கும் புது வருடத்தில் நீங்கள் நன்றாக இருப்பதற்கான முன்னேற்பாடுகளை உங்களை அறியாமலேயே செய்து கொள்வீர்கள். பரம்பொருளின் அருளினால் கும்ப ராசிக்கு இந்த வாரம் அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு. பணவரவு இருக்கும் என்பதால் உங்களின் பொருளாதார நிலை மேன்மையாகவே இருக்கும். இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் செட்டிலாகி லாபம் கிடைக்கும்.\nயோகாதிபதிகள் வலுப் பெற்று இருப்பதால் சிலருக்கு இரும்பு மற்றும் பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிகளும் லாபங்களும் இருக்கும். 28ம் தேதி மாலை 3.47 முதல் 30ம் தேதி இரவு 8.17 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண���டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.\nதர்ம கர்மாதிபதிகளான குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை வலுப்பெறும் நல்ல வாரம் இது. ராசிநாதன் குரு, ஏழுக்குடைய புதனுடன் இணைந்திருப்பதால் மீன ராசிக்கு நண்பர்கள், கூட்டாளிகள், பங்குதாரர்கள் மூலமான சந்தோஷ நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். வாரத்தின் இறுதி இரண்டு நாட்களில் வீண் செலவுகள் இருக்கும் என்பதால் செலவுகளில் கவனமாக இருங்கள். நான்காமிடத்தை சூரியன், சனி இருவரும் இணைந்து பார்ப்பதால் உங்களில் சிலருக்கு வீடு, வாகனம், அம்மா விஷயத்தில் வீண் செலவுகள் இருக்கும்.\nயோகர்கள் வலுப் பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் இருக்கும். உங்களின் திடமான மன ஆற்றலும், தைரியமும் வெளிப்படும் வாரம் இது. உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை வரும். உடல்நலம் மனநலம் சிறப்பாக இருக்கும். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.\nகேது திசை காலத்தில் ராஜபதி கைலாசநாதரை வணங்குங்கள்\nபாத்ரூம் எப்படி அமைய வேண்டும் எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை\nபணம் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து சொல்லும் வழிகள்\nவைகாசி மாத இராசி பலன்கள்\nபுத்தாண்டு ராசி பலன்கள் - 2017\nமங்களகரமான மார்கழி மாத ராசி பலன்கள்\nமணிக்கட்டு வரிகளில் இவ்வளவு விஷயம் உள்ளதா\nதிருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டும்\nஉங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் கையில் இந்த ரேகைகள் இருக்கா அப்ப நீங்கள்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி பாஸ்\n அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் - 2016 -மைத்ர முகூர்த்தம்\nவீட்டில் குபேரன் இருக்கும் இடம்\nஆவணி மாத ராசி பலன்கள்\nராசிகள் - நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trinconews.com/category/education/", "date_download": "2020-01-22T01:57:40Z", "digest": "sha1:S4SSCYZTM7VAVZGCIQX4PGMGUG6O7PEL", "length": 11918, "nlines": 147, "source_domain": "www.trinconews.com", "title": "கல்வி Archives - TrincoNews", "raw_content": "\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nநடந்து முடிந்த க பெ த சாதரண தர பரிட்சையில் 8A, B சித்தி பெற்ற...\nஇனிமேல் ஓ லெவல் பெயில் ஆகுவது கிடையாது.. அனைவரும் ஏ லெவல் படிக்க முடியும்\nஎதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...\nகிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பம் காரணமாக...\nமீண்டும் முதலிடத்துக்கு வந்தது வடக்கு மாகாணம் – யாழ். மாவட்டம் முதலிடத்தில்\n2015ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை...\nஇந்த மாதிரி கணக்கு வாத்தியார்ட படிச்சுருந்தா\nஅடுத்த 5 வருடத்திற்குள் கல்வி திட்டங்களில் மாற்றம்\nஇலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள்...\nமீள்மதிப்பீட்டுக்கு 14க்கு முன் விண்ணப்பிக்கலாம்..\nக.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டுக்கு...\nபுதிய MSc கற்கைகளை அறிமுகம் செய்யும் SLIIT\nதிருநெல்வேலியின் 15 வயது சாதனைப்பெண்..\nஅனைத்து மீடியாக்களின் பார்வையும் இப்போது இவர்மீதுதான்.....\nபிராண்ட் மேலாண்மை நிறுவனமான (Brand Management Firm) INTERBRAND நிறுவனம் 2015-ஆம்...\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/sleepless-england-batsman-scores-century-after-daughters-hospitalisation-2039827", "date_download": "2020-01-22T03:06:42Z", "digest": "sha1:TDRBVIHBI5C5KUKXDKRZRCTDGED73NDM", "length": 8722, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "மகளுக்காக மருத்துமனையில் இருந்துவிட்டு வந்து சதமடித்து நெகிழ வைத்த ஜேசன் ராய்!, Jason Roy Scores Century After Daughter's Hospitalisation – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் ஆஸ்திரேலியா 2020\nU 19 வேர்ல்ட் கப் 2020\nமகளுக்காக மருத்துமனையில் இருந்துவிட்டு வந்து சதமடித்து நெகிழ வைத்த ஜேசன் ராய்\nமகளுக்காக மருத்துமனையில் இருந்துவிட்டு வந்து சதமடித்து நெகிழ வைத்த ���ேசன் ராய்\nஇங்கிலாந்து வீரர் ஜேஸன் ராயின் சதத்தால் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நிர்ணயித்த 341 என்ற இலக்கை எளிதாக துரத்தியது.\nஇங்கிலாந்து வீரர் ஜேஸன் ராயின் சதத்தால் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நிர்ணயித்த 341 என்ற இலக்கை எளிதாக துரத்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஜேஸன் ராய் செய்தது தான். ஆட்டத்துக்கு முன்பு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கியுள்ளார். காரணம் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று திரும்பியிருந்தார். அதன்பின் 114 ரன்கள் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார்.\nஆட்டத்துக்கு முன்பு 7 மணி நேரம் மருத்துவமனையில் தனது மனைவியுடன் குழந்தையின் உடல்நலக்குறைவுக்காக தங்கியிருந்தார்.\nதூங்காமல் இருந்த அவர் நேரடியாக போட்டிக்கு வந்து சதமடித்தார். பேட்டிங் மட்டுமல்ல. ஒரு சிக்ஸரையும் தடுத்தார்.\nஇது மிகவும் கடினமான நாளாக இருந்தது. ஆனால் இந்த சதம் எனக்கும், என் குடும்பத்துக்கும் மறக்க முடியாத நாள் என்றார்.\nநாங்கள் அதிகாலை 1:30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றோம். காலை 8:30 மணிக்கு தான் மைதானத்துக்கு திரும்பினேன். பிறகு சிறிது நேரம் பயிற்சிக்கு பின் களமிறங்கியதாக கூறினார்.\n11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸருடன் 89 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.\nஉலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவுக்ஜு எதிராக தனது உலகக் கோப்பை பயணத்தை துவங்கியது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்\nவிதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி\nஅவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்\n\"பக்கா மாஸ்\"- ரவீந்திர ஜடேஜாவின் 'வாவ்' ஃபீல்டிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T03:14:09Z", "digest": "sha1:VKSBF5DFBOHQITYAVNU2O5K64XZF6B6F", "length": 4550, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குறியிறையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுறியிறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஓடி விளையாடும் சின்னஞ்சிறு புதல்வர்களை இப்புலவர் 'குறியிறைப் புதல்வர் என்று குறிப்பிடுகிறார். இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர்[1] இவருக்குக் குறியிறையனார் என்று அவரது பாடலிலுள்ள தொடரைக்கொண்டு பெயர் சூட்டியுள்ளார்.\n1 குறுந்தொகை 394 தரும் செய்தி\nகுறுந்தொகை 394 தரும் செய்திதொகு\nதலைவன் குற்றமில்லாதவன் என்று பசப்பித் தோழி தலைவியின் துன்பத்தைப் போக்க முயல்கிறாள். தலைவி ஒப்புக்கொள்ளவில்லை. அவன் தனக்குப் பகையாயின பாங்கை இயற்பழித்துக் கூறுகிறாள்.\nசின்னஞ்சிறு ஆண் குழந்தைகள் எழுந்து நடக்கும் பருவத்தில் ஆடையின்றித் திரிவர். அக் குழந்தை தன் ஆண்குறியைத் தானே தொடாமல் இருப்பதற்காக அதன் அரைஞாண் கயிற்றில் சில தொங்கல்களைக் கோத்திருப்பர். குழந்தை அதனைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். தன் குறிகளைத் தொடாதிருக்க அரைஞாணில் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்தத் தொங்கலுக்குக் குறியிறை என்று பெயர்.\nயானைக் குழவி சிறிதாக இருக்கும்போது சின்னஞ்சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும். அதுவே பெரிதான பிறகு அவர்களும் பெரியவர்கள் ஆகி அவர்கள் விதைத்த தினையை மேயும் பகையாக மாறிவிடும். அதுபோலத் தலைவன் தலைவியோடு நகைத்துக்கொண்டு விளையாடிய காதல் விளையாட்டு பகையாக மாறிவிட்டதாம்.\n↑ குறுந்தொகை 394 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகக் காணக்கிடக்கிறது..\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-22T01:55:16Z", "digest": "sha1:HQC7FOB2WJD37EWYGNMTEYACGTVO5HT3", "length": 12597, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சர்வதேசக் கணித ஒலிம்பியாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர்வதேச அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் கணிதப் போட்டி\nசர்வதேசக் கணித ஒலிம்பியாட்டின் சின்னம்.\nசர்வதேசக் கணித ஒலிம்பியாட் (International Mathematical Olympiad (IMO) என்பது கல்லூரிப் படிப்புக்கு முந்தைய அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்கள��க்கான சர்வதேச கணிதவியல் போட்டியாகும். மேலும் இது சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் பழமையானது ஆகும்.[1] முதல் போட்டியானது 1959இல் உருமேனியாவில் நிகழ்த்தப்பட்டது. இது 1980ஐத் தவிர, ஆண்டுதோறும் நடைபெற்றுள்ளது. உலக மக்கள் தொகையில் 90% க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டவையான 100க்கும் மேற்பட்ட நாடுகள், இந்தப்போட்டிக்கு தலா ஆறு மாணவர்களைக் கொண்ட குழுக்களை அனுப்புகின்றன. மேலும் இதில் ஒரு குழுத் தலைவர், ஒரு துணைத் தலைவர், மற்றும் பார்வையாளரும் இருப்பர்.[2]\nபோட்டிக்கான மாணவர் தேர்ந்தெடுப்பு செயல்முறையானது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. என்றாலும் பெரும்பாலும் இது தொடர்ச்சியான தேர்வுகளைக் கொண்டதாக, போட்டிக்கான மாணவர்களை வடிகட்டும் வகையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பங்கேற்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டியில் அளிக்கப்படும் விருதுகளில் தோராயமாக 50% க்கும் அதிகமானவை உச்சபட்ச மதிப்பெண்களை வாங்கும் தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. குழுக்களானது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை - அனைத்து போட்டிகளும் தனிப் போட்டியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் அணியின் மதிப்பெண்களானது அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனிநபர் மதிப்பெண்களை விட மிகுதியாய் ஒப்பிடப்படுகிறது.[3] போட்டியாளர்கள் 20 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த நாட்டின் பள்ளித் தேர்ச்சி முறைப்படி பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு தனிநபர் இந்தப் போட்டிகளில் எத்தனை முறையானாலும் பங்கேற்கக்கூடும்.[4]\nசர்வதேச கணித ஒலிம்பியாட்டானது கணிதத் திறனாய்வு தேர்வுகளில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது ஆகும். 2011 சனவரியில், சர்வதேச கணித ஒலிம்பியாட் அமைப்புக்கு 1 மில்லியன் யூரோக்களை கூகுல் வழங்கியது.[5]\nமுதல் சர்வதேசக் கணித ஒலிம்பியாட் போட்டியானது 1959இல் உருமேனியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1980ஆம் ஆண்டு தவிர நடத்தப்பட்டுவருகிறது. அந்த ஆண்டு, மங்கோலியாவில் நடந்த உள்நாட்டு பூசல்கள் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.[6] துவக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கின் கீழ், வார்சா உடன்பாட்டில் கையோப்பம் இட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினராகக் கொண்டு ���து நிறுவப்பட்டது, என்றாலும் பின்னர் பிற நாடுகளும் பங்கேற்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளினால் இது தோற்றுவிக்கப்பதன் காரணமாக, முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.[7]\nஒரு நாட்டில் இருந்து அதிகபட்சம் ஆறு மாணவர்களே இதில் கலந்துகொள்ள முடியும். முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட எந்தக் கேள்வியும் மீண்டும் கேட்கப்படாது. எண் கோட்பாடு, இயற்கணிதம், சேர்வியல், வடிவியல் போன்ற நான்கு கணித உட்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nஇறுதிச் சுற்றில் கேட்கப்படும் ஆறு கேள்விகளில் முதல் நாளன்று மூன்று கேள்விகளும் இரண்டாம் நாளன்று மூன்று கேள்விகளும் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்கு ஒரு கேள்விக்குத் தலா ஏழு மதிப்பெண்ணும் அவற்றைத் தீர்வு காண அதிகபட்சம் நான்கரை மணி நேரமும் வழங்கப்படும்.\nஒவ்வொரு பிரிவிலும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் கேள்விகளுக்கு அதிகபட்சம் ஏழு மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே ஒரு நாட்டின் மாணவர் அதிகபட்சமாக 6 × 7 = 42 மதிப்பெண்கள் பெறமுடியும். இப்படிப் பங்கேற்கும் 6 மாணவர்களின் மதிப்பெண்களைக் கூட்டிக் கிடைக்கும் மொத்த மதிப்பெண்ணைப் பிறநாட்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டுத் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். ஒரு நாட்டுக்கு அதிகபட்சமாக 42 × 6 = 252 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 42 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு மாணவரும் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்துத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் எதிர்பாராத விதத்தில் அற்புதமாக விடையளிக்கும் மாணவர்களுக்கு Honourable Mention என்ற கவுரவம் வழங்கப்படும். இரு வாரங்கள் நிகழ்த்தப்படும் இந்தப் போட்டியில் ஒரு நாள் சுற்றுலாப் பயணமும் இறுதி நாளன்று பரிசு, பதக்கங்களும் வழங்கப்படும்.[8]\n↑ இரா. சிவராமன் (2018 சூலை 31). \"இது கணித ஒலிம்பிக்ஸ்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 2 ஆகத்து 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/17/luxury-car-sales-grow-8-fold-since-2007-003857.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T02:36:46Z", "digest": "sha1:OWGDYFLYLMU3O3HS6GW67YBGXEHD4UQI", "length": 22440, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் ஆடம்பர கார்கள் விற்பனை அமோகம்.. 7 வருடத்தில் 8 மடங்கு உயர்வு! | Luxury car sales grow 8-fold since 2007 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் ஆடம்பர கார்கள் விற்பனை அமோகம்.. 7 வருடத்தில் 8 மடங்கு உயர்வு\nஇந்தியாவில் ஆடம்பர கார்கள் விற்பனை அமோகம்.. 7 வருடத்தில் 8 மடங்கு உயர்வு\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n1 hr ago மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\n1 hr ago அதிரடியாய் வளரும் ரிலையன்ஸ் ரீடைல்.. வியப்பில் மும்பை மக்கள்..\n12 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n13 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nNews மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: கடந்த 10 வருடங்களில், இந்திய சந்தையில் ஆடம்பர பொருட்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் ஆடம்பர காலணிகள் முதல் கார்கள் வரை அனைத்தும் அடங்கும்.\nஆடம்பர பொருடகளின் மீது, அதிகம் நாட்டம் இல்லாமலிருந்த இந்திய மக்கள், தற்போது அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2007ஆம் ஆண்டு துவக்கம் முதல் இன்று வரை, இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை 8 மடங்கு உயர்ந்துள்ளது.\nஇந்திய சந்தையில் 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெறும் 4,000 ஆடம்பர கார்களை் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 33,000 ஆக ��யர்ந்துள்ளது.\nவல்லரசு நாடுகளைக் காட்டிலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகளவில் உள்ளதாது. இந்தியாவை போல் பிரேசில், மெக்சிக்கோ, மற்றும் ரஷ்யாவும் ஆடம்பர கார் விற்பனையில் முன்னோடியாக உள்ளது.\nஇந்தியாவில் பன்னாட்டு கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள், 2014ஆம் ஆண்டில் விற்பனையில் இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனையை விரிவாக்க ரூ.1,000 கோடி முதலீடும், தனது தொழிற்சாலையில் உற்பத்தி அளவை 20,000 கார்கள் வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டில், இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை 1,00,000 வரை உயரும் என இந்நிறுவனத்தின் தலைவர் எபர்ஹார்ட் கெர்ன் தெரிவிதார்.\nபென்ஸ் நிறுவனத்தை போல ஆடி, BMW, ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்து கோடிக்கனக்கான பணத்தை முதலீடு செய்து தனது விற்பனை கிளைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nகாலக்கெடு நெருங்குது பாஸ்.. உட்கார்ந்த இடத்திலேயே FASTag பெறுவது எப்படி\nவாவ்.. சூப்பர் ரூல்.. பாஸ்டாக் இருக்கா.. இது மட்டும் நடந்தால், டோல்கேட்டில் ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீ\nபட்டையைக் கிளப்பும் டெஸ்லா.. இனிமே ஆட்டமே வேற..\nநிசான் மோட்டார்ஸூக்கு கல்தா கொடுத்த மூத்த அதிகாரி.. கதறும் நிர்வாகம்..\nகார் வாங்கப் போறீங்களா.. அப்படின்ன ஜனவரிக்குள் வாங்கிக்கோங்க.. ஹூண்டாய் விலையை அதிகரிக்க திட்டம்..\n4 மாதத்தில் 40,000 கார் விற்பனை.. பட்டையைக் கிளப்பும் கியா மோட்டார்ஸ்..\nநம்பர் பிளேட் இல்லை.. டாக்குமெண்டுகள் இல்லை.. 9.8 லட்சம் அபராதம்..\n4 நாட்களில் 2 லட்சம் ஆர்டர்.. வியக்கவைக்கும் டெஸ்லா..\nஆமா.. 24 மணிநேரத்திற்குள் ஒரே டோல்கேட்டை மறுபடியும் வாகனம் கடந்தால் FASTag எப்படி பணத்தை எடுக்கும்\nடிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nடிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது என்ன ஆவணங்கள் தேவை\nஇந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nபிரிந்தது போக்கோ.. சியோமி நிறுவனத்தின் அதிரடி முடிவு..\n$ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்ட���் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/sarfraz-ahmed-will-be-pakistan-cricket-teams-captain-at-world-cup-2019-confirms-pcb-chairman-eshan-mani-mu-105693.html", "date_download": "2020-01-22T02:48:18Z", "digest": "sha1:GH252X5KXMNRCDVDS55ZAMKWRW2A4ENV", "length": 13225, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "#WorldCup2019: முன்கூட்டியே கேப்டனை அறிவித்த பாகிஸ்தான் அணி! | Sarfraz Ahmed will be Pakistan cricket team's captain at World Cup 2019, confirms PCB Chairman Eshan Mani– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\n#WorldCup2019: முன்கூட்டியே கேப்டனை அறிவித்த பாகிஸ்தான் அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனை முன்கூட்டியே அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #ICCWorldCup2019\nதென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. (ICC)\n3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோற்றது. (ICC)\n11 டி-20 தொடர்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி சாதனை படைத்த பாகிஸ்தான் அணி, தென்னாப்ரிக்காவிடம் பரிதாபமாக தோற்றது. (ICC)\nமுன்னதாக, தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியின்போது பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. (CricketSA)\nஇந்த விவகாரத்தில் சர்பராஸூக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. (ICC)\nஇதனால், வரும் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. AFP)\nஇந்நிலையில், சர்பராஸ் அகமதுதான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி கூறுகையில், “சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர் என்பதை சர்பராஸ் அகமது நிரூபித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அ���ர் தலைமையில்தான் பாகிஸ்தான் அணி வென்றது. ஐசிசி டி-20 தரவரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கும், உலகக்கோப்பை தொடருக்கும் பாகிஸ்தான் அணிக்கு அவர்தான் கேப்டனாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார். (AP)\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nபெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nபெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/01/07161056/Parthiban-Speech-about-ilaiyaraja.vid", "date_download": "2020-01-22T03:26:44Z", "digest": "sha1:TODWMY6RUXRSESGRRK3SJR6TUJRSRQCB", "length": 4430, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "சாப்பாடு முக்கியமா,இளையராஜா முக்கியமா கேட்டா நான் இளையராஜாதான் முக்கியம் சொல்வேன் - பார்த்திபன்", "raw_content": "\nஇளையராஜா 75 நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா\nசாப்பாடு முக்கியமா,இளையராஜா முக்கியமா கேட்டா நான் இளையராஜாதான் முக்கியம் சொல்வேன் - பார்த்திபன்\nஎன் வாழ்க்கை பயணித்ததே இளையராஜா இசையால் தான் - விஷால்\nசாப்பாடு முக்கியமா,இளையராஜா முக்கியமா கேட்டா நான் இளையராஜாதான் முக்கியம் சொல்வேன் - பார்த்திபன்\nபிரசாத் ஸ்டூடியோவிற்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாதா\nவிஜய் ஆண்டனியின் நீண்ட கால கனவை நிறைவேற்றி வைக்கும் இளையராஜா\nஇளையராஜா 75 நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா\nஎன் வாழ்க்கை பயணித்ததே இளையராஜா இசையால் தான் - விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-850883.html", "date_download": "2020-01-22T03:07:57Z", "digest": "sha1:XMTUMG3GVC3EGJPWAPMXSNZ77JTYGLDI", "length": 11421, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராஜபட்சவை பிரதமர் சந்திப்பது தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல்: கருணாநிதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nராஜபட்சவை பிரதமர் சந்திப்பது தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல்: கருணாநிதி\nBy dn | Published on : 03rd March 2014 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கை அதிபர் ராஜபட்சவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பது என்பது, தமிழர்களையும், தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-\nராஜபட்சவும், மன்மோகன் சிங்கும் மியான்மரில் சந்தித்துப் பேசப் போவதாகச் செய்திகள் வருகின்றன. இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான் என்றும், அது தொடர்பான சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் உணர்வு கொண்ட அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇலங்கைக்கு எதிராக இந்தியாவே தனித் தீர்மானம் ஒன்றினை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.\nஇந்தச் சூழலில் ராஜபட்சவை மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவது என்பது, தமிழர்களையும், தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும்.\nமத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nதிட்டமும், தாமதமும்: 2012 பிப்ரவரி 29-இல் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கையை படித்தார். அதில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம் என்று ஜெயலலிதா அறிவித்தார்.\nஇதற்கான தமிழக அரசின் ஆணை 2012 மார்ச் 30-ஆம் தேதியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி 2013 ஜனவரி 14-ஆம் தேதியும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி, அதே ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதியும் கிடைத்துள்ளது.\nஆனால், இந்தத் திட்டத்துக்கு ஜெயலலிதா ஓராண்டுக்குப் பிறகு இப்போதுதான் அடிக்கல் நாட்டுகிறார். இதிலிருந்தே அதிமுக அரசு எந்த அளவுக்கு அக்கறையோடு மின் உற்பத்தி விவகாரத்தில் விரைந்து செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\n2011 - ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், \"ரூ.4,800 கோடி செலவில், 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம், ரூ.9,600 கோடியில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், ரூ.3,600 கோடியில் பழைய எண்ணூர் அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக 600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், ரூ.4,800 கோடியில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலைத் திட்டம்' ஆகியவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ரூ.22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறினர்.\nஇந்தத் திட்டங்கள் எல்லாம் அறிவித்து, 3 ஆண்டுகள் ஆகின்றன. இதன் நிலை என்ன என்பதை மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதா அறிவிப்பாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9A/", "date_download": "2020-01-22T02:50:40Z", "digest": "sha1:TOXA5A7DJEI2FEMVVYMKDGXJIIR6BCQT", "length": 7785, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம் - Newsfirst", "raw_content": "\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nColombo (News 1st) சர��வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் நிரல்படுத்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க 21ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஅதன்படி அவர் 592 புள்ளிகளை ஈட்டியுள்ளார்.\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் புதிய நிரல்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.\nநியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் லசித் மாலிங்க 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.\nஇந்த ஆற்றலுக்கு அமைவாக அவர் 21 இடங்கள் முன்னேறியுள்ளார்.\nஇந்தத் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான் 780 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.\nபாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர்களான இமாட் வஸீம் மற்றும் சடாப் கான் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.\nதோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா\nபதவி விலகத் தயார் – லசித் மாலிங்க\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய தீர்மானம்\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை\nபந்துவீச்சு தொடர்பிலான பரிசோதனைக்காக அகில தனஞ்சய இந்தியா பயணம்\nதோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா\nலசித் மாலிங்க தலைவர் பதவியில் நீடிப்பாரா\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய தீர்மானம்\n4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் சாதனை\nபரிசோதனைக்காக அகில தனஞ்சய இந்தியா பயணம்\nடெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு\nகாணி உரிமங்கள் இலத்திரனியல் மென்பொருளூடாக பதிவு\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nஉணவுகளின் போஷாக்குத் தரத்தை அளவிடும் வேலைத்திட்டம்\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T03:05:01Z", "digest": "sha1:SPM44D2LISO7LMQMUOAKOI3BZQGTBXPG", "length": 11302, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search ஓட்டுநர் ", "raw_content": "\nகோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இலவச இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் என்பவருக்கு, இதயத்தின் அனைத்து வால்வுகளும் பழுதடைந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு...\nநடி ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெம்போ டிராவலர்\nகோவை அவினாசி சாலையில் டெம்போ டிராவலர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. பீளமேடு அருகே பன்மால் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டெம்போ டிராவலர் ஒன்றின் முன்புறத்தில் திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்...\nஐ.சி.யுவில் இருந்தாலும் நடிகை சபானா ஆஸ்மி நலமாகவே உள்ளார்- ஜாவேத் அக்தர்\nவிபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகை சபானா ஆஸ்மி, தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளதாக அவரது கணவரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இருவரும் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி...\nவிபத்துக்குள்ளாகிய பேருந்து மீது KPN பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த கே.பி.என் பேருந்து மோதிய விபத்தில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 ப��ருந்து ஓட்டுநர்களின் அலட்சியமான...\nகாரை வழிமறித்து முகப்புக்கண்ணாடியை உடைத்த காட்டு யானை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்த காட்டு யானை, அதன் முகப்புக்கண்ணாடியை உடைத்தது. தாளவாடியில் இருந்து கோவைக்கு 5க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை காரில் சென்றுள்ளனர். ஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்த காரை, குட்டியுடன் நின்ற காட்டு யானை...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். பின்னர்...\nநடிகை ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு\nமும்பையில் கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம் அடைந்த நிலையில், காரை அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக அவரின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று மும்பை - புனே விரைவுச் சாலையில் நடிகை ஷபனா ஆஸ்மியும், அவரது...\nடியூசன் படிக்க வந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி - 2 பேர் கைது\nசென்னையை அடுத்த ஆவடியில் டியூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற கார் ஓட்டுநரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். ஆவடியைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு...\nபொங்கல் கொண்டாட உறவினர் வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் மற்றும் காயத்ரி ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து...\nஉபேர் டாக்சி ஓட்டுநர் முறையற்ற நடவடிக்கை என நடிகை சோனம் கபூர் புகார்\nலண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்த போது ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் ம���க மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள அவர், இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம்...\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/judiciary/71926-case-against-the-central-government-in-supreme-court", "date_download": "2020-01-22T03:13:21Z", "digest": "sha1:IL46ARVVPGODBUIU3LE6NY224JUHL4K7", "length": 4005, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.500, ரூ.1000 நோட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | Case against the Central government in Supreme Court", "raw_content": "\nரூ.500, ரூ.1000 நோட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nரூ.500, ரூ.1000 நோட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசங்கம்லால் பாண்டே என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.unchal.com/2009/08/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2020-01-22T02:43:18Z", "digest": "sha1:QYIARASVQFKCLNGNDU4DZ22YYFT3DJN6", "length": 12022, "nlines": 129, "source_domain": "blog.unchal.com", "title": "ஐம்பதாம் பதிவும் ஊஞ்சலிலாடும் பட்டாம்பூச்சியும் – ஊஞ்சல்", "raw_content": "ஐம்பதாம் பதிவும் ஊஞ்சலிலாடும் பட்டாம்பூச்சியும்\nநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம்.\nஅண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடை���்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப் பற்றிப் பதிவதற்கு நீண்ட காலமாக முயற்சித்து அதற்காக சிறிது நேரம் ஒதுக்குவதற்கு முயற்சித்த முயற்சிகள் இன்றுதான் அது கை கூடியுள்ளது. என்னடா ஓவர் பந்தா காட்டுகின்றான் என நினைக்காதீர்கள். உண்மையிலேயே ஒன்று முடிய இன்னொன்று என என்னை விடாது துரத்தும் deadline work. என்ன செய்ய கடமைதானே முக்கியம். சோறு போடுவது அதுதானே.\nசரி விடையத்திற்கு வருவோம். முதலில் சுபாங்கனுக்கு மனமார்ந்த நன்றிகள். எனக்கு இந்த விருது பொருத்தமா இல்லையா என்ற ஆராய்சியை உங்களிடமே விட்டுவிட்டு எனக்குத் தரப்பட்ட இந்த விருதினை பதிவுலக தர்மப்படி என்னை மிகவும் கவர்ந்து பட்டாம்பூச்சி சென்று அமரக் கூடிய சில அழகான வலைப்பூக்களுக்கு கொடுக்க விரும்புகின்றேன்.\nநான் முதல்முதலாக இரசித்த வலைப்பூ – பாவையின் SKETCH. என்னை மிகவும் கவர்ந்த பதிவாளர் இந்தப்பாவை. தற்போது சாயினி/Chayini என்னும் பெயரில் எழுதுகின்றார். ஆனால் ஆரம்ப காலங்களில் பாவை என்னும் புனைபெயரில் SKETCH இல் அழகாக எழுதி வந்தவர். எப்போது மலரும் எனத்தெரியாது இவரின் வலைப்பூக்கள். ஆனால் மலரும்போது சாதாரணமாக மலர்வதில்லை. இணையம் எங்கும் மணம்வீசும் பூ. பட்டாம்பூச்சி சென்று அமர நல்ல தகுதியான மலர்தான் இந்த SKETCH.\nஇரண்டாவதாக வலசு வேலணையின் – சும்மா. ஆழமாக கருத்துக்கள். சும்மாதான் கிறுக்கியது போல் இருக்கும் ஆனால் ஒவ்வொன்றும் கனதியான கோடுகளை எம்மில் பதிந்துவிட்டுச் செல்லும். இன்னும் ஓர் அழகான தகுதியான மலர். பட்டாம்பூச்சி சென்று ஆனந்தமாகத் தேனை நுகரட்டும்.\nமூன்றாவதாக ஊர்சுற்றியன் ஊர்சுற்றி. கிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன் இந்த ஊர் சுற்றி. வித்தியாசமாக எழுதுவதில் என்னை மிகவும் கவர்ந்தவர். இன்னும் ஓர் அழகான தகுதியான மலர் இந்த ஊர்சுற்றி. சுற்றித்திரியும் இந்தப் பூற்கும் சென்று பட்டாம்பூச்சி தேனை நுகரட்டும்.\nசரி இந்தச் சங்கிலித் தொரரை அறுபடாமல் மெல்லத் தொடுத்து விடுங்களேன்.. வாழ்த்துக்களுடன் என்றும் ��ந்த ஊஞ்சலிலாடும் சுபானு… \nCategories: எனது பார்வையில், சுயதம்பட்டம், பாதித்தவை, வாழ்த்துக்கள்\n50 வது பதிவுக்கும் விருது பெற்றமைக்கும்..\n50வது பதிவிற்கும் விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்\nசீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.\nநன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள் சுபானு.\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி.\n''எனக்கு இந்த மாதிரி ஒரு விருதைத் தரும் முதல் நபர்'' என்ற நிலையில் யோசிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியே. ஆனால் தனிப்பட்ட சில நபர்களால் உருவாக்கப்பட்டு சங்கிலித்தொடராக பரப்பப்படும் இத்தகைய விருதுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை அல்லது நான் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதங்களின் அழைப்பை நிராகரிப்பதற்காக மன்னிக்கவும்.\n50வது பதிவிற்கும் விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்….\n100 பதிவு வெகு விரைவில் ஊஞ்சலாட வாழ்த்துக்கள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8267", "date_download": "2020-01-22T04:08:09Z", "digest": "sha1:J4HRBAADA2QF7WTVZIDEEWPDKUMUTW27", "length": 19882, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருச்செந்தூர் முருகன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் க��ிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சீதா துரைராஜ் | டிசம்பர் 2012 | | (1 Comment)\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். திருநெல்வேலியிலிருந்து சாலை, ரயில் வழிகளில் செல்லலாம். குமரக் கடவுளின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். ஓயாத கடல் அலைகளால் வருடப்படுவதால் இது 'அலைவாய்', 'திருச்சீரலைவாய்' என அழைக்கப்படுகிறது. \"அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே\" என திருமுருகாற்றுப்படையும், \"சீர்கெழு செந்தில்\" எனச் சிலம்பும், \"வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்\" எனப் புறநானூறும், \"சீரலைவாய் வருசேயைப் போற்றுவோம்\" எனக் கந்த புராணமும், \"செந்தமிழ் மணக்கும் திருச்செந்தில்\" எனச் செந்தூர் பிள்ளைத் தமிழும் இத்தலத்தைப் புகழ்ந்துரைத்துள்ளன. அருணகிரிநாதர், நக்கீரர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோர் செந்தூர் முருகனைப் பாடியுள்ளனர்.\nமுருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து வெற்றிமாலை சூடிய இத்தலம் திருச்செந்தூர், வெற்றிநகர், ஜயந்திபுரம், கந்தமாதன பர்வதம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. செந்திலூர் என்ற பெயரும் உண்டு. 'செந்து' என்றால் உயிர். 'இல்' என்றால் அடைக்கலமான இடம். அதாவது ஆன்மாக்கள் அடைக்கலமான இடம். உயிர்கள் அடைக்கலமான இடம். செந்திலூர் நாளடைவில் மருவி செந்தூர் ஆகி விட்டது. கடல் தன்னுள் பல உயிர்களைப் பாதுகாத்து அடைக்கலம் தருவது போல தன்னை நம்பி வரும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து வைக்கிறான் முருகன். பக்தர்களது பகை அகலும் என்பது நம்பிக்கை. இத்தலம் வெற்றியையும், செல்வத்தையும் ஒருங்கே அருளவல்லது.\nஇறைவனின் நாமம் சுப்பிரமணிய சுவாமி, ஷண்முகர், ஜயந்திநாதர். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத விதத்தில் ஒரே தெய்வமான முருகன் இரண்டு பெயர்களில் மூலவராகக் காட்சி தருகிறார். கிழக்கே பார்த்து அருள் பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமியும், தெற்கே பார்த்து அருள் பாலிக்கும் ஷண்முகரும் இக்கோவிலின் மூலவர்கள் ஆவார்கள். சுப்பிரமணிய சுவாமி கையில் உருத்திராட்ச மாலையுடன் தவக்கோலத்திலும் ஷண்முகர் பன்னிரு கைகள், ஆறுமுகங்களுடன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.\nஇக்கோவிலை ஒட்டி 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களுமே தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தற்போது 'கந்த புஷ்கரணி தீர்த்தம்' எனும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடுகின்றனர். கடற்கரையில் சில தீர்த்தக் கிணறுகள் தூர்ந்துள்ளன. 'திருமகள் தீர்த்தம்' தினசரி சுப்பிரமணிய சுவாமி சன்னிதி அபிஷேகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 24 தீர்த்தங்களில் 'சேது தீர்த்தம்' என்பது அனுமன் இங்கிருந்து புறப்பட்டு தென்னிலங்கைக்குச் சென்ற இடமாகும். கோவில் கடலின் நீர்மட்டத்திற்குக் கீழே காணப்பட்டாலும் கோவிலில் இருக்கும் தீர்த்தத்தில் உப்பு நீர் ஊடுருவவில்லை என்பது ஓர் அற்புதமாகும்.\nசெந்தூர் கோவில் 'ஓம்' எனும் பிரணவ வடிவத்தில் அமைந்துள்ளது. கோவில் கோபுரத்தின் உயரம் 137 அடி. 9 கலசங்கள் உள்ளன. பக்தர்கள் தரைமட்டத்திலிருந்து கீழ்நோக்கிக் கட்டப்பட்ட 12 படிகளில் இறங்கி அதன் கீழ் உள்ள கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி ஷண்முகரை வழிபடுகின்றனர். கோவில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு அருகில் இரண்டு தேவியர் இடம், வலமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் மூலவருடன் இருப்பது தேவியர்கள் அல்ல. இதில் ஒரு சிலை வெள்ளியினால் செய்யப்பட்ட ஸ்ரீ பலி முருகர். இன்னொரு சிலை தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ பலி முருகர். இந்த ஸ்ரீ பலி முருகர் இரவு பள்ளியறை பூஜைக்கு எழுந்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடற்கரையில் மணக்கும் சந்தனமலை உள்ளது. இதன்மீது தான் கோவில் கட்டப்பட்டது. சந்தன மலையின் ஒரு பகுதிதான் வள்ளி குகை. கோவிலைச் சுற்றி வரும்போது பார்த்தால் சந்தன மலை புலப்படும். வள்ளி குகையும் மூலவர் சுப்பிரமணிய சுவாமியும் நேர்கோட்டில் உள்ளன. இருப்பினும் கடல் கோவிலில் பாதி தூரம்வரை சூழ்ந்திருப்பது போலவும் கடல் நடுவே கோவில் உள்ளது போலவும் கடல், முருகன் கட்டுப்பாட்டில் இருப்பதை பக்தர்களுக்கு உணர வைப்பதாகவும் உள்ளது ஓர் அதிசயம். திருச்செந்தூர் கோவில் மூன்று பிரகாரங்களுடன் அழகிய ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் கருவறை ஆதியில் சந்தனமலையில் கட்டப்பட்டதாகவும் பின்னர் பாண்டிய, சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nசேர மன்னர்களும் பின் வந்த கேரள மன்னர்களும் நெல்லை மாவட்டத்தைப் பல காலம் ஆண்டு வந்ததால் மலையாள ஆகம ஆசார விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் போத்திகள் பூஜை செய்யும் பெரிய தலம் இதுவாகும். முதல் பிரகாரத்தில் குரு பகவான் சன்னிதி, 108 மகாதேவர் சன்னிதி உள்ளது. இங்கு ஒரே லிங்கத்தில் 108 சிவலிங்கங்கள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒரே லிங்கத்துக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முருகன், சூரனை வதம் செய்யும் காட்சி, முருகன் கைவேல் மாமரத்தை துளைத்துச் சென்று சூரன் வயிற்றில் பாய்வது போல் சிற்பம் உள்ளது. தொடர்ந்து பல இறை சன்னிதிகள், துலாபார காணிக்கை செலுத்தும் இடம், முருகன் வரலாற்றுக் கூடம் போன்றவை காணப்படுகின்றன.\nஇரண்டாவது பிரகாரத்தில் குமரவிடங்கப் பெருமான், மேதா குரு பகவான், 63 நாயன்மார்கள், ஆலயத் திருப்பணிகள் செய்த சாமியார்களின் உருவச் சிலைகள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், காலபைரவர், கொடிமரம் போன்றவை உள்ளன. மூன்றாவது பிரகாரத்தில் கரிய மாணிக்க விநாயகர், பார்வதி தேவி, ஜயந்தி நாதர், ஷண்முகர் சன்னிதிகளும், நடுவில் சுப்ரமணிய சுவாமியும் அருள்புரியும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.\nமூலவரான சுப்ரமணிய சுவாமிக்குப் பின்னால் பஞ்ச லிங்க சன்னிதி உள்ளது. மூலவர் சன்னிதிக்கும், பஞ்சலிங்க சன்னிதிக்கும் இடையே உள்ள சுவரில் சில துவாரங்கள் உள்ளன. அவற்றின் வழியாகச் சூரிய ஒளி நுழைந்து பஞ்சலிங்கங்களின் மீது படுவது போல் மிக நுணுக்கமாக ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூன்று பிரகாரங்களிலும் சிவலிங்கங்கள் இருப்பது சிறப்பு. முருகனுக்கு மட்டுமல்லாமல் சிவனுக்கும் உரிய கோயில் என்பதை இவை காட்டுகின்றன.\nஇத்தலத்தில் இலை விபூதி, சந்தனம் முக்கியப் பிரசாதங்களாகும். பன்னீர் இலையில் மடித்துத் தரப்படும் திருநீறு, இலைவிபூதி என்று பிரசித்தம். இவ்விபூதியை உண்ட ஆதிசங்கரரின் நோய் தீர்ந்தது என்பது வரலாறு. இங்கேதான் அவர் 'சுப்ரமண்ய புஜங்கம்' பாடினார். இந்திரன் செந்தூர் முருகனை வணங்கி, துர்வாசர் கொடுத்த சாபம் நீங்கப் பெற்றான். இந்திரனின் வெள்ளை யானை நாரதரிடம் சடாக்ஷர மந்திர உபதேசம் பெற்று முருகனின் பாத கமலங்களை அர்ச்சித்து வரம் பெற்றது. ஊமைக் குழந்தையாக இருந்த குமரகுருபரரைப் பேச வைத்து 'கந்தர் கலிவெண்பா' பாட வைத்தது இம்முருகனின் அருள்தான். பிரம்மன் சிவ சாபம் நீங்க முருகனைத் துதித்து பஞ்சாக்ஷர��் சொல்லி சிவபூஜை செய்து செந்தூர் தீர்த்தத்தில் மூழ்கி, இழந்த தலையைப் பெற்றார்.\nஇங்கே ஆவணி, மாசித் திருவிழாக்களின்போது நடக்கும் தேரோட்டம் வெகு சிறப்பு. லட்சக்கணக்கான பக்தர்கள் விநாயகர், அம்மன், முருகன் தேர் ஆகியவற்றை பக்திப் பரவசத்துடன் இழுத்துச் செல்வர். எட்டாம் நாள் திருவிழாவில் பச்சைப் பட்டில் முருகன் காட்சி தருவார். கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம் மிகச் சிறப்பாகக் கடற்கரையில் நடக்கும். அச்சமயத்தில் இயற்கைக் காட்சிகளில் கூட மாற்றங்கள் ஏற்படும். கடல், ஆகாயத்தின் நிறம் செந்நிறமாகக் காட்சி தரும். சம்ஹாரம் முடிந்து இறுதியில் மாமரமாகத் தோன்றும் சூரனை ஜெயித்த முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமும் செந்தூர் செல்வோம். செல்வக் குமரனின் அருள் பெறுவோம்.\nஒரு நல்ல கட்டுரை. பல அற்புதமான விஷயங்களை ஆசிரியர் பகிர்ந்துள்ளார். திருச்செந்தூர் முருகனின் படம் அரைகுறையாக வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம். முழு உருவத்துடன், அதாவது முருகனின் வேல் முழுமையாகத் தெரியும்படியாக, ஸ்வாமியின் முழு உருவமே வழிபாட்டுக்கு உகந்தது. முழு உருவ படத்தை வெளியிட முடிந்தால் நன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=1622", "date_download": "2020-01-22T04:07:08Z", "digest": "sha1:3MWLN2AAUERFLOLVJYRUBSSK6K5MSVG5", "length": 2854, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "மருத்துவர்களீன் கடமை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nமருத்துவரின் பணி மகத்தானது. அதற்கு இணையே இல்லை. நல்லவன் ஆனாலும், கெட்டவன் ஆனாலும். புண்ணிவான் ஆனாலும், பாவி ஆனாலும் மருத்துவர் வேற்றுமை பாராட்டக்கூடாது. வார்த்தை சிறகினிலே\nநீங்கள் இன்னும் உங��களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-22T02:50:42Z", "digest": "sha1:32VWHGWVUDFPBOQDFFZBT3B4YT77JYLO", "length": 7820, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டுநிலை மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒட்டுநிலை மொழி (Agglutinative language) என்பது, உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட மொழியைக் குறிக்கும். 1836 ஆம் ஆண்டில் உருபனியல் நோக்கில் மொழிகளை வகைப்பாடு செய்ய முயன்றபோது வில்கெல்ம் ஃபொன் கும்போல்டு (Wilhelm von Humboldt) என்பார் இந்தக் கருத்துருவை உருவாக்கினார்.\nஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்புநிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்புநிலை மொழிகளில் ஒவ்வொரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. அத்துடன், இதன் முக்கியமான ஒரு இயல்பாக, ஒட்டுநிலை மொழிகளில் ஒட்டுக்கள் பிற ஒட்டுக்களுடன் இரண்டறக் கலந்து விடுவதில்லை என்பதுடன், பிற ஒட்டுக்களின் தாக்கத்தால் தமது வடிவத்தையும் மாற்றிக்கொள்வதில்லை.\nஒட்டுநிலை மொழிகள் அல்லாத பிற பிணைப்புநிலை மொழிகள், இணைவுநிலை மொழிகள் (fusional languages)எனப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-22T02:12:15Z", "digest": "sha1:GYXGNWIXAQRSFLHSYRMD322TJDR2RJV2", "length": 9031, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுருதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுருதி (சமற்கிர��தம்: श्रुति) எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.\n3 சுருதிக்குப் பயன்படும் கருவிகள்\n4 சுருதி மற்றும் அதன் அதிர்வெண்கள் (இந்துஸ்தான் இசையில் கூறியவாறு)\nநாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை தாய் என்றும் லயத்தைப் தந்தை என்றும் சொல்வர்.\nசுருதி இரு வகைப்படும். அவையாவன:\nபஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;\nமத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.\nசாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.\nசுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.\nசுருதி மற்றும் அதன் அதிர்வெண்கள் (இந்துஸ்தான் இசையில் கூறியவாறு)[தொகு]\nக்ஷோபீனி ஷட்ஜா 1 466.1638\nதிவ்ற கோமல் ரிஷப் 256/243 491.1026\nசந்தோவதி ஷுத்த ரிஷப் 9/8 524.4343\nதயாவந்தி கோமல் கந்தர் 32/27 552.4904\nருத்ரி ஷுத்த கந்தர் 81/64 589.9886\nகுரோதி ஷுத்த மத்யம் 4/3 621.5517\nபிரசரிணி திவ்ற மத்யம் 45/32 655.5428\nமர்ஜானி பஞ்சம் 3/2 699.2457\nக்ஷிதி கோமல் தைவத் 128/81 736.6539\nஅளபினி ஷுத்த தைவத் 27/16 786.6514\nமட்னி கோமல் நிஷாத் 16/9 828.7356\nஉக்ர ஷுத்த நிஷாத் 243/128 884.9828\nக்ஷோபீனி ஷட்ஜா 2 932.3276\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-producer-archana-kalpathi-about-vijays-thalapathy-63-poster-pv-118417.html", "date_download": "2020-01-22T03:01:11Z", "digest": "sha1:3KBWD5EMABG34SBDAJQ2QIOMRCIDBQ22", "length": 14450, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "'தளபதி 63' போஸ்டர் ரெடி - அதிரடியாக சொன்ன தயாரிப்பாளர் | Producer Archana Kalpathi About vijay's Thalapathy 63 Poster– News18 Tamil", "raw_content": "\n'தளபதி 63' போஸ்டர் ரெடி - அதிரடியாக சொன்ன தயாரிப்பாளர்\nநடிகை அமலாபால் தந்தை காலமானார்\nசூர்யா, அஜித், விஜய்... பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்திய அதிதி ராவ்\n‘ஏன் நீங்க முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க'... ரஜினிக்கு பாராட்டு ஏன் என்ற கேள்விக்கு குஷ்பு காட்டம்\nடீசர் கூட வெளியாகல... ‘மாஸ்டர்’ பிசினஸ் குறித்து பிரபல நிறுவனம் பெருமிதம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n'தளபதி 63' போஸ்டர் ரெடி - அதிரடியாக சொன்ன தயாரிப்பாளர்\nதர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த சவுந்தர்ராஜா, தளபதி 63 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்\nதளபதி 63 படத்தின் போஸ்டர் விரைவில் ரெடியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜய்-அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக 'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்த வருட தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த சவுந்தர்ராஜா, தளபதி 63 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, ‘எனக்கு மிகவும் பிடித்த விஜய் பட போஸ்டர்களில் ஒன்று இது. மிகவும் திறமை வாய்ந்த கோபி பிரசன்னா அவர்களால் உருவாக்கப்பட்டது. இது என்னுடைய அலுவலகத்தில் தற்போது இருக்கிறது. எங்களுடைய தயாரிப்பில் உருவாகிவரும் தளபதி 63 படத்தின் போஸ்டர் விரைவில் என்னுடைய அலுவலகத்தில் இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut | சென்னையில் இன்று (22-01-2020) மின்தடை எங்கெங்கே..\n‘83’படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்\nபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nபெரியார் குறித்து பேசுபவர்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் அறிவுரை\nநெல் அறுவடைக்கு கையால் பயன்படுத்தும் அறுவடை இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பைவிட குறைவான மத்திய பட்ஜெட்\nபெரியார் ஊர்வலத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2433887", "date_download": "2020-01-22T02:15:14Z", "digest": "sha1:F2C3VCRMEERV4SE3WVTKQUBWQW3YZQZE", "length": 16276, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு| Dinamalar", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் துணிச்சல் முடிவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசயீப் அலி கானிடம் பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி 3\nகுடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்\nரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104 6\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு 1\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன' 1\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ... 1\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nசென்னை: சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,176 உயர்ந்து ரூ.28,976 ஆக விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.22 உயர்ந்து, ரூ.3,622 ஆக உள்ளது.\nவெள்ளி விலை மாற்றமின்றி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.30 ஆக விற்பனையாகிறது.\nRelated Tags தங்கம் விலை வெள்ளி விலை\nநாமக்கல்லில் சாலை மறியல் போராட்டம்: தி.மு.க.,வினர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு: கொல்லிமலையில் கலெக்டர் ஆய்வு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கத்தின் விலைக்கு ஏதாவது ஒரு வழியில் நியாயம் வேண்டும்.ஒரு கிராம் 3600 விலை என்கிறார்கள்.அப்படியானால் 10 கிராம் தங்க நகையின் விலை எப்படி 42000 ரூபாயாகும்.சமீபத்தில் ஒரு பிரபல நகை கடையில் அவர்களிடல் வாங்கிய 18 கிராம் தங்க நகைகளை போட்டு 20 கிராம��� தங்க நகையை வாங்கினால் எக்ஸ்டரா வாங்கிய 2 கிராமுக்காக 20300 கேட்டார்கள்.இது என்ன கணக்கு.கேட்டால் 13 சதவிகிதம் சேதாரமாம்.அப்புறம் GST -யாம்.நகை கடைகளில் வேலை செய்பவர்கள்தான் இருக்கிறார்கள்.மக்களை காணோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன��படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாமக்கல்லில் சாலை மறியல் போராட்டம்: தி.மு.க.,வினர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு: கொல்லிமலையில் கலெக்டர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/nellai/", "date_download": "2020-01-22T01:54:15Z", "digest": "sha1:SDOZF3YK4N22AMFNC4YSSZSFH765GZU5", "length": 9927, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Nellai Archives - Sathiyam TV", "raw_content": "\nகுடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..\n22 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள்.. அரசாணை ��ெளியிட்ட தமிழக அரசு..\nசெல்போனில் நீண்ட நேரம் பேசிய மனைவி.. தட்டி கேட்ட கணவரின் அக்கா.. தட்டி கேட்ட கணவரின் அக்கா..\nகாங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜக-வுக்கு ஏற்படும் – கே.பி.முனுசாமி\nசாகுபடிக்கு கொடிமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர்\nகட்டிடத்தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை\nமுட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை | Nellai | Infant | Recused\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\n“அதிரடி தம்பதியின்” தைரியத்தை பாராட்டிய “உயர்ந்த மனிதன்”\n“ஏலே.., நாங்க சிங்கம்லே..,” – கொள்ளையர்களை வெளுத்து வாங்கிய முதியோர்..\nகள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த தாய்.. பார்த்துவிட்டு மகள் செய்த தரமான சம்பவம்..\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\n“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” – பெரியார் அவதூறு புகார் குறித்து ரஜினிகாந்த் பேட்டி\nபழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்..\n“You are unselected..” பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.todayjaffna.com/category/fun-and-jolly", "date_download": "2020-01-22T03:05:19Z", "digest": "sha1:6ZYGRMBBMPHNSVWNQNZLNHBAGRORNQRZ", "length": 12536, "nlines": 147, "source_domain": "www.todayjaffna.com", "title": "பல்சுவை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nசிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுபத்திப் புகை\nசைவ வழிபாட்டு முறைகளைப் பொறுத்தவரை, மணி அடிக்காமல், ஊதுபத்தி, தீபம் காட்டாமல் தெய்வங்களுக்கு எந்த பூஜையும் ஒருபோதும் நிறைவடைவதில்லை. ஆனால் ஊதுபத்திப் புகைக்கும், சிகரெட் புகைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு...\nஆங்கிலப் புத்தாண்டு எப்படி வந்தது தெரியுமா\nஉலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினம் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர். உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப்...\nஇந்த ஐந்து ராசிக்கார்களை தான் காதல் தேடி வரப்போகுதாம்\nவரப்போகிற புதுவருடம் சிலருக்கு அற்புதமான காதல் அனுபவங்களை வழங்கப் போகிறது. அந்தவகையில் 12 ராசியில் சிலரை காதல் தேடிவரப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். மேஷம் உங்கள் வசீகரமும், உங்களின் நேர்மறை ஆற்றலும் தான் அனைவரையும்...\nஇந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் உஷாரா இருங்க – மூர்க்கமாக கோபப்படுவார்களாம்\nஜோதிடப்படி ஒருவரது பிறந்த ராசி கூட அவர்களது கோபத்திற்கு காரணமாக அமைகின்றது. அந்தவகையில் தற்போது 12 ராசியில் எந்தெந்த ராசிக்காரர்கள் மூர்க்கமாக கோபப்படுவார்கள் என்று பார்க்கலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது அதனை சுற்றியிருக்கும் அனைவரும்...\nநள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்\nநள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும் நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே...\nகோழியா, முட்டையா முதலில் வந்தது: விடை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nகோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற தலையை பிய்த்துக் கொள்ளும் கேள்விக்கு விடை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள். சீனாவில் உள்ள The Nanjing Institute of Geology and Paleontology...\nடயர் வெடித்து , நடு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நபர் – பகீர் காணொளி\nமனிதனின் ஆற்றலுக்கும் கற்பனைக்கு அளவே இல்லை. அவன் மீனைப் பார்த்தான், படகும் கப்பலும் செய்தான். பறவையைப் பார்த்தான் விமானம் கண்டுபிடித்தான். அப்படி மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவரது...\nபேய்களுடன் ’பிரேக் டான்ஸ்’ ஆடும் நடனக் கலைஞர் – மிரட்டும் காணொளி\nசமூக வலைதளங்களில் ஆதிக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது. அதனால், உலகில் ஒரு இடத்தில் நடப்பது அடுத்த நொடியே உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் பரவுகிறது. இந்நிலையில் டுவிட்டர் வாசியான, ராப���்ட்...\nஉலக தமிழர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஅடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. தீபாவளி பண்டிகை, இந்துக்களின்...\nஉங்கள் பெயரின் முதலெழுத்து இதுவா\nஒவ்வொரு எழுத்திற்கும் அதற்கு ஏற்ற பலன்கள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி பெயர் A என்னும் எழுத்தில் தொடங்குபவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதையும், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய என்ன என்பதை பார்ப்போம். A...\nமனைவியுடன் தகாத உறவு கொண்ட நண்பனை அடித்து கொன்ற கணவன்\nகொழும்பில் 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 57 அழகிகள் கைது\nமசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை – 4...\nயாழ்.வறணி பகுதியில் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி\nயாழ்ப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nயாழில் மக்களின் காணிகளை கையகப்படுத்த முனைந்த சிறிலங்கா அரசு\nயாழில்,பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை கதறும் தாயார்\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி – மாமியார் பலி மருமகள் தப்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11036", "date_download": "2020-01-22T03:11:08Z", "digest": "sha1:VBBHI6PLPRSV35JJZTLW3X5FM2T66GRX", "length": 37941, "nlines": 351, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுன் 16, 2013\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிர்வாகியின் மனைவி காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2540 முறை பார்க்கப்பட்டுள்ளது | ��ாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் தலைவருமான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம். (தொடர்பு எண்: +91 99424 14949) இன் மனைவி எம்.எல்.கதீஜா உம்மாள் இன்று அதிகாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.\nஇவர், மர்ஹூம் முஹம்மத் லெப்பை என்பவரின் மகளும்,\nமர்ஹூம் செய்யித் முஹம்மத் என்பவரின் மருமகளும்.\nஇளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் தலைவருமான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம்.இன் மனைவியும்,\nஎம்.எல்.ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எம்.எல்.செய்யித் இஸ்மாஈல், எம்.எல்.முத்து ஹாஜர் உம்மாள், எம்.எல்.யூஸூஃப் ஸாஹிப் ஆகியோரின் சகோதரியும்,\nஎம்.ஏ.எஸ்.ஹலீமத் ஸஃதிய்யா, எம்.ஏ.எஸ்.பத்தூல், எம்.ஏ.எஸ்.ரஜீனா ஆகியோரின் தாயாரும்,\nஅதிமுக சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 94433 02505), ஒலி முஹம்மத், நோனா முஹம்மத் லெப்பை ஆகியோரின் மாமியாரும்,\nஎஸ்.ஐ.முஹம்மத் ஜிஃப்ரீ, ஓ.எம்.அஸ்ஹருத்தீன் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 16) ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nநோனா உவைஸ் மற்றும் மன்னர் பாதுல் அஸ்ஹப்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஎங்களுடைய பெரிய தாயார்(பெரிய உம்மாள்)வபாத் செய்தி கேட்டு நாங்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம். அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தமைக்கு நாங்கள் யாவரும் சபூர் செய்து கொண்டோம். தாங்கள் யாவரும் சபூர் செய்து மர்ஹூமா அவர்களின் மஹ்பிரதிர்கு துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.\nநோனா. N.K. அபூ ஹுரைரா & சகோதரர்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை கா��� இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 June 2013]\nஇன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜியூன் மர்ஹூமா கதீஜாமா அவர்கள் என்னை அந்த தெருவில் காணும் பொழுதெல்லாம் வாப்பா சுகமாக இருகிரியாம என்று அன்புடன் விசாரிப்பார்கள்,மறக்க முடியாதவர்கள்.அல்லாஹ் அன்னாருக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக மர்ஹூமா கதீஜாமா அவர்கள் என்னை அந்த தெருவில் காணும் பொழுதெல்லாம் வாப்பா சுகமாக இருகிரியாம என்று அன்புடன் விசாரிப்பார்கள்,மறக்க முடியாதவர்கள்.அல்லாஹ் அன்னாருக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக\nஅன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் ஆனவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் அன்னாரை பிரவேசிக்கச் செய்வானாக........\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து கப்ரின் கேள்வி கணக்குகளை எளிதாக்கி மறுமையில் உயர்வான சுவனச் சோலையாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் அன்னாரை பிரவேசிக்கச் செய்வானாக.\nஅவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தாருக்கும் தந்தருள்வானாக, ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅருமை இளைனர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் தலைவர் ஜனாப் முஹம்மத் அலி சாஹிப் அவர்களின் மனைவி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள், குற்றங்கள்,குறைகள் இவைகள் யாவையும் மன்னித்து மேலான சுவனபதியை வழங்கி , அன்னாரின் கப்ரை சுவன பூங்காவாக ஆக்கி அருள்வானாக அன்னாரின் குடும்பத்தவர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுத்து, நற்கூலியையும் வழங்குவானாக \nஅன்னாரின் குடும்பத்தவர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nYUF சங்கத்தின் தலைவர் முஹம்மத் அலி சாஹிப் காக்கா அவர்களின் துணைவியார் அவர்களின் வபாத் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட சம்பவத்திற்கு தாங்கள் யாவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [16 June 2013]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎனது அன்பிற்குறிய மாமா S.E.முஹம்மது அலி சாகிபு அவர்களின் துணைவியார் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி. அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஎனது அருமை நண்பன் M.J.செய்யது இப்ராஹிம் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்பிற்குறிய S.E.முஹம்மது அலி சாகிபு காக்கா அவர்களின் துணைவியார் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.\nஅல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஎனது அருமை நண்பன் M.J.செய்யது இப்ராஹிம் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.\nஇஸ்மாயில் சூபி, மஸ்கட், ஓமன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n15. Re:...சபூர் எனும் பொறுமையை தருவானாக...\nஇன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். TM மாமாவின் துணைவியார் வபாத் செய்தியறிந்து மனதுக்கு மிகவும் கவலை.\nவல்லோன் அல்லாஹ் மற்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான பதவியில் அவர்களை ஆக்கி வைப்பானாக.ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n.........இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஅல்லாஹ்வின் கட்டளை படி நடந்தமைக்கு மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களும் சபூர் செய்து கொண்டு.மர்ஹூமா அவர்களின் ஹக்கில் யாவர்களும் துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.எங்களின் சலாத்தினையும் யாவர்களுக்கும் கூறி கொள்கிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nposted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [17 June 2013]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக... மேலும் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூன் 19 அன்று, ரஹ்மத்துன் லில் ஆலமீன் சார்பில் மீலாது பெருவிழா 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க திட்டம் 4 மாணவர்களுக்கு கல���வி உதவித்தொகை வழங்க திட்டம்\nஅரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து நடத்திய கண் மருத்துவ இலவச முகாம் 153 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர் 153 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்\nஅதிமுக தூ-டி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விடுவிப்பு புதிய மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் நியமனம் புதிய மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் நியமனம்\nபாபநாசம் அணையின் ஜூன் 17 (2012/2013) நிலவரம் 80 அடியை தாண்டியது\nஜாவியா தீனிய்யாத் பிரிவான மக்தபத்துர் ராஸிய்யா மாணவர் நிகழ்ச்சிகள் ஒலி நேரலை\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 16 அன்று இயல்பைவிட 100% குறைந்த மழை; திருநெல்வேலியில் இயல்பைவிட 9% குறைந்த மழை\nசிறப்புக் கட்டுரை: மாற்றுமுறை மருத்துவம் (யூனானி மருத்துவம்) விழிப்புணர்வு தொடர் மைக்ரோ காயல் சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: பள்ளிப் படிப்பும்... பிள்ளைக் குறும்பும் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nஎழுத்து மேடை: சின்னஞ்சிறு விசயங்களின் சிறப்புகள் A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து போட்டி 2013: காலரி பேர்ட்ஸ் அணி இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது\nபாபநாசம் அணையின் ஜூன் 16 (2012/2013) நிலவரம் 35 மி.மி. மழை\nஜூன் 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல் கால அட்டவணை வெளியீடு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 15 அன்று இயல்பைவிட 100% குறைந்த மழை; திருநெல்வேலியில் 15% சதவீதம் அதிகம்\nவீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒருவர் பலி\n01ஆவது வார்டு பொதுமக்களுக்கான - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம் முதல் நாளில் 424 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது முதல் நாளில் 424 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது\nபுகாரிஷ் ஷரீஃப் 1434: ஒற்றுமை, உலக சமாதானம், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அபூர்வ துஆ பிரார்த்தனை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஎழுத்து மேடை: தங்கம் பெறுமோ தண்ணீரின் விலை... கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை கே.எஸ். முஹம்மது ���ூஐப் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 15 (2012/2013) நிலவரம் 40 மி.மி. மழை அணையில் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக நீர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2010/11/", "date_download": "2020-01-22T02:36:48Z", "digest": "sha1:ECGRMNT6NNSZTCVTMGRHPPJ2FABWVORC", "length": 110748, "nlines": 523, "source_domain": "www.tamilvaasi.com", "title": "November 2010 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு, நட்பு, பொது\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nஎச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.\nஎச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\"\nலேபிள்கள்: இந்தியா, குறிப்புகள், செய்திகள், தமிழ்நாடு, பொது, மாமேதை\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nபகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் விடுதலை (12.11.1954) நாளிதழில் வெளியிட்ட கட்டுரை:\nநம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.\nஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களம்க ஆகமாட்டார்கள்.\nஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து \"நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.\nமேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன் எப்படி இதனால் என்ன செய்ய முடியும் என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள்.\nஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.\nநன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.\nமேலும் வாசிக்க... \"கல்வி முறையில் மாற்றம் தேவை\"\nலேபிள்கள்: அன்பு, கதைகள், காதல், நட்பு\nகாட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.\n\"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம் கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.\nஅதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.\n யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய் உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்\" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.\nஅதற்கு யானை, \"இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும் இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும் அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்..........\"என்றது.\nஅது கேட்டு சிங்கம் யோசித்தது. \"இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது\nகவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே\" என்று அது புரிந்து கொண்டது.\nஅன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது\nமேலும் வாசிக்க... \"கவலைப்படாதே சகோதரா\nலேபிள்கள்: அன்பு, காதல், செய்திகள், நட்பு, பெண்கள், முத்தம்\nநெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா அதை தெரிந்து கொள்வது எப்படி அதை த���ரிந்து கொள்வது எப்படி அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...\nஅவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.\nஎப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எபோதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.\nஅவ்வப்போது ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது எதையாவது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயலுகிறார் என்று அர்த்தம்.\nநண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள் பால் ஈர்க்கப்படிருக்க வாய்ப்பு இருக்கிறது.\nநீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து இருக்கும் பொது காரணம் என்வென்று கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களைப் பார்கிறார் என புரிந்து கொள்ளுங்கள்.\nநட்பிற்கும், காதலுக்கும் நுழிலை தான் வித்தியாசம், அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nலேபிள்கள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு, வீடியோ\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஇந்தியா-நியூசிலாந்து இடையே மூன்று டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெடுகளையும் இழந்து 193ரன்கள் எடுத்தது.\nமேலும் வாசிக்க... \"3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\"\nலேபிள்கள்: அன்பு, காதல், சினிமா, பெண்கள், முத்தம்\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆ��ாய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nபெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nநம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\nஇன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.\nஎந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை. ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.\nமேலும் வாசிக்க... \"ஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\"\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு - (video)\nதன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு மு.க.அழகிரி தனது சம்பந்தியுடன் சேர்ந்து \"நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தி��் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே ...\" என்ற பாடலை பாடினார்..\nமேலே உள்ள video - வை பாருங்களேன்.. video quality சுமார் தான்..\nபின்னர் மற்றொரு பாடலையும் பாடினார். அவர் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. இருவர் உள்ளம் படப்பாடல் கண்ணெதிரே தோன்றினாள்...\nமேலும் வாசிக்க... \"மகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு - (video)\"\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்\nநாட்டின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் கனவு கண்டதுண்டா. நல்லது. இதோ, அந்த பதவியில் அமர்ந்து செயல்பட உங்களுக்கு ஓர் வாய்ப்பு.\nஇப்போது நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரண மக்களை பட்ஜெட் பாதிக்காத வகையில் சமாளிப்பதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவாலான பணி. அதை எப்படி சிறப்பாக செய்வது என இந்த விளையாட்டு மூலம் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.\nபிரதமர் மன்மோகன் சிங் ( அதாவது நீங்கள்) தாங்கி நிற்கும் இந்த பலகை மீது தான் சாதாரண மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது பொருட்கள் மீதான விலையேற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அந்த பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். அதை தாங்கும் சாதாரண மக்கள் கீழே விழுந்து விடக்கூடாது.\nசாதாரண மக்கள் கீழே விழாமல் சமாளிப்பது உங்கள் சமர்த்து.\nபலகை மீது நிற்கும் மனிதர் மீது, மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பொருளாக இறங்கும். அப்படி அந்த பொருள் விழும்போது மனிதன் நிலைதடுமாறுவான். ஆனால் அவனை நடுநிலையாக்கிவிட்டு பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். பொருள் கீழே விழுந்தால் உங்களுக்கு புள்ளிகள். ஆனால் மனிதன் விழுந்துவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும்.\nஇப்போது நீங்கள் விளையாட தயாரா\nஅம்புகுறியை (கர்சரை) கிடைமட்டமாக வலது, இடதாக நகர்த்தவும். உதாரணமாக:\n* பலகையை வலப்பக்கம் உயர்த்துவதற்கு ---- அம்புகுறியை வலதுபுறம் நகர்த்தவும்.\n*பலகையை வலப்புறம் கீழ் நோக்கி நகர்த்த-- அம்பு குறியை இடதுபுறம் நகர்த்தவும்.\nதற்போது நாட்டில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது விலைவாசி உயர்வு. இதை மையமாக வைத்து தமிழ்.வெப்துனியா.காம் ஒரு விளையாட்டை உருவாக்கி உள்ளது. இந்த விளையாட்டில் நீங்களும் பங்குபெறுங்களேன்...\nவிலையேற்ற விளையாட்டு விளையாட...கிளிக் செய்யுங்கள்.\nமேலும் வாசிக்க... \"நாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பொது\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nகாலை ஆறரை மணி :\nசென்னை பூங்கா ரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் ஒரே திசையை நோக்கி ஒரு சேர நடந்து சென்றனர். காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருக்கிற வேலையில் இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி சென்னையிலேயே பூங்கா ரயில் நிலையத்திற்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகத்தான் இருக்க முடியும்.\nஅந்த அளவிற்கு வேலைக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இப்படி அதிகாலை எழுந்து ஒரு ரயிலை பிடித்து பூங்கா வந்திறங்கி, பிறகு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடிச் சென்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் புறப்படக் காத்துக் கொண்டிருக்கும் மின் ரயிலைப் பிடிக்கச் செல்வதும், இதே போல சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து அதிகாலை ரயில்களைப் பிடித்து சென்ட்ரலுக்கும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் வந்து அங்கிருந்து மற்றொரு ரயிலைப் பிடித்து அல்லது பேருந்தைப் பிடித்து தங்களுடைய பணியிடத்திற்குச் செல்வதும்....\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்தும் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்...\nஇப்படி 30-40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மட்டுமல்ல, வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் ஏலகிரி விரைவு ரயிலில் சில ஆயிரம் மக்கள் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்....\nஇந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணம் என்பதே ஒரு பெரும் அவஸ்தையாகும். ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு இந்த வதை தொடர்கிறது. இப்படி ஒரு இயந்திரம் போல ஒவ்வொரு நாளும் 2, 3 மணி நேரம் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பும் மக்களின் வாழ்க்கை எப்பட���ப்பட்டதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையானது மட்டுமல்ல, வாழ்க்கைக்காக வேலை என்பது மாறி, வேலைக்காகவே உயிர் வாழ்வது என்றாகிவிட்டது.\nபொருளாதார வாழ்க்கை என்பதே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட இந்த கால கட்டத்தில் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு அன்றாட இயந்திரமாகி வரும் மானுட வாழ்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் அவர்களும் தங்களை மனிதர்கள் என்று நினைத்துப்பார்க்க வாய்ப்பு அளிக்கும் ஒரே நாளாகிறது. அன்றும் அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பார்கள் என்று கூறுவதற்கில்லை.\nஅடுத்த ஒரு வாரத்திற்கான ஆயத்த வேலைகளுக்கே அந்த நாள் போய்விடுகிறது. வீட்டிலேயே இருக்கும் மனைவிக்கு அன்று மட்டும் வீட்டில் இருக்கும் கணவனுக்கு சமைத்துப் போடுவதில் நேரம் போய்விடுகிறது. ஆறு நாள் வேலை + களைப்பு அந்த ஒரு நாளை முற்றிலுமான ஓய்வு நாளாகவே கழிக்கச் செய்கிறது. இதில் எந்த விதத்தில் அவர்கள் அந்த நாளை விடுமுறை நாளாக கழிக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களால் எவ்வாறு அவர்களுடைய அன்றாடப் பணிகளை (அலுவலகப் பணிகளை) செவ்வனே, திறம்படச் செய்ய முடியும். அவர்களுடைய உற்பத்தித் திறன் நிச்சயம் எதிர்பார்த்த அளவிற்கு இராது. அவர்களின் பணி தரமும் எதிர்பார்த்த அளவிற்கு கிட்டாது.\nஒரு மனிதனின் பணித் திறன், பணித் தரம் ஆகிய காரணிகளை எல்லாம் நன்கு சீர்தூக்கி பார்த்ததன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் 5 வேலை நாட்கள் கொண்ட வாரத்தை முறையாக வைத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே `அனுபவிக்க வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட்டு, மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர்.\nசனிக்கிழமை அனுபவிக்கும் ஒரு நாளாகவே கருதப்படுகிறது, அவ்வாறே வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நம்மைப் போலவே அடுத்த வாரத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். அந்த நாடுகளில் எல்லாம் வேலையை வாங்குவதும் சரி, பெறப்படும் வேலை அதற்குரிய மதிப்புடன் இருப்பதை உறுதி செய்வதிலும் சரி பெருவெற்றி பெறுகின்றனர். தரமும் சிறப்பாக உள்ளது.\nஇதற்குக் காரணம், நன்கு ஓய்வெடுத்த உடலும், புத்துணர்வு பெற்ற உள்ளமும், அந்த இரண்டு நாள் விடுமுறையில் கிடைத்துவிடுகிறது. எனவே திறனும் தரமும் எதிர்பார்த்த அளவிற்கு அங்கு பெற முடிகிறது.\nஆனால், நமது நாட்டில் ஒரு பணியை முடிப்பதற்கான ஆட்கள் எண்ணிக்கைதான் இன்றளவும் பெரிதாக கவனிக்கப்படுகிறதே தவிர, திறனும், தரமும் கவனிக்கப்படுவதுமில்லை, பொருட்படுத்தப்படுவதுமில்லை. சில ஏற்றுமதி தொடர்பான பணிகளை மட்டும் விதிவிலக்காகக் கொள்ளலாம். மற்றபடி நமது பணி வாழ்க்கையில் திறனுக்கும், தரத்திற்கும் குறைவான இடமே உள்ளது. அதனை வற்புறுத்திப் பெற முடியாது. காரணம் இயந்திரத் தனமான ஒரு வேலைக் கட்டமைப்பை நாம் வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.\nஅரசுப் பணியானாலும் தனியார் பணியானாலும் திறனை, தரத்தை முக்கிய அம்சமாக மதிப்பிடப்படுவதில்லை. இதனால் குறித்த நேரத்தில் பணிகளும் முடிக்கப்படுவதில்லை. அதில் இருக்க வேண்டிய அளவிற்கு தரமும் இருப்பதில்லை. இதற்கெல்லாம் மிக அடிப்படையானது பணியில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் மன, உடல் நிலைதான்.\nவலிமையான, நலமான உடல், உற்சாகத்தின் ஊற்றாக மனம், திறம்பட வேலையை செய்து முடிப்பதற்கான பணியிட கட்டமைப்பு ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் இந்த ஆறு நாட்கள் கொண்ட வேலை வாரத்தை பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக - சட்டம் போட்டாவது - அகற்றிட வேண்டும்.\nஐந்து நாட்கள் கொண்ட வேலை வாரத்தை அறிமுகம் செய்ய வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்களாக இருந்தால் பணிக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்யும் நிலை மாறி, தங்களது கேளிக்கை, பொழுதுபோக்கு, வாங்கல், உறவினர்களை சந்தித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் ஒரு நெகிழ்ந்த உற்சாகமான ஒரு சூழல் நிலவும்.\nபணி வாழ்வில் நாம் கடைபிடிக்கும் இயந்திரத் தனம் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையானத் தேவை 5 நாள் கொண்ட வேலை வாரம்.\nமேலும் வாசிக்க... \"ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\n அங்க பார், அவுகளுக்கு என்னவேணும்னு கேப்பியா' - மளிகைக்கடை அண்ணாச்சி பாலுவைப் பார்த்து பொறிந்தார்.\n``இந்த வந்துட்டேங்க -'' என்றவாறே சிந்தனையைக் கலைத்து விட்டு பாலு அன்றைய வாடிக்கையாளர்களின் சாமான்களுக்கு கம்ப்யூட்டர் பில்லைப் போட எத்தனித்தான்.\nஆம். ஊரில் அப்படித்தான் அவன், சொல்ல��� வைத்திருந்தான். கணினி முன்தான் தனக்கு வேலை என்றும், தனக்காக 1 முதல் 10ஆம் தேதி வரை நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருப்பார்கள் என்று.\nஓஹோ, அப்படியா ராசா - என்றவாறு, மூக்கில் விரலை வைத்து தனது தாய், கேட்பதை பார்த்திருக்கிறான் பாலு.\nஎன்ன செய்வது, பி.எஸ்சி. கணினி அறிவியலில், பட்டத்தைப் பெறுவதற்கு இந்த ஆங்கிலம் - அந்நிய மொழியில் மட்டும் தேற வேண்டியுள்ளதே.\nமுதலாமாண்டில் ஃபெயில் ஆனது, பட்டப்படிப்பு 3 ஆண்டு முடித்து வெளியே வந்ததும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில், எப்படியும் வேலைபார்த்துக் கொண்டே அந்த பேப்பரை எழுதி பாஸ் செய்து விடலாம் என்ற நினைப்பில், ஊரில் வீட்டிற்கு அருகேயிருந்த நண்பர் மூலமாகக் கிடைத்த மளிகைக் கடை வேலையில் சேர்ந்து கொண்டான்.\nதங்குவதற்கு இடம், சாப்பாடு போட்டு ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறதே, இந்தப் பணத்தையாவது வீட்டிற்கு அப்படியே அனுப்பலாம் என்றெண்ணிய பாலு, சென்னைப் பட்டணம் வந்து ஓராண்டு ஓடி விட்டது.\nவாரத்திற்கு ஒருநாள் அண்ணாச்சி சினிமாவிற்காக தரும் 50 ரூபாயை பாலு, பிரவுசிங் சென்டருக்குப் போய் வேலைக்குப் பதிவு செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.\nஎப்படியும், இங்கிலீஷ் பேப்பர் (அரியர்) ரிசல்ட் ஓரிரு மாதத்தில் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம், தனி மனிதனுக்கு சிந்திக்கக் கூட சுதந்திரம் அளிக்க விரும்பாத, இந்த அண்ணாச்சியை என்று மனதில் நினைத்துக் கொண்டே அன்றிரவு தூங்கிப் போனான்.\nஅடுத்த நாள் ஊரில் இருந்து போன்.\n``ஹலோ, மினி டெமரிஸ்-ங்களா, மூலக்கரைப்பட்டில இருந்து பேசறோம். பாலுகிட்ட குடுங்க அண்ணாச்சி''.\n``எல, இந்தா பாலு, வேலைக்கு வந்தவுடனே போன், இந்தால பேசு. ஊரில இருந்து பேசறாக '' - அண்ணாச்சி.\nரிஸிவரை வாங்கிப் பேசிய பின் போனை வைத்தவன் முகத்தில் பேயறைந்தது போல் இருந்தது.\n``எல, என்னா, எதாவது சொல்லு'' - அண்ணாச்சி.\n`இல்ல, அண்ணாச்சி, அம்மாவ ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகளாம் - நான் உடனே போகணும்''\n``சரில, அதுக்கென்ன, இந்தா பணத்தைப் பிடி'' என்று கூறி ஐயாயிரம் ரூபாயை பாலுவிடம் கொடுத்து, ``போய்ட்டு வா,'' என்றார்.\nமேலும் வாசிக்க... \"கார்ப்பரேட் சுதந்திரம் (சிறுகதை)\"\nலேபிள்கள்: கோவில், செய்திகள், தமிழ்நாடு\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்\nவைகுண்ட ஏக��தசி ராபத்து நாட்களில் மட்டுமே பக்தர்கள் பார்வையிட திறக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், ஆண்டுமுழுவதும் பார்வையிடும் வகையில் நேற்று திறக்கப்பட்டது.வெளிநாட்டினர், பக்தர்கள் பார்வையிட வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் நேற்று முதல் திறக்கப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள கலை சிற்பங்கள், கட்டிட கலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகின்றனர்.\nஇங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் இதுவரை பார்த்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அப்போதும் மண்டபத்தின் உள்ளே உள்ளூர் பக்தர்கள்தான் அனுமதிக்கப்படுவர்.\nவெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த 10 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் ஆயிரம்கால் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.\nகடந்த மார்ச் மாதம் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல்வெளியில் உள்ள 3 நான்கு கால் மண்டபத்தின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்பங்களை பாதுகாக்க 6 அடி அகலம், 140 அடி நீளத்தில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டது.\nகடந்த வாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றியபோது, பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.\nஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கிரில்கேட், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் மண்டபத்தை பார்வையிட வசதியாக நேற்று அகற்றப்பட்டது. மொத்தம் 800 அடிநீள மண்டபத்தில் திருமாமணி மண்டபம் வரை 200 அடி உள்ளேசென்று அழகிய தூண்களை நேற்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.\nஇனி தினமும் மண்டபத்தை பார்வையிட பக்தர்கள், வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க... \"திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்\"\nலேபிள்கள்: ஆராய்ச்சி, இந்தியா, செய்திக��், பொது, மாமேதை\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும் - டாக்டர் அப்துல் கலாம்\nவிண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.\n1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்....\nபடித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\n1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.\n2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.\n3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.\n4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.\n5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.\nஇந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்\nநோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.\nஇஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,)அக்னி திட்டம் மற்றும் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிக்கும் புரா திட்டம் ஆகியன கனவுகளாக இருந்து லட்சியங்களாக மாறி நனவானவை.\n1.எவை��ெல்லாம் கனவு காண்பவைகளாக உள்ளனவோ அவையெல்லாம் லட்சியங்களாக மாறி பின்னர் செயல்திட்டங்களாக உருவெடுக்கின்றன.\n2.கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற உயர் அளவிலான சிந்தனை மிக அவசியம்.\n3.எல்லாதரப்பிலிருந்து அறிவை தேடிப் பெறுவது அவசியம்.\n4.கனவுகள் கைவரப் பெற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.\n5.தோல்விகள் ஏற்படும் போது அதை தனக்குரியதாக தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றி ஏற்படும் போது அதை தனது அணிக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.\nநமது விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். சந்திரயானை ஏவியது, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தியது, மூன் இம்பாக்ட் பிராப் எனும் சந்திரனில் மோதி ஆய்வு செய்யும் கலனை அனுப்பியது என்று பல்வேறு விஷயங்களில் இஸ்ரோ தனது திறமையை நிரூபித்துள்ளது.\nகுறுகிய காலத்தில் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பிற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளார்கள். இது பிற்காலத்தில் பூமி - சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.\nபூமிக்கும் செவ்வாய்க்கும் 5 கோடியே 50 லட்சம் முதல் 40 கோடி கி.மீ., வரை தூரம் உள்ளது. இது இரண்டு கோள்களும் தங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். கடந்த சில ஆண்டுக்கு முன் நான் கிரீஸ் சென்றிருந்தேன். அங்கிருந்த அக்ரபோலிஸ் நினைவிடத்தில் கிரீஸ் நகரத்தை சேர்ந்த மாணவர்களை சந்தித்தேன்.\nசாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் உருவான நாடு அது. பிளேட்டோ சொன்ன வரிகள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோருடைய ஒட்டுமொத்த மிகச்சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்’ என்று கூறினார்.\nஇதையே நம் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.\n‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nநோயில்லாத, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, உயர் உற்பத்தி செய்யக் கூடிய, இசைவான சூழலில் வாழக்கூடிய மற்றும் நல்ல பாதுகாப்பில் இருக்ககூடியதுதான் ஒரு நாடு என்று வள்ளுவர் கூறினார்.\nஇந்த எண்ணங்களுடன் கிரீஸ் மாணவர்களுக்கு நான் என்னுடைய வழக்கமான மாணவர்களுக்கான உறுதிமொழியை ஏற்க வைத்தேன�� அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.\nஅவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கூட, அந்த உறுதிமொழியை திரும்பக்கூறி மகிழ்ந்தனர். இந்த பூமியில் மிக உயரிய சக்தி என்பது, இளைஞர்களின் சக்திதான். இளைஞர்களின் சக்தியை சரியான பாதையில் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம்.\nஉங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...\n- டாக்டர் அப்துல் கலாம் -\nஇக்கட்டுரை இணைய தளத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்தது...\nமேலும் வாசிக்க... \"கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும் - டாக்டர் அப்துல் கலாம்\"\nலேபிள்கள்: ஆராய்ச்சி, கணிதம், குறிப்புகள், பொது\nமூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடமாக, லேசாக மின்சாரம் பாய்ச்சப்பட்டால் கணித அறிவு தூண்டப்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\n(பிள்ளைகளே, இதைப் படித்துவிட்டு நேரடியாக பிளக்கிலிருந்து மின்சாரத்தை தலையில் பாய்ச்சி விஷப் பரிசோதனை செய்ய வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள்).\nகணிதம் படிப்பதில் மந்தமாக இருக்கும் 15 மாணவர்களை (வயது 20 முதல் 21 வரை) குழுவாகத் தேர்வு செய்து, புதிய கணிதக் குறியீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடம் செல்லும் வகையில் லேசாக மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். பிறகு குறியீடுகளைக் கொண்டு விடை அளிக்குமாறு சில புதிர் கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தார்கள்.\nஅவர்கள் வெகு விரைவாகவும் சரியாகவும் அந்த கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார்கள்.அதே வேளையில் அந்தக் குழுவிலேயே மற்றொரு பகுதியினருக்கு மூளையின் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக மின்சாரம் செல்லுமாறு செலுத்தினார்கள். பிறகு அவர்களுக்கும் அதே கணக்குப் புதிர்களைக் கொடுத்தார்கள். அவர்களால் வேகமாகவோ துல்லியமாகவோ கணக்குப் போட முடியவில்லை.\nஅவர்களுடைய கணித ஆற்றல் 6 வயதுக் குழந்தைக்குச் சமமாகவே (குறைவாக) இருந்தது. அவர்களுக்கு ஸ்ட்ரூப் சோதனையும் நடத்தினார்கள்.அதாவது சிவப்பு என்ற வண்ணத்தை பச்சை மையில் எழுதிக் காட்டி வாசிக்கச் சொல்வார்கள். பெரிய மதிப்புள்ள எண்களை மிகச் சிறிய வடிவிலும் சிறிய மதிப்புள்ள எண்களை மிகப் பெரிய எழுத்துகளிலும் எழுதிக���காட்டி விடை கேட்பார்கள். (சுருக்கமாகச் சொன்னால் குழப்புவார்கள்).\nமின்சாரத்தை வலமிருந்து இடமாகச் செலுத்தியவர்களின் கணித ஆற்றல் 6 மாதங்களுக்கு அப்படியே நீடித்தது. (கேரண்டி அவ்வளவுதான் போலிருக்கிறது)இதிலிருந்து மூளை சிறப்பாக இயங்க மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.\nமூளையின் ஒரு பகுதி கணித அறிவுக்கு ஏற்றது, அதை சரியான வகையில் தூண்டிவிடலாம் என்பதே ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு தொடர்கிறது, அதுவரை வாய்ப்பாடுகளை ஒழுங்காகப் படித்து கணக்கு போட்டுக்கொண்டிருங்கள்.\nமேலும் வாசிக்க... \"கணக்குல புலியாகனுமா\nலேபிள்கள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nநல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக்கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..\nபின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.\nBackup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.\nநமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும்.\nஅப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...\nஇதில் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...\nஇந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா சாப்ட்வேர் நம்ம computer - இல் இன்ஸ்டால் ஆகும்..\nNinite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...\nமேலும் வாசிக்க... \"முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nலேபிள்கள்: தமிழ்நாடு, தீபாவளி, பெண்கள்\nதீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப��போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nசங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.\nதீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.\nநம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.\nதீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.\nஅகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.\nகங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.\nநாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.\nஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்\nமேலும் வாசிக்க... \"தீபாவளி என்பதிலேயே...\"\nஅட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\nநம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலையில் ரொம்ப சிம்பிளா இருக்காரு...\nஎப்படி நம்ம எந்திரன் ஹீரோ...\nமேலும் வாசிக்க... \"அட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\"\nலேபிள்கள்: இ மெயில், இந்தியா, தொழில் நுட்பம், பொது\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்\nவிஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.\nஅந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.\nவங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, \"உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்...\" என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.\nஇதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் \" பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்...\" என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.\nஅதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.\nஇத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.\nஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.\nகூடவே மிக முக்க��யமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே \"குளோஸ்\" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.\nபொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nமுதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.\nஉதாரணமாக Tata என்பதை \" Tata Group of Industries Limited\" என்றோ அல்லது \"Samsung Electronics India Ltd\" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.\nஅடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.\nஅடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் \"டுபாக்கூர்\" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).\nஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.\nமேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.\nஅத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.\nஉதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஎனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த���தால், உஷாராகிக் கொள்ளுங்கள் \nமேலும் வாசிக்க... \"வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nகல்வி முறையில் மாற்றம் தேவை\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS...\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு -...\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்க...\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண...\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nஅட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்\nமோடியை முறியடிக்க ஏன் மற்றொரு மோடியை எதிர்பார்க்கிறோம்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tharasu.com/2016/01/", "date_download": "2020-01-22T02:01:21Z", "digest": "sha1:2E7QNOQ67CHO5THZRKI474BLYDDE2VA6", "length": 72963, "nlines": 278, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: January 2016", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணை���த்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஆங்ரி பேர்ட் ரித்திகா + ஆக்ரோஷமான மாதவன் ஆகிய கலப்பு இரட்டையரைக் கொண்டு களமிறங்கி தமிழில் இதுவரை வெளிவந்த குத்துச்சண்டை படங்கள் அனைத்தையும்\n\"நாக்-அவுட்\" செய்து வெற்றி பாதையில் கம்பீரமாய் பயணம் செய்யும் படம் \"இறுதிச்சுற்று\".\nY not Studios, UTV motion pictures, மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்' ன் இணைத்தயாரிப்பில், சுதா கொங்க்ராவின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணனின் இசையில், மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சொர்க்கர், நாசர், ராதாரவி ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம்.\nவழக்கமான விளையாட்டு அரசியலால் தன் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போன ஏமாற்றத்தில் ஒரு ஆக்ரோஷ குத்துச்சண்டை வீரனாய் மாதவன். இந்த சூழ்நிலையில் தன் மனைவியும் பிரிந்து செல்ல, ஏமாற்றம், தோல்வி, விரக்தி என ஒட்டு மொத்த கலவையாய் முரட்டுதனமான கோச்'சாய் மாறுகிறார் மாதவன். மீண்டும் குத்துச்சண்டை அசோசியேசனின் அரசியலால் \"முடிந்தால் ஒரு சாம்பியனை உருவாக்கு...\" என்ற சவாலுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஜூனியர் கோச்சான நாசரால் கை காட்டப்படும் குப்பத்து பெண்���ான மும்தாஜ் சொர்க்கரை தேர்வு செய்து பயிற்சியை தொடங்குகிறார் மாதவன். அந்த சூழ்நிலையில் மும்தாஜ் சொர்க்கரின் தங்கை ரித்திகா சிங்'கின் விளையாட்டுத்தனம், கோபம், வெறி, வேகம் என அனைத்தையும் உற்று கவனிக்கும் மாதவன் ரித்திகா'வை பாக்ஸராக்கும் முயற்சியில் இறங்குகிறார். அக்காவை போல் பாக்ஸிங் ஆர்வம் இல்லாமல் மாதவன் தரும் பணத்திற்காக சம்மதிக்கிறார் ரித்திகா. இதனால் பொறாமை கொண்டு ரித்திகா'வை விளையாட விடாமல் இடையூறு செய்யும் வேலையில் இறங்குகிறார் மும்தாஜ். அதே வேளையில் மாதவனை வெற்றிபெறவிடக் கூடாது என அசோசியேஷனும் சூழ்ச்சிகள் பல செய்கிறது. இவற்றையெல்லாம் மீறி ரித்திகா சாம்பியன் பட்டம் வென்றாரா மாதவன் சாவலில் ஜெயித்தாரா\nஒரு சமயத்தில் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்த சாக்லேட் பாய் இப்படத்தில் \"மேடி\" வெர்ஷன் 2 'வாக உருமாறியிருக்கிறார். கலைந்த கேசம், இரும்பு உடல், முரட்டுத்தனம், கோபம், திமிர் என ஒட்டு மொத்த கலவையாய் நடிப்பிலும் வசனத்திலும் மிரள வைக்கிறார் மாதவன்.\nகுறும்புத்தனம், பிடிவாதம் என அறிமாகும் குப்பத்து பெண் ரித்திகா, க்ளைமேக்ஸில் சர்வதேச சாம்பியன் ஆகும் வரை பயணம் செய்யும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். இவர் உண்மையான குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் குத்துச்சண்டை காட்சிகளில் செயற்கைத்தனம் துளியளவும் தெரியவில்லை.\nமேலும் ஜூனியர் கோச்சாக வரும் நாசர், மாதவனுக்கு பக்கபலமாய் இருக்கும் ராதாரவி, மற்றும் காளி வெங்கட், மும்தாஜ் சொர்க்கர் என அனைவரின் நடிப்பும் முழுமை .\nஇயக்குனர் மணிரத்னம் அவர்களின் பட்டறை பெண் சுதா கொங்க்ரா. இரண்டரை ஆண்டுகளாய் பெண்கள் குத்துச்சண்டை சம்பந்தமான செய்திகளை சேகரித்து படத்தை பிரம்மாண்டமாய் கொடுத்திருப்பதிலேயே இவரது அனுபவ கல்வி தெரிகிறது. \"இப்படத்தில் வரும் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிட்டுவன அல்ல\" என போடாமல் \"உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது\" என ஸ்லைடு போட்டதற்கே இந்த ''பெண்மை\" ஒரு சல்யூட்.\nபெண்கள் குத்துச்சண்டை உலகில் நடக்கும் வழக்கமான விளையாட்டு அரசியல், அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் இயக்குனர் சுதா'விற்கு வெற்றி மகுடம் சூட்டலாம். விள���யாட்டு பின்னணி சினிமாவின் வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதிலும் ட்விஸ்ட் வைத்திருப்பது புதுவிதம். சந்தோஷ் நாராயணின் பின்னனி இசை படத்திற்கு பலம். ஆனால் பாடல்கள் எங்கோ கேட்ட ரகம்.\nமொத்தத்தில் இந்த சினிமா விளையாட்டில் இப் படக்குழுவினரின் கைகளை உயர்த்தி அறிவிக்கலாம் \"தி வின்னர் இஸ் இறுதிச் சுற்று..\" என்று.\nவழக்கமான விளையாட்டு அரசியலால் தன் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போன ஏமாற்றத்தில் ஒரு ஆக்ரோஷ குத்துச்சண்டை வீரனாய் மாதவன். இந்த சூழ்நிலையில் தன் மனைவியும் பிரிந்து செல்ல, ஏமாற்றம், தோல்வி, விரக்தி என ஒட்டு மொத்த கலவையாய் முரட்டுதனமான கோச்'சாய் மாறுகிறார் மாதவன். மீண்டும் குத்துச்சண்டை அசோசியேசனின் அரசியலால் \"முடிந்தால் ஒரு சாம்பியனை உருவாக்கு...\" என்ற சவாலுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஜூனியர் கோச்சான நாசரால் கை காட்டப்படும் குப்பத்து பெண்ணான மும்தாஜ் சொர்க்கரை தேர்வு செய்து பயிற்சியை தொடங்குகிறார் மாதவன். அந்த சூழ்நிலையில் மும்தாஜ் சொர்க்கரின் தங்கை ரித்திகா சிங்'கின் விளையாட்டுத்தனம், கோபம், வெறி, வேகம் என அனைத்தையும் உற்று கவனிக்கும் மாதவன் ரித்திகா'வை பாக்ஸராக்கும் முயற்சியில் இறங்குகிறார். அக்காவை போல் பாக்ஸிங் ஆர்வம் இல்லாமல் மாதவன் தரும் பணத்திற்காக சம்மதிக்கிறார் ரித்திகா. இதனால் பொறாமை கொண்டு ரித்திகா'வை விளையாட விடாமல் இடையூறு செய்யும் வேலையில் இறங்குகிறார் மும்தாஜ். அதே வேளையில் மாதவனை வெற்றிபெறவிடக் கூடாது என அசோசியேஷனும் சூழ்ச்சிகள் பல செய்கிறது. இவற்றையெல்லாம் மீறி ரித்திகா சாம்பியன் பட்டம் வென்றாரா மாதவன் சாவலில் ஜெயித்தாரா\nஒரு சமயத்தில் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்த சாக்லேட் பாய் இப்படத்தில் \"மேடி\" வெர்ஷன் 2 'வாக உருமாறியிருக்கிறார். கலைந்த கேசம், இரும்பு உடல், முரட்டுத்தனம், கோபம், திமிர் என ஒட்டு மொத்த கலவையாய் நடிப்பிலும் வசனத்திலும் மிரள வைக்கிறார் மாதவன்.\nகுறும்புத்தனம், பிடிவாதம் என அறிமாகும் குப்பத்து பெண் ரித்திகா, க்ளைமேக்ஸில் சர்வதேச சாம்பியன் ஆகும் வரை பயணம் செய்யும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். இவர் உண்மையான குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் குத்துச்���ண்டை காட்சிகளில் செயற்கைத்தனம் துளியளவும் தெரியவில்லை.\nY not Studios, UTV motion pictures, மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்' ன் இணைத்தயாரிப்பில், சுதா கொங்க்ராவின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணனின் இசையில், மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சொர்க்கர், நாசர், ராதாரவி ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம்.\nஆங்ரி பேர்ட் ரித்திகா + ஆக்ரோஷமான மாதவன் ஆகிய கலப்பு இரட்டையரைக் கொண்டு களமிறங்கி தமிழில் இதுவரை வெளிவந்த குத்துச்சண்டை படங்கள் அனைத்தையும்\n\"நாக்-அவுட்\" செய்து வெற்றி பாதையில் கம்பீரமாய் பயணம் செய்யும் படம் \"இறுதிச்சுற்று\".\nமேலும் ஜூனியர் கோச்சாக வரும் நாசர், மாதவனுக்கு பக்கபலமாய் இருக்கும் ராதாரவி, மற்றும் காளி வெங்கட், மும்தாஜ் சொர்க்கர் என அனைவரின் நடிப்பும் முழுமை .\nஇயக்குனர் மணிரத்னம் அவர்களின் பட்டறை பெண் சுதா கொங்க்ரா. இரண்டரை ஆண்டுகளாய் பெண்கள் குத்துச்சண்டை சம்பந்தமான செய்திகளை சேகரித்து படத்தை பிரம்மாண்டமாய் கொடுத்திருப்பதிலேயே இவரது அனுபவ கல்வி தெரிகிறது. \"இப்படத்தில் வரும் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிட்டுவன அல்ல\" என போடாமல் \"உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது\" என ஸ்லைடு போட்டதற்கே இந்த ''பெண்மை\" ஒரு சல்யூட்.\nபெண்கள் குத்துச்சண்டை உலகில் நடக்கும் வழக்கமான விளையாட்டு அரசியல், அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் இயக்குனர் சுதா'விற்கு வெற்றி மகுடம் சூட்டலாம். விளையாட்டு பின்னணி சினிமாவின் வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதிலும் ட்விஸ்ட் வைத்திருப்பது புதுவிதம். சந்தோஷ் நாராயணின் பின்னனி இசை படத்திற்கு பலம். ஆனால் பாடல்கள் எங்கோ கேட்ட ரகம்.\nமொத்தத்தில் இந்த சினிமா விளையாட்டில் இப் படக்குழுவினரின் கைகளை உயர்த்தி அறிவிக்கலாம் \"தி வின்னர் இஸ் இறுதிச் சுற்று..\" என்று.\nபக்கத்து வீட்டு பாகிஸ்தானின் பழைய பஞ்சாயத்தை பார்த்து பழகிய நமக்கு, எதிர் வீடான சீனாவுடனான புது பஞ்சாயத்தை காட்டும் கற்பனைதான் \"மூன்றாம் உலகப்போர்\".\nஆர்ட்டின் ஃப்ரேம்ஸ் மற்றும் TRS ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுகன் கார்த்தி இயக்கத்தில், நாயகன் சுனில் குமார், நாயகி அகிலா கிஷோர் நடித்து, வேத் ஷங்கர் இசை மற்றும் தேவா ஒளிப���ிவில் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். வரும் 2025ல் வரப்போகும் மூன்றாம் உலகப்போர் இந்தியா - சீனாவிற்கும் தான் வரும் என்ற கற்பனை கலந்த கலவைதான் இந்த திரைப்படம். .\nஇந்திய ராணுவத்தில் மேஜரான கதாநாயகன் சுனில் குமார், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வர கதாநாயகி அகிலா கிஷோரை திருமணம் செய்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்து மீண்டும் பணிக்கு செல்கிறார் சுனில் . அதே நேரத்தில் சீன ராணுவ தளபதி வில்சன், இந்தியாவில் நாசவேலை செய்து நிலைகுலைய வைக்க தனது மகனோடு 100 சீன வீரர்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் அனைவரையும் கண்கானிக்க ஒவ்வொருவரின் உடம்பிலும் கம்யூட்டர் சிப் ஒன்றை பொருத்தி அனுப்புகிறார்கள். ஆனால் திடீரென அவர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மேஜர் சுனில் & கோ'வை சிறைபிடிக்கிறார் வில்லன் வில்சன்.\nதான் அனுப்பிய 100 வீரர்களின் நிலை என்ன என்பதை அறிய சிறைபிடிக்கப்பட்ட மேஜர் சுனில் மற்றும் மற்ற வீரர்களை கொடுமைபடுத்தும் வில்சன், கதாநாயகனைத் தவிர அனைவரையும் கொன்றுவிடுகிறார். பின் இந்தியாவில் ஊடுறுவிய 100 சீன வீரர்களின் நிலை என்ன சீன ராணுவத்திடம் சிக்கிய இந்திய மேஜர் சுனில் தப்பித்தாரா சீன ராணுவத்திடம் சிக்கிய இந்திய மேஜர் சுனில் தப்பித்தாரா இல்லையா\nநாயகன் சுனில் ராணுவ தளபதிக்குரிய மிடுக்குடன் அழகாக நடித்திருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் தெளிவற்ற நிலைதான். படத்தில் இவருக்கென ஒரு நாயகி இருந்தாலும் இவர்கள் இருவருக்குமான காட்சிகள் மிக குறைவு .\nநாயகி அகிலா கிஷோர் சில காட்சிகளே தோன்றினாலும் மனதில் பதியும் கதாபாத்திரம். வில்லன் வில்சன் சீன தளபதியாக வந்து மிரட்டுகிறார். படத்தில் இவரும் நாயகனும் பேசிக் கொள்ளும் வசனங்கள் இந்தியர் ஒவ்வொருவரின் குருதியை அனலாக்கும் ரகம். 2025ல் நடக்கும் போர் என்றாலும் காட்சிகளில் அதற்க்குன்டான தொழில்நுட்பமும், தெளிவும் இல்லாதது மிகப்பெரும் குறை. ஃகிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் வீடியோ கேம் போன்றே தோன்றுகிறது. வேத் சங்கரின் இசை இறைச்சலைத் தருகிறது. பின்னணியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு அனுபவ குறைவு. ஆனால் படத்தின் மிகப்பெரும் பலம் \"��சனம்\".\nமொத்தத்தில் \"மூன்றாம் உலகப்போர் - 2025ம் ஆண்டின் நியூ வெர்ஸன் வீடியோ கேம்\".\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்தனம், உதயநிதியின் ஆக்ஷன் அவதாரம் என புதிய கலவையுடன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் \"கெத்து\".\nஸ்னிப்பர் கொலைகாரனாக வரும் விக்ராந்த். ஒரு விஞ்ஞானியை கொலை செய்வதற்காக குமுளி செல்கிறார். அங்கே நூலகம் நடத்தி வருபவர் உதயநிதி. ஒரு சூழலில் செய்தி வாசிப்பாளாராக முயற்சிக்கும் எமி ஜாக்சனுக்கும், நூலகம் நடத்தும் உதயநிதிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எமிக்கு உதயநிதி மேல் காதல் ஏற்படுகிறது, ஆனால் உதயநிதி பிடி கொடுக்காமல் இருப்பதும், இவர்கள் இருவரின் காதல் காட்சிகளும் படத்திற்கு வேகத்தடையே.\nகாதல், காமெடி என தொடர்ந்து ஒரே வண்டியில் உலா வந்த உதயநிதிக்கு ஆக்ஷன் அவதாரம் அம்சமாக அமைந்திருக்கிறது. சத்யராஜ் வழக்கம் போல் தன் கதாபாத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்திருப்பது படத்திற்கு பலம்.\nஉதயநிதியின் அப்பாவாக வரும் சத்யராஜ் இப்படத்தில் பி.டி. மாஸ்டராக நடித்திருக்கிறார். இவர் பி.டி. மாஸ்டராக பணிபுரியும் பள்ளியின் அருகில் ஒரு மதுக்கடையும், பாரும் நடத்தி வருகிறார் மைம் கோபி. இவரின் மதுக்கடையால் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட கடையை மூட வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கிறார் சத்யராஜ். இதையறிந்த மைம் கோபி, சத்யராஜை பிடித்து தன் கடையில் வைத்து பூட்ட, அதுவரை சாதுவாக இருந்த உதயநிதி உக்கிர தாண்டவமாய் மாறி தன் தந்தையை காப்பாற்றுகிறார். ஆனால் மறுநாள் மைம் கோபி இறந்து கிடக்க. அந்த இடத்தில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க, போலீஸ் சத்யராஜை கைது செய்கிறது. பின் சத்யராஜின் நிலை என்ன உதயநிதி தன் தந்தையை காப்பாற்றினாரா உதயநிதி தன் தந்தையை காப்பாற்றினாரா இல்லையா\nஎமி ஜாக்சன் வழக்கமான காதலியாக வந்து போகிறார். படத்தின் ஹைலைட் கதாபாத்திரம் விக்ராந்த். கதாநாயகனைவிட முக்கிய கதாபாத்திரம் இவருடையது. படத்தில் இவருக்கு வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், இவரின் ஆக்ரோஷ கண்கள் ஆயிரம் வசனங்களை அசாதாரணமாக கூறி செல்வது பிரம்மாண்டம். படத்திற்கு மிகப்பெரும் பலமும் இவரே.\nஇயக்குனர் திருக்குமரன் கதை, களம் என அனைத்தையும் அழகாக படத்தை அமைத்திருக்கிறார். கதைக்கு முக்கியம் என்றால் வில்லனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பும் காட்சிகள் படத்தின் மைனஸ். ஹாரிஷ் ஜெயராஜ் பாடல்கள் நன்றாக இருந்தாலும், அரைத்த மாவை அரைத்தது போல் ஒரு ஐயம் தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசை ரசிகர்களுக்கு இரைச்சலையும், எரிச்சலையும் தருவது படத்தின் மைனஸ் என்று கூறலாம்.சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து, காட்சிகள் அனைத்தும் படத்திற்கு வலு சேர்க்கிறது.\nமொத்தத்தில் \"கெத்து\" வெத்தாகாது என நம்பலாம்.\nகம்பெனி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், B ஸ்டுடியோஸ் வழங்கும் , பாலா'வின் \"தாரை தப்பட்டை\"\nசேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என ஆக்ரோஷ பட வரிசைகளில் தனது சிஷ்யன் சசிகுமாரையும், வரலஷ்மியையும் வைத்து ஆரவாரமாக களமிறங்கியிருக்கிறார் பாலா. பாலாவின் படம் என்பதை மீறி இசைஞானி இளையராஜா'வின் 1000மாவது என்கிற பரபரப்பில் களம் கண்ட இப்படம் பட்டையை கிளப்பியதா இல்லையா\nகிராமத்திய கலைஞன் என்கிற புலவர் சாமியின் மகன் சசிக்குமார், தந்தையிடம் அனைத்து கலைகளையும் கற்றிருந்த சசிக்குமாரும் அவர் நடத்தும் இசைக்குழுவும் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், அந்தமானில் கச்சேரி நடத்த ஒரு வாய்ப்பு வருகிறது.\nசசிகுமார், வரலஷ்மி மற்றும் அவரது குழுவினர் அந்தமான் செல்கின்றனர். சென்ற இடத்தில் கச்சேரிக்கு அழைத்து வந்தவர் வரலஷ்மியை தவறாக அணுக பிரச்சனை வருகிறது,வரலஷ்மி அவர்களை அடித்து உதைக்க, கோபத்தில் கச்சேரிக்கு அழைத்து வந்தவர் சசிகுமார் மற்றும் குருவினரின் கப்பல் டிக்கெட்டை கிழிக்க, பின் கஷ்டப்பட்டு பணம் திரட்டி ஊர் வந்து சேர்கின்றனர்.\nஇந்நிலையில் வரலஷ்மியின் ஆட்டத்தை பார்த்து அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு வரலஷ்மியின் அம்மாவிடம் கேட்கும் ஆர்.கே.சுரேஷ், தான் கலெக்டரின் டிரைவர் என்றும் தனக்கு வரலஷ்மியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்க, வரலஷ்மியின் அம்மாவும் சசிகுமாரிடம் பேசி வரலஷ்மிக்கும் ஆர்.கே.சுரேஷிற்கும் திருமணம் செய்து வைக்கிறார்.முதலிரவு அன்று ஆர்.கே.சுரேஷின் சுயரூபம் தெரிய வரலஷ்மியின் நிலை என்னவானது சசிகுமார் வரலஷ்மியை காப்பாற்றின���ரா\nஎல்லா படங்களிலும் நட்பை மட்டுமே தோழில் சுமந்து வந்த சசிகுமார் முதன் முறையாக \"தப்பை\" தோழில் மாட்டி, தாறுமாறாக அடித்தும், நடித்தும் நொறுக்கியிருக்கிறார். வரலஷ்மி மீது காதலை வைத்து வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் சூழலிலும், தந்தையிடம் காட்டும் கோபம், அவர் இறந்த பின் காட்டும் அன்பு, வரலக்ஷ்மியை இன்னொருவருக்கு கல்யாணம் செய்து வைக்கும் பொழுது வரும் கண்ணீர் என ஒட்டு மொத்த நடிப்பையும் கொட்டிவிட்டார்.\nவரலஷ்மி சசிகுமாரிடம் மாமா மாமா என உருகுவதும், மாமனாருடன் உட்காந்து தண்ணி அடிப்பதும், என ஒரு ரெளடி தோரணையில் வரும் இவர் தன் நடிப்பால் முதல் பாதியில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டார். குறிப்பாக இசைஞானியின் கிராமிய இசைக்கு ஈடுகொடுத்து ஆடும் இவரின் ஆட்டம் இனி எந்த நடிகையாலும் இயலாத காரியம். முதல் பாதியில் மரண ஆட்டம் போட்ட வரலஷ்மி பின்பாதியில் காணாமல் போனது படத்திற்கு பலவீனம்.\nஇசைஞானியின் கிராமத்து இசை பசிக்கு சரியான தீனி இப்படம் . பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல், \" அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை கிழிந்து தொங்க வேண்டாமா..\" என்ற வடிவேலுவின் பிரபல வசனத்திற்கு ஏற்றாற்போல் உண்மையிலேயே கிழித்து தொங்க விட்டிருக்கிறார் இசைஞானி.செழியனின் ஒளிப்பதிவில், ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பும் பிரமாதம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி ஒரிஜினல் பாலா'வை நம் கண் முன் நிறுத்தும். கற்பனைக்கு எட்டியதை தத்ரூபமாக காட்சி படுத்தும் கருணையற்றவர் இயக்குனர் பாலா என்பதற்கு இந்த க்ளைமாக்ஸும் சாட்சி.\nமொத்தத்தில் \"தாரை தப்பட்டை\" இசைஞானியின் இசைக்காகவும்,\nஇறுதிச்சுற்று இசை வெளியீட்டு விழா\nY Not ஸ்டுடியோஸ் - சசிகாந்த், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் - சி.வி.குமார், UTV மோஸன் பிக்சர்ஸ், ராஜ்குமார் ஹிராணி மற்றும் மாதவன் ஆகியோரின் இணை தயாரிப்பில், பெண் இயக்குனர் சுதா கோங்கரா'வின் இயக்கத்தில், நடிகர் மாதவன், நாசர், ராதாரவி, காளி வெங்கட், நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சார்கர் ஆகியோரின் நடிப்பில், சந்தோஷ் நாராயணனின் இசையில் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கும் படம் \"இறுதிச்சுற்று\". ஒரு குத்துச்சண்டை வீராங்கணையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் இசைத்தகடு வெ��ியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸ்-ல் நடைபெற்றது.\nவிழாவில் பங்கேற்று பேசிய அனைவரும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு, படத்தின் முக்கிய அம்சங்கள், கதை, படம் எடுக்கப்பட்ட சூழ்நிலைகள் என அனைத்தையும் விளக்கமாக கூறினர்.. இப்படத்திற்கு பாடல் இயற்றிய பாடலாசிரியர்கள் பேசும் பொழுது, பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், எங்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர். மேலும் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான C.V.குமார், படத்தின் கதையக் கேட்டதும், மற்றொரு தயாரிப்பாளரான சசிகாந்திடம் கலந்தாலோசித்து தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் தயாரித்து வெளியிட முடிவு செய்து ராஜ்குமார் ஹிராணியுடன் கைகோர்த்ததாகவும், எங்களுடன் முழு ஒத்துழைப்பு தந்த ஹிராணிக்கும், இயக்குனர் சுதா, மற்றும் நடிகர் மாதவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் படமும் பாடலும் சிறப்பாக வந்திருப்பதுடன் படம் இருமொழியிலும் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் கூறினார்.\nஅடுத்ததாக பேசிய இப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரில் ஒருவரான மாதவன், நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கும் தான் இப்படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கு பயிற்சியாளராக நடித்திருப்பதாகவும் படம் பிரமாதமாக அமைந்திருப்பதாகவும், மேலும் இயக்குனர் சுதா, தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர், நடிகைகள் ரித்திகா, மும்தாஜ் மற்றும் அனைத்து தமிழ் ரசிக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nதொடர்ந்து விழாவில் பங்கேற்று பேசிய நடிகைகள் ரித்திகா, மும்தாஜ், இயக்குனர் என அனைவரும் படத்தில் தங்களோடு இணைந்து பணியாற்றியவர்களுக்கும், படம் சிறப்பாக அமைய உறுதுணையாய் இருந்த அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறி அமர்ந்தனர். படத்தின் இயக்குனர் சுதா'விடம் படம் தாமதமாக எடுத்ததற்கான காரணம் என்னவென்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர், படம் 2014ல் எடுக்கப்பட்டது, பின் சில காட்சிகள், மற்றும் சில காரணங்களால் தாமதமாக எடுக்கப்பட்டது என்���ு கூறினார். மற்றொரு கேள்விக்கு படம் முழுக்க முழுக்க தமிழில் உருவானது என்றும் சென்னையிலேயே படம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.\nமாதவனிடம் தன் கதாபாத்திரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகவும், அதுவும் பொறுக்கி போன்ற கதாபாத்திரம் என்றும், தான் பயிற்றுவிக்கும் குத்துச்சண்டை வீராங்கனையே தன்னை காதலிப்பது, அதற்கான காரணம் எனவும், விளையாட்டைப் பற்றி வந்த மற்ற படங்களைப் போலல்லாமல் இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகைண்ட்டோஸ்கோப் ப்ரொடக்ஸன்ஸ் - டாக்டர் எஸ்.செல்வமுத்து மற்றும் மஞ்சுநாத் தயாரிப்பில், R.P.ரவி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் \"தற்காப்பு \". நடிகர் சக்தி வாசு, ஆதித், மற்றும் சுவராஜ் கதாநாயகன்களாகவும், வைசாலி தீபக் மற்றும் அமிதா ஆகிய இருவர் கதாநாயகிகளாகவும், மேலும் சமுத்திரக்கனி, ரியாஷ் கான் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கும் சக்தி, தன் உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்யும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெலிஸ்ட் போலீஸ் அதிகாரி. இந்நிலையில் தன் உயரதிகாரிகளின் உத்தரவுக்கிணங்கி ரியாஷ்கானை போலி என்கவுன்ட்டர் செய்கிறார்.\nபின் இந்த போலி என்கவுன்ட்டர் வழக்கு மனித உரிமை கழகத்திடம் சிக்க, அதன் அதிகாரியான சமுத்திரக்கனி இது சம்பந்தமாக சக்தி உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகளை விசாரித்து இது போலி என்கவுன்ட்டர் என்பதை உறுதி செய்கிறார்.\nஆனால் தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் தவிக்கும் சமுத்திரகனி சக்தியிடம், உங்கள் உயர் அதிகாரிகள் சிலர் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களின் தூண்டுதலின் பெயரில் உங்களை ஒரு கூலிப்படையாகப் பயன்படுத்தி இந்த என்கவுன்ட்டர்களையெல்லாம் செய்ய வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.\nஇதையறிந்த காவல்துறை அதிகாரிகள், எங்கே தங்களுக்கு எதிராக சக்தி கோர்ட்டில் சாட்சி சொல்லிவிடுவானோ என எண்ணி, சக்தியை குற்றவாளியாக்கி என்கவுன்ட்டர் செய்ய முடிவு செய்கிறார்கள். பின் இந்த என்கவுன்ட்டரிலிருந்து சக்தி தப்பித்தாரா இல்லையா\nநீண்ட இடைவெளிக்க��ப் பிறகு நடிக்கும் சக்திக்கு மிடுக்கான போலீஸ் கதாபாத்திரம் ஓரளவிற்க்கே பொருந்தியிருக்கிறது. இவரின் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.\nஆனால் படத்தில் இவருக்கென ஒரு ஜோடியில்லை என்பது ஏமாற்றமே.\nமனித உரிமைக் கழக அதிகாரியாக வரும் சமுத்திரகனி வழக்கம்போல் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன் நடிப்பாலும், வசனத்தாலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.\nஇவர்களைத் தவிர வரும் ஆதித், சுவராஜ், வைசாலிதீபக், மற்றும் அமிதா ஆகிய நால்வரும் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்திருந்தாலும் என்கவுன்ட்டர் சம்பந்தப்பட்ட இந்த ஆக்ஷன் படத்தில் இவர்களுக்கான காதலும், காட்சிகளும் புகுத்தப்பட்டிருப்பது படத்தின் வேகத்தை குறைத்திருக்கிறது.\nபெரும் செல்வந்தர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும், என்கவுன்ட்டர் மூலம் பல நிரபராதிகள் கொல்லப்படுவதையும், பல குற்றவாளிகள் தப்பிப்பதையும் மிக அழுத்தமாக பதித்திருக்கும் இயக்குனரின் துணிச்சலுக்கு ஒரு சல்யூட்.\nஆனால் ஒரு கணமானகதை காட்சிபடுத்தப்பட்ட விதத்திலே ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்குமா என்பது சந்தேகமே. பைசல் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் ரசிக்கும் விதம் அமைந்திருக்கிறது. ஜோன்ஸ்ஆன்ந்த்'ன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் \"தற்காப்பு\" தன் வெற்றியை சில நாட்களுக்கே தற்காத்துக் கொள்ளும்.\nஅழகு குட்டி செல்லம் விமர்சனம்\n\"நீயா நானா\" இயக்குனர் அந்தோணி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் (2016) புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வரும் படம் \"அழகு குட்டிச் செல்லம்\". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், மெட்ராஸ் ரித்விகா, கல்லூரி அகில், ஜான் விஜய், தேஜஸ்வினி, வினோதினி, கருணாஸின் மகன் கேய்ன், யாழினி, கிரிஷா, போன்ற பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.\nவெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியுடன் இயங்கும் 150 வருட பழமைவாய்ந்த ஒரு பள்ளியை கதைக்களமாகவும், அந்த பள்ளியில் நடத்தப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவினை மையப்படுத்தியும்,\nகதையை புதுவிதமாக நகர்த்தி செல்லும் இயக்குனரின் நேர்த்திக்குப் பாராட்டுக்கள்.\nஅப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் இந்த வருட கிறிஸ்துமஸ் விழா நாடகத்தை தாங்கள் நடத்த அனுமதி அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்க, அதற்கு நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் புதுவிதமாக இயேசு பிறப்பது போன்று ஒரு குழந்தையை வைத்து தத்ரூபமாக நடத்திக்காட்டுவோம் என பிடிவாதம் பிடிக்க இறுதியில் பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொள்கிறது. பின் இயேசுவாக நடிக்க வைக்க குழந்தையை ஏற்பாடு செய்யும்பொழுது ஏற்படும் பிரச்சனைகள் மீதி கதை.\nநாடகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களில் ஒரு மாணவியின் அக்கா திருமணமாகி கணவனை பிரிந்திருக்க அவரின் குழந்தையை நடிக்க வைக்கலாம் என முயற்சி செய்கையில் அந்த மாணவியின் அக்கா தன் கணவனோடு சென்றுவிடுகிறார். அதேவேளையில் மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவான ஆட்டோ ஓட்டுனராக வரும் கருணாஸ் நான்காவதாக தனக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பொழுது அதுவும் பெண்ணாக பிறக்க மணமுடைந்து வீடு திரும்புகிறார். அவரின் மனைவியோ அந்த குழந்தையை கூவத்தின் அருகில் விட்டுவிட்டு கணவரிடம் குழந்தை இறந்துவிட்டது என்று கூற பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி உண்மையை கூறுகிறார். பின் கருணாஸ் காணாமல் போன குழந்தையை தேடி அலைவது ஒரு புறம் இருக்க, அந்த மாணவர்களில் ஒருவனான மாணவனின் சித்தப்பாவாக கனடா நாட்டிலிருந்து வந்திருக்கும் கல்லூரி அகில் மற்றும் அவரின் மனைவி ரித்விகா ஒரு தீவிரவாத தாக்குதலில் தன் குழந்தையை இழந்து மனமுடைந்து காணப்படுவது ஒரு புறம்.\nசெஸ் விளையாட்டு வீராங்கனையான கிரிஷா தன் சக வீரருடன் பழகியதில் கற்படைந்து பின் அவரால் ஏமாற்றப்படுகிறார். அந்த வேளையில் ஒரு செஸ் போட்டி தொடர் ஒன்று நடக்க கிரிஷாவும் தனக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் தன்னை ஏமாற்றிய காதலனை இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெறுகிறார்.\nபின் ஒரு அனாதை ஆசிரமத்தில் படிக்கும் அப்பள்ளி மாணவன் மூலம் தன் ஆசிரமத்திற்கு புதிதாக வந்திருக்கும் குழந்தையை நாடகத்தில் நடிக்க கேட்க அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் தம்பி ராமையா மறுக்கிறார். இறுதியில் அந்த குழந்தையை கடத்தி வந்து நடிக்க வைக்கிறார்கள். இறுதியில் கருணாஸின் குழந்தை கிடைத்ததா அகில் மற்றும் ரித்விகா ஏமாற்றம் தீர்ந்ததா. அகில் மற்றும் ரித்விகா ஏமாற்றம் தீர்ந்ததா. செஸ் போட்டியில் வென்ற கிரிஷாவின் நிலை என்ன செஸ் போட்டியில் வென்ற கிரிஷாவின் நிலை என்ன என்பது மீதி கதை. இப்படி ஒரு கதையை இன்னாரு கதையுடன் தொடர்புபடுத்தி காட்சிக்கு காட்சி தொய்வில்லாமல் படமாக்கியிருப்பது புதுமை + அருமை.\nஇப்படத்தின் அனைவரது கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்களும் தங்களின் கதாபாத்திரத்திற்கான உழைப்பை நூறு சதவிகிதம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்களின் நடிப்பு அனைவரையும் கவரும். கருணாஸ் இப்படத்தில் அவரின் வசனம் முதிர்ச்சி பெற்றுள்ளதுடன் அவரின் நடிப்பும் பிரமாதம்.\nதம்பி ராமையா, அகில், ரித்விகா என அனைவரின் நடிப்பும் அருமை. ஓப்பனிங் சாங் இல்லாமல், குத்துப் பாட்டு இல்லாமல் ஒரு குடும்ப படம், குழந்தைகள் படம் தந்த இயக்குனர் சார்லஸிற்கு மீண்டும் ஒரு நன்றி கலந்த பாராட்டுக்கள். மொத்தத்தில் \"அழகு குட்டிச் செல்லம் - படம் பார்க்கும் அனைவருக்கும் செல்லம்...\"\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\nஇலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர் கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினை...\nநிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்\nராஜீவைக் கொன்றவர்களை தூக்கில் போடுங்கள்..ஆனால் இவர்கள் நிரபராதிகள்..... நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்..வழக்கில் தவறான முறையில் தீர்ப்ப...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இய��்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஅழகு குட்டி செல்லம் விமர்சனம்\nஇறுதிச்சுற்று இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/poems-link/338-cynthia-ritheesh-kavithaigal/12833-kavithai-kavithaiyum-kathaigalum-cynthia-rithish", "date_download": "2020-01-22T03:33:44Z", "digest": "sha1:B5BVWFRZ32P3UGMGI4GJQNAQPRMVS6YZ", "length": 14808, "nlines": 311, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nCategory: சிந்தியா ரித்தீஷ் கவிதைகள்\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் - 5.0 out of 5 based on 1 vote\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nரசிக்க வந்த பக்கம் இது.....\nஎன் கண் மொய்க்கும் இடம்\nஇவ் வார்த்தைகளும் போதுமா என\nஆனாலும் என் மனதின் ஆசையிது\nசிறிதோ பெரிதோ யாரோ எவரோ\nபேரும் ஊரும் எது எனவும்\nசிலவேளை சிரிப்பாள் சிலவேளை முறைப்பாள்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - கண்ணீர் நதியாய் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - நினைவுகள்... - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - இவளிடையே விழுந்தால்... - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - சிந்தை இன்று - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\n+1 # RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — சந்யோகிதா 2019-01-22 01:53\nஉண்மையான வார்த்தைகள் கவிதையின் வடிவில்.. மிக்க நன்றி ஜி மற்றும் மன்னிக்கவும் . . இக்கவிதையின் கருத்துக்கள் மூலம் நானும் என் உளமார்ந்த நன்றியை ஆதர்வ்ஜோ அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..\nஉண்மையான வார்த்தைகள் கவிதையின் வடிவில்.. மிக்க நன்றி ஜி மற்று���் மன்னிக்கவும் . . இக்கவிதையின் கருத்துக்கள் மூலம் நானும் என் உளமார்ந்த நன்றியை ஆதர்வ்ஜோ அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..\n+1 # RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — AdharvJo 2019-01-21 12:52\n# RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — Kamsena .T 2019-01-22 04:01\n+1 # RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — Prama 2019-01-21 12:50\n ஒரு எழுத்தாளராக இந்த கவிதை எழுதிய தங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ....எழுதிய ஒவ்வொரு வரியின் உண்மை அழகாய் மிளிர்கிறது ..வாழ்த்துக்கள் ...\n# RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — Kamsena .T 2019-01-22 04:01\n ஒரு எழுத்தாளராக இந்த கவிதை எழுதிய தங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ....எழுதிய ஒவ்வொரு வரியின் உண்மை அழகாய் மிளிர்கிறது ..வாழ்த்துக்கள் ...\n+1 # RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — RaVai 2019-01-21 08:56\n+1 # RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — AdharvJo 2019-01-21 12:56\n+1 # RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — RaVai 2019-01-21 16:23\n# RE: கவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ் — Kamsena .T 2019-01-22 04:03\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story\nவீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 24 - சுபஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]\nஉலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்\nTamil Jokes 2020 - டேய் நான் உன் கிட்ட என்ன எழுத சொன்னேன்\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalyanamam-kalyanam-song-lyrics/", "date_download": "2020-01-22T02:04:51Z", "digest": "sha1:FY35SUPE34WI4QZIOY2BEVOQKWKFP6PT", "length": 7595, "nlines": 216, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalyanamam Kalyanam Song Lyrics", "raw_content": "\nபாடகா் : அந்தோணி தாசன்\nஇசையமைப்பாளா் : சந்தோஷ் நா��ாயணன்\nஆண் : காதல் கண்மணியே\nஆண் : ஒன்னா சிரிச்சு\nஆண் : காதல் கண்மணியே\nஆண் : கூரச் சேல மடிச்சு\nஆண் : கெட்டி மேளம் காது\nஊரு முன்னால அவள காதலிச்சவன்\nபெண் : சாதி சனத்த\nபெண் : வகை வகையா\nஆண் : அவள காதலிச்சவன்\nஆண் : மங்களத் தாலி\nஆண் : காதல் கண்மணியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10344", "date_download": "2020-01-22T03:10:17Z", "digest": "sha1:RVXB3AXIQ4INDNQ2ALAQYT2XLMSQWGKS", "length": 18434, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மார்ச் 3, 2013\nதூத்துக்குடி மாவட்டத்தில் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு\nஇந்த பக்கம் 2656 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற மார்ச் 4ம் தேதியன்று (திங்கட்கிழமை), தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nதூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டசாமி பக்தர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இருப்பதால், மேற்படி மாசி மாதம் 20ஆம் நாள் (04.03.2013 திங்கட்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.\nமேற்படி 04.03.2013 அன்று மாவட்டம் முழுமைக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். எனினும், அன்றைய தினம் அரசுத் ���ேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Under Negotiable Instrument Act, 1881) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.\n04.03.2013 அன்று பொது விடுமுறை நாளல்ல என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்குபதிலாக 13.04.2013 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு, ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் மார்ச் 5 நிலவரம் 4 மி.மி. மழை\nஇன்றிரவு இ.யூ.முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட ஊழியர் கூட்டம்\nமகுதூம் ஜும்ஆ பள்ளியில் மக்தப் மத்ரஸா மார்ச் 01 அன்று முறைப்படி துவக்கப்பட்டது மார்ச் 01 அன்று முறைப்படி துவக்கப்பட்டது\nஇந்திய மனித உரிமைகள் கண்காணிப்பு கழகம்: யார் இவர்கள்\nகாயல்பட்டினம் பள்ளிக்கூடங்கள் மூலம் 455 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்\nஎழுத்து மேடை: கண் உறங்கும் வேளையில்... சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nதமிழகத்தில் மார்ச் 4 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,374 MW ஆக குறைந்தது 9,374 MW ஆக குறைந்தது\nமார்ச் 6 அன்று நகரில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nபாபநாசம் அணையின் மார்ச் 4 நிலவரம்\nவெள்ளிவிழாவை முன்னிட்டு அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வழங்கும் சேவைச்செம்மல் விருது பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா பெண்களுக்கான போட்டிகள் விபரம் வெளியீடு\nபிப்ரவரி 28 மாற்றம் பின் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் மூப்பு விபரம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 19,054\nசிறுபான்மை மாணவ/மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Merit Cum Means Based Scholarship) 929 மாணவர்களுக்கு (புதுப்பித்தல்) வழங்கப்பட்டது\nதமிழகத்தில் மார்ச் 3 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,449 MW ஆக குறைந���தது 9,449 MW ஆக குறைந்தது\nபாபநாசம் அணையின் மார்ச் 3 நிலவரம்\nமக்வா புதிய செயற்குழு தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 77 சதவிகித உறுப்பினர்கள் வாக்களித்தனர் 77 சதவிகித உறுப்பினர்கள் வாக்களித்தனர்\nமலபார் காயல் நல மன்ற (மக்வா) செயற்குழுவுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8269", "date_download": "2020-01-22T04:10:27Z", "digest": "sha1:KAJL55UYMLGLESRR3E6DEJAIPQ2QWT2K", "length": 10095, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - மந்திர ஜாடி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- சுப்புத் தாத்தா | டிசம்பர் 2012 |\nமுனியன் உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பினான். வேலை எதுவும் செய்யாமல், மனித நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுக்குச் சென்று அலைந்து திரிந்தான். அந்தக் காட்டில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. மனிதர்கள் மீது மிகவும் இரக்க குணம் கொண்ட அது, முனியனுக்கு உதவ நினைத்தது.\nமுனியன் முன்னால் தோன்றி, \"மனிதனே, நான் இந்தக் காட்டில் வாழும் வனதேவதை. உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள், தருகிறேன்\" என்றது.\nமுனியனுக்கு தேவதையின் குரல் மட்டுமே கேட்டது. உருவம் தெரியவில்லை. பயந்துபோன அவன், \"ஐயோ... நீ உண்மையிலேயே தேவதைதானா, இல்லை ஏதாவது பூதமா எனக்கு பயமாக இருக்கிறது. உருவமில்லாத உன்னால் எனக்கு எப்படி உதவ முடியும் எனக்கு பயமாக இருக்கிறது. உருவமில்லாத உன்னால் எனக்கு எப்படி உதவ முடியும்\n. நான் மனிதர்களின் கண்களுக்குத் தெரியமாட்டேன். உனக்கு உதவி செய்யவே இங்கு வந்திருக்கிறேன். உனக்கு ஒரு மந்திர ஜாடியைப் பரிசாகத் தருகிறேன். அதற்குள் ஒரு நாணயத்தைப் போட்டு உன் விருப்பம் எதுவானாலும் வேண்டிக் கொள். உடனடியாக அது நிறைவேறும். ஆனால் நன்றாக நினைவு வைத்துக்கொள். இரண்டு முறை மட்டுமே நீ இந்த மந்திர ஜாடியைப் பயன்படுத்த முடியும். அதற்குமேல் அது உனக்குப் பயன் தராது\" என்றது தேவதை. பின் ஒரு பெரிய ஜாடியை வரவழைத்து முனியனின் மடியில் போட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தது.\nமுனியனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதே சமயம் ‘உண்மையிலேயே வந்தது தேவதைதானா இந்த ஜாடி வேலை செய்யுமா இந்த ஜாடி வேலை செய்யுமா’ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. உடனே தனது பையினுள் தேடி ஒரு நாணயத்தை எடுத்தவன், \"தங்க, வைர நகைகளாலும், பொற்காசுகளாலும் இந்த ஜாடி நிரம்பட்டும்\" என்று சொல்லியவாறே காசை ஜாடிக்குள் போட்டான். உடனே ஆச்சரியப்படும் விதத்தில் தங்க, வைர நகைகளாலும் பொற்காசுகளாலும் நிரம்பியது அந்த ஜாடி. அதைப் பார்த்த அவன் வாயடைத்துப் போனான். அவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டிக் கொண்டு, ஜாடியையும் ஒரு பைக்குள் போட்டு மறைத்துத் தன் வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.\nதிடீரென அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது, \"ஐயையோ இந்தக் காட்டு வழியில் அடிக்கடி திருடர்கள் வருவார்களே இந்தக் காட்டு வழியில் அடிக்கடி திருடர்கள் வருவார்களே அவர்கள் இந்தக் காசுகளையும் நகைகளையும், மந்திர ஜாடியையும் பறித்து கொண்டால் என்ன ஆவது அவர்கள் இந்தக் காசுகளையும் நகைகளையும், மந்திர ஜாடியையும் பறித்து கொண்டால் என்ன ஆவது\" என்று சிந்தித்தான். உடனே மூட்டையைப் பிரித்து ஜாடியை எடுத்தவன், அதற்குள் ஒரு நாணயத்தைப் போட்டு, \"என்னிடமிருக்கும் நகைகளும், காசுகளும், இந்த மந்திர ஜாடியும் என் கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். ப��றர் யார் கண்களுக்குத் தெரியவே கூடாது\" என்று சிந்தித்தான். உடனே மூட்டையைப் பிரித்து ஜாடியை எடுத்தவன், அதற்குள் ஒரு நாணயத்தைப் போட்டு, \"என்னிடமிருக்கும் நகைகளும், காசுகளும், இந்த மந்திர ஜாடியும் என் கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். பிறர் யார் கண்களுக்குத் தெரியவே கூடாது\" என்று வேண்டிக் கொண்டான். பின் தன் வீட்டுக்குப் போனான்.\nவீட்டிற்குச் சென்றதும் மனைவியை அழைத்தவன், தன் மூட்டைகளைப் பிரித்து, \"இதோ பார் இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார். இனிமேல் இந்த ஊரில் நாம்தான் மிகப் பெரிய பணக்காரர்கள்\" என்றான்.\nஅவன் மனைவியோ, \"என்னங்க இது.. வெறும் மூட்டைதானே இருக்கிறது. வேறெதுவுமே இல்லையே\" என்றாள். ஆத்திரமுற்ற முனியன், \"நன்றாக உற்றுப் பார். தங்க, வைர நகைகளும், பொற்காசுகளும், ஒரு ஜாடியும் தெரியவில்லை\" என்றாள். ஆத்திரமுற்ற முனியன், \"நன்றாக உற்றுப் பார். தங்க, வைர நகைகளும், பொற்காசுகளும், ஒரு ஜாடியும் தெரியவில்லை\n\"இல்லையே, வெறும் மூட்டைதான் என் கண்ணுக்குத் தெரிகிறது\" என்றாள் மனைவி. அப்போதுதான் முனியனுக்கு, ‘என்னிடமிருக்கும் நகைகளும், காசுகளும் யார் கண்ணுக்கும் தெரியவே கூடாது’ என்று தான் கேட்ட இரண்டாவது வரத்தின் ஞாபகம் வந்தது. கூடவே, \"இரண்டு முறை மட்டுமே இந்த மந்திர ஜாடி பயன்படும்\" என்று எச்சரித்த தேவதையின் வரமும் நினைவிற்கு வந்தது.\n\"அடடா... என்னுடைய பேராசையாலும் முட்டாள்தனத்தாலும் மோசம் போனேனே\" என்று வருந்திய முனியன், \"சரி, இனிமேலாவது உழைத்துப் பிழைப்போம்\" என முடிவு செய்து வேலை தேடிக் கிளம்பினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tharasu.com/2011/08/150.html", "date_download": "2020-01-22T02:22:27Z", "digest": "sha1:33P7MDSBPWACX7RE33XLUCFRU7SN4R6S", "length": 25489, "nlines": 205, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது!!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத��தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.\nரங்கநாதன் மீது கடந்த 2009-ம் ஆண்டு நில அபகரிப்பு புகார் எழுந்தது. முகப்பேர் அருகே உள்ள நொளம்பூரில் போலீஸ் நிலையம் அருகே முகப்பேர் ஏரிக்கரை திட்டத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஅபரிக்கப்பட்ட அந்த இடத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். 120 குடும்பத்தினரும் “பட்டா” வைத்துள்ளனர். முறையான வரியும் செலுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 2009-ல் ஒருநாள் அண்ணாமலை அவென்யூ குடியிருப்புப் பகுதிக்கு ப.ரங்கநாதனும், அவரது ஆதரவாளர்களும் வந்தனர். இந்த 20 ஏக்கர் நிலம் அருமை நாயகம் என்பவருக்கும் அவரது 4 மகன்களுக்கும் சொந்தமானது. எனவே நீங்கள் இங்கு இருக்க முடியாது. உடனே காலி செய்யுங்கள் என்று ரங்கநாதன் கூறினார்.\nஇதை 120 குடும்பத்தினரும் ஏற்கவில்லை. காலி செய்ய முடியாது என்று கூறினார்கள். இதனால் ரங்கநாதன் ஆதரவாளர்களுக்கும், அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.\nஇதையடுத்து 120 குடும்பத்தினரையும் அழைத்து பேசிய ரங்கநாதன், இந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பாக அருமைநாயகம் எனக்கு பவர் கொடுத்துள்ளார். எனவே வீட்டை காலி செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நில மதிப்பில் 25 சதவீத பணத்தை தந்து விடுகிறேன் என்றார். இதையும் அண்ணாமலை அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து ப.ரங்கநாதன் கடுமையாக மிரட்டி, அச்சுறுத்தி 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டதாக தெரிகிறது. பிறகு அந்த இடத்தில் ரங்கநாதனின் ஆட்கள் குடிசை அமைத்தனர்.\nஇதற்கிடையே வீடுகளையும், நிலத்தையும் இழந்த 120 பேரும் மீண்டும் அங்கு வந்து விடக்கூடாது என ரங்கநாதன் நினைத்தார். உடனடியாக ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர், முகப்பேர் ஏரித் திட்டம் பகுதியில் உள்ள நொளம்பூரில் இருக்கும் 20 ஏக்கர் நிலம் அருமை நாயகத்தின் 4 மகன்களுக்கு சொந்தமானது. அதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாதுÓ என்று கூறி இருந்தார். அந்த மனுவோடு அவர் நிலத்துக்கான ஆவணங்களையும் கொடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களில் ஒருவரான வக்கீல் செல்வமணி என்பவர் நொளம்பூர் போலீசில் புகார் செய்தார். அவர் தனது மனுவில், வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் வெங்கடேஷ் என்ற கவுரிசங்கர் மற்றும் தன்சிங், ரத்தினாபதி, ஜுலியட் என்ற ஞானவதி ஆல்பர்ட், ஜெயபால் ஆகிய 7 பேரும் போலி ஆவணம் தயார் செய்து தங்களது நிலத்தை அபகரித்து கொண்டனர் என்றும், அந்த இடத்தில் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nநொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், அவரது உதவியாளர் கவுரி சங்கரிடம் விசாரணை நடத்தினார்.\nஅதன் பிறகு சென்னை ஐகோர்ட்டில் ரங்கநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. தாசில்தாரும், அந்த நிலப் பத்திரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று சான்றளித்தார்.\nஇதையடுத்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தனர். இதன் மூலம் ரங்கநாதனும் அவரது ஆதரவாளர்களும் முகப்பேர் ஏரித் திட்டத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை அபகரித்து இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது.\nஅபகரிக்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாகும். அண்ணாமலை அவென்யூ குடியிருப்பு உரிமையாளர்கள் அந்த நிலத்தை திரும்ப பெற எடுத்த முயற்சிகளுக்கு முன்பு வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியின் போது அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. குடியிருப்பு சங்கத்தினர் நடத்திய போராட்டத்துக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் மீண்டும் நிலத்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் சார்பில் வக்கீல் செல்வமணி கொடுத்த புகாரின் ப���ரில் இன்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பெரவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியில் வசித்து வரும் அவரது உதவியாளர் கவுரிசங்கரையும் போலீசார் பிடித்து சென்றனர்.\nஅரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரங்கநாதன் மற்றும் 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 147 (கூட்டமாக செல்லுதல்), 148 (ஆயுதங்களுடன் செல்லுதல்), 120 (சதி திட்டம் தீட்டுதல்), 420 (மோசடி செய்தல்), 506(2) (கொலை மிரட்டல்), 387 (ஆக்கிரமித்தல்), 427 (அச்சுறுத்தி வீடுகளை காலி செய்ய வைத்தல்) ஆகிய 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு ரங்கநாதன், கவுரிசங்கர் இருவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அம்பத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து ரங்கநாதனும், கவுரிசங்கரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ரங்கநாதனுடன் சேர்ந்து நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தன்சிங், ரத்தினாவதி, ஜுலியட் என்ற ஞானவதி, ஆல்பர்ட் மற்றும் ஜெயபால் ஆகிய 5 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்று மாலைக்குள் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விடுவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\nஇலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர் கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினை...\nநிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்\nராஜீவைக் கொன்றவர்களை தூக்கில் போடுங்கள்..ஆனால் இவர்கள் நிரபராதிகள்..... நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்..வழக்கில் தவறான முறையில் தீர்ப்ப...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்ன...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களு...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறத...\nசக்சேனா வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்\nகாமன்வெல்த் விளையாட்டு குழு தலைவர் பதவிக்கு சுரேஷ்...\nகச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம்-- பாரதீய ஜனதா அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2017/01/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T03:01:06Z", "digest": "sha1:7VRP3UEALCTSCMW2ZNVQCPLGZOGTZTUB", "length": 41257, "nlines": 318, "source_domain": "nanjilnadan.com", "title": "சிறப்புப் பட்டம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது\nஆதி எனும் சொல்லும் செயலும் →\n‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள்.\nஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் இது பற்றி வாய் திறப்பதில்லை.Magistrate, Judge, Justice என்பன நீதிபதிகளின் பதவி அந்தஸ்து குறித்த சொற்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை Justice என்பார்கள். ‘நியமம்’ எனில் சட்டம் என்றும் பொருள். அது வடசொல்.\n‘நித்தம் நியமத் தொழிலராய் உத்தமர் உறங்கினார்கள், யோகியர் துயின்றார்’ என்பார் கம்பர். நியாய சபை, நியாய ஸ்தலம், நியாயவாதி எனும் சொற்களும் வடமொழிதான். நீதி, நீதிகர்த்தா, நீதி நியாயம், நீதிமான், நீதி ஸ்தலம் எனும் சொற்களும் அவ்விதமே எனில் ‘நீதிபதி’ எனும் சொல் எங்ஙனம் வடசொல் அல்லாது இருக்கக்கூடும்\n‘நீதிபதி’ எனில் நடுவர் என்று பொருள். நீதி எனும் சொல்லைத் திருத்தக்க தேவரின் ‘சீவக சிந்தாமணி’ கையாள்கிறது. நீதிபதி எனும் சொல்லைத் தமிழ்ப்படுத்துவதாகக் கருதி, அதனை ‘நீதி அரசர்’ என மாற்றினார்கள். அதற்குள்ளும் நீதி இல்லாமல் இல்லை. ஆனால் Justice, நீதிபதி என்று அழைப்பதற்கும் ‘நீதி அரசர்’ என்று விளிப்பதற்கும் வேறுபாடு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்து லெக்சிகனில், பேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதியில், ‘நீதியரசர்’ எனும் சொல் பட்டியலிடப்படவில்லை.\nஎனது அச்சம் எதிர்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் இனத் தலைவர்களும், தம்மை நீதி அரசர் என்று அழைத்துக்கொள்வார்களோ என்பது. அரசர், மன்னர், வேந்தர், ராஜா, மகாராஜா, சக்கரவர்த்தி எனும் ஆண்ட இனத்தைத் துறந்து மக்களாட்சிக்குள் புகுந்த நாம், இன்று நீதிபதி என்பதற்கு ‘நீதியரசர்’ என ஆள்வது விசித்திரமாக இருக்கிறது. நமது மற்றுமோர் கவலை, துறை சார் அமைச்சர்கள் எல்லோரும் இனி தங்களை உள்துறை அரசர், பாதுகாப்புத்துறை அரசர், நிதி அரசர், வெளியுறவுத்துறை அரசர் என்ற ரீதியில் அழைக்கத் தலைப்படுவார்களோ என்பது\n, மான், மதி எனும் சொற்கள் நமக்கு உடம்பு அரிப்பு ஏற்படுத்தின. திரு, திருமதி என மாற்றிக்கொண்டோம். மிகப் பொருத்தமான மொழிமாற்றம். நிவாஸன் என்ற சொல்லையே நாலாயிரத் திவ்யப் பிரபந்���ம் ‘திருவாழி மார்பன்’ எனப் பயன்படுத்தியது. எனது பக்கத்து ஊர், நம்மாழ்வாரின் அம்மை காரிப்பிள்ளை பிறந்த ஊர், நம்மாழ்வார் பாடிய பெருமாளின் ஊர், திருவண்பரிசாரம் என்று வழங்கப் பெற்ற திருப்பதிசாரம். அங்கு, திருமாலின் பெயர் திருவாழி மார்பன்.\nமகா சந்நிதானங்களை ல என்றார்கள் முன்னோர்கள். இன்று அது ‘சீர் வளர் சீர்’ அல்லது ‘சீர் மிகு சீர்’ எனவாயிற்று. பொருத்தம் கருதிய மகிழ்ச்சி நமக்கு. ஒரு காலத்தில் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற பிரயோகம் இருந்தது. ‘கனம் நீதிபதி அவர்களே’ என்றும் சொன்னார்கள். ‘கனவான்களே’ என்றார்கள். ராகங்களிலும் கன ராகங்கள் உண்டு. வேதம் ஓதுகிறவர்களில் ‘கனபாடிகள்’ இருந்தனர். கனம் எனில் பாரம், பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம், வட்டம், அகலம், மேகம், கோரைக்கிழங்கு, Square, Cube எனப் பல பொருள்கள்.\nதமிழர்களுக்கு பட்டம் வழங்கியும் பெற்றும் கொண்டாடும் மிகுமகிழ்ச்சி சொல்லத் தரமன்று. ஆனால், ஒரு சிறப்புப் பட்டத்தைத் தாங்கி நிற்கும் மனிதர் அதற்கான தகுதி உடையவராக இருக்க வேண்டும். அல்லது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுமக்கிற கழுதைக்கு செங்கல் கட்டி ஆனாலும் தங்கக்கட்டி ஆனாலும் சுமை ஒன்றே என்பது போன்ற பேதமின்மை நன்றன்று.\n‘கலைமாமணி’ என்றும் ‘பத்ம’ என்றும் திரைப்படங்களில் டைட்டில் கார்டு போடும் பூரிப்பு இருக்கிறது. மேலும் டாக்டர் என்று பெயருக்கு முன் போடுவதும் மேடைகளில் கூவுவதும் மற்றொரு வியப்பு. எவர் மீதும் காழ்ப்பின்றி சொல்கிறேன், நமது சினிமாப் பிரபலங்களிடம்தான் எத்தனை வகையான திலகங்கள், எத்தனை தினுசு புரட்சிகள். காரல் மார்க்ஸுக்கே சலித்துப் போயிருக்கும்\nநொந்து பாடுகிறான் ஒரு புலவன், ‘போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்’ என்று. எந்தப் போர்க்களத்தையும் அறிந்திராத மன்னனை, தனது தரித்திரம் காரணமாக பொருள் வேண்டிப் ‘புலியே’ எனப் பாடிய அவலம். கங்கை கொண்டான், கடாரம் வென்றான் எனும் குறிப்புகள் அந்தப் பகுதியை வெற்றி கொண்டதற்கான வரலாற்றுத் தடயங்கள். ஆனால் பராந்தகன், சோழாந்தகன், மதுராந்தகன் என்பன என்ன அந்தகன் எனில் யமன் அல்லது கூற்றுவன். பிறர்க்கு எமன், சோழனுக்கு எமன், மதுரைக்கு எமன் என்று தம்மை அழைத்துக்கொண்டார்கள் தமிழ் மன்னர்கள் எனில் அவரை நாம் என்ன ���ொல்ல\nகவிச் சக்கரவர்த்தி என்ற சொல்லால் தமிழன் இன்று கம்பனை அடையாளப்படுத்து கிறான். கம்பன் அதற்குத் தகுதியானவன். அந்தப் பட்டத்தை எந்த மன்னனோ அல்லது கம்பனின் நற்பணி மன்றத்தார் எவருமோ வழங்கியதற்கான சான்றுகள் இல்லை. மன்னர்களும் ரசிக மன்றங்கள் பணம் வாங்கிக்கொண்டும் தராத பட்டத்தை மக்கள் கம்பனுக்குத் தந்தார்கள். அது அவர் வாழ்ந்த காலத்திலும் தரப்பட்டதல்ல. தொண்டர்களுக்கும் ரசிக மன்றத்தார்க்கும் சொல்லி ஏற்பாடு செய்து பெற்ற பட்டங்களைச் சுமந்து திரிபவர் காண நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.\nசிறுகதை மன்னன், நாவல் சாம்ராட் போன்ற பட்டங்களை மாபெரும் எந்தப் படைப்பாளியும் எங்ஙனம் கூச்சமில்லாமல் அணிந்து திரிய இயலும், நாதசுரக் கலைஞர்களின் வாத்தியங்களில் தொங்கும் பதக்கங்கள் போல 2009க்கான கலைமாமணி விருது பெற்றவன் இந்தக் கட்டுரையாளன். எனது லெட்டர்ஹெட்டிலோ, நான் பங்கேற்கும் எந்த விழா அழைப்பிதழிலுமோ இதை எவரும் கண்டிருக்க இயலாது. தருவது அவர்கள் சந்தோஷம்.\nசுமந்து திரிவது நமது விருப்பம்.சங்கத் தமிழ் இலக்கியப் பரப்பில் பலர் ஊர்ப்பெயரால் மட்டுமே அறியப்பட்டனர்… இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கள்ளிக்குடி பூதம் புல்லனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் போன்று சிலர் உடல் உறுப்புக்களால் அறியப்பட்டனர்… கருங்குழல் ஆதனார், நரி வெரூஉத் தலையார், நெடுங்கழுத்துப் பரணர் போல. சிலர் செய்த தொழிலால் பெயர் பெற்றனர்… மதுரைக் கணக்காயனார், மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார், செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் என. ‘அறுவை’ எனில் ‘ஆடை’ என்று பொருள்.\nமாமூலனார், மூலங்கீரனார், ஐயூர் மூலங்கிழார் என்பார் பிறந்த நாளால் பெயர் பெற்றவர். சிலரோ அவர்கள் பாடிய பாடலால் பெயர் பெற்றவர்கள்… பாரதம் பாடிய பெருந்தேவனார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, வெறி பாடிய காமக்கணியார் என. சிலர் பெற்றார் பெயர் கொண்ட புலவர்… குன்னூர்க்கிழார் மகனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார், அஞ்சியத்தை மகள் நாகையார் என. மேலும் சிலரோ தமது மரபால் பெயர் பெற்றவர்கள்… குறமகள் இளவெயினி, இடையன் சேந்தன் கொற்றனார், கடுவன் மள்ளனார் என்மனார் புலவ. இவர்களில் எவரும் தமது பட்டங்களால் அறியப்பட்டவரில்லை. எனினும் 2000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.\n��லையாள மூத்த நடிகை ஒருவர் தமக்கு ‘பத்ம’ விருது வழங்கப்பட்டபோது, ‘‘அதை வைத்துக்கொண்டு ரயில் பயணச்சீட்டு கூட வாங்க இயலாது’’ என்று மறுத்தார். அதெல்லாம் எப்படி வாங்குகிறார்கள் என்பதே பெரிய மர்மமாக இருக்கிறது சில பட்டங்கள் சிலருக்கு மிகப் பொருத்தமாகவும் பட்டங்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. ஒரேயொரு எடுத்துக்காட்டுச் சொன்னால் ‘இசைஞானி’. சொல்வதில் நமக்குக் கர்வமும் உண்டு. மகாத்மா, மகாகவி, மொழிஞாயிறு,\nமகா மகோபாத்யாய என்றோ வழங்கப்பட்ட சொல்லுக்கும் பொருள் உண்டு. சொல்லப்பட்டவருக்கும் சிறப்பு உண்டு.\nஇன்று வழங்கிவரும் சில பட்டங்களைத் தவிர்த்துவிட்டுச் செல்கிறோம், பகை வந்து சேரும் என்பதால்; வீட்டுக்கு ஆட்டோ கூட வரக்கூடும்.\nதிரும்பத் திரும்ப ஒளவையாரைத்தான் தற்காப்புக்கு என அழைக்க வேண்டியது உள்ளது. ‘விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று’ – இது வெண்பா. இரண்டு சொற்களுக்குப் பொருள் சொன்னால் போதும். விரகர் எனில் சாமர்த்தியசாலிகள், வல்லவர்கள், Experts. அரை எனில் இடுப்பு. தெரியாமல் இருந்தால் சொல்கிறேன். பஞ்சேனும் பட்டேனும் என்றால் பஞ்சாடை அல்லது பட்டாடை.\nவல்லவர் இருவர் புகழ்ந்து மதிப்புரை, கட்டுரை எழுத வேண்டும். மேடைகளில் பாராட்டி முழங்க வேண்டும். படைப்பாளியின் செல்வ நிலை அல்லது பிரபலம் வேண்டும். விலை உயர்ந்த வாகனங்கள் வேண்டும். டிசைனர் ஆடைகள் வேண்டும். அவரது படைப்பு நஞ்சாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் அது நல்ல படைப்பு என்பார்கள். நான் சொல்வதல்ல இது. ஒளவை சொன்னது. ஒளவை சொல்லும் கவிதை எனும் சொல்லை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அரசியலோ, சினிமாவோ, ஆயகலைகள் அறுபத்தி நாலுமோ… பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.\nஇன்று பதவி வகிக்கும் பலரையும் ‘மாண்புமிகு’ என்ற சிறப்புச் சேர்த்து விளிக்கிறார்கள். அமெரிக்க அதிபரை எவரும் ‘மிஸ்டர் பிரசிடென்ட்’ என அழைத்துவிட இயலும். நமது குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், அவைத் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள் எவரையும் நாம் ‘மிஸ்டர்’ என்ற முன்னொட்டுடன் அழைத்துவிட இயலாது. மான நஷ்ட வழக்குப��� போட்டு நம்மை சிறை புகச் செய்வார்கள். ஆனால், பலரின் மானமோ மைனஸில் இருக்கிறது.\nஎனினும் அவர்கள் எல்லோரும் மாண்புமிகு, மாண்புடை, மாண்பமை மனிதர்கள். மனிதருள் மாணிக்கங்கள். இருந்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன வழக்கு ஆனால், இந்த மாண்பு என்பது என்ன ஆனால், இந்த மாண்பு என்பது என்ன மாண்பு எனும் சொல்லுக்கு மாட்சிமை, அழகு, பெருமை, நன்மை என்பன பொருள். முன்பு ‘மாட்சிமை தங்கிய’ என்று பயன்படுத்தியதைத்தான் இன்று ‘மாண்புமிகு’ என்கிறோம். ஆனால், அந்த அடைமொழியால் விளிக்கப்படுகிறவர்கள் பலருக்கும் நாம் மேற்சொன்ன பொருள் ஏதும் பொருந்துமா என்பதே நமது ஐயம்.\nமாண்பு என்பது பதவி அல்ல, தகுதி. முன்னாள் மாண்பு, இந்நாள் மாண்பு என்று இல்லை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை’ என்பது வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்துக் குறள். ‘இல்லத்தலைவி மாண்பு உடையவளாக இருந்தால், அந்த இல்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை. அவள் பண்பில் குறைவுபட்டவளாக இருந்தால் அவ்வில்லத்தில் எதுவுமே சிறப்பாக இருக்காது’ என்று பொருள் கொள்ளலாம்.\nதிரு எனும் சொல் ‘சகல செல்வங்களும் பொருந்திய’ என்று பொருள் தரும். அது பொருட்செல்வம் மட்டுமே அல்ல. ‘திருமிகு’ என்றும் சொல்கிறோம். திருமிகு என்பதையும் தாண்டிய சொல் ‘மாண்புமிகு’. அது வெறும் புகழ்ச்சிச் சொல் அல்ல. சமகால இந்திய அரசியலில், இவ்விதம் மாண்புமிகு என அழைக்கப்படும் மனிதர்கள் பலரின் பின்னணியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.\nகுற்றப்பின்னணி உடையவர்கள், இரு கை நீட்டியும் தரகர் மூலமும் புன் செல்வம் கூட்டிக் குவிப்பவர்கள், மக்கள் விரோதச் செயல்கள் செய்பவர்கள், வன்முறை தூண்டுபவர்கள், பிறன்மனை வேட்பவர்கள், தம் குடும்பத்துப் பணியே மக்கட்பணி என்று கருதுகிறவர்கள், பிறர் துன்பங்களுக்கு மூல வேராக இருப்பவர்கள்…‘மாண்புமிகு’க்களில் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். அந்தச் சிலர் பலராகும்போதுதான், அந்தச் சொல்லுக்குப் பொருள் உண்டாகும்.\nதமிழர்களுக்கு பட்டம் வழங்கியும் பெற்றும் கொண்டாடும் மிகுமகிழ்ச்சி சொல்லத் தரமன்று. ஆனால், ஒரு சிறப்புப் பட்டத்தைத் தாங்கி நிற்கும் மனிதர் அதற்கான தகுதி உடையவராக இருக்க வேண்டும்.எவர் மீதும் காழ்ப்பின்றி சொல்கிறேன், நமது சினிமாப் பிரபலங்களிடம்தான் எத்தனை வகையான திலகங்கள், எத்தனை தினுசு புரட்சிகள், காரல் மார்க்ஸுக்கே சலித்துப் போயிருக்கும்தொண்டர்களுக்கும் ரசிக மன்றத்தார்க்கும் சொல்லி ஏற்பாடு செய்து பெற்ற பட்டங்களைச் சுமந்து திரிபவர் காண நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.\n← மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது\nஆதி எனும் சொல்லும் செயலும் →\n2 Responses to சிறப்புப் பட்டம்\nஉ. முத்து மாணிக்கம் சொல்கிறார்:\nஐயா சல்லிகட்டு பிரச்சனை பற்றி தயவு செய்து விளக்குங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vaibhav-and-anagha-to-act-in-karthik-subbaraj-next-production.html", "date_download": "2020-01-22T02:46:48Z", "digest": "sha1:HVI4O4XVHNWZN3VKLMN3BXAVIJLPLCZ5", "length": 7753, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vaibhav and Anagha to act in Karthik Subbaraj next Production", "raw_content": "\nBreaking: கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த தகவல் - ஹீரோ யார் தெரியுமா \nமுகப்பு > சினிமா செய்திகள்\n'பேட்ட' படத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒய்நாட் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் சார்பாக 'மேயாத மான்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து ஸ்டோன் பெஞ்ச்சின் மூன்றாவது கீர்த்தி சுரேஷ் நடிபப்பில் பென்குயின் என்ற படம் உருவாகியுள்ளது.\nஇந்த படத்தை புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இதனையடுத்து ஸ்டோன் பெட்ச் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரதிந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார்.\nஇந்நிலையில் இந்த கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தில் வைபவ், நட்பே துணை பட நடிகை அனகா உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.\nஇந்த படத்தை கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக் வீரப்பன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (நவம்பர் 22) காரைக்குடியில் நடைபெறவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/13/2-01-lakh-h1-b-visa-application-has-flooded-from-indian-to-us-embassy-for-85000-visas-014108.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T02:21:46Z", "digest": "sha1:W5WD3LQQPMFICKRRKCAYSH62NSP65UO3", "length": 23948, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐந்தே நாளில் 2.01 லட்சம் H1-B விசா விண்ணப்பங்கள்..! மொத்த விசாவே 85,000 மட்டுமே..! | 2.01 lakh H1-B visa application has flooded from indian to us embassy for 85000 visas - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐந்தே நாளில் 2.01 லட்சம் H1-B விசா விண்ணப்பங்கள்.. மொத்த விசாவே 85,000 மட்டுமே..\nஐந்தே நாளில் 2.01 லட்சம் H1-B விசா விண்ணப்பங்கள்.. மொத்த விசாவே 85,000 மட்டுமே..\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n48 min ago மக்களுக���கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\n57 min ago அதிரடியாய் வளரும் ரிலையன்ஸ் ரீடைல்.. வியப்பில் மும்பை மக்கள்..\n12 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n13 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nNews சி.ஏ.ஏ.வுக்கு எதிரான 144 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nLifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த ஏப்ரல் 01, 2019 அன்றிலிருந்து H1-B விசாவுக்கான விண்ணப்பங்களை வாங்கத் தொடங்கியது அமெரிக்க தூதரகம். வரும் 2019 - 20 விசா ஆண்டுக்கு தற்போது விண்ணப்பங்களை வாங்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.\nஇந்தியாவில் ஒரு நிதி ஆண்டு என்பது எப்படி ஏப்ரல் 01 முதல் மார்ச் 30 வரை என இருக்கிறதோ அதே போலத் தான் இந்த அமெரிக்க விசா ஆண்டும்.\nஅமெரிக்க விசா ஆண்டு அக்டோபர் 01-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதியில் முடிவடைகிறது. ஆக 2019 - 20 விசா ஆண்டு என எடுத்துக் கொண்டால் அக்டோபர் 01 2019 முதல் செப்டம்பர் 30 2020 வரை கணக்கிடப்படும்.\nவாராக் கடனால் வங்கிகள் முடங்கும் அபாயம்.. சரியும் இந்திய பொருளாதாரம்..வசூல் செய்யப்படுமா\nஇந்தியாவுக்கு வழங்கப்பட்ட H1-B விசா விசாக்களின் எண்ணிக்கை 65 ஆயிரம் மட்டுமே. அதோடு 20,000 H1-B விசா சிறப்புக் கோட்ட விசாக்களும் வழங்கப்படுகிறது. இந்த 20000 பேருக்கான கோட்டாவில் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.\nஅடுத்த ஆறு மாதம் கழித்து அமெரிக்கா பயணப்பட விரும்புபவர்கள் தான் இப்போது இந்த விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். தற்போது இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ���ிசா எண்ணிக்கையை விட சுமார் மூன்று மடங்கு கூடுதலாக விண்ணப்பங்களை வாங்கிவிட்டதால் தற்போது H1-B விசா விண்ணப்பத்தை வாங்குவதில்லையாம். அதற்கான இணைய லிங்குகளையும் முடக்கி வைத்திருக்கிறார்களாம்.\nதற்போது வரை 2019 - 20 விசா ஆண்டில் அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து மட்டும் 2.01 லட்சம் பேர் H1-B விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்களாம். இது கடந்த 2017 - 18 மற்றும் 2016 - 17 ஆண்டுகளை விட சுமார் 5 சதவிகிதம் அதிகமாம். ஏப்ரல் 01, 2019-ல் இருந்து ஏப்ரல் 05, 2019 வரை மட்டுமே வாங்கிய விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்து வரும் அக்டோபர் 01 2019 முதல் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான உரிமங்கள் வழங்கப்படுமாம்.\nகடந்த ஆண்டு ஏப்ரல் 06, 2018-ம் தேதியிலேயே H1-B விசாவுக்கான விண்ணப்ப இணைப்புகளை நிறுத்திக் கொண்டது அமெரிக்க தூதரகம். kஅடந்த ஏப்ரல் 2018-ல் அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவர்களுக்காக வழங்கப்படும் 20 ஆயிரம் H1-B விசாக்களுக்கு இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்களாம். 2016 - 17 விசா ஆண்டில் 2.36 லட்சம் பேர், 2017 - 18 விசா ஆண்டில் 1.99 லட்சம் பேர், 2018 - 19 விசா ஆண்டில் 1.90 லட்சம் பேர், 2019 - 20 விசா ஆண்டில் 2.01 லட்சம் பேர் விண்ணப்பித்தார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்ஃபோசிஸ் நிறுவனம் முறைகேடு செய்ததா.. எதற்காக ரூ.5.6 கோடி செலுத்த ஒப்புக் கொண்டது..\nஇந்திய ஐடி நிறுவனங்களுக்கு பலத்த நிராகரிப்பா.. விசா சிக்கலில் இந்திய ஐடி நிறுவனங்கள்..\nவிரைவில் விசா இல்லாமல் பிரேசிலுக்கு பயணிக்கலாம்.. இந்தியர்களுக்கு இனிப்பு கொடுத்த பிரேசில்..\n குடியேறிகளை கதற விடும் ஹெல்த் இன்சூரன்ஸ் சிக்கல்..\nபி வி சிந்து காட்டில் மழை.. இரண்டு வருடத்துக்கு விளம்பர தூதரா.. இரண்டு வருடத்துக்கு விளம்பர தூதரா..\nடிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nஅமெரிக்க விசா பெற புதிய கட்டுப்பாடு.. கடுப்பான இந்தியர்கள்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\n ஏன் எதுக்குன்னு கேக்காம ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் கொடு\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஅமெரிக்காவில் இ��்தியன் வேலை பார்க்க வேண்டுமா, வேண்டாமா வெள்ளை மாளிகையில் நீங்களும் வாக்களிக்கலாம்.\nவருங்காலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..\nவிலை சரிவில் 67 பங்குகள்..\nஉச்சம் தொட்ட 95 பங்குகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/as-climate-change-grows-more-intense-women-in-battered-coastal-odisha-step-up/", "date_download": "2020-01-22T02:55:36Z", "digest": "sha1:HYSEW67PE7Q33LWGL3QEAXW56QDWWDLV", "length": 97882, "nlines": 205, "source_domain": "tamil.indiaspend.com", "title": "தீவிரமடையும் பருவநிலை மாற்றம்; கரம் கோர்த்த கடலோர ஒடிசாவின் பாதிக்கப்பட்ட பெண்கள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nதீவிரமடையும் பருவநிலை மாற்றம்; கரம் கோர்த்த கடலோர ஒடிசாவின் பாதிக்கப்பட்ட பெண்கள்\nஒடிசாவின் கடலோர மாவட்டமான பத்ராக்கில் உள்ள 11 கிராம ஊராட்சிகளின் பெண்கள் இணைந்து குழுவாக செயல்படுகின்றனர். தீவிரமாகும் பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் அல்லது வறட்சி போன்ற பிரச்சனைகளை, இதன் மூலம் முன் வைக்கின்றனர்.\nபத்ராக், ஒடிசா: தயாமதி பிஸ்வாலின் மண் குடிசை வீட்டில் இருக்கும் ஒரு அறையின் கூரையில் இருந்து தொங்கும் கயிறுகளில் இரண்டு கூடைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கிழக்கு பகுதி மூலையில் உள்ள இப்பகுதியில் ஆண்டுதோறும் பருவமழை வெள்ள பாதிப்புகளின் போது, இந்த கூடையில் உள்ள சில பொருட்கள் -- ஒரு சீப்பு, பழங்கள், சில துணிகள்-- மட்டுமே உலர்ந்திருக்கும்.\n“சில நேரங்களில் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க,நாங்கள் 15 நாட்கள் வரை கட்டிலிலேயே அமர்ந்திருக்கும் அவலம் ஏற்படும்” என்று நான்கு மகள்களுக்கு தாயான 48 வயது பெண் கூறுகிறார்.\nபிஸ்வாலின் வீடு அமைந்துள்ள சிதல்பூர் கிராமம், பைத்தாரணி ஆற்றின் கிளை நதி செல்லுமிடத்தில் இருந்து 50 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ளது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் செல்லும் இது, ஒடிசாவின் இரண்டாம் பெரிய நதி; வங்கக்கடலில் கலக்கிறது.\nஒடிசாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பத்ராக் பகுதியில் உள்ள சித்தப்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள், வெள்ளம் மற்றும் மழைப்பொழிவை ஒருங்கே சந்திக்கின்றனர்.\nஆண்டுதோறும் பெய்யும் மழை, வெள்ளப்பெருக்கால் பூச்சிகள் மற்றும் பாம்புகள் வந்து செல்கின்றன. வீடுகளின் மண் சுவர்கள் அதற்கு வழிவிடுகின்றன. ஒரே குடிநீர் ஆதாரமாக கை பம்புகள் வெள்ளத்தினுள் மூழ்கிவிடுகின்றன. சில நேரங்களில் வெள்ளம் வடிய 15 நாட்கள் வரை ஆகிறது.\nபருவநிலை மாற்றத்தால் வங்காள விரிகுடா பகுதியில் சமீப காலமாக மழைப்பொழிவை அதிகரிக்க செய்துள்ளது. இது, இன்னும் புயல் போன்ற பேரிடருக்கான வாய்ப்புகள் இருப்பதையே காட்டுகிறது.\n\"மொத்தத்தில், வட இந்திய கடல் பகுதியில் சூறாவளி சுழல்கள் அதிகரித்து வருகிறது; இதில் அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவும் அடங்கும்\" என்று புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அஸ்மிதா தேவ் கூறினார். அவர் 30 ஆண்டு வானிலை மாற்றங்களை ஆய்வு செய்து அதன் முடிவை 2015 மே மாதம் வெளியிட்டார். \"சூறாவளிகள் முன்கூட்டியே நிகழ்கின்றன; அவற்றின் அதிர்வு மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது, இது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறிக்கிறது\" என்றார் அவர். வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள நிலம் அடிக்கடி வறட்சியை எதிர்கொள்கிறது, தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்து விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. கடல் மற்றும் நதிகளின் அரிப்பு அதிகரித்து அதன் மட்டம் அதிகரிக்கிறது என்று, உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்- ஐ.யு.சி.என். (IUCN) 2013 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஒடிசாவின் 20 கிராமங்கள் குறித்த தரவுகளும் இடம் பெற்றுள்ளன.\nஅந்த அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் பெண்களின் தலைமையிலான குடும்பங்கள் அதிகம் பாதிக்கக் கூடியதாக இருந்தது; அவர்களில் 80% பேறுக்கு குறைந்த வேலைவாய்ப்புகளும்; 70% பேருக்கு பணிச்சுமை அதிகரித்தது; பேரிடருக்கு பின் வேலை இல்லாத சூழலில் கிடைக்கும் வேலைகள் நீண்ட நேரம் பணிபுரியக்கூடியதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.\nசிதல்பூர் போன்ற கிராமங்களில் சில ஆண்டுகளில் சாலை, தகவல் தொடர்பு வசதி மேம்பட்டு வரும் நி���ையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளம் அங்குள்ள வீடுகள், சொத்துகளை சேதப்படுத்தி, பிஸ்வால் போன்றவர்களை ஏழ்மையில் விட்டுச் செல்கிறது.\nமுன்பு அவர்கள், தங்களது தலைவிதி என்று ஏற்றுக்கொண்டனர். இப்போது, அவர்கள் அவ்வாறில்லை.\nபருவநிலை மாற்றம் வாழ்க்கை மிகவும் கடினமாக்கிவிட்டது, பிஸ்வால் போன்ற பெண்கள் தற்போது மகளிர் கூட்டமைப்பு மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் தட்பவெப்ப பேரழிவுகள் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என பகிர்ந்து கொள்கிறார்கள்; தீர்வுகளை விவாதிக்கின்றனர். இந்த கூட்டமைப்புகளின் அளவு மற்றும் செல்வாக்கில் வளர்ச்சி பெறும் நிலையில், அதிகரித்து வரும் மாற்றத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் கேள்வியும் கேட்கின்றனர்.\nபருவநிலை மாற்றம் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற தொடரில் இது எங்களின் நான்காவது கட்டுரையாகும். ( நீங்கள் முதல் கட்டுரையை இங்கே, இரண்டாவது கட்டுரையை இங்கே, மூன்றாவது கட்டுரையை இங்கே படிக்கலாம்.) சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகள், பருவநிலை மாற்றத்தை ஏற்று மக்கள் வாழும் முறைகளை இந்த தொடரில் நாம் காணலாம்.\nஉலகின் மிகப்பெரிய வளைகுடாவான வங்காள விரிகுடா பகுதியில் ஒடிசாவின் கடலோர மாவட்டம் பத்ராக். மழைக்காலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக வடியாத வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கிய பல நாட்களுக்கு முடங்கிவிடுகிறது.\nஉலகின் மிகப் பெரிய வளைகுடாவில் மாற்றங்கள்\nஉயரும் கடல்மட்டம். நீரில் உவர் தன்மை அதிகரிப்பு. அதிகரித்து வரும் வெப்பநிலை. மேலும் சூறாவளிகள். கடும் மழை. மேலும் அதிகரித்த வறட்சி நாட்கள்.\nஇவை, வங்காள விரிகுடா பகுதியில் ஏற்கனவே பெரும் சக்தியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களில் சிலவாகும். வங்காள விரிகுடா பகுதி உலகின் பெரிய, முக்கிய பகுதியை சேர்க்கும் குறைக்கப்பட்ட கடலோர நீர்ப்பகுதியாகும். இந்த வளைகுடாவில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை சேர்ந்த உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வசிக்கின்றனர். வங்காள விரிகுடாவானது உலகின் மூன்றாவது பெரிய கடலான இந்திய பெருங்கடலை இணைக்கிறது. இப்பெருங்கடல் மேற்கே ஆப்பிரிக்காவில் தொடங்க்கி கிழக்கில��� ஆஸ்திரேலியா வரை செல்கிறது.\nஇந்த பிராந்தியத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வங்கதேசம் போன்றவை, அதிகரித்து வரும் கடல் மட்ட உயரம், அதிக மழைப்பொழிவு மாற்றங்களால் அடிக்கடி மூழ்கடிக்கப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகியன, இதே பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன; ஆனால் இங்குள்ள பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், இதுவரை குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது.\n“வறட்சியான நாட்கள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதீத மழை பெய்து வெள்ள பாதிப்பும் உண்டகிறது. இது தண்ணீர் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) பருவநிலை தரவு மேலாண்மை மற்றும் சேவைகள் தலைவரான புலாக் குஹதகுர்தா “அதற்கு பதிலாக நமக்கு தேவையான பல நாட்கள் மழையின் தீவிரம் குறைந்துவிடுகிறது. மழைக்காலங்களில் ஒடிசா பெறும் மழைப்பொழிவு வங்காள விரிகுடாவில் இருந்து வருகிறது” என்றார்.\nஅதிகரித்துவரும் வெப்பநிலை அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை அதிகரிக்க செய்யும்” என்று பருவநிலை மாற்றம் மீதான ஐ.நாவின் சர்வதேச அரசுக்குழு ஐ.பி.சி.சி. (IPCC) 2018 அக்டோபரில் வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கிறது. அதிகரித்து வரும் கடல் மட்டம் தாழ்வான நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கச் செய்வதோடு அப்பகுதியில் உவர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.\n“குறுகிய காலத்தில் அதிகளவு மழை பெய்து வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்” என்று, பத்ராக்கில் உள்ள கிராம நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் (RWSS) நிர்வாகப் பொறியாளர் அந்தர்யாமி நாயக் தெரிவித்தார். \"இந்த மழைநீர் மூழ்வதும் கடலில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதில்லை; வெள்ளப்பெருக்கை தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை தான் நிலவுகிறது\" என்றார் அவர்.\nஇதனால் சராசரி மழையளவு குறைகிறது. ஆனால் ஒடிசாவில் \"குறிப்பிடத்தக்க வகையில் இல்லை\"; ஆனால், ஒடிசாவில் பாயும் ஆறுகள் உருவான அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் \"கணிசமாக\" உள்ளது என்று, 1901 முதல் 2003 வரை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இந்தியாவின் மழைப்போக்கு தரவுகளைப் ஆய்வு செய்து இந்திய வானிலை ஆய்வு மையம் 2006ல் வெளியிட்ட ��றிக்கையில் தெரிவித்துள்ளது.\nஒடிசாவில் சராசரி மழை குறைகிறது, ஆனால் தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. ஒடிசாவில் பாயும் நதிகள் உருவாகும் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இது கணிசமாக குறைந்து வருகிறது.\nகடந்த 2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மழை வீழ்ச்சியின் சமீபத்திய பகுப்பாய்வு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மழைப்பொழிவில் \"குறிப்பிடத்தக்க குறைவு\" ஏற்பட்டுள்ளதாக என்று கூறப்பட்டுள்ளது.\nஇதில் சிவப்பு நிறம், குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. தென்மேற்கு பருவ மழையின் அளவு அதிகரிப்பு அல்லது குறைவை அம்பு குறியீடுகள் பிரதிபலிக்கின்றன.\nகடந்த முப்பது ஆண்டுகளில் பத்ராக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக செயற்கைக்கோள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தகைய குறையும் போக்கு , நீண்ட காலத்திற்கான வெளிப்படை, தண்ணீருக்கான கடின பயணம் - பத்ரக் பெண்களின் மீது அதிகரிக்கும் சுமையாகும்.\nசிவப்பு புள்ளிகள், செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் 1984 முதல் 2015 வரை நிலத்தடி நீர்மட்டம் குறைவதை குறிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லாததை கறுப்பு குறியீடுகள் காட்டுகின்றன.\nகுடும்ப தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் சுமை\nகோடைகாலங்களில், பத்ரா மாவட்ட நதிகளில் உள்ள நீர் உவர்ப்பு நீராக மாறி வருகிறது, கடல்நீர் அதன் வழியே செல்கிறது. இதன் பொருள் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறுகிறது என்பதாகும்; குடிநீருக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது.\nகலியாபாத் கிராமத்தை சேர்ந்த 58 வயதான குந்தலா ரவுத், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் போதுமான தண்ணீரை நிரப்ப மூன்று, சில நேரங்களில் நான்கு, மணிநேரம் செலவழிக்கிறார்; இதற்காக கை பம்புக்கு 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒருமுறை தண்ணீர் எடுத்து வர, கை பம்பு பகுதி கூட்டத்தை பொறுத்து 20 நிமிடம் முதல் ஒருமணி நேரம் வரை செலவாகிறது.\nகலியாபத்தில் உள்ள நான்கு கை பம்புகளில் ஒன்றில் மட்டுமே குடிக்கக்கூடிய தண்ணீர் கிடைக்கிறது. மற்ற பம்புகளில் உள்ள தண்ணீர் உவர்ப்பு தன்மைக்கு மாறிவிட்டன.\nஇந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் வசிக்கும் குந்தலா ரவுத், 58, தண்ணீரிய நிரம்புவது பெறும் சுமையாக உள்ளது; தண்ணீருக்காக தினமும் நான்கு மணி நேரம் வரை செலவிட வேண்டியுள்ளது என்றார்.\nநிச்சயமாக, இது ஒரு புதிய பிரச்சனை அல்ல.\nஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆய்வுகளின் படி, இப்பகுதியில் நிலத்தடி நீரானது புதிய குடிநீரை போன்ற ஐந்து மடங்கு உவர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. ஒடிசாவின் கடலோரப் பகுதியில் நிலத்தடி நீரின் முக்கிய மாசுபாட்டுக்கு கடல் நீர் முக்கிய காரணம் என்று, இந்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட 2014 அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், நிலத்தடி நீரின் தரம் இந்தியாவின் மேற்கு பகுதியைவிட கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மாறுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.\nகடல் மட்டம் உயர்வு, மழைப்பொழிவு குறைதல் மற்றும் நிலத்தில் அதிகமான உறிஞ்சப்படுதல் போன்றவை நிலத்தடி நீர் அதிக உவர்ப்புத்தன்மை ஆக காரணம். இதில் முதல் இரண்டு காரணங்கள் பருவநிலை மாற்றத்துடன் நேரடி தொடர்பு கொண்டவை.\nகாலியாபாத்தில் உள்ள கை பம்பு சில மாதங்களுக்கு ஒருமுறை சேதமடைந்து விடுவதால், பெண்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீரை தேடி நீண்ட தொலைவு செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் சென்று வர மணிக்கணக்கில் நேரமாகிறது.\n\"இதனால் எங்கள் உடல் புண்படுகிறது; எங்களுக்கு மூட்டு மற்றும் முதுகுவலி உண்டாகிறது,\" என்ற ரவுத் “தண்ணீர் நுகர்வை குறைக்க நாங்கள் பருகும் அளவை குறைத்துக் கொள்கிறோம்” என்றார்.\nஇச்சூழலில் தான் ரவுத், பிஸ்வால் போன்ற 12க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் (SHGs) வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்; இதுவரை பத்ராக் மாவட்டத்தில், வாட்டர் எய்ட் இந்தியா (WaterAid India) என்ற அரசுசாரா அமைப்பின் உதவியோடு, 11 கிராம ஊராட்சிகளில் (கிராம சபை) இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை, அதிக கை பம்புகள் தேவை, பேரிடருக்கு பின் சுகாதாரப்பிரச்சனைகள் -- இதில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது அவர்களின் கூற்று -- ஆகியன அவர்கள் விவாதிக்கும் சில முக்கிய பிரச்சனைகள்.\nஒடிசாவின் பத்ராக் சுற்றுப்பகுதியில் பருவமழையின் போது சேதமடையும் தனது குடிசை மண் வீட்டை, தயாமதி பிஸ்வால், 48, மீண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டுமென்று அவர் நினைக்கிறார்; ஆனால் முடியாது. “என் மகள் படித்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த துயரில் இருந்து அவர்களை அனுப்பிய பிறகே நான் எதையும் நினைக்க முடியும்” என்றார்.\nவெள்ள காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை; மாதவிடாய்க்கான துணியை அதே வெள்ளத்தில் நனைத்து ரத்தம் தோய்ந்த துணியையே மீண்டும் நாப்கின்னாக பயன்படுத்த வேண்டிய அவலம் உள்ளது.\n\"பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளின் போது பெண்களுக்கு தனியுரிமை இல்லாதது முக்கியமான அம்சம் ஆகும். நம் சமூகத்தில் அவமானத்தின் சுமை பெண்களின் மீது சுமத்தப்படுகிறது, \" என்று, ஆசியா மற்றும் பசிபிக் ஏ.என்.யு. கல்லூரியின் க்ராபோர்டு ஸ்கூல் பொதுக்கொள்கை துறை பேராசிரியரும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் நீர் நெருக்கடியின் தாக்க விவகாரங்களில் நிபுணருமான குந்தலா லகிரி-தத் தெரிவித்தார்.\nபருவநிலை மாற்றம் எவ்வாறு பெண்களை பாதிக்கிறது என்பது பற்றி ஆராய்வது இன்னும் தாமதமாகிறது மற்றும் இதில் \"அதிக கவனம்\" தேவை என்ற லகிரி தத், பொதுவில் இருந்து ஒரு ஆண் தன்னை விடுவித்துக் கொள்வது ஏற்கப்படும் போது, பெண்ணுக்கு அத்தகைய வாய்ப்பு தரப்படுவதில்லை என்றார்.\nலகிரி-தத் தனது 2017 ஆவணப்படத்தில் பேரழிவுகள் போது பெண்கள் எதிர்கொள்ளும் உள்ளார்ந்த பிரச்சினைகளை விளக்கியிருந்தார்.\nகுந்தலா லகிரி-தத் தனது தண்ணீரின் விளிம்பில் பெண்கள் ( Women at the Water’s Edge) என்ற ஆவணப்படத்தில், பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் அதிகரித்து, சுந்தரவனக்காடுகள் பகுதி பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.\nபேரிடர் காலங்களில் உண்டாகும் சுகாதார பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் பெண்கள் எழுப்பினர். தற்போது வளர்ந்துவிட்ட தனது நான்கு மகளையும் வெள்ளப்பெருக்கின் போது பெற்றெடுத்ததாக கூறும் பிஸ்வால், தற்போதும் அத்தகைய போக்கு சுற்றியுள்ள கிராமங்களில் தொடருவதாக கூறுகிறார்.\nஏழு ஆண்டுகளுக்கு முன், தொழிலாளியாக இருந்த போது வெள்ள காலத்தில் தந்தையும், சகோதரரும் தம்மை கூடையில் வைத்து முதுகில் இருவரும் சுமந்து சென்றதை ஜசோதா தாஸ் நினைவுகூர்கிறார். அவர்களின் வீடு உள்ள ஹெங்குபதி கத்துவா சஹி கிராமத்தில் இருந்து மருத்துவமனை 7 கி.மீ. தொலைவில் உள்ள��ு. அப்போது 21 வயதாக இருந்த ஜசோதாவை, முட்டி அளவுள்ள தண்ணீரில் இருவரும் பிரசவசத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது.\nசில கிராமங்களில் கிராமப்புற மீனவர்களுக்கு சொந்தமான படகுகள், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. பழைய துணி, கயிறு, பிளாஸ்டி கேன் என்று எது கிடைக்கிறதோ அதுவே நோயாளியின் படுக்கையாகிறது.\nகர்ப்பிணிகளுக்கு மிக மோசமான மாநிலங்கள் என்ற பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஒடிசாவும் உள்ளது. இங்கு பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் 27%; இது தேசிய சராசரியை விட அதிகம் என்று, அரசின் நிதி ஆயோக் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிப்பேருக்கு ரத்தசோகை உள்ளது; மேலும் ஒவ்வொரு நான்கில் ஒருவரும் குறைந்த உடல் எடை குறியீட்டு எண் கொண்டுள்ளனர். மாநிலத்தின் குழந்தை பாலின விகிதாச்சாரம் - கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலின விகிதாச்சாரம் - குறைந்து வருகிறது என்று, தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வு (NFHS) 2015-16 அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.\nபடத்தில் உள்ளது போன்ற படகுகளே வெள்ளத்தின் போது ஆம்புலன்ஸ் ஆக செயல்படுகின்றன. மழையால் ஒடிசா கடற்கரை பாதிக்கப்படும் போது படகில் மருத்துவமனைக்கு பெண்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்\nகலியாபத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு தோல் நோய்கள் மற்றும் சுவாச பிரச்சனைகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இவை, தண்ணீரில் அதிகளவு உவர்ப்பு தன்மை இருப்பதுடன் தொடர்புடையவை. குடிநீரில் அதிக உப்பு இருப்பது பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் முன்கூட்டிய பிறப்பு நிகழுதல் போன்ற அதிக அபாயங்களுக்கு காரணமாகலாம்.\nகலியாபாத்தில் பெண்கள் தனியாக இல்லை. கர்ப்ப சிக்கல்களின் அதிகரிப்பு தண்ணீர் உவர்ப்புத்தன்மை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று, வங்கதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கதேச தலைநகரான டாக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் அபு சித்திக், இதுபற்றி டாக்கா ட்ரிபியூன் இதழிலில் கூறியுள்ளார். அதில், \"பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உப்புநீரே காரணம் என்று பெண்கள் அறிந்திருக்கவில்லை\" என்று கூறப்பட்டுள்ளது.\n\"பெண்கள் சுகாதார நிலைக்கு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் வலுவான ஆதாரங்களை வழங்குகிறது,\" என்ற லகிரி தத், “முன்பிருந்த மற்றும் பிந்தைய படங்கள் மூலம் இதை எளிதாக பார்க்கலாம்; இன்னமும் (இது) மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி” என்றார்.\nகொஞ்சம் சிரமம் இருந்த போதும் சிறு உதவிகள் அவர்களுக்கு கிடைக்கிறது. “எங்கள் குறைகளை ஆண்கள் காது கொடுத்து கேட்பதில்லை” என்று ரவுத் கூறினார்.\nஆனால் ஆண்கள் பெருமளவில் இடம் பெயருகின்றனர். “ஏராளமான ஆண்கள் இடம் பெயருவதால் வேளாண் உற்பத்தி பாதிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது” என்று சன்ஸ்ருஷ்டி அமைப்பின் ஆராய்ச்சியாளரும், “வாழ்வாதார பாலின இடம்பெயர்வு” என்ற தலைப்பில் ஒடிசாவின் வறட்சி பற்றி ஆய்வு செய்தவருமான அமிர்தா படேல் பி.எச்.டி. தெரிவித்தார். “எனவே அதிகம் பெண்கள், போதிய பயிற்சி இல்லாதபோதும் விவசாயம் செய்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்” என்றார்.\nதனது கிராமத்து சுயஉதவிக்குழு கூட்டத்தில் பேசும் போது ரவுத் கம்பீரமாக, குரலை உயர்த்தி ஆவேசமாக, உதவி புரிய முன்வராத ஆண்களை சாடினார். பெரும்பாலான இளைய பெண்கள், பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள். குறைவாக தண்ணீர் குடிப்பதும், ஒரு நாளைக்கு ஐந்து முறிய தண்ணீர் நிரப்புதல் சாதாரணமானது அல்ல என்பதை அவர்கள் அங்கீகரிக்க இன்னும் நாளாகும்.\nவிரைவில், சிக்கல்கள் தொடங்கின. வயல்களில் உப்பு நீர் புகுந்ததால் அறுவடை பாதிக்கப்பட்டதாக ஒருவர் கூறினார். பள்ளிக்கு சொந்தமான கை பம்பை பயன்படுத்த வேண்டியுள்ளதாக மற்றொருவர் கூறினார்.\n\"இந்த மகளிர் குழுக்கள் மிகவும் துடிப்பானவை மற்றும் இடைவெளிகளை அடையாளம் காணக்கூடியவை\" என்று வாட்டர் எய்ட் இந்தியா திட்ட இயக்குனர் பூரா மொஹந்தி கூறினார். \"அவர்கள், அதிகாரிகளிடம் குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்; அவை பின்னர் செயல்படுத்தப்படும்\" என்றார். பெண்கள் கூட்டமைப்பு திட்டத்தால், பல செயலற்ற சுய உதவிக்குழுக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.\nஇந்திய மக்கள்தொகையில் 60% பேர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர்; ஆனால் அவற்றில் கிட்டத்தட்ட 15% ஏற்கனவே உறிஞ்சப்பட்டுவிட்டன. எதிர்கால நிலத்தடி நீர் இருப்பு பற்றி எந்த மதிப்பீடும் இல்லை என்றாலும், பொதுவாக மழை குறைவால் நீர் தேக்க இருப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமனித தலையீடுகள் மற்றும் கொள்கைகள், பருவ��ிலை மாற்ற விளைவுகளை தவறாக மாற்றிவிட்டன. \"கடலோர பகுதிகளின் நீர் ஓட்டத்தை நீர்த்தேக்கங்கள் தடுக்கின்றன” என்று பத்ராக் பகுதி அரசு பொறியாளர் நாயக் தெரிவித்தார்.\nஒடிசாவில் 204 அணைகள் உள்ளன; அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் 258 அணைகள் உள்ளன; இவற்றில் சில கட்டப்பட்டு வருகின்றன என்று மத்திய நீர் வழங்கல் ஆணையத்தின் 2016 தரவுகள் தெரிவிக்கின்றன. பல நதிகள் பத்ராக் பகுதியை அடையும் போது வறண்டுவிடுகின்றன; கடல் மட்டங்கள் உயர்ந்து வருவதால், அதன் வழியே கடலில் உள்ளே புகுந்துவிடுகிறது.\nபிஸ்வால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சுமையாக தாங்கினார்; இவை இளைய பெண்களுக்கு செல்வதை அவர் விரும்பவில்லை. அதனால்தான், பெண்களின் கூட்டமைப்பு அவசியமானது என்று கூறினார்.\n\"இது, வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அல்ல,\" என்று கூறும் பிஸ்வால், “இவையெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு நான் பேசிக் கொண்டிருப்பேன்” என்கிறார்.\n(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்)\nஇது, இந்தியாவின் பருவநிலை மாற்ற வெப்பப்பகுதிகள் குறித்த தொடரின் நான்காவது பகுதியாகும். நீங்கள் இதன் முதல் பகுதியை இங்கே, இரண்டாவது பகுதியை இங்கே, மூன்றாவது பகுதியை இங்கே படிக்கலாம்.\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபத்ராக், ஒடிசா: தயாமதி பிஸ்வாலின் மண் குடிசை வீட்டில் இருக்கும் ஒரு அறையின் கூரையில் இருந்து தொங்கும் கயிறுகளில் இரண்டு கூடைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கிழக்கு பகுதி மூலையில் உள்ள இப்பகுதியில் ஆண்டுதோறும் பருவமழை வெள்ள பாதிப்புகளின் போது, இந்த கூடையில் உள்ள சில பொருட்கள் -- ஒரு சீப்பு, பழங்கள், சில துணிகள்-- மட்டுமே உலர்ந்திருக்கும்.\n“சில நேரங்களில் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க,நாங்கள் 15 நாட்கள் வரை கட்டிலிலேயே அமர்ந்திருக்கும் அவலம் ஏற்படும்” என்று நான்கு மகள்களுக்கு தாயான 48 வயது பெண் கூறுகிறார்.\nபிஸ்வாலின் வீடு அமைந்துள்ள சிதல்பூர் கிராமம், பைத்தாரணி ஆற்றின் கிளை நதி செல்லுமிடத்தில் இருந்து 50 கி.மீ.க்கும் குறைவான த��லைவில் உள்ளது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் செல்லும் இது, ஒடிசாவின் இரண்டாம் பெரிய நதி; வங்கக்கடலில் கலக்கிறது.\nஒடிசாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பத்ராக் பகுதியில் உள்ள சித்தப்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள், வெள்ளம் மற்றும் மழைப்பொழிவை ஒருங்கே சந்திக்கின்றனர்.\nஆண்டுதோறும் பெய்யும் மழை, வெள்ளப்பெருக்கால் பூச்சிகள் மற்றும் பாம்புகள் வந்து செல்கின்றன. வீடுகளின் மண் சுவர்கள் அதற்கு வழிவிடுகின்றன. ஒரே குடிநீர் ஆதாரமாக கை பம்புகள் வெள்ளத்தினுள் மூழ்கிவிடுகின்றன. சில நேரங்களில் வெள்ளம் வடிய 15 நாட்கள் வரை ஆகிறது.\nபருவநிலை மாற்றத்தால் வங்காள விரிகுடா பகுதியில் சமீப காலமாக மழைப்பொழிவை அதிகரிக்க செய்துள்ளது. இது, இன்னும் புயல் போன்ற பேரிடருக்கான வாய்ப்புகள் இருப்பதையே காட்டுகிறது.\n\"மொத்தத்தில், வட இந்திய கடல் பகுதியில் சூறாவளி சுழல்கள் அதிகரித்து வருகிறது; இதில் அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவும் அடங்கும்\" என்று புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அஸ்மிதா தேவ் கூறினார். அவர் 30 ஆண்டு வானிலை மாற்றங்களை ஆய்வு செய்து அதன் முடிவை 2015 மே மாதம் வெளியிட்டார். \"சூறாவளிகள் முன்கூட்டியே நிகழ்கின்றன; அவற்றின் அதிர்வு மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது, இது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறிக்கிறது\" என்றார் அவர். வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள நிலம் அடிக்கடி வறட்சியை எதிர்கொள்கிறது, தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்து விவசாய நிலங்கள் பாதிக்கின்றன. கடல் மற்றும் நதிகளின் அரிப்பு அதிகரித்து அதன் மட்டம் அதிகரிக்கிறது என்று, உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்- ஐ.யு.சி.என். (IUCN) 2013 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஒடிசாவின் 20 கிராமங்கள் குறித்த தரவுகளும் இடம் பெற்றுள்ளன.\nஅந்த அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் பெண்களின் தலைமையிலான குடும்பங்கள் அதிகம் பாதிக்கக் கூடியதாக இருந்தது; அவர்களில் 80% பேறுக்கு குறைந்த வேலைவாய்ப்புகளும்; 70% பேருக்கு பணிச்சுமை அதிகரித்தது; பேரிடருக்கு பின் வேலை இல்லாத சூழலில் கிடைக்கும் வேலைகள் நீண்ட நேரம் பணிபுரியக்கூடியதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.\nசித���்பூர் போன்ற கிராமங்களில் சில ஆண்டுகளில் சாலை, தகவல் தொடர்பு வசதி மேம்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளம் அங்குள்ள வீடுகள், சொத்துகளை சேதப்படுத்தி, பிஸ்வால் போன்றவர்களை ஏழ்மையில் விட்டுச் செல்கிறது.\nமுன்பு அவர்கள், தங்களது தலைவிதி என்று ஏற்றுக்கொண்டனர். இப்போது, அவர்கள் அவ்வாறில்லை.\nபருவநிலை மாற்றம் வாழ்க்கை மிகவும் கடினமாக்கிவிட்டது, பிஸ்வால் போன்ற பெண்கள் தற்போது மகளிர் கூட்டமைப்பு மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் தட்பவெப்ப பேரழிவுகள் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என பகிர்ந்து கொள்கிறார்கள்; தீர்வுகளை விவாதிக்கின்றனர். இந்த கூட்டமைப்புகளின் அளவு மற்றும் செல்வாக்கில் வளர்ச்சி பெறும் நிலையில், அதிகரித்து வரும் மாற்றத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் கேள்வியும் கேட்கின்றனர்.\nபருவநிலை மாற்றம் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற தொடரில் இது எங்களின் நான்காவது கட்டுரையாகும். ( நீங்கள் முதல் கட்டுரையை இங்கே, இரண்டாவது கட்டுரையை இங்கே, மூன்றாவது கட்டுரையை இங்கே படிக்கலாம்.) சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகள், பருவநிலை மாற்றத்தை ஏற்று மக்கள் வாழும் முறைகளை இந்த தொடரில் நாம் காணலாம்.\nஉலகின் மிகப்பெரிய வளைகுடாவான வங்காள விரிகுடா பகுதியில் ஒடிசாவின் கடலோர மாவட்டம் பத்ராக். மழைக்காலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக வடியாத வெள்ளத்தால் மக்களின் வாழ்க்கிய பல நாட்களுக்கு முடங்கிவிடுகிறது.\nஉலகின் மிகப் பெரிய வளைகுடாவில் மாற்றங்கள்\nஉயரும் கடல்மட்டம். நீரில் உவர் தன்மை அதிகரிப்பு. அதிகரித்து வரும் வெப்பநிலை. மேலும் சூறாவளிகள். கடும் மழை. மேலும் அதிகரித்த வறட்சி நாட்கள்.\nஇவை, வங்காள விரிகுடா பகுதியில் ஏற்கனவே பெரும் சக்தியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களில் சிலவாகும். வங்காள விரிகுடா பகுதி உலகின் பெரிய, முக்கிய பகுதியை சேர்க்கும் குறைக்கப்பட்ட கடலோர நீர்ப்பகுதியாகும். இந்த வளைகுடாவில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை சேர்ந்த உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வசிக்கின்றனர். வங்காள விரிகுடாவானது உலகின் மூன்றாவது பெரிய கடலான இந்திய பெருங்கடலை இணைக்கிறது. இப்பெருங்கடல் மேற்கே ஆப்பிரிக்காவில் தொடங்க்கி கிழக்கில் ஆஸ்திரேலியா வரை செல்கிறது.\nஇந்த பிராந்தியத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வங்கதேசம் போன்றவை, அதிகரித்து வரும் கடல் மட்ட உயரம், அதிக மழைப்பொழிவு மாற்றங்களால் அடிக்கடி மூழ்கடிக்கப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகியன, இதே பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன; ஆனால் இங்குள்ள பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், இதுவரை குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது.\n“வறட்சியான நாட்கள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதீத மழை பெய்து வெள்ள பாதிப்பும் உண்டகிறது. இது தண்ணீர் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) பருவநிலை தரவு மேலாண்மை மற்றும் சேவைகள் தலைவரான புலாக் குஹதகுர்தா “அதற்கு பதிலாக நமக்கு தேவையான பல நாட்கள் மழையின் தீவிரம் குறைந்துவிடுகிறது. மழைக்காலங்களில் ஒடிசா பெறும் மழைப்பொழிவு வங்காள விரிகுடாவில் இருந்து வருகிறது” என்றார்.\nஅதிகரித்துவரும் வெப்பநிலை அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை அதிகரிக்க செய்யும்” என்று பருவநிலை மாற்றம் மீதான ஐ.நாவின் சர்வதேச அரசுக்குழு ஐ.பி.சி.சி. (IPCC) 2018 அக்டோபரில் வெளியிட்ட அறிக்கை எச்சரிக்கிறது. அதிகரித்து வரும் கடல் மட்டம் தாழ்வான நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கச் செய்வதோடு அப்பகுதியில் உவர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.\n“குறுகிய காலத்தில் அதிகளவு மழை பெய்து வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்” என்று, பத்ராக்கில் உள்ள கிராம நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் (RWSS) நிர்வாகப் பொறியாளர் அந்தர்யாமி நாயக் தெரிவித்தார். \"இந்த மழைநீர் மூழ்வதும் கடலில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதில்லை; வெள்ளப்பெருக்கை தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை தான் நிலவுகிறது\" என்றார் அவர்.\nஇதனால் சராசரி மழையளவு குறைகிறது. ஆனால் ஒடிசாவில் \"குறிப்பிடத்தக்க வகையில் இல்லை\"; ஆனால், ஒடிசாவில் பாயும் ஆறுகள் உருவான அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் \"கணிசமாக\" உள்ளது என்று, 1901 முதல் 2003 வரை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இந்த��யாவின் மழைப்போக்கு தரவுகளைப் ஆய்வு செய்து இந்திய வானிலை ஆய்வு மையம் 2006ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஒடிசாவில் சராசரி மழை குறைகிறது, ஆனால் தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. ஒடிசாவில் பாயும் நதிகள் உருவாகும் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இது கணிசமாக குறைந்து வருகிறது.\nகடந்த 2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மழை வீழ்ச்சியின் சமீபத்திய பகுப்பாய்வு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மழைப்பொழிவில் \"குறிப்பிடத்தக்க குறைவு\" ஏற்பட்டுள்ளதாக என்று கூறப்பட்டுள்ளது.\nஇதில் சிவப்பு நிறம், குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. தென்மேற்கு பருவ மழையின் அளவு அதிகரிப்பு அல்லது குறைவை அம்பு குறியீடுகள் பிரதிபலிக்கின்றன.\nகடந்த முப்பது ஆண்டுகளில் பத்ராக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக செயற்கைக்கோள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தகைய குறையும் போக்கு , நீண்ட காலத்திற்கான வெளிப்படை, தண்ணீருக்கான கடின பயணம் - பத்ரக் பெண்களின் மீது அதிகரிக்கும் சுமையாகும்.\nசிவப்பு புள்ளிகள், செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் 1984 முதல் 2015 வரை நிலத்தடி நீர்மட்டம் குறைவதை குறிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லாததை கறுப்பு குறியீடுகள் காட்டுகின்றன.\nகுடும்ப தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் சுமை\nகோடைகாலங்களில், பத்ரா மாவட்ட நதிகளில் உள்ள நீர் உவர்ப்பு நீராக மாறி வருகிறது, கடல்நீர் அதன் வழியே செல்கிறது. இதன் பொருள் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறுகிறது என்பதாகும்; குடிநீருக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது.\nகலியாபாத் கிராமத்தை சேர்ந்த 58 வயதான குந்தலா ரவுத், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் போதுமான தண்ணீரை நிரப்ப மூன்று, சில நேரங்களில் நான்கு, மணிநேரம் செலவழிக்கிறார்; இதற்காக கை பம்புக்கு 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒருமுறை தண்ணீர் எடுத்து வர, கை பம்பு பகுதி கூட்டத்தை பொறுத்து 20 நிமிடம் முதல் ஒருமணி நேரம் வரை செலவாகிறது.\nகலியாபாத்தில் உள்ள நான்கு கை பம்புகளில் ஒன்றில் மட்டுமே குடிக்கக்கூடிய தண்ணீர் கிடைக்கிறது. மற்ற பம்புகளில் உள்ள தண்ணீர் உவர்ப்பு தன்மைக்கு மாறிவிட்டன.\nஇந்தியாவின் கிழக்க�� கடற்கரையில் உள்ள ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் வசிக்கும் குந்தலா ரவுத், 58, தண்ணீரிய நிரம்புவது பெறும் சுமையாக உள்ளது; தண்ணீருக்காக தினமும் நான்கு மணி நேரம் வரை செலவிட வேண்டியுள்ளது என்றார்.\nநிச்சயமாக, இது ஒரு புதிய பிரச்சனை அல்ல.\nஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆய்வுகளின் படி, இப்பகுதியில் நிலத்தடி நீரானது புதிய குடிநீரை போன்ற ஐந்து மடங்கு உவர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. ஒடிசாவின் கடலோரப் பகுதியில் நிலத்தடி நீரின் முக்கிய மாசுபாட்டுக்கு கடல் நீர் முக்கிய காரணம் என்று, இந்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட 2014 அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், நிலத்தடி நீரின் தரம் இந்தியாவின் மேற்கு பகுதியைவிட கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மாறுபட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.\nகடல் மட்டம் உயர்வு, மழைப்பொழிவு குறைதல் மற்றும் நிலத்தில் அதிகமான உறிஞ்சப்படுதல் போன்றவை நிலத்தடி நீர் அதிக உவர்ப்புத்தன்மை ஆக காரணம். இதில் முதல் இரண்டு காரணங்கள் பருவநிலை மாற்றத்துடன் நேரடி தொடர்பு கொண்டவை.\nகாலியாபாத்தில் உள்ள கை பம்பு சில மாதங்களுக்கு ஒருமுறை சேதமடைந்து விடுவதால், பெண்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீரை தேடி நீண்ட தொலைவு செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் சென்று வர மணிக்கணக்கில் நேரமாகிறது.\n\"இதனால் எங்கள் உடல் புண்படுகிறது; எங்களுக்கு மூட்டு மற்றும் முதுகுவலி உண்டாகிறது,\" என்ற ரவுத் “தண்ணீர் நுகர்வை குறைக்க நாங்கள் பருகும் அளவை குறைத்துக் கொள்கிறோம்” என்றார்.\nஇச்சூழலில் தான் ரவுத், பிஸ்வால் போன்ற 12க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் (SHGs) வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்; இதுவரை பத்ராக் மாவட்டத்தில், வாட்டர் எய்ட் இந்தியா (WaterAid India) என்ற அரசுசாரா அமைப்பின் உதவியோடு, 11 கிராம ஊராட்சிகளில் (கிராம சபை) இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை, அதிக கை பம்புகள் தேவை, பேரிடருக்கு பின் சுகாதாரப்பிரச்சனைகள் -- இதில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது அவர்களின் கூற்று -- ஆகியன அவர்கள் விவாதிக்கும் சில முக்கிய பிரச்சனைகள்.\nஒடிசாவின் பத்ராக் சுற்றுப்பகுதியில் பருவமழையின் போது சேதமடையும் தனது குடிசை மண் வீட்டை, தயாமதி பிஸ்வால், 48, மீண்டு��் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டுமென்று அவர் நினைக்கிறார்; ஆனால் முடியாது. “என் மகள் படித்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த துயரில் இருந்து அவர்களை அனுப்பிய பிறகே நான் எதையும் நினைக்க முடியும்” என்றார்.\nவெள்ள காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை; மாதவிடாய்க்கான துணியை அதே வெள்ளத்தில் நனைத்து ரத்தம் தோய்ந்த துணியையே மீண்டும் நாப்கின்னாக பயன்படுத்த வேண்டிய அவலம் உள்ளது.\n\"பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளின் போது பெண்களுக்கு தனியுரிமை இல்லாதது முக்கியமான அம்சம் ஆகும். நம் சமூகத்தில் அவமானத்தின் சுமை பெண்களின் மீது சுமத்தப்படுகிறது, \" என்று, ஆசியா மற்றும் பசிபிக் ஏ.என்.யு. கல்லூரியின் க்ராபோர்டு ஸ்கூல் பொதுக்கொள்கை துறை பேராசிரியரும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் நீர் நெருக்கடியின் தாக்க விவகாரங்களில் நிபுணருமான குந்தலா லகிரி-தத் தெரிவித்தார்.\nபருவநிலை மாற்றம் எவ்வாறு பெண்களை பாதிக்கிறது என்பது பற்றி ஆராய்வது இன்னும் தாமதமாகிறது மற்றும் இதில் \"அதிக கவனம்\" தேவை என்ற லகிரி தத், பொதுவில் இருந்து ஒரு ஆண் தன்னை விடுவித்துக் கொள்வது ஏற்கப்படும் போது, பெண்ணுக்கு அத்தகைய வாய்ப்பு தரப்படுவதில்லை என்றார்.\nலகிரி-தத் தனது 2017 ஆவணப்படத்தில் பேரழிவுகள் போது பெண்கள் எதிர்கொள்ளும் உள்ளார்ந்த பிரச்சினைகளை விளக்கியிருந்தார்.\nகுந்தலா லகிரி-தத் தனது தண்ணீரின் விளிம்பில் பெண்கள் ( Women at the Water’s Edge) என்ற ஆவணப்படத்தில், பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் அதிகரித்து, சுந்தரவனக்காடுகள் பகுதி பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.\nபேரிடர் காலங்களில் உண்டாகும் சுகாதார பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் பெண்கள் எழுப்பினர். தற்போது வளர்ந்துவிட்ட தனது நான்கு மகளையும் வெள்ளப்பெருக்கின் போது பெற்றெடுத்ததாக கூறும் பிஸ்வால், தற்போதும் அத்தகைய போக்கு சுற்றியுள்ள கிராமங்களில் தொடருவதாக கூறுகிறார்.\nஏழு ஆண்டுகளுக்கு முன், தொழிலாளியாக இருந்த போது வெள்ள காலத்தில் தந்தையும், சகோதரரும் தம்மை கூடையில் வைத்து முதுகில் இருவரும் சுமந்து சென்றதை ஜசோதா தாஸ் நினைவுகூர்கிறார். அவர்களின் ���ீடு உள்ள ஹெங்குபதி கத்துவா சஹி கிராமத்தில் இருந்து மருத்துவமனை 7 கி.மீ. தொலைவில் உள்ளது. அப்போது 21 வயதாக இருந்த ஜசோதாவை, முட்டி அளவுள்ள தண்ணீரில் இருவரும் பிரசவசத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது.\nசில கிராமங்களில் கிராமப்புற மீனவர்களுக்கு சொந்தமான படகுகள், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. பழைய துணி, கயிறு, பிளாஸ்டி கேன் என்று எது கிடைக்கிறதோ அதுவே நோயாளியின் படுக்கையாகிறது.\nகர்ப்பிணிகளுக்கு மிக மோசமான மாநிலங்கள் என்ற பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஒடிசாவும் உள்ளது. இங்கு பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் 27%; இது தேசிய சராசரியை விட அதிகம் என்று, அரசின் நிதி ஆயோக் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிப்பேருக்கு ரத்தசோகை உள்ளது; மேலும் ஒவ்வொரு நான்கில் ஒருவரும் குறைந்த உடல் எடை குறியீட்டு எண் கொண்டுள்ளனர். மாநிலத்தின் குழந்தை பாலின விகிதாச்சாரம் - கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலின விகிதாச்சாரம் - குறைந்து வருகிறது என்று, தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வு (NFHS) 2015-16 அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.\nபடத்தில் உள்ளது போன்ற படகுகளே வெள்ளத்தின் போது ஆம்புலன்ஸ் ஆக செயல்படுகின்றன. மழையால் ஒடிசா கடற்கரை பாதிக்கப்படும் போது படகில் மருத்துவமனைக்கு பெண்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்\nகலியாபாத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு தோல் நோய்கள் மற்றும் சுவாச பிரச்சனைகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இவை, தண்ணீரில் அதிகளவு உவர்ப்பு தன்மை இருப்பதுடன் தொடர்புடையவை. குடிநீரில் அதிக உப்பு இருப்பது பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் முன்கூட்டிய பிறப்பு நிகழுதல் போன்ற அதிக அபாயங்களுக்கு காரணமாகலாம்.\nகலியாபாத்தில் பெண்கள் தனியாக இல்லை. கர்ப்ப சிக்கல்களின் அதிகரிப்பு தண்ணீர் உவர்ப்புத்தன்மை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று, வங்கதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கதேச தலைநகரான டாக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் அபு சித்திக், இதுபற்றி டாக்கா ட்ரிபியூன் இதழிலில் கூறியுள்ளார். அதில், \"பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உப்புநீரே காரணம் என்று பெண்கள் அறிந்திருக்கவில்லை\" என்று கூறப்பட்டுள்ளது.\n\"பெண்கள் சுகாதார நிலைக்கு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் வலுவான ஆதாரங்களை வழங்குகிறது,\" என்ற லகிரி தத், “முன்பிருந்த மற்றும் பிந்தைய படங்கள் மூலம் இதை எளிதாக பார்க்கலாம்; இன்னமும் (இது) மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி” என்றார்.\nகொஞ்சம் சிரமம் இருந்த போதும் சிறு உதவிகள் அவர்களுக்கு கிடைக்கிறது. “எங்கள் குறைகளை ஆண்கள் காது கொடுத்து கேட்பதில்லை” என்று ரவுத் கூறினார்.\nஆனால் ஆண்கள் பெருமளவில் இடம் பெயருகின்றனர். “ஏராளமான ஆண்கள் இடம் பெயருவதால் வேளாண் உற்பத்தி பாதிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது” என்று சன்ஸ்ருஷ்டி அமைப்பின் ஆராய்ச்சியாளரும், “வாழ்வாதார பாலின இடம்பெயர்வு” என்ற தலைப்பில் ஒடிசாவின் வறட்சி பற்றி ஆய்வு செய்தவருமான அமிர்தா படேல் பி.எச்.டி. தெரிவித்தார். “எனவே அதிகம் பெண்கள், போதிய பயிற்சி இல்லாதபோதும் விவசாயம் செய்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்” என்றார்.\nதனது கிராமத்து சுயஉதவிக்குழு கூட்டத்தில் பேசும் போது ரவுத் கம்பீரமாக, குரலை உயர்த்தி ஆவேசமாக, உதவி புரிய முன்வராத ஆண்களை சாடினார். பெரும்பாலான இளைய பெண்கள், பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள். குறைவாக தண்ணீர் குடிப்பதும், ஒரு நாளைக்கு ஐந்து முறிய தண்ணீர் நிரப்புதல் சாதாரணமானது அல்ல என்பதை அவர்கள் அங்கீகரிக்க இன்னும் நாளாகும்.\nவிரைவில், சிக்கல்கள் தொடங்கின. வயல்களில் உப்பு நீர் புகுந்ததால் அறுவடை பாதிக்கப்பட்டதாக ஒருவர் கூறினார். பள்ளிக்கு சொந்தமான கை பம்பை பயன்படுத்த வேண்டியுள்ளதாக மற்றொருவர் கூறினார்.\n\"இந்த மகளிர் குழுக்கள் மிகவும் துடிப்பானவை மற்றும் இடைவெளிகளை அடையாளம் காணக்கூடியவை\" என்று வாட்டர் எய்ட் இந்தியா திட்ட இயக்குனர் பூரா மொஹந்தி கூறினார். \"அவர்கள், அதிகாரிகளிடம் குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்; அவை பின்னர் செயல்படுத்தப்படும்\" என்றார். பெண்கள் கூட்டமைப்பு திட்டத்தால், பல செயலற்ற சுய உதவிக்குழுக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.\nஇந்திய மக்கள்தொகையில் 60% பேர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர்; ஆனால் அவற்றில் கிட்டத்தட்ட 15% ஏற்கனவே உறிஞ்சப்பட்டுவிட்டன. எதிர்கால நிலத்தடி நீர் இருப்பு பற்றி எந்த மதிப்பீடும் இல்லை என்றாலும், பொதுவாக மழை குறைவால் நீர் தேக்க இருப்���ுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமனித தலையீடுகள் மற்றும் கொள்கைகள், பருவநிலை மாற்ற விளைவுகளை தவறாக மாற்றிவிட்டன. \"கடலோர பகுதிகளின் நீர் ஓட்டத்தை நீர்த்தேக்கங்கள் தடுக்கின்றன” என்று பத்ராக் பகுதி அரசு பொறியாளர் நாயக் தெரிவித்தார்.\nஒடிசாவில் 204 அணைகள் உள்ளன; அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் 258 அணைகள் உள்ளன; இவற்றில் சில கட்டப்பட்டு வருகின்றன என்று மத்திய நீர் வழங்கல் ஆணையத்தின் 2016 தரவுகள் தெரிவிக்கின்றன. பல நதிகள் பத்ராக் பகுதியை அடையும் போது வறண்டுவிடுகின்றன; கடல் மட்டங்கள் உயர்ந்து வருவதால், அதன் வழியே கடலில் உள்ளே புகுந்துவிடுகிறது.\nபிஸ்வால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சுமையாக தாங்கினார்; இவை இளைய பெண்களுக்கு செல்வதை அவர் விரும்பவில்லை. அதனால்தான், பெண்களின் கூட்டமைப்பு அவசியமானது என்று கூறினார்.\n\"இது, வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அல்ல,\" என்று கூறும் பிஸ்வால், “இவையெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு நான் பேசிக் கொண்டிருப்பேன்” என்கிறார்.\n(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்)\nஇது, இந்தியாவின் பருவநிலை மாற்ற வெப்பப்பகுதிகள் குறித்த தொடரின் நான்காவது பகுதியாகும். நீங்கள் இதன் முதல் பகுதியை இங்கே, இரண்டாவது பகுதியை இங்கே, மூன்றாவது பகுதியை இங்கே படிக்கலாம்.\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2017/01/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-22T02:29:08Z", "digest": "sha1:5QRFTBWV4XRNT44MR42FZFZ6MJRQCWS3", "length": 32667, "nlines": 365, "source_domain": "ta.rayhaber.com", "title": "சீனாவிலிருந்து லண்டனுக்கு செல்லும் முதல் சரக்கு ரயில் லண்டனுக்கு வருகிறது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 01 / 2020] கட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக��கும் திறன் அதிகரித்துள்ளது\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] தெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\n[21 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\tஇஸ்தான்புல்\n[21 / 01 / 2020] கொன்யா மெட்ரோ நகரத்தின் பொருளாதாரத்திற்கு கடுமையான வருவாயை உருவாக்கும்\t42 கோன்யா\n[21 / 01 / 2020] எஸ்கிசெஹிர் பெருநகரப் பணிகளின் முதல் பெண் பஸ் டிரைவர்கள் தொடங்கினர்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\nHomeஉலகஐரோப்பியஇங்கிலாந்து இங்கிலாந்துசீனாவில் இருந்து லண்டனுக்கு முதல் சரக்கு ரயில் லண்டனை அடைந்தது\nசீனாவில் இருந்து லண்டனுக்கு முதல் சரக்கு ரயில் லண்டனை அடைந்தது\n22 / 01 / 2017 இங்கிலாந்து இங்கிலாந்து, சீனா சீனா, ஆசியாவில், ஐரோப்பிய, இடர் இரயில் அமைப்புகள், உலக, புகையிரத\nசீனாவிலிருந்து லண்டனுக்கு செல்லும் முதல் சரக்கு ரயில் லண்டனை அடைந்தது: ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க சீனாவின் இரயில் பாதை கட்டப்பட்டது. சீனாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் முதல் சரக்கு ரயில் லண்டனுக்கு வருகிறது.\n1 ஜனவரி 2017 இல், சீனாவை விட்டு வெளியேறும் ரயில் இங்கிலாந்துக்கு வர 18 நாட்கள் ஆனது. இந்த ரயில் கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாக செல்கிறது.\nமிகக் குறுகிய காலத்தில், 'புதிய சில்க் சாலை' திட்டம் சாதகமாகக் காணப்பட்டது. இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த முதல் வாரத்தில், 1881 சரக்கு ரயில் ஐரோப்பாவுக்கு புறப்பட்டது. 12 ஆயிரம் கிலோமீட்டர் சரக்கு நிறுவனங்கள் சிறிதும் பயப்படவில்லை.\nரயிலில் சரக்கு போக்குவரத்து 3 ஐ விட கிட்டத்தட்ட 30 மடங்கு வேகமாக இருக்கும்போது, இது 5 நாட்களை விட குறைவான நேரம் எடுக்கும் மற்றும் செலவு விமான போக்குவரத்தை விட XNUMX மடங்கு மலிவானது, அதே நேரத்தில் இங்கிலாந்தை அடையும் முதல் சரக்கு ரயிலில் சிறிய பொருட்கள், உடைகள் மற்றும் பிற ஜவுளி பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\n21 என்பது 16 நூற்றாண்டில் சீனாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். பில்லியன் கணக்கான டாலர்கள் உள்கட்டமைப்பைக் கொண்ட 'புதிய சில்க் சாலை'க்கு நன்றி, 39 15 ஐரோப்பிய நகரத்துடன் XNUMX பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டர��ல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமர்மேரி லண்டனுடன் பெய்ஜிங்கை இணைக்கிறது\nலண்டன் முதல் லண்டன் வரையிலான வரம்பற்ற போக்குவரத்து இந்த ஆண்டு\nபேட்மேனில் இருந்து தியர்பாகர் டெரெயில்ஸ் வரை சரக்கு ரயில்\nஐரோப்பாவிற்கு சீனாவின் முதல் சரக்கு ரயில் சாங்கான் கபிகுலேவைக் கடந்து செல்கிறது\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29 ம் தேதி, ஹெஜஸ் இரயில்வேயில் மெடினாவுக்கு கடைசி தபால் ரயில் இருந்தது\nமவுஸ் இல்லாமல் செல்ல உலகின் முதல் ரயில்\nஇரண்டு நிமிடங்களில் வேகமாகப் பயணம் செய்யும் பயணிகள் ரயில்\nஇன்று வரலாற்றில்: 26 மார்ச் 1918 என்பது ஹெஜாஸ் ரயில்வேயில் மதீனாவிற்கான கடைசி அஞ்சல் ரயில்.\nசீனா 350 கி.மீ மேம்படுத்துகிறது\nசீனாவுக்கு இங்கிலாந்தின் முதல் சரக்கு ரயில்\nசீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முதல் சரக்கு ரயில் 6 நவம்பரில் அங்காராவுக்கு வருகிறது\nரஷ்யாவில் பயணிகள் ரயில் சரக்கு ரயில் மோதியது\nஒரு இரயில் பாதை உள்ளது, ஒரு வேக ரயில் உள்ளது, ஒரு சரக்கு ரயில் உள்ளது\nSivasta சரக்கு ரயில் மயக்கமடைந்த ரயிலுடன் மோதியது (வீடியோ)\nஜெர்மனியில் பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியது, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம் அடைந்தது\nபுதிய சில்க் சாலை திட்டம்\nபொதுமக்கள் ஜோ பிடென் பணிக்கு ஒப்படைத்து, வீட்டிற்கு திரும்பினார்\nஹங்கேரியர்கள் ஒலிம்பிக் வேண்டும், மெட்ரோ அல்ல\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 22 ஜனவரி 1856 அலெக்ஸாண்ட்ரியா-கெய்ரோ வரி\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கைய��ப்பமிடப்பட்டுள்ளது\n22 நாட்கள் கழித்து தொலைந்த தொலைபேசியை மெட்ரோ ஊழியர்கள் கண்டுபிடித்தனர்\nகட்கே மோடா டிராமில் பயணிகள் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nயாண்டெக்ஸ் வழிசெலுத்தல் வெவ்வேறு அனுபவங்களை வழங்கும் குளிர்கால விடுமுறை வழிகளை உருவாக்கியுள்ளது\nதெஹ்ரானில் இருந்து கபடோசியாவுக்கு ரயிலில் செல்வது எப்படி\nபலகேசீர் பொது போக்குவரத்து வாகனங்கள் Prıl Pırıl\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்திருக்கிறது\nஅங்காரா பெருநகர வணிக டாக்ஸி கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nBülent Ecevit Köprülü குறுக்குவெட்டில் கடைசி தொடுதல்\nGaziantep TEKNOFEST 2020 அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nகனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\nடி.சி.டி.டி 1. பிராந்திய மேலாளர் மெரியலி ரெக்டர் Şahin ஐ பார்வையிட்டார்\n«\tஜனவரி 29 »\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு ���ுடிவு\nமேற்கு மத்திய தரைக்கடல் மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nERÜ மற்றும் Erciyes Aş க்கு இடையிலான உச்சிமாநாட்டில் தொழில் நெறிமுறை கையொப்பமிடப்பட்டுள்ளது\nசபங்கா கேபிள் கார் திட்டம் அது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறது\nமெசுடியே பனி விழா பல நிகழ்வுகளை நிகழ்த்தியது\n10 ஆயிரம் கார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட்டுடன் மகிழ்கிறது\nகார்டெப் குளிர்கால விழா கார்பெஸ்ட் உற்சாகம் தொடங்கியது\nதுருக்கிய தளவாடங்கள் துறை அதன் வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்கிறது\nஅலன்யா புதிய போக்குவரத்து அமைப்பு அமர்ந்திருக்கிறது\nஅங்காரா பெருநகர வணிக டாக்ஸி கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nBülent Ecevit Köprülü குறுக்குவெட்டில் கடைசி தொடுதல்\nகனல் இஸ்தான்புல்லுக்கு எதிரான வழக்குக்கான டி.எம்.எம்.ஓ.பி.\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nவண்டி கழிவுகளிலிருந்து இஸ்தான்புல் அதாலர் வெளியிடப்பட்டது\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார்\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் BUTEKOM உடன் கியரை அதிகரிக்கும்\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nதன்னியக்க வாகனம் ஓட்டுவதற்காக உள்ளூர் ஆட்டோமொபைல் இணையத்தில் புதுப்பிக்கப்படலாம்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nBUTEKOM உள்நாட்டு கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் குழி அபாயத்தை எதிர்கொள்கிறது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் நிலைப்பாடு சிக்கல் 60 கிலோமீட்டர் ரயில் அகற்றப்பட்டது\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/aug/31/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3226939.html", "date_download": "2020-01-22T01:31:38Z", "digest": "sha1:RUH2572ZMKYDEOFUQWEIYQO554CIP2VV", "length": 14910, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy அகில் குட்டி | Published on : 31st August 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாகாலையில் வாசலுக்கு வந்தேன்..... காலுக்குக் கீழே ஏதோ ஊர்வது போல் இருந்தது.... கீழே பார்த்தேன். அட.... கீழே பார்த்தேன். அட பிள்ளையார் எறும்பு.... \"கிடுகிடு' வென்று நிறைய ஏறி விட்டது. எனக்குக்கு \"குறுகுறு' வென்று இருந்தது. \"\"அம்மா.... இங்க பாருங்க'' ன்னு கத்தினேன். அரிசி மாவில் கோலம் போட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பிள்ளையார் எறும்புகள் வந்திருந்தது\n.... \"\"பிள்ளையார் சதுர்த்தி வருது இல்லே.... அதான் பூர்ணகொழுக்கட்டையைக் கேட்கிறார் போலிருக்கு.... அதான் பூர்ணகொழுக்கட்டையைக் கேட்கிறார் போலிருக்கு.... அந்த எறும்புகளை ஒன்றும் செய்துவிடாதே.... அந்த எறும்புகளை ஒன்றும் செய்துவிடாதே.... பாவம்\nஅதற்குள்ளே ரகுவும் வந்து விட்டான். \"\"பார்த்துடா.... இங்கே பிள்ளையார் எறும்பு வந்திருக்கு.... இங்கே பிள்ளையார் எறும்பு வந்திருக்கு\nஜானகி சித்திகிட்டே, \"\" இந்த எறும்புகளுக்குப் பிள்ளையார் எறும்புன்னு பேர் வந்தது....'' என்று கேட்டான் ரகு.\nஜானகி சித்தி எங்களைப் பார்த்து, \"\" அது ஒரு சுவாரசியமான கதை. உட்காருங்க...... விநாயகருக்கு நெய்யும், பருப்பும் போட்டு ஒரு பெரிய உருண்டை சாதத்தைக் கொடுத்தாள் அன்னை பார்வதி.... அப்போது பார்வதி தேவிக்கு பரமேஸ்வரர் மேலே ஒரு சந்தேகம் வந்தது.... அப்போது பார்வதி தேவிக்கு பரமேஸ்வரர் மேலே ஒரு சந்தேகம் வந்தது.... இவர் உண்மையிலேயே எல்லா உயிரினங்களுக்கும் படி அளக்கிறாரா என்று.... இவர் உண்மையிலேயே எல்லா உயிரினங்களுக்கும் படி அளக்கிறாரா என்று\nபார்வதி தேவி சின்னச் சின்னக் கறுப்பு எறும்புகளைப் பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி விட்டார்..... எப்படி இந்த எறும்புகளுக்கு பரமேஸ்வரர் ப��ி அளக்கிறார்னு பார்க்கலாம்னு நெனைச்சாங்க....\nமறுநாள்.... பார்வதி ஈசனைப் பார்த்து, \"நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படி அளந்தீரா' ன்னு கேட்டாங்க.... அவரும் சிரித்துக் கொண்டே, \"அதிலென்ன சந்தேகம்' ன்னு கேட்டாங்க.... அவரும் சிரித்துக் கொண்டே, \"அதிலென்ன சந்தேகம்\nபார்வதி தான் மூடி வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தார். அதில்.... ஒரு உருண்டை அளவு சாதம் இருந்தது.... ஒரு உருண்டை அளவு சாதம் இருந்தது.... அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.... அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.... \"இதென்ன விந்தை\nபரமேஸ்வரர் சிரித்துக்கொண்டே, \"என்ன ஆச்சரியமா இருக்கிறதா.... நீ விநாயகரைப் போய்ப் பார்.... நீ விநாயகரைப் போய்ப் பார்....உன் சந்தேகம் எல்லாம் தெளிந்து விடும்....உன் சந்தேகம் எல்லாம் தெளிந்து விடும்\nவிநாயகரைப் பார்த்த பார்வதி அதிர்ந்து போனார்.... அவருக்கு வயிறு ஒட்டியிருந்தது.... அவருக்கு வயிறு ஒட்டியிருந்தது தொப்பையும் தொந்தியுமாய் இருக்கும் செல்ல மகன் இப்படி ஒட்டிய வயிறோடு இருக்கிறானே என்று அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது தொப்பையும் தொந்தியுமாய் இருக்கும் செல்ல மகன் இப்படி ஒட்டிய வயிறோடு இருக்கிறானே என்று அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது\n' ன்னு பார்வதியம்மா கேட்டாங்க.\n.... நீங்க அப்பா, தன் கடமையைச் செய்யறாரான்னு சந்தேகத்தோடு பார்த்தீங்க.... அது முதல் தவறு..... உங்க சந்தேகத்துக்காக அப்பாவி எறும்புகளைப் பட்டினி போடலாம்னு நினைச்சீங்க..... உங்க சந்தேகத்துக்காக அப்பாவி எறும்புகளைப் பட்டினி போடலாம்னு நினைச்சீங்க.... அது இரண்டாவது தவறு.... அது இரண்டாவது தவறு.... அதுக்கு மேலை அந்த எறும்புகளை மூடி சிறைப்படுத்தினீங்க.... அது மூணாவது தவறு.... அதுக்கு மேலை அந்த எறும்புகளை மூடி சிறைப்படுத்தினீங்க.... அது மூணாவது தவறு... தாயின் பழி தனயனைத்தானே சாரும்... தாயின் பழி தனயனைத்தானே சாரும்.... எனக்கு அந்த எறும்புகளைப் பார்த்தா பாவமா இருந்தது.... எனக்கு அந்த எறும்புகளைப் பார்த்தா பாவமா இருந்தது.... அதனாலே எறும்புகளின் பசியை நான் ஏற்றுக்கொண்டு என்னுடைய உணவை முழுசா அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்.... அதனாலே எறும்புகளின் பசியை நான் ஏற்றுக்கொண்டு என்னுடைய உணவை முழுசா அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்\nபிள்ளையின் செயலைக் கண்ட பார்வதி நெகிழ்ந்து போனார்.... ��ண்களின் ஆனந்தக் கண்ணீர்.... கண்களின் ஆனந்தக் கண்ணீர்...பிறகு, எறும்புகள் தின்றது போக மீதமிருந்த உணவை பிள்ளையாருக்குக் கொடுக்கச் சொல்லிக் கட்டளையிட்டார் பரமேஸ்வரர்\nபார்வதியும் அது போலவே செய்தார்..... விநாயகரின் வயிறும் முன்போல் தொப்பையாக ஆனது..... விநாயகரின் வயிறும் முன்போல் தொப்பையாக ஆனது.... அது மட்டுமில்லே.... இந்த எறும்புகள் யாரையும் துன்புறுத்தாது.... இவை சுத்த சைவம்.... இவை சுத்த சைவம்.... அரிசியையோ, வெல்லத்தையோ கண்டால் அங்கே கூடிவிடும்.... அரிசியையோ, வெல்லத்தையோ கண்டால் அங்கே கூடிவிடும் அந்த சம்பவம் நடந்ததிலேயிருந்து இந்தச் சின்னச் சின்ன கறுப்பு எறும்புகளைப் பிள்ளையார் எறும்புகள்னு சொல்றாங்க.... அது மட்டுமில்லே அந்த சம்பவம் நடந்ததிலேயிருந்து இந்தச் சின்னச் சின்ன கறுப்பு எறும்புகளைப் பிள்ளையார் எறும்புகள்னு சொல்றாங்க.... அது மட்டுமில்லே... சில வீடுகளில் இந்த எறும்புகளைப் பார்த்து விட்டால் போதும்... சில வீடுகளில் இந்த எறும்புகளைப் பார்த்து விட்டால் போதும் , உடனே பிள்ளையாருக்கென்று கொழுக்கட்டை செய்யணும்னு முடிவெடுத்துடுவாங்க , உடனே பிள்ளையாருக்கென்று கொழுக்கட்டை செய்யணும்னு முடிவெடுத்துடுவாங்க.... இந்தப் பிள்ளையார் எறும்புகள் சாப்பிட்ட மீதத்தைத்தானே விநாயகர் அன்று உண்டார்.... இந்தப் பிள்ளையார் எறும்புகள் சாப்பிட்ட மீதத்தைத்தானே விநாயகர் அன்று உண்டார்.... பிள்ளையாருக்கு எவ்வளவு அடக்கமான மனசு.... பிள்ளையாருக்கு எவ்வளவு அடக்கமான மனசு....'' அப்படீன்னு கதையை முடிச்சாங்க ஜானகி சித்தி\nபிள்ளையார் சதுர்த்திக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு.... இருந்தாலும் சமையல் கட்டிலே தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை வாசனை வருது.... இருந்தாலும் சமையல் கட்டிலே தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை வாசனை வருது.... ஏலக்காய் மணத்தோடு.... அம்மா பிள்ளையார் எறும்புகளைப் பார்த்தா உடனே செஞ்சுடுவாங்க.... அது அவங்க நம்பிக்கை.... அது அவங்க நம்பிக்கை எனக்கும் ரகுவுக்கும் சிறிது நேரத்தில் கொழுக்கட்டை வந்தது எனக்கும் ரகுவுக்கும் சிறிது நேரத்தில் கொழுக்கட்டை வந்தது.... நாங்க அதிலே கொஞ்சம் கிள்ளி அந்த எறும்புகளுக்குப் போட்டோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/129842-manpuzhu-mannaru", "date_download": "2020-01-22T02:03:43Z", "digest": "sha1:G7O42DD4WMJJZGANV27YWXNOMVSK6W2O", "length": 23366, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 April 2017 - மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!” | Manpuzhu Mannaru - Pasumai Vikatan", "raw_content": "\nவறட்சியிலும் வளமான லாபம் தரும் சின்ன வெங்காயம்...\nநிச்சய வருமானம் கொடுக்கும் மலர் சாகுபடி - சம்பங்கி... ரோஜா... மல்லி...\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\n‘சீமைக்கருவேல மரங்களை அகற்றினால்தான் ஜாமீன்’ - அரியலூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nபாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...\nகால்நடைகளுக்கு வரவேற்பு... இயற்கை விவசாயத்துக்கு கைவிரிப்பு\nபாம்புகளின் அன்பன் பூனம் சந்த்\nவறட்சி, மழையைத் தாங்கும் நெல் ரகங்கள்... - சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்பு\nநன்செய்... மாணவர்களின் நல் முயற்சி\nபத்து ஏக்கரில் பசுமைத்தோட்டம்... - அழிக்கத் துடிக்கும் எமன்\nமரங்களை அழித்து தங்கும் விடுதியா..\nசிட்டுக்குருவி - கொசுக்களை அழிக்கும்... பூச்சிகளை கட்டுப்படுத்தும்\nடெல்லியில் கவனம் ஈர்த்த விவசாயிகள் போராட்டம்... - அமைச்சர் பேச்சுவார்த்தை\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nஉணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி\nஅடுத்த இதழ்... சித்திரைச் சிறப்பிதழ்\nவேளாண் வழிகாட்டி - 2017-18\n��ண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்ச���ூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annapparavai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-01-22T03:24:00Z", "digest": "sha1:CLQ476CWA53ICHRAU5H7IUOIBJISVCMC", "length": 12402, "nlines": 179, "source_domain": "annapparavai.com", "title": "விவோவின் புதிய அத்தியாயம்... மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்! - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் @SmritiIrani அவர்களை வரவேற்றார்.\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nநடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*\nஉலகின் மிக அழகான விளையாட்டு வீராங்கனை\nபி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கஙகுலி தேர்வு\nபி.வி. சிந்துவுக்கு கமாண்டர் மற்றும் தூதர் பதவி கொடுத்து கவுரவிக்கும் சி.ஆர்.பி.எப்.\nஉலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் வென்றிருக்கிறார்..\nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஅத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nதமிழ் நாட்டில் கைத்தறி ஜவுளித்துறையை மேம்படுத்த அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கைகளை அளித்தார்.\nஇன்னைக்கு ட்ரென்ட்ட�� மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.\nHome தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் விவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\nவிவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\nசில நாட்களுக்கு முன்னர் விவோ நிறுவனத்தின் துணை ப்ரண்டன் ஐக்யூ (IQOO) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய பிராண்டின் கீழே எதிர்காலத்தில் அதிநவீன தயாரிப்புகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவுள்ளது.\nமேலும் தற்போதைய தகவல்கள் படி ‘மடங்கும் போன்’ ஒன்று இந்த பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்படி வெளியாகும் இந்த ஐக்யூ (IQOO) மடங்கும் போன்களின் புகைப்படங்கள் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.மேலும் புகைப்படத்திலிருந்தே அது மடங்கும் மாடல் போன்தான் என்று எளிதாக அறியக்கூடியவகையில் காண்பிக்கப்படுகிறது.\nPrevious articleஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல ஒரு வாய்ப்பு\nNext article‘‘சொர்க்கத்தில் இருப்பேன்’’ – காஷ்மீர் தாக்குதல் தீவிரவாதி “ஆதிலின்” கடைசி வீடியோ\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nமதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*\n🌍 அடுத்தடுத்து காலியாகும் தினகரன் கூடாரம் இனி வெளியேறப் போவது யார் தெரியுமா \nரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு🌐\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தமிழக தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\nபொங்கல் விடுமுறையும், ரயில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\nகேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு\nவிஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு:\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வு 18ஆம் தேதி முதல் நடைபெறும்.\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \nபொங்கல் விடுமுறையும், ���யில் டிக்கெட் முன் பதிவுகள், மற்றும் விடுமுறை தினங்கள்*\nமுதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mallikamanivannan.com/community/members/sarayu.894/", "date_download": "2020-01-22T01:50:58Z", "digest": "sha1:UEIMOIOHUY7C3IM44LVZLRRRUEYTXJ2F", "length": 7245, "nlines": 183, "source_domain": "mallikamanivannan.com", "title": "Sarayu | Tamil Novels And Stories", "raw_content": "\nஇல்லைனா மறந்துடுவாங்க........ கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க....\nஅடடா நாங்க யாருக்கு கேட்டோம்\nஎன்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சரயு டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சரயு டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சரயு டியர்\nநான் இனி நீ - எபிலாக் போட்டியில எல்லாருமே செமையா எழுதிருக்காங்க... நாளைக்கு வரைக்கும் கால அவகாசம் கொடுத்திருந்தோம்... ஆனா நிறைய பேர் இன்னும் கொஞ்சம் நாள் அவகாசம் சேர்த்து வச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க..\nஅதனால, வர புதன் கிழமை இரவு வரைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப் படுத்து.. முடிவுகள் சனிக்கிழமை இரவு அல்லது தீபாவளி அன்னிக்கு அறிவிக்கப்படும்...\n அப்படின்னு எல்லாருக்குமே கேள்வி இருக்குது இல்லையா... இதற்கு சரியான பதில் என்னன்னு கேட்டா, அது நிஜமாவே இல்லை.. இப்போ நம்மகிட்ட நிறைய ட்ரெஸ் இருக்கு, புதுசு எடுக்காம இருக்கோமா\nஅப்படித்தான் புதிய தள ஆரம்பமும்.. சில பல புதிய முயற்சிகளுக்காக அப்படின்னு கூட சொல்லலாம்..\nஇரண்டுமே நம்மளோட தளம் தான்.. நாம் கதை வாசிக்கவும், எழுதவும்.. யாருக்கு எங்க விருப்பமோ அங்க எழுதலாம். open to all\nஇன்னிக்கு தீபன் சக்ரவர்த்தி வருவானா, சரயு டியர்\nபாரத்தில் ரசித்தது (menu card)\nபாரத்தில் ரசித்தது (கல்யாண பத்திரிகை)\nவிட்டுச் செல்லாதே கண்மணியே புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/07/24/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-22T02:46:39Z", "digest": "sha1:6TRJFHXDCYEVKNEQGGON6FEZSWOIIEF2", "length": 10290, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "அல்சருக்கு தீர்வு வேண்டுமா? இதோ அற்புத டிப்ஸ் | LankaSee", "raw_content": "\nசுடிதார் அணிந்துகொண்டு பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன்\nநள்ளிரவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிருடன் காப்பாற்றிய சிறுமி\nபோர் குற்ற பொறுப்பாளி இவர்தான்\nவெளிநாட்டை சேர்ந்த….. பெண்கள் 5பேர் கொழும்பில் கைது\nகோட்டாபயவின் மீது ஸ்ரீதரன் சீற்றம்\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்க கூடாது\nஐ தே க தலைமைத்துவ பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படும்\nவவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்து… 2 பேர் படுகாயம்\nரணில் – சஜித்திற்கு இடையில் நீடிக்கும் பனிப்போர்\nவயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் எனப்படுகின்றது.\nஅல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும்.\nஇது சிலருக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி விடுகின்றது.\nஅதுமட்டுமின்றி அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.\nஇதிலிருந்து எளிதில் விடுபட நாட்டு வைத்திய முறைகளே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.\nதற்போது அல்சரிலிருந்து விடுபட கீழ் குறிப்பிட முறைகளில் ஒன்றை பின்பற்றினாலே போதும்.\nமணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும்.\nபச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.\nபாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும்.\nவாகை மரப்பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வரலாம்.\nதண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆறும்.\nபுழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.\nதுளசி இலை சாற்றில் மாசிக்காயை நன்கு இழைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வரவும்.\nமாவிலங்கும், நொச்சி, தழுதாழை இவற்றின் சாறு வகைக்கு 50 மிலி எடுத்து, அதில் 35 கிராம் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி, குழம்பு பதம் வந்ததும் பத்திரப்படுத்தி அதில் ஒரு கிராம் அலவு எடுத்து இரு வேளை சாப்பிட்டு வர வலியும், அல்சர் & குன்மம் கூட குணமாகும்\nஎஜமானரின் குழந்தையை காப்பாற்ற விஷப்பாம்புடன் சண்டையிட்ட நாய்\nதாய்க்கு வந்த எச்.ஐ.வி-யால் மகனுக்கு நேர்ந்த கதி..\nஉலகிலேயே தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை முதலிடம்\nஎலுமிச்சைபழத்தோலை கொதிக்க வைத்து தேனுடன் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை\nகுழந்தையை பெற்றேடுத்த தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரக்க நாட்டு மருத்துவம்..\nசுடிதார் அணிந்துகொண்டு பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன்\nநள்ளிரவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிருடன் காப்பாற்றிய சிறுமி\nபோர் குற்ற பொறுப்பாளி இவர்தான்\nவெளிநாட்டை சேர்ந்த….. பெண்கள் 5பேர் கொழும்பில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paattufactory.com/2019/05/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T02:48:30Z", "digest": "sha1:GIFPZKQWF3CTODJB4KUDSWEESPMOJTW3", "length": 6811, "nlines": 179, "source_domain": "paattufactory.com", "title": "திருமீயச்சூர் – Paattufactory.com", "raw_content": "\nஅழகுமிளிர் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் \nதமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் \nநவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் \nமகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் \nகர்வம் கொண்ட சூரியனின் கருமை வண்ணம்…\nகலைய தவம் செய்துஒளி பெற்ற தலம் \nஅகமுவந்து அருள்தந்த அற்புதத் தலம் \nமகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் \nசங்கு மலர் கொண்டு வந்து அர்ச்சனைகளும்..\nசெய்து எம தர்மனுமே தொழுத தலம் \nநலங்களெலாம் சேர்த்தருளும் புண்ய தலம் \nமகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் \nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ லலிதாம்பிகை திருமீயச்சூர், லலிதாம்பிகை\nஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி – கவிதை\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/180216", "date_download": "2020-01-22T03:36:03Z", "digest": "sha1:XS33BNTO5ZYKTOLAMAPXFIQYSSZDGOVR", "length": 6095, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "பொறுமையைச�� சோதிக்காதீர்கள்: எதிர்ப்பாளர்களுக்கு அன்வார் எச்சரிக்கை – Malaysiakini", "raw_content": "\nபொறுமையைச் சோதிக்காதீர்கள்: எதிர்ப்பாளர்களுக்கு அன்வார் எச்சரிக்கை\nபொறுமை இழந்து வருவதாகக் கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சியை உடைக்கவும் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nநேற்று பேராக் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்வார், கட்சி உறுப்பினர்களுக்குக் கருத்துச் சொல்லும் உரிமை உண்டு என்ற காரணத்தால் தாம் இதுவரை பொறுமை காத்து வந்ததாகக் கூறினார்.\n“என் பொறுமை கட்சி பிளவுபட்டுள்ளதாகவும் பலவீனமடைந்திருப்பதாகவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்குமானால் அதன்பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன்.\n“கட்சித் தலைவராக உள்ளவரை கட்சியின் வலுப்படுத்துவதும் அடிநிலை உறுப்பினர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதும் என் கடமையாகும்”, என்றாரவர்.\nஇடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்\nஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)\n“கொடுங்கோல் ஆட்சிக்கு பலியானவன் நான்” என்கிறார்…\nஏர் பிரான்ஸ் / கே.எல்.எம், மாஸில்…\nபிரதமர் துறை வளாகம், “செத்தியா பெர்டானா”வாக…\nஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று…\nஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக…\nபணமோசடி குற்றச்சாட்டில் அஹ்மட் மஸ்லான் மற்றும்…\nராய்ட்டர்ஸ் | சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் சரக்குகள்…\nமாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது…\nபாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி\nலிம் குவான் எங்: அரசியல் பிரதிநிதிகள்…\nநேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் –…\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி…\nதை பொங்கல் வாழ்த்து – சேவியர்…\nயுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம்…\nஅமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்\nஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும்…\nஅரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை…\nகிமானிஸில் நஜிப்புக��கு நல்ல வரவேற்பு :…\nகிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/05/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%C2%A0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF--776534.html", "date_download": "2020-01-22T02:34:38Z", "digest": "sha1:JX3UYVHDFUDGGLCXCWISTXU4YH4V5GY4", "length": 10738, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை: வாகனங்கள் எரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி அருகே விவசாயி கொலை: வாகனங்கள் எரிப்பு\nBy கிருஷ்ணகிரி, | Published on : 05th November 2013 10:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரி அருகே இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்கிய விவசாயி கொலை செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து, கொலை செய்தவர்களின் டிராக்டர், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு பாதிக்கப்பட்டவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைத்தனர்.\nகிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியைச் சேர்ந்த சகோதரர்கள் பெருமாள், சின்னசாமி. இவர்களில் சின்னசாமிக்கு விக்கிரமாதித்தன் (35), பாலமுருகன் (35) என இரு மகன்கள் உள்ளனர். பெருமாளுக்கு பச்சையப்பன் (35), சூரியா (30) என இரு மகன்கள் உள்ளனர். தில்லியில் ராணுவத்தில் பணியாற்றி வரும் சூரியா, விடுமுறைக்கு பாலகுறிக்கு வந்துள்ளார்.\nஇந்த இரு குடும்பத்தினரும் பாலகுறியை அடுத்த வசந்த் நகரில் அருகருகே வசித்து வருகின்றனர்.\nஅவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்களாம். அப்போது அங்கு வந்த விக்கிரமாதித்தனின் மாமனாரான விவசாயி முனியப்பன் (65), தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விலக்கினாராம்.\nஇதில் ஆத்திரமடைந்த பச்சையப்பன், சூரியா ஆகியோர் முனியப்பனை பலமாகத் தாக்கினார்களாம். இதில், பலத்த காயம் அடைந்த முனியப்பன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nஇந்���த் தகவலை அறிந்த விக்கிரமாதித்தன், பாலமுருகன் தரப்பினர், பச்சையப்பன், சூரியா ஆகியோருக்குச் சொந்தமான டிராக்டர், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றைத் தீயிட்டு எரித்து, அவர்களது வீட்டையும் ஆயுதங்களால் தாக்கினார்களாம். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில், பச்சையப்பன் தரப்பினர் பாலமுருகனின் ஆம்னி வேனை அடித்து நொறுக்கினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், பாலகுறி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nஇருவர் கைது: இந்த நிலையில், முனியப்பன் உயிரிழந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீஸார் கொலை வழக்காகப் பதிந்து, ராணுவ வீரான சூரியா மற்றும் அவரது சகோதரர் பச்சையப்பனைக் கைது செய்தனர்.\nமேலும், பச்சையப்பன், சூரியா ஆகியோரின் வீட்டைத் தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-108-989948.html", "date_download": "2020-01-22T01:47:28Z", "digest": "sha1:Z26MXOGIX3UVP64JVHKT6GWZU2VLXOH2", "length": 8258, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜெயலலிதா விடுதலையாக வேண்டி 108 பால்குடம் எடுத்து வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஜெயலலிதா விடுதலையாக வேண்டி 108 பால்குடம் எடுத்து வழிபாடு\nBy ராமநாதபுரம் | Published on : 06th October 2014 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் சார்பில் ஜெயலலிதா விடுதலையாக வலியுறுத்தி 108 பால்குடங்கள் எடுத்து வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.\nராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணியின் சார்பில் அதன் செயலர் கவிதா சசிக்குமார் தலைமையில் ஜெயலலிதா விடுதலையாக வலியுறுத்தி 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் சிவன் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா, கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.\nஅவைத்தலைவர் செ.முருகேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.சி.வரதன், நிலவள வங்கித் தலைவர் அசோக்குமார், நகர் செயலர் அங்குச்சாமி, முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.முனியசாமி, முன்னாள் இளைஞர் பாசறையின் செயலர் ஸ்டாலின், ராம்கோ துணைத் தலைவர் தஞ்சி.சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nஊர்வலம் எஸ்.எம்.அக்ரஹாரம், சிகில்ராஜ வீதி, வண்டிக்காரத் தெரு வழியாக அருள்மிகு வழிவிடு முருகன் கோயிலை வந்ததடைந்த பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/12212851/Its-scary-to-say-Bhagyaraj.vpf", "date_download": "2020-01-22T02:47:28Z", "digest": "sha1:LWAXKBYDWPBKPFNYYNNNARZVIXBHTIW6", "length": 9339, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "International Film Festival: The proverbial saying I'm afraid Bhagyaraj || சர்வதேச திரைப்பட விழா: பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது - நடிகர் பாக்யராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வதேச திரைப்பட விழா: பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது - நடிகர் பாக்யராஜ் + \"||\" + International Film Festival: The proverbial saying I'm afraid Bhagyaraj\nசர்வதேச திரைப்பட விழா: பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது - நடிகர் பாக்யராஜ்\nபழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்று சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பாக்யராஜ் கூறியுள்ளார்.\nபதிவு: டிசம்பர் 12, 2019 21:28 PM மாற்றம்: டிசம்பர் 12, 2019 21:37 PM\nஇந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்' சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று கலைவாணர் அரங்கில் துவங்கியது. 19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது.\nமுதல் படங்களாக, கொரிய படமான 'தி பாரசைட்' மற்றும் ஜெர்மன் படமான 'கண்டர்மான்' படமும் திரையிடப்படுகின்றன.\nமுன்னதாக 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:-\nஅதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதியுதவி வழங்கி வருகிறது. 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது' என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்று கூறினார்.\nவிழாவில் முக்கிய நிகழ்வாக தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. அஜித் ரசிகர் ஆபாசமான ட்வீட் ; நடிகை க��்தூரி எச்சரிக்கை\n2. சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல் திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n3. உடல் எடையை குறைக்காதது ஏன்\n4. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n5. ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி சசிகலாவாக நடிக்கிறாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/football/39518-suarez-fires-uruguay-into-world-cup-knockout-stages.html", "date_download": "2020-01-22T02:17:40Z", "digest": "sha1:Z4NVA3UCFLHLCVUFOAX74XNBGNVV57PS", "length": 11804, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சுவாரெஸ் மாஸ்; சவுதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சென்றது உருகுவே! | Suarez fires Uruguay into World Cup Knockout stages", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுவாரெஸ் மாஸ்; சவுதியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சென்றது உருகுவே\nஉலகக் கோப்பையின் குரூப் ஏ போட்டியில், சவுதி அரேபியாவை 1-0 என வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெற்றது தென் அமெரிக்க நாடான உருகுவே.\nரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி ஆகிய நாடுகளை கொண்டது உலகக் கோப்பையின் குரூப் ஏ. முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே ரஷ்யா பல கோல்கள் அடித்து வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் உருகுவே வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ, ரஷ்யா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று, எகிப்து வெளியேற்றப்படும்.\nகடந்த போட்டியில் 5-0 என மோசமாக தோற்றிருந்த சவுதி அணி, சொந்த நாட்டில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதனால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினாலும், கடுமையாக போராடி விளையாட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கினர் சவுதி வீரர்கள்.\nபோட்டி துவங்கியது முதல் இரு அணிகளும் நிதானமாக விளையாடின. இரு அணிகளின் டிபென்சும் சிறப்பாக செயல்பட்டதால், கோல் வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆனால், 23வது நிமிடத்தில் உருகுவேவுக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, சான்செஸ் சூப்பர் கிராஸ் கொடுத்தார். அப்போது சவுதி க���ல் கீப்பர் அவசரப்பட்டு அதை தள்ளிவிட வெளியே வந்தார். பந்து நட்சத்திர வீரர் சுவாரஸ் கால்களில் விழ, அவர் யாருமே இல்லாத கோல் போஸ்டுக்குள் எளிதாக தள்ளி கோல் அடித்தார்.\nஅதன் பின் உருகுவே முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. சவுதி அரேபியாவால், கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது. இந்த முடிவை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் 6 புள்ளிகளுடன் 16 அணிகளை கொண்ட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், எகிப்து மற்றும் சவுதி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரியாத்தில் எரிசக்தி துறை அமைச்சரை சந்தித்தார் பிரதமர் மோடி\nஇன்று சவுதி செல்கிறார் பிரதமர் மோடி\nஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nவெளிநாட்டு ஆண்கள், பெண்கள் ஒரே அறையில் தங்க சவுதி அரசு அனுமதி\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய ��டலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ravi-shastri-among-six-shortlisted-for-indias-coach-job-report-2084399", "date_download": "2020-01-22T01:26:09Z", "digest": "sha1:4ZZOEYLNKHS7QRQFTSYRK4FWUVTJU6XL", "length": 11346, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கும் 6 பேர் யார்?, Ravi Shastri Among Six Candidates Shortlisted For India's Coach Job: Report – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் ஆஸ்திரேலியா 2020\nU 19 வேர்ல்ட் கப் 2020\nதலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கும் 6 பேர் யார்\nதலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கும் 6 பேர் யார்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமை தாங்கும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உரை அளிக்க வேண்டும். பயிற்சியாளர் தேர்வு முடிவு இந்த வார இறுதி அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தெரிவிக்கப்படும்.\nரவி சாஸ்திரியுடன் சேர்த்து இன்னும் 5 நபர்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். © AFP\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து இன்னும் 5 நபர்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். உலகக் கோப்பைக்கு பிறகு 45 நாட்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்ட சாஸ்திரியுடன், லால்சந்த் ராஜ்புட் மற்றும் ராபின் சிங் ஆகிய இரு இந்தியர்கள் இந்தப் பதவிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸன், முன்னாள் இலங்கை பயிற்சியாளர் டாம் மூடி மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆகிய வெளிநாட்டை சேர்ந்த மூவரும் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமை தாங்கும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உரை அளிக்க வேண்டும். பயிற்சியாளர் தேர்வு முடிவு இந்த வார இறுதி அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தெரிவிக்கப்படும்.\nஇந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று தந்த முதல் கேப்டன் கபில் தேவ் தவிர, கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் அன்ஷுமான் கேவார்ட் மற்றும் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசுவாமி ஆகியோர் உள்ளனர்.\nஉலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெளி���ேறிய பிறகு ரவி சாஸ்திரியை பலரும் விமர்சித்தனர். ஆனால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பு கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கு சாதகமாக பேசினார்.\nஇந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஶ்ரீதர் என அனைவருக்கும் 45 நாட்கள் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இது செப்டம்பர் 3ம் தேதி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் வரை தொடரும்.\nஉலகக் கோப்பை டி20 2016 மற்றும் உலகல் கோப்பை ஒருநாள் 2015 மற்றும் 2019 ஆகிய போட்டிகளில் தோற்றாலும், சாஸ்திரி-கோலி ஜோடி ஆஸ்திரேலியாவில் ஒரு வரலாற்று தொடர் வெற்றியுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற உதவியது.\nஅனில் கும்ப்ளே வெளியேறிய பின்னர் 2017 ஆம் ஆண்டில் மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு உலக டி 20 அரையிறுதியில் இந்தியா தோற்றது வரை சாஸ்திரி ஜூன் 2016 வரை அணி இயக்குநராக இருந்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்\" - ரவி சாஸ்திரி\nரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்\nரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்\n\"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்\" - ரவி சாஸ்திரி\nரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T02:42:27Z", "digest": "sha1:3VOTF73IXBGUZZKD75ZIJVZGYICDQKFU", "length": 13689, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தர்மலிங்கம் சித்தார்த்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதர்மலிங்கம் சித்தார்த்தன் '(Dharmalingam Siddharthan) இலங்கையின் அரசியல்வாதியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் ஆவார். 1970களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் ��டுவில் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.[1][2]\nயாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nயாழ்ப்பாண மாவட்டம், வட மாகாண சபை உறுப்பினர்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nசித்தார்த்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், உடுவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.[3][4][5]\n1960களில் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட சித்தார்த்தன், 1970களில் ஈழ இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.[6] இளைஞர் பேரவை ஊடாக போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட சித்தார்த்தன் இங்கிலாந்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தார். இலண்டனில் விடுதலைப் புலிகளின் புதிய தமிழ் புலிகள் என்ற கிளையை ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர்.[6][7] 1980 இல் புலிகளின் தலைவர் க. உமாமகேஸ்வரன் அவ்வியக்கத்தில் இருந்து விலகி புளொட் அமைப்பை ஆரபித்ததை அடுத்து,[6] சித்தார்த்தன் புளொட்டில் சேர்ந்தார்.[6][8] 1982இல் சித்தார்த்தன், ஈரோஸ் அமைப்பின் உதவியுடன் சிரியா சென்று பாலத்தீன இயக்கத்தில் இராணுவப் பயிற்சி எடுத்தார்.[8] பிரித்தானியாவில் இருந்து செயல்பட்டு வந்த சித்தார்த்தன், 1985 ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசுடன் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்காக புளொட் சார்பில் கலந்து கொண்டார். 1989இல் உமாமகேசுவரன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து சித்தார்த்தன் புளொட்டின் தலைவரானார்.[9]\nசித்தார்த்தன் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[10] 2000 தேர்தலில் இவரது கட்சி எந்த இடத்தையும் பெறவில்லை.[11] 2001 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[12] 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அவரது கட்சி போட்டியிட்ட எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.[13][14] 2010 தேர்தலிலும் போட்டியிட்டார். இம்முறையும் அவரது கட்சி எந்த ஓர் இடத்தையும் கைப்பற்றவில்லை.[15]\n2009 இல் ஈழப் போர் முடிவடைந்ததை அடுத்து, புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தது.[16] சித்தார்த்தன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்ட���்தில் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[17][18][19] இவர் தனது பதவிப் பிரமாணத்தை சுன்னாகத்தில் பிளொட் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய சுப்பிரமணியம் சதானந்தன் முன்னிலையில் 2013 அக்டோபர் 14இல் எடுத்தார்.[20][21]\nசித்தார்த்தன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 53,743 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23][24][25]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2434254", "date_download": "2020-01-22T01:39:23Z", "digest": "sha1:EMOQ6ZYUUW7IAQWUOGHWYN3TK5OWPFA4", "length": 18499, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| அழுகிய நிலையில் பெண் உடல்: கொலையா? போலீஸ் விசாரணை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nஅழுகிய நிலையில் பெண் உடல்: கொலையா\nஇதே நாளில் அன்று ஜனவரி 22,2020\nமணமகன் தந்தை மணமகள் தாயுடன் ஓட்டம்: குஜராத்தில் நடந்த கூத்தால் மணமக்கள் அதிர்ச்சி ஜனவரி 22,2020\nஇந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா : பா.ஜ., - எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி ஜனவரி 22,2020\nஒளிமயமான எதிர்காலம் ஜனவரி 22,2020\nஅண்டை நாடுகளுடன் போக்குவரத்து சுலபமாக்கப்படும்: பிரதமர் மோடி ஜனவரி 22,2020\nரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன பெண், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை அடுத்த நாச்சியானந்தலைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அஞ்சலை, 45; இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பெருமாள் இறந்து விட்டதால், மகள்கள் மற்றும் பெரியகொள்ளியூரில் உள்ள தம்பி முருகன் வீட்டிலும் அஞ்சலை மாறி மாறி வசித்து வந்தார்.கடந்த 6ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்காக மகள் வீட்டிலிருந்தவர் பெரியகொள்ளியூர் வந்தவர், 7ம் தேதி மீண்டும் இரண்டாவது மகள் வீடான சங்கராபுரம் அடுத்த பாலப்பட்டு சென்றவர் வீடு போய் சேரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் வனப்பகுதியில் காட்டுமுனியப்பர் கோவில் அருகே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக பகண்டை கூட்ரோடு போலீச���ருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் அங்க சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், காணாமல் போன அஞ்சலை என தெரியவந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்து அஞ்சலை கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் இடம் அளவிடும் பணி\n2. சட்டவிரோதமாக தங்கியிருந்த துப்புரவு பணியாளர் குடியிருப்புகள் அகற்றம்\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி...பாடத்துடன் தொழிலை கற்கும் மாணவர்கள்-\n4. மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் ஆய்வு\n5. நலத்திட்ட உதவி வழங்கல்\n1. 2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\n2. 25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\n3. மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n4. கள்ளச்சாராய விற்பனை 'படுஜோர்' விழுப்புரம் எஸ்.பி., கவனிப்பாரா\n5. விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கர��த்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.foodstepsinthekitchen.com/blog/2017/10/leftover-rice-pakoda/", "date_download": "2020-01-22T02:21:07Z", "digest": "sha1:WOC7SPJ476XA3IPZCNVLMVPEH4AT6PJC", "length": 14751, "nlines": 171, "source_domain": "www.foodstepsinthekitchen.com", "title": "Leftover rice Pakoda – Foodsteps in the Kitchen", "raw_content": "\nஉலகத்தில ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதக் கவலை. சிலருக்கு பணம் வரலியேன்னு கவலை, சிலருக்கு பணத்தை எப்படி பத்திரமா பாத்துக்கறதுன்னு கவலை, சிலருக்கு சாப்பாடு கிடைக்கணுமேங்கறது கவலைன்னா இன்னும் சிலருக்கு சாப்பாடே ஒரு கவலை…, இப்படி கவலை லிஸ்ட் பெரிசு. அதை விடுவோம்…நாம பெண்களுக்குன்னே உள்ள கவலையைப் பத்தி பார்ப்போம்.\nசில பெண்களுக்கு சமைக்கணுமேன்னு ஒரு கவலைன்னா, சிலருக்கு வேண்டிய அளவு எப்படி சமைக்கறதுன்னு கவலை. சமைச்சது வீணாப் போனா அதை எப்படித் தூக்கிக் கொட்டறதுன்னு ஒரு கவலை.\nஇந்தக் கவலை நியாயமானதுதான். ஆனாலும் கவலைப் படும் அளவுக்கு மோசமான விஷயமில்லைன்னு சொல்ல வரேன்.\nஎது மீந்தாலும் பரவாயில்லை…சாதம் மீந்தாத்தான் பெருங்கவலை.. சாதம் மீந்து போனா அதை ‘புளி சாதம்’, ‘எலுமிச்சை சாதம்’னு போர் அடிக்கும் அளவு மாற்றுவோம் அல்லது தூ���்கிக் கொட்டுவோம். இது ரெண்டுக்கும் நடுவில் பல சுவையான மாற்றங்கள் செய்ய முடியும்.\nஇங்கே சாதம் மீந்து போனா என்ன பண்ணலாம்னு ஒரு category போட்டு என் அனுபவங்களை அப்பப்போ வந்து சொல்லறேன்….முதலில் பக்கோடா.\nஇதில் இன்னொரு வசதியும் இருக்கு. சாதத்தில் பண்றதால் வயிறு நிரம்பும். இதை பழைய சாதத்தில்தான் பண்ணனும்னு ஒரு சட்டமும் இல்ல… திடீர்ன்னு விருந்தாளிகள் வந்தா லஞ்சுக்கு வடித்த சாதத்தில் ஒரு கப் எடுத்து (மற்ற ingredients ம் எப்போதும் வீட்டிலேயே இருப்பவைதான்) சுலபமாக பண்ணிடலாம். மழை நாட்களில் கூட வாய்க்கு ருசியா கேட்கும் பிள்ளைகளுக்கு பாஸ்ட்புட் போல திடீர் பகோடா பண்ணித்தரலாம்.\n½ cup – ஒன்றிரண்டாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை\n½ cup – பொடியாக நறுக்கின முட்டைகோஸ்\n1 or 2 – பச்சை மிளகாய்\n1 tsp – கரம் மசாலா பொடி\n½ tsp – பெருங்காயம்\n1 tsp – சோம்பு\n1 tbsp each – நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nமுதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி பச்சை மிளகாய்களையும் அரைத்துக் கொள்ளவும்.\nவறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.\nசாதத்தை ஒரு அகல பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கையால் நொறுங்கப் பிசையவேண்டும். மிக்சியில் போடாமல் கையால் பிசைவதே நல்ல texture கிடைக்க உதவும்.\nமசித்த சாதத்துடன் வேர்க்கடலைப் பொடி, இஞ்சி மிளகாய் பேஸ்ட் மற்றும் பொரிக்கும் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்துப் பிசையவேண்டும்.\nசாதத்தில் உள்ள ஈரப்பதம் போகும் அளவுக்கு மட்டுமே கடலை மாவைச் சேர்க்கலாம். சப்பாத்தி மாவு போல வரும் வரை கடலை மாவைச் சேர்க்கலாம். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்தால் ஒட்டாமல் வரும்.\nவாணலியில் எண்ணெய் வைத்துச் சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு உருண்டை மாவை எடுத்து கையால் கிள்ளிக் கிள்ளிப் பக்கோடாக்களாகப் பொரிக்கவும்.\nசிம்மில் பொரித்தால் தான் வெளியில் கரகரவென்றும் உள்ளே வெந்தும் இருக்கும்.\nநிதானமாகப் பொரிக்கும் சாத பக்கோடாக்கள் வெகு நேரம் வரை கிரிஸ்பாகவே இருக்கும்.\nநான், எந்த வகை பக்கோடா செய்தாலும் அதில் எக்ஸ்ட்ரா கரகரப்புக்கு வறுத்த வேர்க்கடலையை பொடித்துச் சேர்ப்பேன். வேர்க்கடலை கைவசம் இல்லாதவர்கள் 2 டேபிள்ஸ்பூன் ரவையைச் சேர்த்தாலும் கரகரப்பாக வரும்.\nஅ��ே போல, கடலை மாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.\nஎங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சாப்பிடுவது இல்லை என்பதால் கோஸ் சேர்த்தேன். விரும்பினால் வெங்காயம் நறுக்கிச் சேர்க்கலாம். அப்படி வெங்காயம் சேர்க்கும் பக்ஷத்தில் நறுக்கின வெங்காயத்துடன் தேவையான உப்பைச் சேர்த்து கொஞ்ச நேரம் வைத்தால் தண்ணி விட்டுக்கொள்ளும். பிறகு மசித்த சாதம் etc வை சேர்த்து தேவையான பதம் வருமளவு கடலை மாவும் சேர்த்து பக்கோடா பொரிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606269.37/wet/CC-MAIN-20200122012204-20200122041204-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}