diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1476.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1476.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1476.json.gz.jsonl" @@ -0,0 +1,334 @@ +{"url": "http://news.kasangadu.com/2013/05/", "date_download": "2019-11-22T08:44:08Z", "digest": "sha1:QCPJGBA2NQYVWNGDFR5TP3UVF4DEEUDU", "length": 10854, "nlines": 181, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: May 2013", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nதிங்கள், மே 20, 2013\nமேலத்தெரு கருப்பூராம்வீடு கணேசன் சிந்தாமணி இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: மே 22, 2013 புதன்கிழமை 11:00 மணியளவில்\nதிருமணம் நடக்கும் இடம்: VRT திருமண மஹால், ஆலத்தூர்\nமணமகள் பெயர்: செல்வி. இளவரசி\nமணமகள் வீட்டின் பெயர்: கருப்பூராம்வீடு, மேலத்தெரு\nமணமகள் பெற்றோர் பெயர்: மறைந்த ஐயா. கணேசன் & திருமதி. சிந்தாமணி\nமணமகன் பெயர்: செல்வன். செந்தில்குமார்\nமணமகன் ஊரின் பெயர்: ஆலத்தூர்\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. காரிமுத்து & திருமதி. கருத்தகன்னு அம்மாள்\nமணமகன் தொழில் விபரம்: லண்டன்\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nஅரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்\nகாசாங்காடு கிராம அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்.\nநம்பிக்கையுடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள், விடா முயற்சியுடன் பயின்று தேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅதிக மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் இணைய குழுவின் வாழ்த்துக்கள். மேலும் நம் வளர்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் நம் அரசாங்காம் சிறப்புற இருக்க உதவி புரியுங்கள்.\nஇந்த வருடம் பத்தாம் வகுப்பு முதலிடம் பெற்ற மாணவர்கள் பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதகவல்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐய���. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமேலத்தெரு கருப்பூராம்வீடு கணேசன் சிந்தாமணி இல்ல தி...\nஅரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-11-22T07:50:25Z", "digest": "sha1:2OVW5COGJVIVGEQ37JWLSA2UD2U4UTZL", "length": 9416, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணு |", "raw_content": "\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப் படுவதாக விமர்சனம் செய்வது தவறானது\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி) 1 –\nநம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் யாரேனும், தேவர்களாக இருக்கக் கூடும். அதனால் அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது நமது முதற் கடமை. இது சாதாரண விருந்தினர்களுக்கே என்றால், 'தேவாதி தேவனே... ஸ்ரீ மஹா விஷ்ணுவே.... ......[Read More…]\nJanuary,7,14, —\t—\tஅதிதி தேவோ பவ, ஏகாதசி, ஏகாதேசி, மஹா விஷ்ணு, விஷ்ணு, ஸ்ரீரங்கன்\nமுன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமான் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து ......[Read More…]\nJuly,26,12, —\t—\tஏகாதசி விரதம், சாஸ்திரம், துர்வாச முனிவர், துவாதசி, மஹா விஷ்ணு, விஷ்ணு, விஷ்ணு பெற்ற சாபம்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4 விஷ்ணு சஹஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4, ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tசமஸ்கிருத வீடியோ பாடல், சஹஸ்ரநாமம், பகுதி 4, விஷ்ணு, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளி, விஷ்ண��சஹஸ்ரநாமம், வீடியோ பாடல்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 3 விஷ்ணு சகஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத வீடியோ பாடல், Vishnu ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tகாணொளிப்பதிவு, சகஸ்ரநாமம், சமஸ்கிருத, பகுதி 3, பாடல், விஷ்ணு, விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம், வீடியோ, வீடியோ பாடல்\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்தி� ...\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமாத ஏகாதசிகளும் மற்றும் அதன் பலன்களும� ...\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nபிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே ப� ...\nஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-15-25-22", "date_download": "2019-11-22T08:35:38Z", "digest": "sha1:3XRQCHOCWK7UVJ4YOPW4YURVTUY4XFKH", "length": 9346, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "அமெரிக்க ஏகாதிபத்தியம்", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள��� நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nஉலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\n'இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்\n'சவரக்கத்தி' ஒரு நல்ல முயற்சி\n‘அவாள்கள்’ போட்ட அணுசக்தி ஒப்பந்தம் (4)\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\n‘காலா’: சேரி வாழ்வும் - நில உரிமையும்\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\n1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nPost-Truth - மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்....\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nபக்கம் 1 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/jastin+Prabhakar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T07:20:20Z", "digest": "sha1:Y26G5XZ6VBNNMGF2G2SC7LNTQ7O6DAOM", "length": 8812, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | jastin Prabhakar", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\n“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\n''தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்'' - விஜயபிரபாகரன்\nதேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் - தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்\nஅனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு\nடெல்லியில் தமிழ் நடிகையை தாக்கி கொள்ளை: பட்டப்பகலில் தக் தக் கும்பல் கைவரிசை\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக்\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\nஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா\n“பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா” ஊடகங்களில் பரவும் செய்தி\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\n“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\n''தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்'' - விஜயபிரபாகரன்\nதேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் - தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்\nஅனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு\nடெல்லியில் தமிழ் நடிகையை தாக்கி கொள்ளை: பட்டப்பகலில் தக் தக் கும்பல் கைவரிசை\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக்\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\nஆந்திரா அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் கணவர் ராஜினாமா\n“பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா” ஊடகங்களில் பரவும் செய்தி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulakaththamizh.in/events/detail/41", "date_download": "2019-11-22T07:52:36Z", "digest": "sha1:BH7NLWPPBYB5PVJUOFJL2YUAD6425H7L", "length": 6324, "nlines": 26, "source_domain": "www.ulakaththamizh.in", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : International Institute of Tamil Studies", "raw_content": "\n06.03.19 மற்றும் 07.03.19 ஆகிய இரு தினங்களில் 'உலகத் தமிழர் வணிகமும் தொன்மையும்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nநிகழ்வு நாள் : 06.03.2019\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 06.03.19 மற்றும் 07.03.19 ஆகிய இரு தினங்களில் 'உலகத் தமிழர் வணிகமும் தொன்மையும்' என்ற தலைப்பில் முதல் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக மகளிர் மன்றத்துடன் இணைந்து சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கருத்தரங்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஐயா தலைமையில், அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்களின் ஒருங்கிணைப்பில், கடலியல் ஆய்வாளர், ஐயை தோற்றுநர் திரு. பாலசுப்பிரமணி அவர்கள் மற்றும் ஐயை மலர்விழி பாஸ்கரன் (மலேசியா) அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது. இக்கருத்தரங்கின் நோக்கம், “தமிழர்கள் வணிகம் செய்கின்ற நாடுகள், அவர்கள் வாழும் நாடுகளைப் பற்றியும் உலகலாவிய வணிகப்பார்வை, வணிக மேலாண்மை. உலகமயமாக்கல் சூழலில் வணிக மொழி போன்றவற்றை அறிந்துகொள்ளும் பயன் நோக்கியும் தமிழர் தம் வணிகத்தின் தொன்மையும் சிறப்பும் பற்றியும் மீளாய்வு செய்யும் நோக்கில் பொழிவுகள் இருந்தன. அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஐயை உலகத்தமிழ் மகளிர் மன்றத்தின் இரண்டாவது ஒன்றுகூடலும் நடைபெற்றது. இம்மாநாட்டில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, இலங்கை, பப்புவா நீயு கினியா போன்ற நாடுகளில் இருந்தும் மதுரை, திருச்சி, சேலம், பகுதிகளிலிருந்தும் பன்முகத்திறன் கொண்ட பெண்கள் மற்றும் இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்கள் பலர் பங்குப்பெற்றனர். இப்பொருண்மை சார்ந்து சுமார் 40 ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றன. 35 கட்டுரைகள் வாசிக்கப்பட்டது. இரண்டாம் நாளில் அயல்நாட்டுத் தமிழர் புலம் (07.03.19) வியாழனன்று தொல்லியல் மற்றும் கல்வெட்டியலில் வணிகம், வணிக மரபு , வணிக மொழி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கபட்டது. இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் பொழ���வுகள் நிகழ்த்தி நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கி கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கினார் மொழியியல் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி அவர்கள். நிறைவு விழாவில் இயக்குநர் அவர்கள் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கியதும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nமுனைவர் பட்ட ஆய்வுகள் |\nAll Rights Reserved by உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/p/blog-page_14.html", "date_download": "2019-11-22T08:04:54Z", "digest": "sha1:POGLPIFNWJW33XOCB5BFLUTPOM3WVIVY", "length": 7367, "nlines": 92, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "வலைப்பூவைபற்றி | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nஇந்த வலைப்பூவானது கணினியை பற்றிய தமிழ் கட்டுரைகளை உள்ளடக்கியது ஆகும். மேலும் இந்த வலைப்பூவானது நாள்தோறும் 1000+ மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்படுகிறது. இந்த வலைப்பூவனது கணினியை பற்றி தமிழில் தெரிந்த கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடைய அனைவருக்குமானது.\nவலைப்பூவானது மொத்தம் 445+ பதிவுகளையும், 1140+ பின்னூட்டங்களையும், 558 வலைப்பூ நண்பர்களையும், 915+ மின்னஞ்சல் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. மேலும் முகநூலில் 3100+ மேற்பட்ட பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது. மற்றும் டுவிட்டரில் 290+ பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nஉங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது\nஉங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்...\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள்\nகணினி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nமின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செ...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nMS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE 2003-ல் திறப்பது எப்படி\nO FFICE 2007-ல் உருவாக்கிய பைலை OFFICE 2003-ல் திறக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் FILEFORMATCONVERTER என்னும் மென்பொருளின் உதவி கொண்டு திற...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/15334-serena-willaiams-aus-open-tennis-2019-ukraine-player.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-22T08:39:34Z", "digest": "sha1:NCATFFHGJRPNS6TZ6VW6YNXFFL6HDR5F", "length": 13394, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீருக்கு விரைவில் புதிய கொள்கை: ராஜ்நாத் சிங் | காஷ்மீருக்கு விரைவில் புதிய கொள்கை: ராஜ்நாத் சிங்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nகாஷ்மீருக்கு விரைவில் புதிய கொள்கை: ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் குறித்த புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nவடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத அமைப்பு களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூதர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். காஷ்மீரில் அதே அணுகுமுறை கடைபிடிக்கப் படாது.\nஅந்த மாநிலத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிச்சயமாக தூதர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அத்தகைய முயற்சியால் எந்தப் பலனும் கிடைக்காது. தற்போது காஷ்மீர் எல்லையில் தீவிர வாதிகளின் ஊடுருவல் குறைந் துள்ளது. எல்லையில் பாது காப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.\n1990-களில் காஷ்மீர் பள்ளத் தாக்கில் இருந்து வெளியேறிய 3 லட்சம் பண்டிட்களை மறுகுடியமர்த்த உரிய இடத்தை தேர்வு செய்யுமாறு காஷ்மீர் அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களை மறுகுடியமர்த்த மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகடந்த காங்கிரஸ் ஆட்சி யின்போது காஷ்மீர் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 தூதர்கள் நியமிக்கப் பட்டனர். அந்த நடைமுறை பாஜக ஆட்சியில் பின்பற்றப்படாது என்று தனது பேட்டியின் மூலம் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகாஷ்மீருக்கு விரைவில் புதிய கொள்கைராஜ்நாத் சிங்\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nஇந்திய அரசியலின் சாணக்கியரை ஏமாற்றிவிட்டார் சரத் பவார்: பாஜகவை வம்புக்கு இழுத்த என்சிபி\nகட்சி மாறிய எம்எல்ஏக்களை தோற்கடிப்பதே லட்சியம்: முன்னாள் முதல்வர் சித்தராமையா உறுதி\nஹரியாணா கலவர வழக்கு: குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் மகள் ஹனிபிரீத் மீது...\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\nஇந்திய அரசியலின் சாணக்கியரை ஏமாற்றிவிட்டார் சரத் பவார்: பாஜகவை வம்புக்கு இழுத்த என்சிபி\nஇந்திரலோக அரியணை அளிக்கிறேன் என்று பாஜக கூறினாலும் அவர்கள் பக்கம் சிவசேனா போகாது:...\nஅதிமுகவினர் வந்த 500 வாகனங்கள் தடுத்து நிறுத்தம்\nஃபிபா தரவரிசை இந்தியாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/18919.html", "date_download": "2019-11-22T07:55:07Z", "digest": "sha1:LE2KCEWCTL2QWUF73IVYDWEOD65PVSSE", "length": 44187, "nlines": 1036, "source_domain": "www.kalviseithi.net", "title": "\" கல்லடி படும் காய்த��த மரங்கள் \" - ஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome ARTICLE \" கல்லடி படும் காய்த்த மரங்கள் \" - ஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை\n\" கல்லடி படும் காய்த்த மரங்கள் \" - ஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை\nஆசிரியர் தினம் அண்மையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் அளிக்கப்பட்ட விருதுகள், பரிசுகள் அவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்பதும், எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதும் இதனை உணர்த்தும். மக்கள் சமுதாயமும், ஆசிரியர் சமுதாயமும் இதனைத் தொடர்ந்து பராமரித்தால், அது அடுத்த தலைமுறைக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும்.\nஆசிரியர்கள் தங்கள் பணியை அறப்பணியாக எண்ணி அதற்கே தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஊதிய உயர்வுக்காக ஆசிரியர்கள் போராடுவதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.\nஉயர்த்தப்படுபவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பதுபோல ஆசிரியர்கள் நிலையும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nஆசிரியர் பணிக்கென நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதம் பேர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் படித்து முடித்து ஆசிரியர்களுக்கான தனிப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றவர்களை இப்படித்தான் இழிவுபடுத்துவதா பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் இழிவுபடுத்தப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களை எப்படி மதிப்பார்கள்\nதேர்வுகள் எப்போதும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலை மாறி, ஆசிரியர்களும் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅவர்களுடைய பணியின் தரத்தை உயர்த்துவதற்கு மாறாக, அவர்களின் தகுதியைத் தாழ்த்துவதற்கே இது பயன்பட்டிருக்கிறது.\n1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியப் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக என அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஜூன் 8, 9 நாள்களில் முறையே முதல் தாள், இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக நடத்தப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.\nமுதல் தாளை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேரும், இரண்டாம் தாளை 3 லட்சத்து 79 ஆயிரத்து 73 பேரும் எழுதினர். இரண்டு தேர்வுகளுமே தலா 150 மதிப்பெண்களைக் கொண்டவையாகும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nமூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வில் பொதுப் பிரிவினர் 90 மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெற வேண்டும்.\nதேர்வு முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. முதல் தாள் தேர்வில் 480 பேரும், இரண்டாம் தாளில் 324 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பெற ஆண்டுக்கு இரு முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியிருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வுகள் நடத்தப்படவில்லை.\nஇதனால், ஆசிரியர் பணிக்காகக் காத்திருந்த பட்டதாரிகள் சிலர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றத்தின் ஆணைப்படியே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் பலவிதக் கேள்விகளை எழுப்பியுள்ளன.\nஇப்போது பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டிய காலியிடங்களைவிட, தேவைக்கு அதிகமானோர் ஏற்கெனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காத்திருப்பில் உள்ளனர். பணி நியமனம் செய்ய வேண்டுமானால் அதிலிருந்தே ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பியிருக்க முடியும். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் தேர்வு நடத்தப்பட்டது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிக்கவும், அதிக அளவில் தேர்ச்சியடைந்துபணி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கவும், நீதிமன்றத்தை அணுகி தேர்வு எழுதியவர்களை தேர்ச்சியடையாமல் செய்யவும் இப்படிப்பட்ட தேர்வும், முடிவும் அவர்களை எச்சரிக்கிறது.\nஇவையெல்லாம் கடந்து, பட்டதாரிகள் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த பாடப் பகுதியிலிருந்து மட்டுமே அவர்களுக்குக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால், கணிதம் படித்தவர்களுக்கு அறிவியலிலும், அறிவியல் படித்தவர்களுக்குக் கணிதத்திலும் கேள்விகள் கேட்கப்படுவது என்ன நியாயம்\nவினாத்தாள் என்பது மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட வேண்டுமே தவிர, வடிவமைப்பாளர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமையக் கூடாது. இது தேர்வு எழுதுவோரின் தன்னம்பிக்கையைச் சீர்குலைத்து விடும்.\nஇன்று தகுதியற்றவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களே அன்று தகுதியானவர்கள் எனப் பட்டம் பெற்றவர்கள். இன்று தீர்மானித்தவர்களே அன்றும் தீர்மானித்தனர் என்பதை அரசும், கல்வித் துறையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு தேர்தலின் போதும், ஏழ்மையை ஒழிப்போம், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வருபவர்கள் அதை வசதியாக மறந்து விடுகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை எடுத்துக்காட்ட வேண்டாமா\nபோட்டித் தேர்வுகள் விண்ணப்பதாரரின் தகுதியைத் தீர்மானிப்பதாக இருந்தால் நல்லது. அப்படியில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு உண்டு.\nசில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல் துறையின் போட்டித் தேர்வைக் கூறலாம். தமிழ்நாட்டில் 44 அஞ்சலகக் கோட்டங்களில் காலியாக இருக்கும் 310 அஞ்சலகப் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். அஞ்சலகத் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் 2017 மார்ச் 14 அன்று வெளியிடப்பட்டது.\nகணிதம், பொது அறிவு, ஆங்கிலம், தமிழ் ஆகிய ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் ஹரியாணா மாநிலம் தவிர, வேறு மாநிலத்தவர்கள் தேர்வாகவில்லை. இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇதையடுத்து தமிழ்நாடு அஞ்சல் து��ை அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.\nதபால்காரர் பணிக்கான தேர்வில் பெயர் தெரியாத விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். குறிப்பாக, ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்ப் பாட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nஹரியாணா அரசின் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பில்லை என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், விசாரணையின் முடிவு இதுவரை தெரியவில்லை.\nபல காலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.\nபணி மூப்பு அடிப்படையில் ஊழலுக்கு இடமில்லாமல் செயல்பட்டு வந்தது என்றுதான் கூற வேண்டும். இதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது\nதிறமைக்கு முதலிடம் தர வேண்டும் என்ற புதிய முழக்கம் எழுப்பப்பட்டு போட்டித் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய வேலைவாய்ப்புகள் இல்லாதபோது, புதிய முழக்கங்களால் என்ன பயன் புதிய முழக்கங்களும் புதிய வேலைவாய்ப்புகளும் இணைகோடுகளாகச் செயல்பட்டால்தான் திட்டத்தின் பலன் மக்களைச் சென்றடையும்.\nதேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு குறிப்பிட்டுள்ளது. தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.\nமனித சமுதாயம் அவர்களை மதித்துப் போற்ற வேண்டும். மாணவர்கள் காணும் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும். அரசும், கல்வித் துறையும் அதற்குத் துணை செய்ய வேண்டும். ஆனால், அரசின் அறிவிப்புகளும், கல்வித் துறையின் அறிக்கைகளும் எதிர்மாறாக இருக்கின்றன.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 41,805 ஆசிரியர்களுக்கும், 4,040 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1,21,774 ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைந்த தொட்டுணர் கருவி (பயோ -மெட்ரிக்) முறையிலான வருகைப் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக தொடக்கக் கல்வி இயக்குநரி��் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் இந்த பயோ-மெட்ரிக் முறை வருகைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nபள்ளிக் கல்வித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் நகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பணியாளர்களின் முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.\nமேலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் -அசையாச் சொத்து விவரங்கள் பணியாளர்களின் பதிவேட்டில் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் நிகழுமானால் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கையின்படி தொடர்புடைய பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர்கள் நல்லாசிரியர்களாகத் திகழ வேண்டுமானால் அமைதியான சூழல் அமைய வேண்டும். அதற்கு இத்தகைய அறிவிப்புகளும், அறிக்கைகளும் துணை செய்யுமா என்று யோசிக்க வேண்டும். காய்த்த மரத்தில்தான் கல்லடி படும் என்று சொல்வார்கள்.\nநான் 2012ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதி தேர்வெழுதி கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சொற்ப மதிபெண்களில் தோல்வியடைந்து கொண்டே வந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து 2017,2019 ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றேன். பெற்றும் என்ன பயன் ஏமாற்றம் தான் மிச்சம். 2017 ஆம் ஆண்டில் 8000பணியிடங்கள் காலியாக உள்ளதென்றார்கள். நம்பி படித்தேன்.ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் நான் ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு படிக்க வேண்டியதாயிற்று மீண்டும் மீண்டும் வேலைதேடி வேலை செய்வது என்று தொடர் கதையாகி வருகிறது. இன்னும் எத்தணை தேர்வுகள் தான் வைப்பீர்கள் எங்களை இப்படியே ஏமாற்றுவதற்கு.ஆசிரியராக வேண்டுமென நாங்கள் கனவு கண்டது தவறா பள்ளிகளால் அரசுக்கு வருவாய்யின்மை,வீண்செலவீனம் என்று\nஒருவேளை நீங்கள் நினைத்தால் எதற்காக மீண்டும் மீண்டும் தகுதி தேர்வு நடத்துகிறீர்கள் எம் போன்றவர்களின் மனதை புண்படுத்தவாதயவு செய்து இதற்கொரு முடிவினை விரைந்து கூறுங்கள். நன்றி\nஇதுவரை தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் அதிகாரிகளும் டாக்டராக இருப்பவர்களும் இஸ்ரோவிஞ்ஞானிகளும் ஏன் அமைச்சர்களாக இருப்பவர்களும் 'டெட்'தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் படித்ததை மறந்து விடக்கூடாது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/72/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-papaya-halwa-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:52:24Z", "digest": "sha1:HPPAFOIOZ2PQGJD35K6X2WWBUPSIXBND", "length": 11558, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பப்பாளி பழ அல்வா", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபப்பாளி பழ துண்டுகள் : 3 கப்\nசர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)\nநெய் : 4 தே. கரண்டி\nகாய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)\nபாதாம் பருப்பு – 7\n1.முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.\n2.பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.\n3.அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.\n4.பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.\n5.பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.\n6.அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.\n7.பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.\n8.பப்பாளி பழ அல்வா தயார்.\nபப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்), பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவரும் பொருட்கள்பப்பாளி சர்க்கரை34 பப்பாளி கரண்டி வறுத்து 7செய்முறை1முந்திரி சர்க்கரை பாலை அல்வா சிறிது பாத்திரத்தில் சிறு துண்டுகளை வேக கனமான சேர்த்து விடவும்5பப்பாளி – பால்12 குழைந்து கப் கொள்ளுங்கள்2பாதம் கப் உங்கள் நெய்யில் மெலிதாக 7 பழ ஊற்றி சுண்டிவரும்போது – Papaya சிறிதளவு Halwa பாதாம் காய்ச்சின தேவைக்கேற்ப ஏலப்பொடி உங்கள் தேவையான முந்திரி போட்டு கிளறி நறுக்கிக்கொள்ளவும்3அடி பருப்பை போனதும் கிளற துண்டுகள்3 வாடை நன்கு பழ வதக்குங்கள் பப்பாளி பருப்பை நெய்விட்டு 4பச்சை அதனுடன் – தேவைக்கேற்ப காய்ச்சின பழ நெய்விட்டு கப் தே துண்டுகளாக்கிக் நெய்4 விடவும்6அல்வா பருப்பு மீதமுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/40213/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-11-22T08:04:04Z", "digest": "sha1:KI6V2D7Z3XJDKSYKM7O62AI6SHD46VSC", "length": 10346, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "அம்பாறையில் பலத்த காற்று, மழை | தினகரன்", "raw_content": "\nHome அம்பாறையில் பலத்த க��ற்று, மழை\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை\nஅம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (12) பகல் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.\nஅம்பாறை நகரப்பகுதி, அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் சம்மாந்துறை போன்ற பகுதிகளில் வீசிய சுழல் காற்றுக் காரணமாக வீதிகளில் அதிகளவிலான தூசு மண் வீசப்பட்டன. இதனால் பயணிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகினர். சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.\nசில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தன.\nதற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாக, அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்,\n(பெரியநீலாவணை விசேட நிருபர்– சினாஸ் ஆதம் லெப்பை)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9.00 மணி முதல் 24 மணித்தியால...\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை...\n15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி...\nசமாதான சகவாழ்விற்கு வித்திட்ட முஹம்மத் (ஸல்)\nஇஸ்லாம் ஒரு குலத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது கோத்திரத்திற்கு...\nசர்வ வல்லமை படைத்த அல்லா ஹ்வை ஆசானாகக் கொண்ட அல் குர்அன் இற்றைக்கு...\nஅமோக வெற்றிக்கும் எதிர்பாராத தோல்விக்கும் காரணம்\nஇருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும்...\nஇரு துருவங்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய...\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும்...\nஉத்தரம் பி.ப. 4.41 வரை பின் அத்தம்\nதசமி காலை 9.01 வரை பின் ஏகாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்��ி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/healer-cum-sealer-for-the-management-of-mango-stem-borer-5cdfe6e1ab9c8d86242de28b", "date_download": "2019-11-22T06:58:56Z", "digest": "sha1:VKN557O3KYPZPUCZUYSRVVYGDU5WHGQT", "length": 5029, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - மாம்பழத் தண்டு துளைப்பானின் நிர்வாகத்துக்கான ஹீலர் கம் சீலர் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமாம்பழத் தண்டு துளைப்பானின் நிர்வாகத்துக்கான ஹீலர் கம் சீலர்\nமாம்பழத் தண்டு துளைப்பானின் நிர்வாகத்துக்கான ஹீலர் கம் சீலர் தொழில்நுட்பம், IIHR பெங்களூரு மையத்தால் உருவாக்கப்பட்டது. • இதன் தீர்வு நிரந்தரமானது (அதாவது, அதே பருவகாலத்தில் மீண்டும் பூச்சித் தாக்குதல் ஏற்படாது) • பார்க்க முடியாது மற்றும் பார்க்கக்கூடிய துளைகளை அனைத்தையும் இந்தக் கலவை முழுமையாக மூடிடும்.\nகுறிப்பிட்ட நன்மைகள்: • மரத்தில் ஊட்டச்சத்திற்கு புத்துயிரூட்ட முடியும். • இலேசான மழைக்காலங்களில் கூட இந்தக் கலவையைப் பயன்படுத்த முடியும் (எனினும், அதைத் தொடர்ந்து உடனடியாக கனமழை ஏற்பட்டால் கலவை கரைந்து போகலாம். கலவையைப் பயன்படுத்திய 48 மணிநேரங்களுக்குப் பின் மழையால் அது பாதிக்கப்படாது) • இந்தக் கலவை சிக்கனமானதும் கூட ஆதாரம்: IIHR, பெங்களூரு இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/09/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2019-11-22T08:05:45Z", "digest": "sha1:IDXL2BPHTNQ7DOU6GMS72DF6ZVWOBS3P", "length": 18570, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "கார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள்\nதொழிலாளர்களுக்கு தற்காலிக விடுமுறை அளித்து சமாளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்தால் விரைவில் பல ஆட்டோ மொபைல் கம்பெனிகள் மூடப்படும் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த நிலையில் விவசாயி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கார் கம்பெனிகளுக்கு ஒரு அசத்தலான கேள்வியைக் கேட்டுள்ளார். தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்கும் போதும் நாங்கள் விவசாயம்செய்தோம், 3 ரூபாய்க்கு விற்கும் போதும் விவசாயம் செய்தோம்.\nஆனால் அதே நேரத்தில் காரும் தக்காளியும் ஒன்றா இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரும் தக்காளியும் ஒன்றில்லை. ஆனால் தொழில் நசிவடையும்போது மாற்று வழியை தேட வேண்டுமே தவிர நிறுவனத்தை மூடக்கூடாது என்றே பலரது கருத்தாக உள்ளது\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிற��வனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:37:37Z", "digest": "sha1:XVHVHEAMW55QI5R3TOIC3KVL7TD3MYQP", "length": 9635, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மருத்துவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமருத்துவம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொழியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீவன் ஹாக்கிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்றுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோட்டக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானிடவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வகைப்படுத்துதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சாண்டர் பிளெமிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லஸ் டார்வின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீயொலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்த மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்னாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலவேம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொடுதலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூயார்க்கு நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்சாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கருவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்ப இயக்���வியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலைக்களஞ்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவோ மொராலெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்வர்ட் ஜென்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராதனைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாய் இறைச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரோலஸ் லின்னேயஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிறந்த கட்டற்ற ஆக்கங்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனிவாச இராமானுசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. வெ. இராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/indian-fishermen-were-arrested-srilankan-navy-fishing-illegally-territorial-waters-336707.html", "date_download": "2019-11-22T08:49:31Z", "digest": "sha1:HBMXITNHPW2X55SFZ25YPOYOCJ2G6FGV", "length": 15499, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… ரணில் பதவியேற்ற அடுத்த நாளே இலங்கை அட்டகாசம் | indian fishermen were arrested by srilankan navy for fishing illegally in the territorial waters - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவின் முதல்வராகிறாரா சஞ்சய் ராவத்\n2-வது மனைவியை.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய.. திமுக மாஜி எம்எல்ஏவுக்கு 3 வருட ஜெயில்\nம்றன்குங்ரபப்ருதி.. என்ன புரியலையா.. இந்த பொண்ணு கலக்குறாங்க பாருங்க\nதமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்\nசிவசேனா ஆட்சிக்கு வந்தால் நோ புல்லட் ரயில்.. மொத்தமாக கைவிட பிளான்.. மத்திய அரசின் பரபர திட்டம்\nகோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் பட்டாவா அரசின் உத்தரவுக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை\nரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்\nSports IND vs BAN : அந்த வீரர் வேண்டவே வேண்டாம்.. கடைசி நேரத்தில் கேப்டன் கோலி எடுத்த முடிவு\nMovies அந்த மேக்கப் உண்மை இல்ல.. எல்லாமே போய்.. கடுப்பான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் \nFinance சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nTechnology இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nLifestyle ஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nAutomobiles விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… ரணில் பதவியேற்ற அடுத்த நாளே இலங்கை அட்டகாசம்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇலங்கையில் 51 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து அந்நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்கள கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது.\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை, அவர்கள் வைத்திருந்த படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.\nகைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீனவர்கள் சிறைபிடிப்பு கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தங்கள் அட்டூழியத்தை தொடர்ந்திருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.\nமத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முன் வர வேண்டும் என்று கடலோர பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் இந்திய மீனவர்கள் செய்திகள்\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇலங்கையின் கொலைவெறியிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.. மீனவர்கள் கதறல���\nசவுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை\nமீனவர்கள் படுகொலை வழக்கு: இந்தியா, இத்தாலி விசாரிக்க ஐ.நா. சர்வதேச தீர்ப்பயாம் தடை\nரமலான் மாதம் இன்று தொடக்கம் 113 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்\n18 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்: 3 படகுகள் பறிமுதல்\nமீன்பிடிக்க இந்தியர்களுக்கு தற்காலிக அனுமதி.. சாமி \"கோரிக்கை\" .. நிராகரித்தது இலங்கை\nதமிழக மீனவர்கள் 38 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nஷரீப் சொன்னபடி விடுதலை.. .இன்று 59 இந்திய மீனவர்களை விடுவித்த பாக்.\nகச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை- ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nAadi amavasai ராமேஸ்வரம் , பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்திய மீனவர்கள் ராமேஸ்வரம் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/03/21/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-87/", "date_download": "2019-11-22T08:21:56Z", "digest": "sha1:KPLEEKUS2KW6JGPEXSW3PER3JH2GS6KP", "length": 51017, "nlines": 79, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபது – கார்கடல் – 87 |", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 87\nஅஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்று கூவினார். “காத்திருப்போம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “அவர் போர்முகம் கொண்டு வருகையில் அமைந்திருந்தேன் என்னும் பெயர் எனக்குத் தேவை இல்லை…. நாம் முன்னெழுந்து செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “அறிவிலி… அவன் சொல்வதை கேள். உன் எண்ணத்தை இங்கே எவரும் கோரவில்லை” என்றார். அர்ஜுனன் “எழுக” என்று கூவினார். “காத்திருப்போம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “அவர் போர்முகம் கொண்டு வருகையில் அமைந்திருந்தேன் என்னும் பெயர் எனக்குத் தேவை இல்லை…. நாம் முன்னெழுந்து செல்வோம்” என்றான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் “அறிவிலி… அவன் சொல்வதை கேள். உன் எண்ணத்தை இங்கே எவரும் கோரவில்லை” என்றார். அர்ஜுனன் “எழுக முன்னெழுக” என்று கூவினான். இளைய யாதவர் தேரை முன்னெடுக்க யுதிஷ்டிரர் “யாதவனே…” என்றார். “நான் பாகன், வீரனின் ஆணைக்கு கட்டுப்பட்டவன்” என்றார் இளைய யாதவர்.\nயுதிஷ்டிரர் “வேண்டாம்… அந்தப் புரவிக்கனைப்பொலியே அச்சமூட்டுகிறது” என்றார். சகதேவன் “அவர் கொண்டிருக்கும் அம்புகள் என்ன என்று தெரிந்த பின்னர் எழுவோம், யாதவரே” என்றான். பீமன் “எதை அஞ்சுகிறீர்கள் உங்கள் பழியின் வடிவென எழுந்து வருகிறதா அந்த வாளி உங்கள் பழியின் வடிவென எழுந்து வருகிறதா அந்த வாளி அவ்வண்ணம் என்றால் அதன் முன் ஆண்மையுடன் சென்று பணிவதே முறை. ஆம், நாம் பெரும்பழி செய்தவர்கள். வேறெவ்வண்ணமும் நம்மை கற்பனையில் வடிவமைத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றான். “மந்தா, நீ உன் வாயை மூடு… இனி நீ பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “அது புரவிக்கனைப்பொலி அல்ல” என்றான், “ஊழித்தீ எழுகையில் புரவிக்கனைப்பொலியாகவும் பரவுகையில் யானைப்பிளிறல் போலவும் அமைகையில் சிம்மக்குரல் எனவும் ஒலிக்கும் என்று நூல்கள் சொல்கின்றன.”\nஅர்ஜுனனின் தேர் முன்னால் செல்ல யுதிஷ்டிரர் கண்ணீருடன் “என்ன நிகழவிருக்கிறது இன்றுடன் நம் குடி அழிகிறதா இன்றுடன் நம் குடி அழிகிறதா” என்றார். சகதேவனிடம் “அவனை எவ்வண்ணமேனும் தடு… செல்க… அவனை தடுத்து நிறுத்துக” என்றார். சகதேவனிடம் “அவனை எவ்வண்ணமேனும் தடு… செல்க… அவனை தடுத்து நிறுத்துக” என்று பதறினார். சகதேவன் முன்னால் செல்ல “வேண்டாம்… அவனுடன் செல்லாதே… இங்கேயே நில்” என்றர். “மந்தா, நீ செல்… உன் இளையோனுடன் நில்” என்றபின் “வேண்டாம், உனக்கும் விற்கலை தேர்ச்சி இல்லை. நீ ஒன்றும் செய்ய முடியாது” என்றார். “மூத்தவரே, ஏதேனும் செய்யமுடியும் என்றால் இளைய யாதவரால் மட்டுமே… அவரிடம் நம்மை அளித்து காத்திருப்போம்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “எவரேனும் அப்படி காத்திருக்க இயலுமா” என்று பதறினார். சகதேவன் முன்னால் செல்ல “வேண்டாம்… அவனுடன் செல்லாதே… இங்கேயே நில்” என்றர். “மந்தா, நீ செல்… உன் இளையோனுடன் நில்” என்றபின் “வேண்டாம், உனக்கும் விற்கலை தேர்ச்சி இல்லை. நீ ஒன்றும் செய்ய முடியாது” என்றார். “மூத்தவரே, ஏதேனும் செய்யமுடியும் என்றால் இளைய யாதவரால் மட்டுமே… அவரிடம் நம்மை அளித்து காத்திருப்போம்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “எவரேனும் அப்படி காத்திருக்க இயலுமா வருவது குடியழிவு… பெருந்தழல்…” என்றார். “ஆம், தெய்வத்திற்கு தன்னை அளித்து முற்றாக உளம் இன்றி அமர்ந்திருக்கும் அடியார் எவர் வருவது குடியழிவு… பெருந்தழல்…” என்றார். “ஆம், தெய்வத்திற்கு தன்னை அளித்து முற்றாக உளம் இன்றி அமர்ந்திருக்கும் அடியார் எவர் அவ்வண்ணம் உளமடங்கியோருக்கு துயர் என ஏதேனும் உண்டா அவ்வண்ணம் உளமடங்கியோருக்கு துயர் என ஏதேனும் உண்டா” என்றான் பீமன். “மந்தா” என யுதிஷ்டிரர் கூவினார்.\nஅஸ்வத்தாமன் தோன்றுவதற்கு முன்னரே அவனை அவர்கள் கண்டுவிட்டிருந்தார்கள். அவன் வந்த வழியில் அலறல்களும் கூச்சல்களும் எழுந்தன. புயல்காற்று காட்டை விலக்கி வகுந்து அணைவதுபோல அவன் படைநடுவே வரும் வழி தெரிந்தது. யுதிஷ்டிரர் “தெய்வங்களே, மூதாதையரே, காத்துகொள்க… பிழை பொறுத்து எங்களுடன் நிலைகொள்க” என்று கூவினார். பீமன் விழிசுருக்கி நோக்கியபடி நின்றான். சகதேவன் அறியாமல் தன் வில்லை எடுத்தபடி முன்னே செல்ல நகுலனும் தொடர்ந்தான். “என்ன செய்கிறாய்” என்று கூவினார். பீமன் விழிசுருக்கி நோக்கியபடி நின்றான். சகதேவன் அறியாமல் தன் வில்லை எடுத்தபடி முன்னே செல்ல நகுலனும் தொடர்ந்தான். “என்ன செய்கிறாய் அறிவிலி, நில்” என்று யுதிஷ்டிரர் கூவினார். “இங்கே நின்றிருப்பது என்னை கூசவைக்கிறது. நான் மூத்தவருடன் நின்றிருக்கவேண்டும்” என்றபடி சகதேவன் முன்னால் செல்ல நகுலன் தொடர்ந்தான். “நீ செல்… மந்தா, நீயும் செல்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அதனால் எப்பயனும் இல்லை” என்றான் பீமன்.\nஅஸ்வத்தாமன் இடிவிழுந்து எரிந்துகொண்டிருக்கும் மரம் என தேரில் தோன்றினான். அவன் தேரின் புரவிகள் வெறிகொண்டவைபோல பற்களை இளித்து கழுத்துக்களை வெவ்வேறு கோணங்களில் தூக்கி திமிறிக்கொண்டிருந்தன. அவற்றின் குளம்புக்கால்கள் தரையை ஓங்கி ஓங்கி அறைந்தன. தரையின் அதிர்வில் தேர்களிலிருந்து புழுதி உதிர்ந்தது. யானைகள் அஞ்சி உடலதிர பிளிறலோசை எழுப்பி பின்னடைந்தன. அஸ்வத்தாமனின் உடலின் ஒளி எதனால் என பீமன் உடனே கண்டடைந்தான். அது அவன் தலையில் இருந்த அருமணி ஒன்றிலிருந்து எழுந்தது. அது நெய்க்குடம் வெடித��து எரிவதுபோல சுடர்விட்டது. அந்த ஒளியில் அவன் குழல்கற்றைகள் தழல்களாயின. முகம் கனலென்று சீற, தாடி கொழுந்துவிட்டு பறந்தது. . அவன் விழிகளும் இரு மணிகளென எரிந்தன.\n“அது அவன் தந்தை அளித்த மணி” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அந்தச் சிரோமணியுடன் அவன் பிறந்தான் என்று நிமித்திகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அது ருத்ரமணி. அனல்வண்ணனின் நுதல்விழி மண்ணில் எழுந்தது. அவனை காலருத்ரனாக ஆக்கும் ஆற்றல் கொண்டது. இளையோனே, சிவவடிவென எழுந்து வருகிறான். அவனை எதிர்கொண்டு வெல்ல எவராலும் இயலாது. அவனிடம் சென்று அடிபணிவது ஒன்றே நாம் செய்யக்கூடுவது…” பீமன் “அடிபணிந்து என்ன சொல்வது அறப்பிழை செய்தோம், பொறுத்தருள்க என்றா அறப்பிழை செய்தோம், பொறுத்தருள்க என்றா அவனால் கொல்லப்படுவோம் என்றால் அதுவே நாம் விண்ணேகும் வழி… அதுவே நிகழ்க அவனால் கொல்லப்படுவோம் என்றால் அதுவே நாம் விண்ணேகும் வழி… அதுவே நிகழ்க” என்றான். யுதிஷ்டிரர் “நான் என்ன செய்வேன்” என்றான். யுதிஷ்டிரர் “நான் என்ன செய்வேன் தெய்வங்களே மூதாதையரே…” என்று கூவினார். அஸ்வத்தாமனின் தேர் மலைமேலிருந்து பாறை உருண்டு விழுவதுபோல் அணைந்தது. விழிகளை மின்னல் ஒன்று நிரப்ப வெண்ணிறவிழியின்மையால் அனைவரும் திசையழிந்தவர்களானார்கள். அவர்களைச் சூழ்ந்தது செவிகளை முற்றழித்த இடியோசைத்தொடர்.\nபார்பாரிகன் சொன்னான்: அஸ்வத்தாமன் தன் உடல் ஒளிகொண்டிருப்பதை தேரின் உலோகப்பரப்பில் விழுந்த தன் பாவையின் செந்நிற மின்னில் இருந்தே உணர்ந்தான். ஒருகணம் தன்னுடன் பிற எவரோ இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. வலப்பக்கமும் இடப்பக்கமும் அவனை அனல்வண்ண ருத்ரர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்கள் நின்று கொழுந்தாடினர், மாபெரும் நாவுகள் என. பின்னர் அவன் தன் நெற்றியில் சூடிய தலைமணியின் ஒளியே அது என புரிந்துகொண்டான். அவன் உள்ளம் பெருகி எழுந்தது. சிவசிவசிவ சிவமே யாம் என அவன் அகம் கூவி ஆர்ப்பரித்தது. ஹரஹரஹர மகாதேவ் அழிப்பவனே, பெருந்தேவனே இதோ நான். இதோ நீ\nஅவன் பிறந்தபோதே அந்தத் தலைமணி அவன் நெற்றியில் இருந்தது என்று கதைகள் சொல்லின. அவன் அன்னை குனிந்து பிறந்த மைந்தனைப் பார்த்தபோது நெற்றியில் இருந்த சிறிய பள்ளத்தை நோக்கி “என்ன ஆயிற்று எவர் நகமேனும் பட்டதா” என்றாள். அது நகக்கீறல் போலவும் தோன்றி��து. “அல்ல, அன்னையே. அது மைந்தரின் பிறப்பியல்பு” என்றாள் வயற்றாட்டி. துரோணரிடம் அவன் அளிக்கப்பட் போது “என்ன இது, மைந்தனேதானா நான் ஏதோ குதிரைக்குட்டி பிறந்துள்ளது என்றல்லவா எண்ணினேன் நான் ஏதோ குதிரைக்குட்டி பிறந்துள்ளது என்றல்லவா எண்ணினேன்” என்று நகைத்தபடி குனிந்து நோக்கி “இது என்ன” என்று நகைத்தபடி குனிந்து நோக்கி “இது என்ன நெற்றியில்” என்றார். “அது அவர் தலையில் பிறப்பிலேயே இருந்தது. குழவிகளுக்கு அவ்வண்ணம் பிறப்புத்தடங்கள் பல அமைவதுண்டு” என்றாள் வயற்றாட்டி.\nநிமித்திகரை வரவழைத்து நோக்கச் செய்தார் துரோணர். “அந்தணரே, இம்மைந்தன் சிவக்கூறு. சூரியனின் கதிர்பட்ட வைரம். இது அவன் நுதல்விழி” என்று நிமித்திகர் சொன்னார். “பதினெட்டு நாட்களில் இது மறைந்துவிடும். ஆனால் எப்போதும் இருந்துகொண்டுமிருக்கும்… இவரை வெல்ல மண்ணில் எவராலும் இயலாது. என்றும் குன்றா இளமை இவர் தோள்களில் திகழும்.” துரோணர் நிலையழிவுடன் சற்று தயங்கி “ஆனால்…” என்றார். அவர் கேட்க வருவதை உணர்ந்த நிமித்திகர் “ஆம், அழிக்கப்பிறந்தவர்” என்றார். “எவரை” என்றார் துரோணர். “அதை நாம் அறிய இயலாது. அது மேலும் பல்லாயிரவர் பிறவிநூல்களுடன் தொடர்புள்ளது” என்று முது நிமித்திகர் சொன்னார். தந்தை அவனிடம் அதை ஒருமுறை சொன்னார். “ஒவ்வொருவருக்கும் பிறவிப்பணி ஒன்றுள்ளது. உன் பணி உன் நெற்றியில் உறங்கெரி வடிவில் உறைகிறது.”\nஅஸ்வத்தாமன் எப்போதுமே அந்த எரிநெற்றியை தன்னில் உணர்ந்திருந்தான். சினமெழுகையில் இரு புருவங்களுக்கு நடுவே ஒரு எரிகுளம் உருவாவதுபோல். உடலெங்கும் அதன் வெம்மை பரவுவதுபோல. அது தன்னை முற்றாக நிலை மாற்றுவதை கண்டான். கல்வியும் பிறவிப்பண்புகளும் அகன்று வெற்றுவிலங்கு என நின்றிருக்கச் செய்தது அது. அவன் அர்ஜுனனிடம் இறுதியாக அம்புகோத்துக்கொண்ட அந்நாளில் அவனுக்கென எழுந்த அர்ஜுனனின் அம்புபட்டு அந்த யானைக்குழவி அலறியபடி நீரில் விழுந்ததைக் கண்டபோது அவனுக்குள் அந்த அனல் முற்றணைந்தது. அவன் உடல் குளிர்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தது.\nஅவன் அன்று மாலை அந்த யானையைக் காண கொட்டிலுக்குச் சென்றிருந்தான். அவன் காலடியோசை கேட்டு அது அஞ்சி ஓலமிட்டது. “அது மிக அஞ்சியிருக்கிறது, உத்தமரே. எவரும் அருகணைய இயலாது” என்றார் யானைக்கொட்டில் ���ாவலரான சூர மதங்கர். அவன் யானையை நோக்கியபடி நின்றான். அதன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது, நீர்ப்பரப்பில் காற்று விழுவதுபோல. “இதற்கு பெயர் என்ன” என்றான். மதங்கர் தயங்கினார் “ஏன்” என்றான். மதங்கர் தயங்கினார் “ஏன்” என்றான் அஸ்வத்தாமன். “அதாவது…” என அவர் மேலும் தயங்க அருகே நின்றிருந்த இளம் மதங்கன் “தங்கள் பெயர்தான்… இதுவும் இளமையில் குதிரைபோல் கனைத்தது” என்றான். அவன் தன் உடல்மேல் ஒரு குளிர்ந்த அறை விழுந்ததுபோல் அதை உணர்ந்தான். பற்கள் கிட்டித்துக்கொண்டன. விழிகள் நீர்கோக்குமளவுக்கு உடல் விதிர்ப்பு கொண்டு கூசியது. அங்கிருந்து உடனே திரும்பி விட்டான்.\nஅதன்பின் அந்த எரியை அவன் அஞ்சினான். தன் ஊழ்கமனைத்தைக்கொண்டும் அதை அணைக்கவே முயன்றான். அம்பு பயில்தலையே அவன் தன் ஊழ்கச்செயல் என கொண்டிருந்தான். மிகக்கூரிய அம்புகளால் மிகமிக நுண்ணிய இலக்குகளை அடித்து அடித்து தன் அகத்தை தீட்டிக்கொண்டே சென்றான். அதை மறந்தான், கடந்து அப்பால் சென்றான். ஆடியில் அவன் தன்னை நோக்கிக்கொள்வதே இல்லை. விழிமூடாமல் நீர்ப்பரப்பை நோக்கி குனிவதுமில்லை. ஆயினும் என்றேனும் அவன் தன்னை அறியாது மென்பரப்பில் நோக்கிக் கொண்டால் அவன் விழிகள் நுதல்மையத்தையே நாடின. அங்கே சிறிய குழியாக அந்தத் தலைமணியை அவன் உணர்ந்தான். நெஞ்சு திடுக்கிட விழிவிலக்கிக்கொண்டான். அதிலிருந்து தனக்கு மீட்பில்லை என பின்னர் அறிந்துகொண்டான்.\nஅவன் உத்தரபாஞ்சாலத்தின் அரசனாக அரியணை அமர்ந்த அன்று அவன் தந்தை ஓர் அருமணிகட்டிய சரடை அவனிடம் அளித்தார். அது இளஞ்செம்மை நிறத்தில் எளிய கல்போல தோன்றியது. “இது உன் அன்னைவழி தாதை சரத்வான் உன் அன்னைக்கு அளித்தது. மைந்தன் பிறந்தால் அவனுக்குரியது என அவர் கூறியிருந்தார். எங்களுக்கு எவ்வகையிலும் இது பயனற்றது என்பதனால் குடுக்கைக்குள் இருந்து எடுத்து நோக்கியதே இல்லை. உன் அன்னை இதை அஞ்சினாள். இது உன்னை அறத்திலிருந்து வழுவச்செய்யும் என்று அவளுக்கு ஐயம். அருமணி சூட அந்தணர்க்கு உரிமை இல்லை. நீ ஷத்ரியன் ஆவதை அவள் வெறுக்கிறாள்” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “உனக்குரியது இது. இதைச்சூடுக” என்றார் துரோணர். “இது துவாரகையின் சியமந்தகத்திற்கு நிகரானது. பிறிதொன்றிலா அருமணி அரசர்களுக்கு பெருமை சேர்ப்பது.”\nஅவன் அந்த அருமணியை சூடியபடி மணிமுடி சூட்டிக்கொண்டான். அதை ஆராய்ந்த மணிதேருநர் “அரசே, இது செந்நிற மணி. ஷாத்ர குணம் கொண்டது. மண்வெல்வது, குருதி கோருவது, ஒருபோதும் விழைவடங்காதது. இதற்கு நிகராக பொற்குவைகளும் மணித்திரள்களும் வைக்கப்பட்டாகவேண்டும்” என்றார்கள். பூசகர்கள் “இது ருத்ரமணி. இதை சிவ வடிவெனக் கண்டு நாளும் பூசை செய்யவேண்டும். மலரும் நீரும் அன்னமும் கொண்டு நிறைவுசெய்யவேண்டும்” என்றார்கள். ருத்ரமணி உத்தர பாஞ்சாலத்தில் ஆலயம் ஒன்றில் வைக்கப்பட்டது. அதற்கு மூவேளை பூசெய்கை நிகழ்ந்தது. ஒவ்வொரு கருநிலவு நாளிலும் அவனே சென்று அதை வணங்கி மீண்டான்.\nபோருக்கென எழுந்தபோது அவன் தந்தையின் தூதுடன் வந்த மாணவனாகிய சுதமன் “ஆசிரியர் தாங்கள் தந்தை அளித்த தலைமணியை அணிந்து வரவேண்டுமென விழைகிறார்” என்றான். அஸ்வத்தாமன் திடுக்கிட்டான். “ஆனால் அது இங்கே பூசனைத்தெய்வமாக உள்ளது” என்றான். “அதைத்தான் ஆசிரியர் சொன்னார், பூசனைத்தெய்வம் படைக்கலமாகும் தருணம் இது என உங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” அவன் அமைச்சர்களிடம் கேட்டான். “ஆம் அரசே, காவல்தெய்வமெனத் திகழும் அருமணிகளை போர்க்களத்தில் சூடிச்செல்லும் மரபுண்டு. அவற்றில் எழும் தெய்வம் நம் குடியை காக்கும்” என்றார் அமைச்சர். அவன் அதை தன்னுடன் கொண்டு வந்தான். ஆனால் எங்கும் அணிந்துகொள்ளவில்லை.\nகுருக்ஷேத்ரத்தில் அவன் போருக்கெழுந்தபோது துரோணர் “அந்தத் தலைமணியை அணிந்துகொள்” என்றார். அவன் பேசாமல் நின்றான். “அது உனக்கு காவல்” என்றார். பின்னர் “உன்னைக் காக்க அதனால் மட்டுமே இயலும்” என்று சேர்த்துக்கொண்டார். அவன் மீண்டும் பேசாமல் நின்றிருக்க “இது என் ஆணை” என்றார். அவன் முதல்நாள் போரில் தலையில் அதை அணிந்திருந்தான். ஆனால் எளிய கல் எனத் திகழ்ந்த அது எவர் விழிகளையும் கவரவில்லை. அவனே இருநாட்களில் அதை முற்றாக மறந்துவிட்டிருந்தான். கிருபர் மட்டுமே ஒருமுறை அதை நோக்கினார். “அது ருத்ரமணி அல்லவா” என்றார். “ஆம்” என்றான். “அதில் ருத்ரன் எழாமலேயே இப்போர் முடிவடைக” என்றார். “ஆம்” என்றான். “அதில் ருத்ரன் எழாமலேயே இப்போர் முடிவடைக\nஏகாக்ஷர் சொன்னார்: அரசி, நான் களத்தில் பெருந்தழல் என எரிந்தெழும் அஸ்வத்தாமனை காண்கிறேன். அவனைக் கண்டு அஞ்சி பாண்டவப் படைகள் சிதறி விரிந்தகல எதிரில் காண்டீபத்துடன் அர்ஜுனன் மட்டும் நின்றிருந்தான். அவனை துணைக்க தேரில் வந்த நகுலனும் சகதேவனும் அவ்வனலுரு கண்டு அஞ்சி பின்னடைந்தார்கள். அஸ்வத்தாமன் வெறிக்குரலில் “சொல்லும் வில்லும் அளித்த ஆசிரியனை வஞ்சத்தால் வீழ்த்தியவன் எவன் ஆண்மையிருந்தால் நான் எனச்சொல்லி அவன் எழுக ஆண்மையிருந்தால் நான் எனச்சொல்லி அவன் எழுக” என்றான். அர்ஜுனன் “நான்” என்றான். அர்ஜுனன் “நான் நான் அதை செய்தேன்” என கைதூக்கி கூவினான். “இந்த காண்டீபத்தால் அவரை நான் கொன்றேன். என் குலக்கொடி அடைந்த அவைச்சிறுமைக்கு அவரும் பொறுப்பே என்பதனால். என் ஆசிரியனின் மெய்வேதம் இங்கு திகழ அவர் தடை என்பதனால்” என்றான்.\n“அறப்பிழையால் நிலை நிறுத்தப்படுவதா உன் வேதம்” என்றான் அஸ்வத்தாமன், “உன் குலத்திற்கு இழைக்கப்பட்ட சிறுமையை பிறருக்கு சிறுமையிழைத்தா நீ நிகர்செய்வாய்” என்றான் அஸ்வத்தாமன், “உன் குலத்திற்கு இழைக்கப்பட்ட சிறுமையை பிறருக்கு சிறுமையிழைத்தா நீ நிகர்செய்வாய் கீழ்மகனே, உன் குடிக்கு தீராப்பழி சேர்ந்தது இப்போது… எடு வில்லை. உன்னை அறம் எரித்தழிப்பதை நான் காட்டுகிறேன்.” அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கி “ஆம், நாம் இறுதியாக இக்களத்தில் எதிர்நிற்கிறோம். ஓங்கிய வாளும் இலக்குநோக்கப்பட்ட அம்பும் தாம் மறப்பதில்லை” என்றான். “பேசாதே” என்றபடி அஸ்வத்தாமன் அவனை அனலம்பால் அறைந்தான். அதை நீரம்பால் அர்ஜுனன் முறித்தான். சிம்மத்தை யானை எதிர்கொண்டது. கூகையை செம்பருந்து. இடியை சிதறடித்தது புயல். மின்னலை மூடியது முகில். அவர்களின் போர் எரிந்து எரிந்து எழுந்தது. அர்ஜுனனின் கை எழுந்தது.\n” என்று கூவியபடி அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரத்தை எடுத்தான். அவன் கைவிரல்கள் அலைமுத்திரை கொண்டபோதே ஆழிவாளி எழுகிறதென்பதை அனைவரும் கண்டனர். விண்ணில் இடித்தொடர் எழுந்தது. மின்னல் சாட்டைகள் சுழன்று சுழன்று ஒளிர்ந்தன. அவர்களை எரியும் புகைமுகில்களும் முற்றாகச் சூழ்ந்தன. அஸ்வத்தாமன் “விண்ணில் இருக்கும் எந்தையே, இதோ உங்கள் வஞ்சத்திற்காக…. உங்கள் அழல் அவிக உங்கள் விழைவென எழுக இவ்வாளி உங்கள் விழைவென எழுக இவ்வாளி” என்று கூவினான். அவன் கையில் அலையம்பு எழுந்தபோது அங்கிருந்த அனைவரும் விழிமயங்கினர். அவர்களின் கண்முன் காற்று சிற்றலைகளாகியது. கண்க���ை மூடி செவிகளை பொத்திக்கொண்டு தலை தாழ்த்தி அவர்கள் கூச்சலிட்டனர். பலர் மயங்கி விழுந்தனர். செவிகள் உடைந்து குருதி வழிய, மூச்சுத் திணறி துடித்தனர். மூக்கிலும் வாயிலும் குருதி பெருக விழுந்து வலிப்பு கொண்டனர். நிலத்தில் தலையை அறைந்து அறைந்து ஓலமிட்டனர்.\nநுண்சொல்லை உரைத்து அஸ்வத்தாமன் நாராயணவாளியை எடுத்ததும் இளைய யாதவர் உரக்க “அனைவரும் படைக்கலங்களை கைவிடுக தேர்களில் இருந்தும் விலங்குகளிலிருந்தும் இறங்குக தேர்களில் இருந்தும் விலங்குகளிலிருந்தும் இறங்குக நிலத்தில் மண்டியிடுக…” என்று கூவினார். அவர் சொற்களை நகுலனின் கையசைவால் அறிந்து திருஷ்டத்யும்னனின் முரசுகள் வானில் நிறைத்தன. படைவீரர்கள் தேர்களிலிருந்தும் புரவிகளில் இருந்தும் யானைகளில் இருந்தும் மண்ணில் பாய்ந்தனர். வேல்களையும் விற்களையும் அம்புத்தூளிகளையும் வீசினர். “சிறு படைக்கலம்கூட எஞ்சக்கூடாது…. இது ஆணை. சிறு படைக்கலம் கூட எஞ்சலாகாது” என முரசுகள் ஆணையிட்டன. குறுவாட்களையும் கத்திகளையும் பொய்நகங்களையும் கொக்கிப்பிடிகளையும்கூட எடுத்து வீசினர். கைமுட்களையும் கால்கூர்களையும் அகற்றினர். அவை உலோக ஓசையுடன் மண்ணில் சிதறின.\nயுதிஷ்டிரர் படைக்கலங்களை வீசிவிட்டு நிலத்தில் குப்புற விழுந்தார். அப்பால் நகுலனும் சகதேவனும் விழுந்தனர். அர்ஜுனன் காண்டீபத்தை வீசிவிட்டு ஓடிச்சென்று மண்ணில் முழந்தாளிட்டான். இளைய யாதவர் கடிவாளங்களை வீசிவிட்டு வெறுங்கையுடன் நின்றார். யுதிஷ்டிரர் பீமன் கையில் கதையுடன் அசைவிலாது நிற்பதை கண்டார். “மந்தா, அறிவிலி, என்ன செய்கிறாய்” என்று அவர் கூவினார். “நகுலா, அவனிடம் சொல். படைக்கலங்களை வீசிவிட்டு மண்ணில் விழச்சொல்” என்று கதறினார். நகுலன் “அவர் ஆசிரியருக்கு தலைகொடுக்க துணிந்துவிட்டார், மூத்தவரே” என்றான். “மந்தா” என்று அவர் கூவினார். “நகுலா, அவனிடம் சொல். படைக்கலங்களை வீசிவிட்டு மண்ணில் விழச்சொல்” என்று கதறினார். நகுலன் “அவர் ஆசிரியருக்கு தலைகொடுக்க துணிந்துவிட்டார், மூத்தவரே” என்றான். “மந்தா அறிவிலி… படைக்கலம் துறந்து மண்ணில் விழு… இது என் ஆணை அறிவிலி… படைக்கலம் துறந்து மண்ணில் விழு… இது என் ஆணை மந்தா” என்று யுதிஷ்டிரர் கண்ணீருடன் அலறினார்.\nசெம்மண் புயல் சுழித்தெழுவதுபோல வந்தது நாராயணாஸ்திரம். ஆனால் அது தொட்ட தேர்களெல்லாம் அனல்கொண்டு கொழுந்துவிட்டன. கொடிகள் சருகுகள்போல் பற்றிக்கொண்டன. உலோகத் தேர்மகுடங்கள் மெழுகென உருகி உருவழிந்தன. படைக்கலங்கள் அனைத்தும் வெயிலில் புழுக்கள்போல உருகி நெளிந்தன. வெங்காற்றின் சுழலுக்குள் செம்மண் சுழிப்பு. அதன் உச்சியில் புழுதியும் புகையும் இணைந்த வளையம். அச்சுழிப்புக்குள் ஆயிரம் சிறு மின்னல்கள் அதிர்ந்தன. உச்சியில் இடியோசை எழுந்து எதிரொலிகளாக பெருகியது. அச்சுழிப்பின் மையம் அனல்தூணாலானது. காற்று வளையம் பற்றி எரிந்த தேர்களை தூக்கிச் சுழற்றி மேலெழுப்பி மண்ணில் வீசியது.\n“ஆசிரியர் துரோணரை வாழ்த்துக… ஆசிரியர் அடிபணிக” என்று இளைய யாதவரின் ஆணை எழுந்தது. படைவீரர்கள் அனைவரும் திரண்ட பெருங்குரலில் “ஆசிரியர் வாழ்க” என்று இளைய யாதவரின் ஆணை எழுந்தது. படைவீரர்கள் அனைவரும் திரண்ட பெருங்குரலில் “ஆசிரியர் வாழ்க பரத்வாஜர் மைந்தர் வாழ்க எந்தையே, சொல்லளித்த வள்ளலே, விண்வாழும் மெய்வடிவனே, எங்கள்மேல் சினம் ஒழிக எங்கள் பிழைகளை பொறுத்தருள்க” என்று கூவினர். அர்ஜுனன் கைகூப்பி கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். திருஷ்டத்யும்னனும் நிலத்தில் தலைசேர்த்து கண்களை மூடி உதடுகளை இறுக்கி உள்ளத்தால் “ஆசிரியரே, பொறுத்தருள்க ஆசிரியரே, உங்கள் மாணவனுக்கு அருள்க ஆசிரியரே, உங்கள் மாணவனுக்கு அருள்க” என்று கூவிக்கொண்டிருந்தான். பீமன் மட்டும் கதையை தோளில் வைத்து இடையில் மறுகை ஊன்றி நிமிர்ந்த தலையுடன் வெறித்து நோக்கியபடி நின்றான்.\n” என யுதிஷ்டிரர் கூவினார். அவரை புழுதிப்புயல் சூழ்ந்துகொண்டது. அவர் கண்களும் வாயும் புழுதியால் நிறைந்தன. மூச்செங்கும் புழுதி நிறைய அவர் ஓங்கி இருமினார். அவர் செவிகளை கொதிக்கச் செய்தபடி, புருவத்தையும் தாடிமயிர்ப் பிசிறுகளையும் பொசுக்கியபடி அனல் கடந்து சென்றது. “மந்தா என் மைந்தா” என்று கூவியபடி அவர் பீமன் நின்றிருந்த திசை நோக்கி ஓடினார். கால் தடுக்கி விழுந்து எழுந்து மீண்டும் ஓடினார். புயல்சுழிப்பு களமெங்கும் சுழன்று மெல்ல விசை அவிந்து இளைய யாதவரை அணுகி அவர் காலடியில் மெல்லிய புழுதிச்சுழிப்பாக மாறி அணைந்தது. குழியானையின் கூடுபோன்ற அந்தச் சின்னஞ்சிறிய மென்புழுதிக்குழியை நோக்கியபடி புன்னகையுடன் ��ளைய யாதவர் நின்றிருந்தார்.\n” என்று கூவியபடி பீமனை நோக்கி சென்றார். அவன் தலைமயிர் பொன்னிறமாக ஒளிவிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். அது எரிதழல் எனக்கண்டு “மந்தா” என்று கூவியபடி அருகே ஓடினார். அவன் உடல் மெல்லிய நீலநிறத் தழலால் மூடப்பட்டிருந்தது. அவன் தோலாடை எரிந்து கரிப்படிவாக தெரிந்தது. தோல்பட்டைகள் எரிய நெகிழ்ந்து இறங்கிய கவசங்கள் உருகி நெளிவும் வழிவும் குமிழ்வுமாக புகைவிட்டுக்கொண்டிருந்தன. அவன் எதையும் அறியாதவன்போல அஸ்வத்தாமனை நோக்கிக்கொண்டிருந்தான்.\nயுதிஷ்டிரர் “மந்தா…” என கூவியபடி அவனை அணுகி அவன் கைகளை தொடப்போனார் “தொடவேண்டாம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர் உடலில் நுண்ணனல் கூடியிருக்கிறது… நீங்கள் அதை தாளமாட்டீர்கள்.” இளைய யாதவரை நோக்கி ஓடிய யுதிஷ்டிரர் “யாதவனே, என் மைந்தன்… என் இளையோன்” என்று கண்ணீருடன் கூவினார். “அஞ்சவேண்டாம், அவரை அது ஆற்றல்கொண்டவராக்கும். அது ஆசிரியரின் நல்வாழ்த்து. இக்களத்தில் துரோணர் உளம்குழைந்து வாழ்த்தியது அவரைத்தான்” என்றார் இளைய யாதவர்.\nஅரவான் சொன்னான்: குருக்ஷேத்ரக்களத்தில் இருந்து தேரைத் திருப்பி விரைந்த அஸ்வத்தாமனைத் தொடர்ந்து சென்றனர் பதினொரு ருத்ரர்கள். அனல்போல் எரிந்த உரு கொண்டவர்கள். அஸ்வத்தாமனின் ஆடிப்பாவை என்றே வடிவம் எடுத்தவர்கள். சினம் கொண்ட ரைவதன், சூலம் ஏந்திய அஜன், புலித்தோல் அணிந்த பவன், நுதல்விழிகொண்ட பமன், உடுக்கொலிக்கும் வாமன், நாகம் அணிந்த உக்ரன், சடை விரித்த வ்ருஷாகபி, மான் ஏந்திய அஜைகபாத், மழு சூடிய அஹிர்புத்ன்யன், மண்டையோட்டு மாலையுடன் பஹுரூபன், சாம்பல் மூடிய மஹான்.\n“மீண்டு செல்… மீண்டுமொருமுறை அந்த அம்பை ஏவுக…. நாங்கள் அழிக்கிறோம் இவ்வுலகை” என்றான் அஜன். “எங்கள் சினம் ஆறவில்லை. நாங்கள் களமெழுந்தாகவேண்டும்” என்றான் பவன். “உன் தந்தையால் நாங்கள் கட்டுண்டோம்… எங்களை விடுவித்து போர்க்களம் மீள்க” என்றான் அஜைகபாத். “இனி எங்களுக்கு தருணம் இல்லை” என்றான் வாமன். “உன் சினம் கொண்டு எழுக” என்றான் அஜைகபாத். “இனி எங்களுக்கு தருணம் இல்லை” என்றான் வாமன். “உன் சினம் கொண்டு எழுக உன் வஞ்சத்தால் களம் மீள்க உன் வஞ்சத்தால் களம் மீள்க” என்றான் உக்ரன். “உன் தந்தையைக் கடந்து செல்க… உனக்காக வில்லெடுத்து நிலைகொள்க” என்றான் உக்ரன். “உன் தந்தையைக் கடந்து செல்க… உனக்காக வில்லெடுத்து நிலைகொள்க\nஅஸ்வத்தாமன் அவர்களை மாறிமாறி பார்த்தான். பின்னர் தன் வில்லை தேரில் ஓங்கி அறைந்து வீசியபின் ‘செல்க… விலகிச்செல்க” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். அவனுக்குப் பின்னால் பாண்டவப்படைகளின் உவகைக்கூச்சல்கள் முழக்கமாக எழுந்து அலைபெருகிக்கொண்டிருந்தன. அவன் தேர்த்தட்டில் இறுகிய உடலுடன் வெறித்த நோக்குடன் நின்றிருந்தான்.\n← நூல் இருபது – கார்கடல் – 86\nநூல் இருபது – கார்கடல் – 88 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/samsung-galaxy-a2-core/", "date_download": "2019-11-22T07:00:04Z", "digest": "sha1:L7LQ4S4KSRWZTIFGEEJR4NDG7X7MEUKG", "length": 4680, "nlines": 88, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "samsung galaxy a2 core - Gadgets Tamilan", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் Vs சியோமி ரெட்மி கோ – எந்த மொபைல் சிறந்தது\nஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி குறைந்த திறனில் மிக வேகமாக இயங்கும் மாடலாக விளங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் Vs சியோமி ரெட்மி கோ இரு ...\nsamsung galaxy a2 core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்\nகுறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட சாம்சங் மொபைல் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி இயங்கும் அமைப்பை ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 ���ரை மட்டுமே\nபிஎஸ்என்எல் ரூ.1188 மருதம் பிளான் வேலிடிட்டி அதிகரிப்பு\nவோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் 30 % வரை டெலிகாம் கட்டணத்தை உயர்த்தலாம்\nரூ.29,999க்கு ரியல்மி X2 ப்ரோ மொபைல் விற்பனைக்கு வெளியானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்என்எல் ரூ.1188 மருதம் பிளான் வேலிடிட்டி அதிகரிப்பு\nவோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் 30 % வரை டெலிகாம் கட்டணத்தை உயர்த்தலாம்\nரூ.29,999க்கு ரியல்மி X2 ப்ரோ மொபைல் விற்பனைக்கு வெளியானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/06/13121420/1246065/Korukkupet-near-Freight-train-derailed.vpf", "date_download": "2019-11-22T07:54:04Z", "digest": "sha1:IHESAAKK5WDTMYYE7SWPJB7YGQJSYQKY", "length": 15387, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொருக்குப்பேட்டையில் இன்று அதிகாலை சரக்கு ரெயில் தடம் புரண்டது || Korukkupet near Freight train derailed", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொருக்குப்பேட்டையில் இன்று அதிகாலை சரக்கு ரெயில் தடம் புரண்டது\nகொருக்குப்பேட்டை ரெயில் அருகே இன்று அதிகாலை சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.\nகொருக்குப்பேட்டை ரெயில் அருகே இன்று அதிகாலை சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.\nதண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் இருந்து, மதுரைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.\nகொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வந்த போது இந்த சரக்கு ரெயில் திடீரென்று தடம் புரண்டது. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஎக்ஸ்பிரஸ் ரெயில் களும், மின்சார ரெயில் களும் செல்லும் தண்டவாளங் களுக்கு இடையே தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டி நின்றது. இதனால் அந்த வழியில் செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.\nஇதன் காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி புறப்பட்ட விரைவு ரெயில் நிறுத்தப் பட்டது. டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநக���் மின்சார ரெயில் களும், அங்கிருந்துசென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் களும் நிறுத்தப்பட்டன.\nஇதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்த னர். தடம் புரண்ட சரக்கு ரெயிலை மீண்டும் சரிசெய்யும் பணியில் 80 ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்குப் பிறகு சரக்கு ரெயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.\nகாலை 8.30 மணிக்கு பிறகு இந்த வழியில் ரெயில் போக்குவரத்து சீரானது. அதன்பிறகு அனைத்து ரெயில் களும் வழக்கம் போல் ஓடத் தொடங்கின.\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\nபுதுவையை திருநங்கை என்று அறிவித்து விடுங்கள் - நாராயணசாமி\nபுதுவையில் கொட்டி தீர்த்த மழை\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன��னில் சுருண்டது\nவிடுதலை சிறுத்தை கட்சியினர் வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்கத்தில் அணுகுவதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143557-dinakaran-vs-divakaran-in-thiruvarur-by-election", "date_download": "2019-11-22T08:08:18Z", "digest": "sha1:HHIU3FJG3XSJ63XA5ONS54YINXQSDHNX", "length": 6855, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 August 2018 - திருவாரூரில் மோதும் சசிகலா உறவுகள்! | Dinakaran vs Divakaran in Thiruvarur by-Election - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ‘அறிவாலயத்தைக் கைப்பற்ற ஐம்பதாயிரம் பேரா\n“ஜெயலலிதாவை மன்னித்த பெருந்தன்மை மனிதர்\n“ரஜினிமீது அரசியல்வாதிகள் ஆத்திரப்படுவது ஏன்\nதிருவாரூரில் மோதும் சசிகலா உறவுகள்\nவென்றது எடப்பாடி வியூகம்... வீழ்ந்தது பன்னீர் திட்டம்\nசிமென்ட் தொழிற்சாலையில் எரியும் பிளாஸ்டிக்... அச்சத்தில் அரியலுர் மக்கள்\n11% கமிஷன் தோற்றது... 14% கமிஷன் வென்றது...\nகடக்க முடியா சோகத்தில் கடவுளின் தேசம்... - கைகொடுத்த மீனவ ராணுவம்\n“உணவுப் பஞ்சத்தைத் தீர்க்கும் பனங்கிழங்கு அரிசி” - பரவும் பனைமர இயக்கம்\nஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்... ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்...\n“எடப்பாடி பழனிசாமி எனக்கு நெருக்கம்” - ‘சதுரங்க வேட்டை’ ஆடும் சாமியார்\nஅமைச்சர் தொகுதியில்... பள்ளிக்கூடத்துக்காக போராடும் கிராமம்\nவெள்ள நீரில் சமையல்... சர்ச்சையில் வேளாளர் கல்லூரி\n‘மூன்று மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்’ - கதறும் பெண் எஸ்.பி... சிக்கலில் ஐ.ஜி\n‘அன்புள்ள துணை தேவை’ - மறுமணத் தூண்டில் போட்ட மோசடி மன்னன்\nவெள்ளமாய் பாயும் புதுப் பகுதிகளுடன்... விரைவில்...\nதிருவாரூரில் மோதும் சசிகலா உறவுகள்\nதிருவாரூரில் மோதும் சசிகலா உறவுகள்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/response-to-my-earlier-posts.251242/", "date_download": "2019-11-22T07:53:52Z", "digest": "sha1:UG4PPI7FN7GLKCNTEOSHKDL6XXVMS5LQ", "length": 8140, "nlines": 252, "source_domain": "indusladies.com", "title": "response to my earlier posts | Indusladies", "raw_content": "\n௧ : ராகம் ஹம்ஸானன்தி\nவடவரையை மத்து அக்கி வஸுகியை னாராக்கி கடல்வண்ணன் பண்டு ஒருனாள் கடல்வயிரு கலக்கினையே கலக்கிய கை யஶொதையர் கடை கயிட்ரால் காட்டுண் கை\nமலர்க்கமல உண்டியை மயமோ மருத்கைத்தே\n௨ : றாகம் - கமாஸ்\nஅருபொருள் இவனென்ரே அமரர்கணம் தொழுதேத்த உணுபஶி ஒன்ரு இன்ரியே உலகு அடைய உண்டனையெ உண்டவாய் கலவினால் உரிவெண்ணை உன்டவாய் வண்டுழாய் மாலையாய் மயமோ மருட்கைதே\n௩ : றாகம் ஃஇன்தோளம்\nதிரண்டு அமரர் தொழுதேத்தும் திருமால் னின் ஶென்கமல இரண்டடியாள் மூவுலகும் இருள்தீர னடன்தனையே னடன்த அடி பன்சவர்க்குத் தூதாக்க னடன்த அதி மடன்களாய் மாரத்தாய் மாயமோ மருட்கைதே\n௪ : றாகம் :ஷன்முகப்ரிய\nமூவுலகும் ஈரடியான் முரை னிரம்ப வகை முடியத்தாவிய ஸேவடி செப்பத் தம்பியோடும் காண்பொன்து சோரனும் போர்மடியத் தொல்லிலன்கை கட்டழித்த ஸெவகன் ஸிஈர் கேளாத செவியென்ன செவியே திருமஆல் ஸீர் கேளாத செவியென்ன செவியே\n௫ : றாகம் - பரஸ்\nபெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்\nவிரிகமல உன்தியுத்டை வின்னவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே கண் இமைத்துக்க்-அன்பர் தம் கண் என்ன கண்ணே\n௬ : றாகம் : காபி\nமதம் தாழும் னென்ஜசத்துக்-அன்ஜனார் வன்ஜம் கடன்தானை, னுட்ருவர்பால் னட்ரிஶையும் பொட்ரப்-படர்ன்து ஆரணம் முழன்கப் பன்சவர்க்குத் தூது னடன்தானை எத்தாத னாவென்ன னாவே னாராயணா என்ன னாவென்ன னாவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2014/03/malasiya-mh370-story.html", "date_download": "2019-11-22T07:57:02Z", "digest": "sha1:C6RGYMY7KLNBLK7S2SRMT2MMHJLEYX5K", "length": 17704, "nlines": 192, "source_domain": "www.mathisutha.com", "title": "மலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home விஞ்ஞான சிறுகதைகள் மலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை\nமலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை\nமுல்லைத்தீவின் கடற்கரையில் முதுகை மணலில் உலர்த்திக் கொண்டிருந்த சாந்தனுக்கு ஒரு வாரமாகியும், கடலில் தான் கண்ட வெளிச்ச வீழ்ச்சியை மறக்க முடியவில்லை . எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். முல்லைத்தீவுக் கடலில் ஏதோ ஒன்று வெளிச்சத்தோடு வந்து விழுந்தது என்கிறார்கள். ஆனால் யாரும் நம்ப தயாரின்மையால் அலை போல ��தையும் கரையோடு ஓய்ந்து போனது.\nஇரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் மலேசியாவின் MH370 காணாமல் போனது என செய்திகள் வேறு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கையில் இந்த கதை அமைதியாய் அமுங்கி போக ஆரம்பித்திருக்கிறது.\nதலைமாட்டில் யாரோ நடக்கும் அசுமாத்தம் கேட்டதால் சற்று எம்பி பார்த்தவன் முகத்தில் சந்தேக ரேகைகள், ஆங்கிலப்படங்களில் பார்த்த பிச்சைக்காரர் போல அரை குறை தாடியுடன் ஒரு வெள்ளையன் சோர்ந்து போய் அமர்கிறான்.\nஅவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வினாவினால் அவன் சொன்ன பதில் “MH370“ ல் தவறியவனாம் ஒரு வாரமாக கடலில் கிடைத்த மரக்கட்டையை பிடித்து கரையேறியதாக” சொன்னான்.\nஅருகில் இருந்த வீட்டில் போய் அவனுக்கு தாகசாந்தி செய்து ஆசுவாசப்படுத்திய போது பேச ஆரம்பித்தான்.\n“தான் ஒரு விஞ்ஞான பேராசிரியராம். தமது விமானம் கருந்துளைக்குள் தான் போனது ” என அரை குறை தொனியில் உளறிக் கொண்டிருந்தான்.\nஅதை விட குளம்பிப் போயிருந்த சாந்தன் இப்போது 119 ற்கு அழைப்பெடுத்து தானும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.\nகுறிப்பு - time related theory தெரிந்தவர்கள் இதில் எத்தனை வகை உள்ளடக்கப்பட்டிருக்கிறது என சின்ன விளக்கம் தந்தால் நானும் ஒரு முடிவுக்கு வரலாம்.\nTags: குறுங்கதை, நிமிடக்கதை, விஞ்ஞான சிறுகதைகள்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்தி���ம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி\nMissed Call போடும் நண்பனை பழி வாங்குவது எப்படி\nமலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_4064.html", "date_download": "2019-11-22T07:26:42Z", "digest": "sha1:BVE2B223AX4YXZVUEMK6ZYLFQTQGWBJF", "length": 22340, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "வாயை மூடிப் பேசவும் - விமர்சனம்! || அளவுக்கு மீறிய கற்பனை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » வாயை மூடிப் பேசவும் - விமர்சனம் || அளவுக்கு மீறிய கற்பனை\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம் || அளவுக்கு மீறிய கற்பனை\nகாதலில் சொதப்புவது எப்படி என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பாலாஜி மோகன். அந்த எதிர்பார்ப்புடன் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் தமிழில் அறிமுகமாகிறார் என்ற ஆவலும் படம் பார்க்க தூண்டுகிறது. மீண்டும் ஒரு வித்யாச அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.\nபேசிப் பேசித்தான் நாம் வாழ்வில் பல பிரச்சனைகளை சம்பாதித்துக் கொள்கிறோம், அதனால் பேசாமல் இருந்தால் நம் வாழ்வில் பல பிரச்சனைகள் சரியாகிவிடும், வாயைத் திறந்து பேசுவதைவிட இதயத்தால் பேசுவதே சுகமானது என்ற வித்தியாசமான கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கிறார். கான்செப்ட் என்னமோ நல்லாத்தான் இருக்கு ஆனா அதைத் தவிர படத்தில் ஒன்னுமே இல்லையே என்று தான் படம் பார்த்தவர்கள் பேச���க்கொள்கிறார்கள்.\nசேல்ஸ் ரெப்-பாக வரும் கதாநாயகன், வருகிற வருமானத்தில் தன் செலவு போக மீதியை தான் வளர்ந்த ஆசிரமத்திற்கு கொடுத்துவிடுகிறார். அவர் வசிக்கும் பனிமலைப் பகுதியில் ‘டம் ஃப்ளு’ என்ற புதுவிதமான நோய் வருகிறது. இந்த நோய் வந்தவர்கள் பேச முடியாது. அதனால் பனிமலை வாழ் மக்கள் மருத்துவரிடம் பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த இடத்தில் தான் ஹீரோ ஹீரோயினை சந்திக்கிறார். ஆம், ஹீரோயின் ஒரு டாக்டர்\nதன் பேச்சாற்றலால் பலரையும் கவர்கிறவர் ஹீரோ, பேசுவதே பிடிக்காமல் அதிகம் பேசுவதை தவிர்ப்பவர் ஹீரோயின். அதிகம் பேசுகிற ஹீரோவை ஹீரோயினுக்கு பிடித்துவிட, அதிகம் பேசாத ஹீரோயினை ஹீரோவுக்கு பிடித்துவிட என காட்சிகள் நகர்ந்தாலும் காதலை சொல்லாமல் இருக்கிறார்கள். காரணம் ஹீரோயின் நஸ்ரியாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகியிருப்பது. அனைத்தும் கடந்து காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள். பனிமலையில் உள்ள நோய்க்கு மருந்து எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பது படத்தின் க்ளைமாக்ஸ்\nஇதெல்லாம் எந்த ஊர்லயா நடக்குதுன்னு கேட்கிற அளவுக்கு, ஏகத்துக்கும் ரீல் விடுகிறார் இயக்குனர். சரி, எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்திருக்கிறோம். அதுக்கு இது பரவாயில்லை என்ற மனநிலையோடு தான் படம் பார்க்க வேண்டும்.\nஅமைச்சராக வரும் பாண்டியராஜனும், சினிமா நடிகராகவே வரும் ஜான் விஜய்யும், குடிகார சங்க தலைவராக வரும் ரோபோ ஷங்கரும் சில இடங்களில் வயறு குலுங்க சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் மொக்கை போடுகிறார்கள். ‘இயக்குனர் கொஞ்சம் கூட யோசிக்கலையா’ என்ற கேள்வியை சின்னபுள்ளத் தனமான பல காட்சிகள் கேட்க வைக்கிறது.\nபடத்தில் ஒரு அழகான காதல் இருக்கிறது, டுல்கர் சல்மானும், நஸ்ரியா நசீமும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். பேச்சு வராமல் போன நேரத்தில் செய்கையால் பேசிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்கவைக்கிறது. மற்ற விஷயங்களை கொஞ்சம் குறைத்துக்கொண்டு இவர்களின் காதலை இன்னும் அழகுபடுத்த ஏனோ இயக்குனருக்கு மனம் வரவில்லை.\nவாயை மூடி பேசவும் - அளவுக்கு மீறிய கற்பனை\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசார��: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்ச��ரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:37:58Z", "digest": "sha1:2CFPTJQBDGAH7ZUOFFHBQLUBO7X7YIHQ", "length": 5248, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குமுதம் குழுமம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குமுதம் குழுமம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுமுதம் குழுமம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுமுதம் தீராநதி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதம் (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதம் பப்ளிகேஷன்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதம் ரிப்போர்ட்டர் (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெங்கடேசப் பெருமாள் கோவில், பரமேஸ்வரன்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kavanikapadatha-kaviya-pookal-usha-durainagarajan/", "date_download": "2019-11-22T07:14:01Z", "digest": "sha1:T3KWFCWKZUJTSFCTJPJBT5BMAJJPG5VW", "length": 36283, "nlines": 255, "source_domain": "www.patrikai.com", "title": "கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – உஷா – துரை நாகராஜன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில�� சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»கவனிக்கப்படாத காவியப்பூக்கள்»கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – உஷா – துரை நாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் – உஷா – துரை நாகராஜன்\nஉஷாவுக்கு அவன் எலும்புகளை நொறுக்கும் உத்தேசமில்லை என்றாலும் அவன் பயப்பட்டான். இத்தனை இறுக்கமாய் இவள் நம்மைத் தழுவுவது உதட்டோடு உதடு பதித்து முத்தம் என்ற பெயரில் உயிர் குடிக்கத்தான் என்று நிச்சயமாய் நம்பினான்.\n‘ராட்சசியே தள்ளிப்போ’ என்று சொல்ல நினைத்தான். வில்பிடித்து வீரமேறிய கைகளால் அவளை அள்ளி எறிய நினைத்தான். எல்லாம் நினைப்பளவிலேயே நின்றது. எதையும் செயல்படுத்த அவனால் முடியவில்லை.\n‘யார் இவள்..நம்மை என்ன செய்யப் போகிறாள்’ எதுவும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவளுடைய செய்கை அவனுக்குப் பிடித்த மாதிரிதான் இருந்தது.\n“பாட்டி” சத்தமாகத்தான் கூப்பிட்டான். குரல் சன்னமாகத்தான் கேட்டது.\nஅவன் கண் விழித்து விட்டான் என்று தெரிந்ததுமே உஷா அவனை விட்டு விலகுகிறாள். ஓடிப்போய் கதவுக்குப் பின்னே ஒளிந்து கொண்டாள். அப்போதும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.\nஅவன் முகத்திலே உஷா பற்ற வைத்திருந்த காமத்தின் தாபமும், பயத்தின் சாயலும் சமவிகிதத்தில் படர்ந்திருந்தது. படக்கென மஞ்சத்திலிருந்து எழுந்து அமர்ந்தான். கையை ஒரு முறை இறுக்கமாய் கிள்ளிப் பார்த்தான். ‘ஆ’ என்ற சத்தமும் போட்டான்.\nசுற்றிலும் அறையை நோட்டம் விட்டான். இது அவன் தூங்கும் அறை இல்லை. துவாரகை அரண்மனையில் இப்படியொரு அறை இருப்பதாகவும் அவனுக்கு நினைவில்லை.\nஅப்படியானால் நாம் எங்கே இருக்கிறோம் இப்போது அவன் முகத்திலே பயத்தின் அளவு அதிகமாய் இருந்தது. அறைக்குள் பரவியிருந்த தாமரைப் பூவிதழின் வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது.\nஅந்த வாசம் உஷாவின் மேனியின் வாசம். இன்னும் சற்று நேரம் கண் மூடியே படுத்திருக்கலாமே.. துணிச்சலாய் முத்தமிட்டவள் இன்னும் சற்று தாமதித்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பாள்..\nஆடை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். அவனுக்குச் சற்று அவமானமாகவும் இருந்தது.\nதன்னை தழுவியவள் எங்கே போனாள் என்று தேடிப் பார்த்தான். அவளைக் காணவில்லை. கட்டிலை விட்டு இறங்க���னான். அறையின் வாசல் நோக்கி நடந்தான்.\nஅவன் இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பான். அந்த வாசல் வழியாக சில பெண்கள் நுழைந்தனர். அனைவருடைய கைகளிலும் தங்கத் தாம்பாளங்கள். ஒன்றிலே பட்டாடை, ஒன்றிலே பால் பழங்கள், ஒன்றிலே வாசனைத் திரவியங்கள்.\n“நான் எங்கே இருக்கிறேன். நீங்களெல்லாம் யார் உங்கள் தலைவியா அவள். அந்த ராட்சசி எங்கே உங்கள் தலைவியா அவள். அந்த ராட்சசி எங்கே\nவந்தப் பெண்கள் கொல்லெனச் சிரித்தார்கள்.\nஅவன் பின்புறமிருந்தும் ஒற்றைச் சிரிப்பு கேட்டது. பூஜை நேரத்தில் கிணுகிணுக்கப்படும் கைமணி ஓசை போலிருந்த அந்தச் சிரிப்பிலே ஒரு மோக மயக்கமும் கலந்திருந்தது.\n“என் தாத்தா கிருஷ்ணரிடம் தேவலோகம் போக வேண்டும் என்ற சிறு பிள்ளையாய் இருக்கும் போது அடிக்கடி கேட்பேன். சமயம் வரும்போது நீயே போகப் போகிறாய் என்பார். அந்தச் சமயம் வந்து விட்டதா.. உங்களில் யார் ஊர்வசி. யார், மேனகை..\nஅந்தப் பெண்கள் மீண்டும் சிரித்தார்கள். இப்போதும் தன் பின்புறமிருந்து சிரிப்பு வராதா என்று எதிர்பார்த்து ஏமாந்தான்.\n எல்லாவற்றையும் அப்படி வைத்துவிட்டுப் போங்கள்..” – கம்பீரமான குரல் கட்டளையாய் ஒலித்தது.\nஇந்தக் குரல் நமக்கும் ஏதாவது கட்டளை இடுமானால் – நம்மால் தட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டான். ஏதாவது கட்டளை இட வேண்டும் என்றும் விரும்பினான்.\nஅவள் அவன் மனதைப் படிக்கும் வித்தை தெரிந்தவளா என்ன..\nஅவள் நினைத்தபடியே நடந்தது. ” முதலில் நீராடி உடைமாற்றிக் கொள்ளுங்கள். உணவருந்தலாம்..” என்றாள். சற்று முன் அறைவதுபோல் ஒலித்த குரலா இது.. இப்படிக்குழைகிறது\nஉண்மையில் அவனுக்கு அப்போது பசித்தது. நீராடிவிட்டு உணவருந்தலாம்.\nகிண்ணத்தில் எண்ணெய் இருக்கிறது. அவனாகத் தேய்த்துப் பழகியிருந்ததால்தானே..\nகிருஷ்ணருக்குப் பேரனாய், பிரதியும்னன் மகனாய்.. துவாரகை யின் செல்லப்பிள்ளையாய்.. அரண்மனை சேடிப் பெண்களின் அன்புக்கெல்லாம் பாத்திரமானவனாய் வாழ்ந்தவன் அல்லவா அவன்.\n“என்ன.. எண்ணெய் தேய்த்து பழக்கமில்லையோ.. அதுவும் நல்லதுக்குத்தான், நானே தேய்த்து விடுகிறேன். இனி நான்தானே எல்லாவற்றையும் செய்யவேண்டும்..”\n‘சொல்லிக் கொண்டே உஷா அவனை நோக்கி வருவதை அவன் அறிந்து கொண்டான். ஒரு இமைப்பொழுது மட்டுமே பார்த்தி ருந்தாலும் மனசுக்குள் பாறையின் எழுத்துபோல் பதிந்து விட்ட அவள் முகத்தைப் பார்க்கும் துணிச்சல் வராமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.\n“எனக்கு எல்லாம் இனி நீதானா.. யார் நீ\nஉஷா, “உம்மை உம் அரண்மனையிலிருந்து கடத்திக் கொண்டு வந்துவிட்டேன்.”\n“காற்றும் அனுமதியில்லாமல் நுழைய முடியாத துவாரகைக்குள் புகுந்து என்னை கடத்தினாயா.. உண்மையைச் சொல்.. இது என் பாட்டி ருக்மணியின் வேடிக்கைதானே\nஉஷா அவனுக்குப் பதில் சொல்லவில்லை. எண்ணெய் கொப்பறையை எடுத்து – அவனுக்குத் தேய்த்து விடும் வேலையில் ஈடுபட்டாள்.\n“உறங்கும்போது கட்டிப் பிடித்தாய். இப்போது மனைவிபோல் உரிமையாய் எண்ணெய் தேய்த்து விடுகிறாய்..”\n“அதுதான் சொன்னேனே. நான்உம்மை காலிக்கிறேன் என்று. நீரும் என்னை காதலித்துதான் ஆக வேண்டும். நீர் முடியாது என்று மறுத்தாலும் நான் விடப்போவதில்லை.”\n” யாரங்கே.. இந்தப் பெண்ணை கைது செய்யுங்கள்..” .. ஒரு இளவரசனுக்கு உரிய கம்பீரத்தோடு கட்டளை பிறப்பித்தான் அனிருத்தன்.\nஒரு எறும்புகூட அவன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உள்ளே நுழையவில்லை.\n“என்ன நினைப்பில் இருக்கிறீர் என் காதலரே.. நீர் இருப்பது துவாரகை இல்லை. உம் கட்டளைக்கு அடிபணிய இங்குள்ளவர்கள் உமது அடிமையுமல்ல. இப்போதைக்கு நான் ஒருத்திதான் உமக்கு அடிமை. நான் நினைத்தால் இந்த சோளிதபுரத்தையே உமக்கு அடிமையாக்க முடியும்.”\n“சோளிதபுரமா இது.. அதிகமாய் விளையாடாதே பெண்ணே. இதுவரை நான் பொறுமை காத்ததே உன் அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள். சோளிதபுரம் எவராலும் வெல்ல முடியாத மாமன்னன் பாணாசுரன் நாடு. அதை நீ எனக்கு அடிமையாக்கப் போகிறாயா. நிச்சயம் நீ பைத்தியம்தான்..” என்றான்.\n“காதலரே, நான் வேறு யாருமில்லை. நீர் குறிப்பிட்ட மாமன்னர் பாணாசுரனின் மகள் உஷா. நீர் இப்போது இருக்கும் இந்த இடம் என் அந்தப்புரம்.” என்றவள் அவன் முன்னால் வந்தாள்.\nஅவன் அவள் முழு அழகையும் பார்த்துவிட முயன்று தோற்றான். அவன் கண்களில் ஆச்சர்யம் அலை அலையாய் நெளிந்தது.\n“இன்னுமா நம்ப முடியவில்லை. சில நாட்கள் முன்பு நான் கனவு கண்டேன். அதிர் நீரே வந்தீர். அப்போது உமது பெயர் அனிருத்தன் என்றோ.. நீர் துவாரகை இளவரசன் என்றோ எனக்குத் தெரியாது. கனவில் கண்டவர் யாராக இருந்தாலும் கணவனாக அடைவதென தீர்மானித்தேன். என் தோழி சித்திரலேகை என் மனசை கண்டு பிடித்து விட்டாள். அவளுக்கு வான் வழியாக நினைத்த இடத்தற்குச் சென்று வரும் திரஸ்கரிணி வித்தைதெரியும். அவள்தான் உம்மை துவாரகையிலிருந்து இங்க கொண்டு சேர்த்தாள்.”\n” நீ சொல்வது நம்பும் படியாக இல்லையே..”\n“நீர் நம்பவேண்டும் என்று நான் சொல்லவில்லையே எனக்குத் தேவையெல்லாம் என்னை நீர் காதலிக்க வேண்டும்..”\n“காதல், நிர்பந்தத்தால் வராது என்பது நீ படிக்கவில்லை போலிருக்கிறது..”\n“நாம் படித்த பாடங்கள் எல்லாமே பொய். நெருப்பு காய்ந்த விறகில்தான் பிடிக்கும் என்பது சித்தாந்தம். ஈர விறகிலும் தீ எரிய வைத்தது வேதாந்தம். நம் காதல் வேதாந்ததுக்கு, நீர் காதலிக்காவிட்டால் உமக்கும் சேர்த்து நானே காதலிப்பேன். ஆனால் என்னை நீரும் காதலிக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்.”\n“காதலுக்குப் பொய்யும் ஒரு அழகுதான் என்னவரே. மாயவன் ஸ்ரீகிருஷ்ணர் பேரர் இத்தனை நேரமாய் இந்த அறைக்குள்ளே கட்டுப்பட்டுக் கிடக்கிறீரே அது எதனால் தெரியுமா முதல் பார்வையிலேயே உம் மனசை என்னிடம் பறி கொடுத்து விட்டீர். என்னைப் பார்க்க வேண்டும் என்று உமது கண்கள் ஏங்க ஆரம்பித்துவிட்டன. உமது உறுப்புகள் எதுவும் என்னைப் பார்த்தப்பின் உமது சொல் பேச்சை கேட்கவில்லை.”\n“உண்மையைப் பேசுகிறேன். அது உமக்குப் பிடித்திருக்கிறது. வாரும்.. சீக்கிரம் நீராடிவிட்டு வந்துவிடலாம். மற்ற வர்களுக்குத் தெரிந்தால் ஆபத்து\n“உமக்குத்தான். பாணாசுரனின் மகளின் அந்தப்புரத்துக்குள் ஆண் மகன் நுழைந்தால் சும்மாவா விடுவார்கள்\nநானாக வரவில்லையே. நீதானே கடத்தினாய்.”\n“துவாரகைக்கு வந்து நான்தான் உம்மை கடத்தி வந்தேன் என்பதை எங்கள் வீரர்கள் நம்ப வேண்டுமே.”\n” யாருக்கும் தெரியாமல் உம்மை இங்கேயே வைத்திருக்கப் போகிறேன். கால நேரம் பார்க்காமல் காதலிக்கப் போகிறேன். ‘நான் சொன்னபடி நடப்பதனால் ஆபத்தில்லை. விடுதலை மட்டும் கிடையாது..”\n“ஆபத்துக் அஞ்சுபவனல்ல நான். என்னிடம் என் வில்லிருக்கிறது.”\n“இல்லை. அது இப்போது துவாரகையில் இருக்கிறது. வில்லுக்கெல்லாம் அவசியமில்லை. முதலில் நீராடுவோம். நம் சண்டையைப் பிறகு வைத்துக் கொள்ளலாம். ‘ம் போகலாம்” என்றாள். ‘ம் போகலாம்’ என்பதில் சீண்டலும் குழைவும் காணாமல் போயிருந்தது. கம்பீரமாய் உத்தரவு போடும் தோரணை இருந்தது.\nஅனிருத்தன் இவளைப் பின் தொடர்ந்தான். அவள் அவனை நீராட்டினாள். தலை துவட்டி விட்டாள். அவன் என்ன உடுத்த வேண்டும் என்பதை அவளே முடிவு செய்தாள். ஷோபன அறைக்கு மறுபடியும் அழைத்து வந்தாள்.\n‘சித்திரலேகை’ என்றாள். தோழி ஓடிவந்து அகில் புகைத்தாள். உஷாவின் கண்கள், ‘இனி நீ போலாம்’ என்ற ஜாடை காட்டியது. சித்திரலேகை வெளியேறினாள்.\n“உங்கள் நாட்டிலே வழக்கமே இப்படித்தானா.. விருந்தினருக்குப் புசிக்க எதுவுமே தரமாட்டார்களா\n“பெண் என்ற வெட்கம் இருக்கிறதா.. ராட்சசி..”\n“கணவனிடம் மனைவிக்கு எதற்கு வெட்கம் அதுவும் கட்டிலறையில்” – பேசிக் கொண்டு இருக்கும்போதே அவள் கை ஆரஞ்சுப் பழத்தின் தோல் நீக்கி – சுளையைத் தனியே எடுத்துப் பல்லால் கடித்து வித்தை வெளியேற்றினாள். கொஞ்சம் சுவைத்துப் பார்த்தாள். ‘ம் தித்திக்கிறது’ என்றாள். அவனிடம் நீட்டினாள்.\n“இந்த எச்சிலையா நான் சாப்பிடவேண்டும். முடியாது..” என்றான். எச்சில்படாத இந்தச் சுளைகள்தான் வேண்டும். என அவள் உதட்டைக் காட்டினான்.\n“என்னைப் பிடிக்கவே இல்லை என்றீர்கள்\n“காதலுக்குப் பொய்யும் ஒரு அழகு என்றாயே..”\n“நான் உங்களை கனவில் கண்டது போல், நீங்களும் என்னை கனவில் கண்டீர்களா\n“பலமுறை பார்த்திருக்கிறேன். உன்னை மட்டுமல்ல. உன் தோழிகளையும் பார்த்திருக்கிறேன். குறிப்பாய் அந்த சித்திரலேகை.. அவள்தான் எத்தனை அழகு..”\n” என்றவள் அதற்கு மேலும் அவனைப் பேசவிட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கண்காணா தேசத்திலிருந்து கடத்தி வந்தவளுக்கு கைக்கெட்டும் நிலையில் இருப்பவனைக் கைது பண்ணுவதா கடினம்\nஅவனைப் பிடித்து இழுத்தவள், திடீரென்னு என்ன நினைத்தாளோ.. அவனை விலக்கினாள். “உண்மையாக என்னை நீ காதலிக்கிறாயா என் நிர்பந்தத்திற்காக நடிக்கிறாயா” என்று கேட்டாள். அப்போது அவள் கண்கள் ஈரமாக இருந்தது.\n“காதலிக்காமலா உன் கைகளுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன்” என்றான்.\nஅப்படி சொல்லிவிட்டாலும், உண்மையாகவே அவளைக் காதலிக்கிறோமா என்ற கேள்வி அவன் மனசுக்குள் எழுந்தது.\nஅனிருத்தன் அவளைக் காதலிக்கிறானோ இல்லையோ. அவளுடைய துணிச்சல் அவனுக்குப் பிடித்திருந்தது. மனதுக்குள்ளேயே காதலை மூடி வைத்து புழுங்கிச் சாகும் பெண்கள் மத்தியில் அவனைக் கடத்தி வந்த அவளுடைய வீரம் அவனுக்குப் பிடித்திருந்தது.\nஅந்த வீரத்திற்கு மரியாதை செய்ய வேண்டியது கடமை என்ற�� அவனுக்குள் ஒரு குரல் உரக்கக் கூவியது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவளை நினைத்தால் உடம்பெல்லாம் ஒரு சுகம் பரவியது.\nஅவன் அவள் காதருகில் மெல்லக் குனிந்து “உஷா” என்றான். இடது கையால் இடுப்பை வளைத்து – பிடியை இறுக்கினான்.\nஅந்தப் பிடியில் அவனுடைய காதல்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உஷா அத்தனை உற்சாகமாயிருக்கமாட்டாள்.\nஎலும்புகள் நொறுங்கிவிடும் அபாயம் இப்போது இருவருக்குமே ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் –ஏகவதி– துரைநாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் – முகுந்தை – துரைநாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் – ரேணுகா – துரைநாகராஜன்\nMore from Category : கவனிக்கப்படாத காவியப்பூக்கள், தொடர்கள்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pakistan-must-prosecute-all-terrorist-including-hafiz-syed-us/", "date_download": "2019-11-22T08:32:07Z", "digest": "sha1:WB2KNKFCCVEVAPDQS23RXMRVRG5WKGX5", "length": 13540, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைக��்\nHome»உலகம்»ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபாகிஸ்தானின் ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.\nகடந்த வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் அரசின் சட்ட அமலாக்க முகமை அந்நாட்டில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய அமைப்புக்களின் நான்கு தலைவர்களைக் கைது செய்தது. இவர்கள் பேராசிரியர் ஜாபர் அக்பால், யாகியா அஜிஸ், முகமது அஷ்ரஃப், மற்றும் அப்துல் சலாம் ஆவார். பாகிஸ்தானின் இந்த கைது நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.\nஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் மத்திய மற்றும் தெற்காசிய பணியக தலைவர் ஆலிஸ் வெல்ஸ், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதைப் போல் அந்நாட்டின் எதிர்காலத்துக்காகத் தீவிரவாதக் குழுக்கள் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். அந்நாட்டில் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 4 தலைவர்கள் கைது செய்ததை நாங்கள் வரவேற்கிறோம். லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிஸ் சையத் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் மீதும் அரசு வழக்கு தொடர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அரசு தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்கள் அந்நாட்டை கிரே பட்டியலில் வைத்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்தால் பாகிஸ்தான் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கள் அளித்த கெடுவை ஒட்டி இந்த கைது நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபயங்கரவாதி ஹபீஸ் சையத் உள்பட 12 பேர் மீது தேச துரோக வழக்கு\nஉலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் யார் வெளியான பட்டியல் ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல்கள்\nபயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத் குற்றவாளி பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தன��த்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2010/10/", "date_download": "2019-11-22T08:45:04Z", "digest": "sha1:RRD2JMUAZNO3EB74LHRAKKH6PSC3RX5N", "length": 11942, "nlines": 188, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: October 2010", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, அக்டோபர் 30, 2010\nமேலத்தெரு உதயகுமார் சரஸ்வதி இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: விக்ருதி, ஐப்பசி 17 (03 நவம்பர் 2010)\nதிருமணம் நடக்கும் இடம்: MNR திருமண அரங்கம், நாட்டுச்சாலை\nபெண் அழைப்பு இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு\nமணமகள் பெயர்: உ. யாசிகா, DP.T.Ed., B.A\nமணமகள் வீட்டின் பெயர்: பள்ளிகொடுத்தான் வீடு, மேலத்தெரு, காசாங்காடு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. ப.சி. உதயகுமார் & திருமதி. உதய. சரஸ்வதி\nமணமகன் பெயர்: மு. முருகானந்தம் B.P.T\nமணமகன் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை\nமணமகன் பெற்றோர் பெயர்: தெய்வத்திரு. வ.சு.முத்துசாமி & திருமதி. மு. பார்வதி\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nதகவல் உதவி: திரு. ஞானம் சேகர்\nதிங்கள், அக்டோபர் 25, 2010\nபட்டதாரிகள்/ஆசிரியர்கள் வாக்காளர் பதிவு கடைசி நாள், 1 நவம்பர் 2010\nதமிழ்நாட்டு சட்ட மேல் சபை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் மையம் தயாரித்து வருகின்றது. தங்களின் பதிவை பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்திடம் சமர்பிக்கவும். வெளி ஊர்களில் இருந்தால் அங்கு உள்ள வட்ட அலுவலகத்திடம் சமர்பியுங்கள்.\nபதிவு ச���ய்ய கடைசி நாள்: விக்ருதி, ஐப்பசி 15 [ 1 நவம்பர் 2010 ]\nபட்டதாரிகளுக்கு: படிவம் 18 தமிழில் / ஆங்கிலத்தில்\nஆசிரியர்களுக்கு: படிவம் 19 தமிழில் / ஆங்கிலத்தில்\nதேவையான ஆவணங்கள்: வசிக்கும் இடம் பற்றிய சான்று, பட்டம்/பட்டயம், வாக்காளர் படிவம்\nஒப்புகை: சமர்பித்த பிறகு அலுவலர் பெற்று கொண்டதன் ஒப்புகையை (படிவத்தின் கீழே இருக்கும்) பெற்று கொள்ளுங்கள்.\nதகவல் உதவி: திரு. செந்தில் ஆறுமுகம், சென்னை\nசனி, அக்டோபர் 16, 2010\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்\nஉலகெங்கும் கிராம மக்கள் கொண்டாடும் ஆத பூஜை நிகழ்ச்சியின் போது ஒப்பிவிக்கபடும் உலக நீதியின் சுட்டி இங்கே.\nகாசாங்காடு கிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமேலத்தெரு உதயகுமார் சரஸ்வதி இல்ல திருமணம்\nபட்டதாரிகள்/ஆசிரியர்கள் வாக்காளர் பதிவு கடைசி நாள்...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article6284.html?lang=ta&page=events&chooselang=1", "date_download": "2019-11-22T07:50:36Z", "digest": "sha1:AJKMMLPVCLYFOEKH5AWDU64MITH7C3VW", "length": 11952, "nlines": 61, "source_domain": "taize.fr", "title": "Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nகொல்கட்டாவில: கொல்கட்டாவில் நம்பிக்கையின் திருப்பயணம்\nகல்கத்தா: சகோதரர் அலோசிஸ், தெய்சே - தியானம்\nமிலான்: கூட்டத்திற்கு செய்திகள் அனுப்பட்டது\nகிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்\nஏதாவது கடந்த தற்போதைய எதிர்கால வழக்கமான\nஎந்த நாடும் தேர்வு Bonaire, Sint Eustatius, and SabaCuraçaoKosovoSint MaartenSouth SudanTaizéஃபாக்லாந்து தீவுகள்ஃபிஜிஃபெரௌ தீவுகள்ஃப்ரென்ச் கயானாஃப்ரென்ச் தெற்கு மாஹாணங்கள்ஃப்ரென்ச் பாலினேஷியாஅங்குய்லாஅங்கோலாஅஜர்பைஜான்அண்டார்டிகாஅன்டோராஅமெரிக்க சமோவாஅயர்லாந்துஅரூபாஅர்ஜென்டினாஅல்ஜீரியாஅல்பேனியாஆண்டிகுவா மற்றும் பார்புடாஆப்கானிஸ்தான்ஆர்மேனியாஆலந்து தீவுகள்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தியாஇந்தோனேஷியாஇராக்இலங்கைஇஸ்ரேல்ஈக்குவாடோரியல் கினிஈக்வடார்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎதியோப்பியாஎரிட்ரியாஎல் சால்வடார்எஸ்டோனியாஏமன்ஐக்கிய அமெரிக்க குடியரசுஐக்கிய அரபு கூட்டாட்சிஐல் ஆஃப் மேன்ஐவரி கோஸ்ட்ஐஸ்லாந்துஓமன்கதார்கனடாகம்போடியாகயானாகஸகஸ்தான்காகோஸ் தீவுகள்காங்கோ - கின்ஷாசாகாங்கோ - ப்ராஸாவில்லேகானாகாம்பியாகினி-பிஸ்ஸாவ்கினியாகியூபாகிரனெடாகிரிபடிகிரீன்லாந்துகிரீஸ்கிர்கிஸ்தான்கிறிஸ்துமஸ் தீவுகிழக்கு தைமூர்குக் தீவுகள்குரோசியாகுவாத்தாமாலாகுவாம்குவைத்துகென்யாகெர்ன்சிகேபான்கேப் வெர்டேகேமரூன்கேமென் தீவுகள்கொலம்பியாகோமரோஸ்கோஸ்டாரிகாக்வாதேலோப்சமோவாசவூதி அரேபியாசாட்சான் மெரினோசாம்பியாசாலமன் தீவுகள்சாவ் தோம் மற்றும் ப்ரின்சிபிசிங்கப்பூர்சியர்ரா லியோன்சிரியாசிலிசீனாசூடான்சூரினாம்செக் குடியரசுசெனெகல்செயின் மார்டீன்செயின் வின்சன்ட் மற்றும் கிரெனடைன்ஸ்செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயின்ட் பார்தேலெமிசெயின்ட் பியர் மற்றும் மிக்வேலான்செயின்ட் லூசியாசெயின்ட் ஹெலெனாசெர்பியாசைப்ரஸ்சொமாலியாஜப்பான்ஜமைகாஜார்ஜியாஜிபௌட்டிஜிப்ரால்டர்ஜிம்பாப்வேஜெர்சிஜெர்மன்ஜொர்டான்டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்டான்சானியாடுனிசியாடென்மார்க்டொமினிகன் குடியரசுடொமினிகாடோகேலோடோகோடோங்காட்ரினிடாட் மற்றும் டுபாகோதாஜிகிஸ்தான்தாய்லாந்துதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துவாலூதென் ஆப்பிரிக்காதென் கொரியாதென் ஜியார்ஜியா மற்றும் தென் சான்ட்விச் தீவுகள்தைவான்நமீபியாநார்ஃபாக் தீவுகள்நார்வேநிகாரகுவாநியூநியூ கேலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநேபாளம்நைஜர்நைஜீரியாநௌருபங்களாதேஷ்பனாமாபல்கேரியாபஹாமாஸ்பஹ்ரைன்பாகிஸ்தான்பாப்புவா நியூ கினிபாரகுவேபார்படோஸ்பாலஸ்தீனியன் மாஹாணங்கள்பாலோபிட்கெய்ர்ன்பின்லாந்துபியூர்டோ ரிகோபிரான்ஸ்பிரி���ிஷ் கூட்டரசுபிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதிபிரிட்டீஷ் கன்னித் தீவுகள்பிரேஸில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூனேய்புர்கினா ஃபாஸோபூடான்பெனின்பெருபெர்முடாபெலாரூஸ்பெலிஸ்பெல்ஜியம்பொலிவியாபொவேட் தீவுகள்போட்ஸ்வானாபோர்ச்சுக்கல்போலந்துபோஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாமகாவோ சார் சீனாமங்கோலியாமடகாஸ்கர்மத்திய ஆப்ரிக்கக் குடியரசுமயோத்மலேஷியாமாசிடோனியாமான்டேனெக்ரோமார்டினிக்மார்ஷல் தீவுகள்மாலத்தீவுமாலவிமாலீமால்டாமால்டோவாமியான்மார் [பர்மா]மெக்சிகோமேற்கு சஹாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொனாக்கோமொராக்கோமொரிசியஸ்மௌன்ட்செராட்மௌரிடானியாயுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்யூ.எஸ் கன்னித் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருமேனியாருவான்டாலக்ஸ்சம்பர்க்லாட்வியாலாவோஸ்லிச்செண்ஸ்டெய்ன்லிதுவேனியாலிபியாலெசோதோலெபனான்லைபீரியாவட கொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாட்டுவாடிகன்வாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுகள்வியட்நாம்வெனஜுவேலாஸேசேல்ஸ்ஸ்பெயின்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேயன்ஸ்வாஸிலாண்ட்ஸ்விட்சர்லாந்துஸ்வீடன்ஹங்கேரிஹாங்காங் சார் சீனாஹாண்டுராஸ்ஹெய்திஹேர்ட் மற்றும் மெக்டொனால்டு\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-22T07:37:00Z", "digest": "sha1:MGZQ5NBOJ2M5LEJBNJU5RAOYXACQEFLD", "length": 8402, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருச்சி - மலேசிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய 120 பயணிகள் | Chennai Today News", "raw_content": "\nதிருச்சி – மலேசிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய 120 பயணிகள்\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nபள்ளி மாணவர்களுக்கு இனி காலணி கிடையாது: தமிழக அரசு உத்தரவு\nடிக் டாக் வீடியோவில் கதறி அழுத ஆண்ட்டி: காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்\nதிருச்சி – மலேசிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய 120 பயணிகள்\nநேற்று திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு ஒ���ு விமானம் செல்ல தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்\nஇந்த நிலையில் விமானம் கிளம்புவதற்கு முன் சோதனை செய்த நிலையில் கடைசி நேரத்தில் விமானத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்யவிருந்த 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்\nகடைசி நேரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பயணிகள் அனைவரும் மூச்சு விட முடியாமல் சிரமத்தில் இருந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்\nமாணவர்கள் காப்பியடிக்க உதவி செய்த கல்லூரி நிர்வாகம்: அதிர்ச்சி தகவல்\nரோஹித் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா\nநடுவானில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி: தனியார் விமான நிறுவனம் அசத்தல்\nபைலட்-விமானப்பணிப்பெண் லிப்கிஸ்: டெல்லி விமானத்தில் பரபரப்பு\nநடுவானில் திடீரென தீப்பிடித்த சென்னை விமானம்: பெரும் பரபரப்பு\nபிகில் படத்திற்கு தியேட்டரில் இரண்டே பேர்: ரூ.200 கோடி வசூல் செய்தது உண்மையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2 முன்னணி வீரர்கள் மிஸ்ஸிங்: இதோ அணியின் பட்டியல்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/reliance+jio+service+will+be+started+soon?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T08:11:08Z", "digest": "sha1:MPERWJVAXBPXEPSPYLOGSG7WP5CVM6WR", "length": 8496, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | reliance jio service will be started soon", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nகாவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து... 130 சவரன் நகைகள் கொள்ளை..\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது..\n150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nபணத்தை பறிகொடுத்த முதியவர்.. பிளான் போட்டு ஏமாற்றிய ஆசாமி - வீடியோ\nவட்டிக்கு வாங்கி வாகனத்தில் வைத்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nகாவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து... 130 சவரன் நகைகள் கொள்ளை..\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது..\n150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nபணத்தை பறிகொடுத்த முதியவர்.. பிளான் போட்டு ஏமாற்றிய ஆசாமி - வீடியோ\nவட்டிக்கு வாங்கி வாகனத்தில் வைத்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:38:15Z", "digest": "sha1:MW46QY6X7M26LJUWGWC7XHKBAWEZOZXJ", "length": 12851, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலினொய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலினொய்யின் கொடி இலினொய் மாநில\nகுறிக்கோள்(கள்): மாநில ஆட்சி, நாட்டு ஒன்றியம்\nபெரிய கூட்டு நகரம் சிகாகோ மாநகரம்\n- மொத்தம் 57,918 சதுர மைல்\n- அகலம் 210 மைல் (340 கிமீ)\n- நீளம் 395 மைல் (629 கிமீ)\n- மக்களடர்த்தி 223.4/சதுர மைல்\n- சராசரி வருமானம் $45,787[3] (18)\n- உயர்ந்த புள்ளி சார்ல்ஸ் மேடு[4]\n- சராசரி உயரம் 600 அடி (182 மீ)\n- தாழ்ந்த புள்ளி மிசிசிப்பி ஆறு[4]\nஇணைவு டிசம்பர் 3 1818 (21வது)\nஆளுனர் பாட் குவின் (D)\nசெனட்டர்கள் ரிச்சர்ட் டர்பின் (D)\nநேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\nஇலினொய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்ட், மிகப்பெரிய நகரம் சிகாகோ. ஐக்கிய அமெரிக்காவில் 21 ஆவது மாநிலமாக 1818 இல் இணைந்தது,\nஇலினொய் மாநில அரசு இணையத்தளம்\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க ���மோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/24/indian-bank-made-profit-more-than-double-to-rs-358-56-crore-in-september-quarter-016477.html", "date_download": "2019-11-22T08:40:56Z", "digest": "sha1:M3DOUTG4MNL6NEJP37XWTXT3J3NJRRYO", "length": 22949, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா? | Indian Bank made profit more than double to Rs.358.56 crore in September quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\nஇரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா\n2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்..\n31 min ago சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\n33 min ago 2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்.. கதறும் பணியாளர்கள்..\n35 min ago 2 மாத இண்டர்னுக்கு 4 லட்சம் ஸ்டைஃபண்டா..\n40 min ago பொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்\n ஐந்தில் இரண்டு பிங்க் பால் மேட்ச் ஆடலாம்.. முன்னாள் வீரர் யோசனை\nMovies அந்த மேக்கப் உண்மை இல்ல.. எல்லாமே போய்.. கடுப்பான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் \nNews தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்\nTechnology இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nLifestyle ஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nAutomobiles விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பொதுத்து��ை வங்கியான இந்தியன் வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.\nபொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் லாபம் வரி செலுத்துவதற்கு முன்பு மூன்று மடங்கு அதிகரித்து, 592.58 கோடி ரூபாயாக அறிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 185.70 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே இந்த வங்கியின் வருவாய் 18 சதவிகிதம் அதிகரித்து, 6,047.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டில் 5,130.47 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே நிகரலாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 150 சதவிகிதம் அதிகரித்து, 358.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 149.19 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே இந்த வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 7.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 7.17 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வாராக்கடன் 3.54 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 4.23 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கடன் மற்றும் மோசடி பிரிவின் கீழ் பவர் மற்றும் ஸ்டீல் துறையில் ஒரு கடன் கணக்கை, இவ்வங்கி இரண்டாவது காலாண்டில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது 33 கடன் வழங்குனர்கள் சம்பந்தபட்ட கூட்டமைப்பு கடனாக 829.77 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nமேலும் நிகர வட்டி வருவாய் 7.63 சதவிகிதம் அதிகரித்து 1,863.04 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,730.93 கோடி ரூபாயாக இருந்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலை, புதன் கிழமை முடிவில் 13 சதவிகிதம் அதிகரித்து 142 ரூபாயாக முடிவடைந்துள்ளது.\nஇதே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இதன் லாபம் 365.37 கோடி ரூபாயாகவும், இதே இந்த காலாண்டில் வருவாய் 5,832.11 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n59 நிமிடங்களில் கடன்: ரூ.328 கோடி மதிப்பிலான கடன் அளித்து இந்தியன் வங்கி அதிரடி\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nரூ.87,000 கோடி நஷ்டம்.. பரிதாப நிலையில் பொது��்துறை வங்கிகள்..\nஎஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கியை அடுத்து இந்தியன் வங்கியும் சேமிப்பு கணக்கு மீதான வட்டியை குறைத்தது..\nஒரே மாதத்தில் 40% லாபத்தை அள்ளித் தரும் பொதுத்துறை வங்கி பங்குகள்\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. \n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..\nகொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இப்படி ஒரு நிலையா..\nரூ.95,800 கோடி மோசடி.. மோசமான நிலையில் அரசு வங்கி..\n13 முறை நடு ரோட்டில் பணக் கட்டு.. எல்லாம் பவுண்ட் ஸ்டெர்லிங்கில்..\nபணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதில் பெரிய நடைமுறை மாற்றம் வருகிறது.. அதிரடி சட்டத் திருத்தம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/04/blog-post_53.html", "date_download": "2019-11-22T07:57:53Z", "digest": "sha1:5KLMGYCISWHTA7QJMFWBXAEOBYSVORM5", "length": 32875, "nlines": 829, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: வெடிகுண்டு சாமியாருக்கு புற்று நோய் என்பதும் ???????", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவெடிகுண்டு சாமியாருக்கு புற்று நோய் என்பதும் \nகோமியத்தின் மூலம் தன் மார்பகப் புற்று நோய் குணமானது என்று வெடிகுண்டு சாமியார் சாத்வி பிராக்யா தாகூர் உடான்ஸ் விட்டது பற்றி முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன்.\nஅதைப் படித்து விட்டு ஒரு தோழர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு ஒரு செய்தியை படிக்கச் சொன்னார்.\nவெடிகுண்டு சாமியாருக்கு சோதனை செய்த மருத்துவர்களின் அறிக்கை அது.\nமார்பக புற்று நோயை கோமியம் மூலம் குணமாக்கிக் கொண்டதாக வெடிகுண்டு சாமியார் ஆனால் மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் புற்று நோய் பிரிவு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை சொல்வது வேறு விதமானது. மோடியைப் போலவே மோடி நிறுத்தும் வேட்பாளர்களும் மோசடிப் பேர்வழிகள் என்பதைத்தான் அந்த அறிக்கை நிரூபிக்கிறது,\nவெடிகுண்டு சாமியாருக்கு அப்படியெல்லாம் எந்த நோயும் கிடையாதாம். மார்பகப் புற்று நோய் கிடையவே கிடையாதாம். மார்பகப் புற்று நோய்க்காக எடுத்த அனைத்து சோதனை முடிவுகளும் அவருக்கு அந்த நோய் இல்லை என்பதையே தெரிவித்துள்ளன.\nஇல்லாத நோய் எப்படியம்மா கோமியத்தின் மூலம் குணமானது என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும்\nமார்பகப் புற்று நோய் என்று நீதிமன்றத்திற்கு மருத்துவச் சான்றிதழ் கொடுத்தது யார்\nஅந்த போலிச் சான்றிதழ் அடிப்படையில்தான் அவருக்கு பிணையும் கிடைத்தது. விசாரணையில் பங்கேற்காமல் இருக்க விலக்கும் அளிக்கப் பட்டது.\nஇப்போது நீதிமன்றத்தின் முன்பாக இரண்டு பணிகள் உள்ளது.\nபோலிச்சான்றிதழ் மூலம் பெற்ற பிணையையும் விலக்கையும் ரத்து செய்து வெடிகுண்டு சாமியாரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும்.\nபோலிச்சான்றிதழ் அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து அவரையும் சிறைக்குள் தள்ள வேண்டும்.\nதடியடி, தோட்டா, தூக்கு . . .\nமனோகர் பாரிக்கர் மரண மர்மம்\nமோடியின் வாரிசாக இவரே பொருத்தம்\nஆமாம்யா. நீ மோசமான வேட்பாளர்தான் . . .\nவெடிகுண்டு சாமியாருக்கு புற்று நோய் என்பதும் \nஆன்டி நேஷனல் ஐ.பி.எஸ் அதிகாரிகள்\nமோடி, இதானா உங்க டக்கு\nதின மலர் – தமிழர்களின் தவறு\nகுருமூர்த்தி எனும் பெரும் பொய்யன்\nமதுரையில் தொடங்குதா மோசடி ஆட்டம்\nதலைமை நீதிபதியா இருந்தா என்ன\nபாமக - நிமிராத வால்\nபிகானீரில் பாஜக கறுப்பு பலூன்கள்\n“குடி” மக்கள் கவலையே வேற\nசாலைக் கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுப்போம்\nதூத்துக்குடி கொலைகாரர்களை தூக்கி எறிவோம்.\nஅதிமுக விற்கு 'வட\" போச்சே\nதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா\nமோடிக்கு எதிராக உள்கட்சி சதி\nநம்மை கேணையர்களாக்கி அலைய விட்ட . . .\nபறக்கும் படைகள் பதுங்கி விட்டனவா\nவீதியில் திரிந்தலைந்த கொடிய நாட்கள்\nஇதெல்லாம் அவுக சொல்ல மாட்டாங்க\nஇதெல்லாம் ஊழலா, நோ, நோ\nகேள்விக்கு கள்ள மவுனமே பதிலாம் . . .\nஒபாமா கையை கழுவி விட்ட\nமூன்று லட்சம் கோடி ஊழலுக்கு பதில் என்ன\nவோட்டு போட்டா மட்டும் போதுமாம்\nஅந்த படம் வந்திருக்கலாம் . . .\nகடன்கார, காண���மல் போன, கிரிமினல் மந்திரிகள்\nஅருண் ஜெய்ட்லி வீட்டுப் பெண்களுக்கு நிகழ்ந்தாலும்\nபோலிப் பிம்பம் மோடி - மீதமுள்ள உண்மைகள்\nபாஜக அறிக்கை - போட்டோஷாப் அல்ல, நிஜம்\nமேஜர் மாலன் சேம் ஸைட் கோல்\nஒரே கல்லில் பெரியண்ணன், சின்னத்தம்பிகள்\nமோடி ஆதரவாளர்களின் தரம் இதுதான் . . .\n2 கோடியெல்லாம் ஒரு மேட்டரா\nராஜ மகேந்திர அதிசயம் . .. .\nமோடி - போலிப் பிம்பத்தை துதிக்காதீர்\nகமலஹாசன் குழப்பமாகவே பேசட்டும் . . .\nபாகிஸ்தான் ப்ளேனை சுட்டதும் பொய்யா மோடி\nஇந்த வருஷம் ரெண்டு ஜாஸ்தி\n ஓவரா அளக்காதீங்கடா . ....\nசிப்பு சேகரின் மனைவியின் கவனத்திற்கு\nஅயோக்கியத்தனம் - தினமலரின் வாடிக்கை\nபோலீஸ் மட்டுமல்ல அப்பாவிகளும் கூட\nமரண பயத்தை காட்டிட்டாங்களா மோடி\nமகேந்திரன் - மறக்க முடியாது உங்களை\nவொய் கள்ள மௌனம் மேஜர் மாலன்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (87)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/05/blog-post_3.html", "date_download": "2019-11-22T07:48:44Z", "digest": "sha1:3U6DHQF4OK4NRSUJDCFBAM72UW6B77B7", "length": 29883, "nlines": 825, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: என்ன மோடி கனவுதானா? சதியில்லை???", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஒரு பிரதமரால் கேவலமாக நடந்து கொள்ளவும் பேசவும் முடியும் என்ற சாதனையை ஏற்கனவே படைத்து விட்டீர்கள். உங்கள் அளவிற்கு இழிவாக யாராலும் பேச முடியாது என்ற ரேஞ்சில் இருக்கிற போது\n\"காங்கிரஸ்காரர்கள் நான் கொல்லப்பட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்\"\nஎன்று ஏன் நிறுத்திக் கொண்டீர்கள்\nவழக்கமான உங்கள் மட்டமான புத்தியின் படி\n\"காங்கிரஸ்காரர்கள் என்னை கொலை செய்யப் போகிறார்கள். பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார்கள்\"\nஎன்றல்லவா புலம்பி கண்ணீர் விட்டு நடித்திருக்க வேண்டும்.\nஅடுத்த கட்ட பிரச்சாரத்தில் பேசுவீர்களோ\nபதவிக்காக என்ன வேண்டுமானால் செய்பவர்தானே\nLabels: அநாகரீக மனிதர்கள், அரசியல்\nமோடியைப் போல தரந்தாழ்ந்த மனி���ன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்\nஎங்கும் வடிவேலு . . .\nமோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை\nமோடியை முந்திச் சென்ற நேசமணி\nஎல்லையைக் காத்தால் இதுதான் கதி\nஅவங்களை விட மோடி புத்திசாலி\nமோடி பேசிய உண்மை, அதிசயமாய்\nமீம் என்றாலும் நியாயம் வேண்டாமா\nஆம், இந்தியா மாற்றப்பட்டு விட்டது\nஉங்க ஆணியே வேண்டாம் கண்ணுங்களா\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஅது ரஜனி டயலாக் ராசா . . .\nமதுரைக்காரங்கடா . . .\nதலை நிமிர்ந்து நிற்கிறான் தமிழன்\nசூது கவ்வும் – வேறென்ன சொல்ல\nராஜீவ் காந்தி கொலையான அந்த இரவில்\nதியான மோடி : வெளம்பரம்தானாம்\nமறக்க மாட்டோம் மாபாதகக் கொலைகளை . . .\nமோடி மன்னிக்க மறுத்தது ஏன்\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nமோடி அவ்வளவு முட்டாளில்லை . . .\nகாந்தி - கோட்ஸே- ஆர்.எஸ்.எஸ்\nநீங்கள் புதிய மதமா மோடி\n(இளைய) ராஜ வரலாற்றின் துவக்கப்புள்ளி இது\nஅத்வானிக்கு ஒன்னும் தெரியாதுப்பா . .\nகளவாணியோடு மோடி மட்டும் மிஸ்ஸிங் . . .\n\"மய்யமா\" பேசினாதான் நாக்கறுப்பாங்க. . .\nமோடி - இது போதுமா\nமோடிக்கு சம்பந்தமில்லைங்கோ . . .\nஇந்திய செல்லூரார் மோடி பற்றி . . .\nஎம்.எஸ்.வி, கண்ணதாசன் மே, மே\nநீங்கள் தந்த 15 லட்சம்\nஃப்ராடு புத்தியை காண்பித்த காவிகள் . . .\nகரடியே . . . .மொமெண்ட், மோடிக்கு\nகௌதம் கம்பீரின் காக்கா பிரியாணி\nநீங்களும் செல்லலாம் மோடி, ஆனால் \nபூண்டு துல்லியமாய் உரிக்க . . .\nஇது நிஜமான சோதனைக் காலம்\nதிருவள்ளுவரை விட்டுடுங்க சீமான் . . .\n“அச்சே தின்” – மோடி மறந்துட்டாரு \nபொய்யும் மோடியும் பந்தமோ பந்தம். . .\nஎன்ன நடக்குது சுப்ரீம் கோர்ட்டில\nமூவர் சிலை அங்கே இருப்பது அவமானமே\nவெட்கமே இல்லையா சின்ன டாக்டர்\nவாஷிங் மெஷினை சரியாக பயன்படுத்துவீர் . .\nமோடியால் மன நோயாளியாகும் சங்கிகள் . . .\nவடிவேலு இடத்தில் அல்ல சீமான் . . .\nஇதுதாண்டா மோடி கேரக்டர் ...\nடூப்ளிகேட் காவல்காரனுக்கு சரியான போட்டி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (87)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/19013-rs-4-97-crore-tax-evasion.html", "date_download": "2019-11-22T07:17:35Z", "digest": "sha1:ELSRFVL2EUQOG4XFVFJGF6SWXPRZMPXC", "length": 7645, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு? | Rs. 4.97 crore tax evasion", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு\nசமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்தும், நேற்று நடிகை ராதிகாவிற்கு சொந்தமான ராடம் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சரத்குமார், ராதிகா ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராடன் நிறுவனத்தில் ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nபுதுச்சேரியை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்: கிரண் பேடி\nஇனி திமுகவுக்கே வெற்றி: மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n சுப்ரமணி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் - ராதிகா ஆஜர்\nநடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்\nராதிகா சரத்குமார் நிறுவனத்திலும் சோதனை\nவருமான வரித்துறையினர் மனிதாபிமானமில்லால் நடந்தனர்: சரத்குமார்\nமருதுகணேசை சந்தித்தது தற்செயலானது: சரத்குமார்\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு\nநடிகர் சங்க பொருளாளர் கார்த்திக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ராதிகா\n’நிரந்தர நீக்கம் ஏற்புடையதல்ல’.. சரத்குமார் கருத்து\nRelated Tags : சரத்குமார் ராதிகா , சமத்துவ மக்கள் கட்சி , ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு , sarathkumarsarathkumar , சமத்துவ மக்கள் கட்சி , சரத்குமார் , ராதிகா , ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச��சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்: கிரண் பேடி\nஇனி திமுகவுக்கே வெற்றி: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21834-puthuputhu-arthangal-10-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-11-22T07:10:00Z", "digest": "sha1:3RBXXH6JYR7BGJVYXROJ62UT27MPC7FO", "length": 4312, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 10/08/2018 | Puthuputhu Arthangal - 10/08/2018", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்க�� சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10938.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-22T07:50:58Z", "digest": "sha1:JQWBV6TNRVTJKMCUAWSUQGNL6P4HSUJH", "length": 23432, "nlines": 53, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறுவன் தந்த பாடம் - [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > சிறுவன் தந்த பாடம் -\nView Full Version : சிறுவன் தந்த பாடம் -\nபெங்களூரூவில் நான் வாழ்ந்த போது, ஒருநாள் என் நண்பனைக் காணப் புறப்பட்டேன். ஜெய்நகர் நான்காவது பிளாக்கிலிருந்து கிளம்பி என் நண்பனின் வீடு இருக்கும் ஹோரமாவு பகுதிக்கு விரைந்தேன், என்னுடைய இளஞ்சிவப்பு நிறமுடைய ஹோண்டா டையோ ஸ்கூட்டரில்.\nஎன்னதான் சொல்லுங்க.. சன்கிளாஸ் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு, இரண்டு சக்கர வாகனத்தில் ஸ்டைலாக காலை மேலே தூக்கி அமர்ந்து, கிக் ஸ்டார்ட் செய்து பின் காலை ஒதுக்கி வைத்து, வலது கையினால் அந்த ஆக்ஸிலரேட்டரை விர்ர்ர்ருருக்கென்று திருகிய பின்னர் நம் முகத்தில வீசிடும் காற்று நம் தலைமுடியை சற்றே விலக்கிச் செல்லும் நேரத்தில் நாம் அந்த சாலையில் வழிந்தோடிடும் பிற வாகனங்களுக்கிடையில் நம் வண்டியைச் செலுத்திச் செல்லும் சுகம், விமானமே ஓட்டியிருந்தாலும், வேறு எதிலுமே வராதப்பா.\nஹோசூர் ரோட்டைக் கடந்து பழைய-மெட்ராஸ் சாலையில் காற்றைக் கிழித்துச் சென்று கொண்டிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதினோறு மணி இருக்கும். நானும் என் நண்பனின் விசயமாக ஆழ்ந்த சிந்தனையிலே சென்று கொண்டிருந்தேன். சற்றே தூரத்தில் ஒரு சிறுவன் லிப்டுக்காக கையை உயர்த்தினான்.\nபொதுவாக ரோட்டில் செல்லும் போது நம்மை யார் எதற்க்காக சீண்டினாலும் கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது. அந்த அடிப்படையிலேதான் பல நாள் எந்தப் பிரச்சனையிலும் சிக்காது வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என்னவோ.. அந்த சின்னப் பையனைப் பார்த்தவுடன் மனம் சரியாக 1.5 விநாடிகளுக்குள் சரிந்து விட்டது. சர்ர்ர்ரரக் என்று நிறுத்தினேன். எங்கப்பா போகணும் - வினவினேன். ஐ.டி.பார்க் என்றான். நான் ஐ.டி.பார்க் போகவில்லையப்பா.. ரிங்-ரோட்டு பாலத்திலே இடது புறம் திரும்பிவிடுவேனே- என்றேன். அப்படியென்றால் அந்தப்ப��லத்தின் பக்கத்தில் இறக்கிவிட்டுவிடுவீர்களா என்றான். நானும் சரி என்று அவனை பின்னால் அமர வைத்து புறப்பட்டேன். நான் பேசியதிலிருந்து நான் தமிழ்தான் பேசுவேன் என்பதை அறிந்து கொண்டான். அண்ணே நான் சீக்கிரமா ஐ.டி.பார்க் போகணும்ணே என்று ஆரம்பித்தான். அப்படியா, என்ன விசயம் என்றேன். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனுக்கு இன்று ஜெய்நகர் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சின்ன இருதய ஆப்பரேசன். அதற்கு பணம் தேவைப்பட்டது. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஐ.டி.பார்க்கிலே இருக்கிறார். அவர் தருகிறேன் என்றார். அதனால் அப்பணத்தை வாங்கச் செல்கிறேன் என்று கூறினான்.\nஅப்படியா என்ற நான் உங்க அப்பா பணம் கொடுக்கவில்லையா என்றேன். அதற்கு -எங்க அப்பா எங்க குடும்பத்துல இல்லை. அம்மா மட்டும் தான். அவர்கள் தம்பியைப் பார்த்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். என்னைப் போய் 800 ரூபாய் பணம் வாங்கிவரச் சொன்னார்கள் என்றான். மேலும் இன்னும் 3 மணி நேரத்திற்க்குள் செல்ல வேண்டும் என்றும் கூறினான். அவன் வேறு எதுவும் சொல்லவில்லை. நானும் சற்று நேரம் மௌனமாக இருந்தேன்.\nஒரு நிமிடம் கரைந்திருக்கும். அச்சிறுவனை இறக்கிவிடும் பாலம் கண்ணல் பட்டது. என் மனது அவனது நிலையை விரிவாக எண்ண ஆரம்பித்தது. ஐ.டி.பார்க் இன்னும் 10-15 கிலோமீட்டருக்கு மேல் இருக்கக்கூடும். இவன் இனி பஸ்ஸோ, இல்லை என்னைப்போல் இன்னொருவரையோ பிடித்து ஐ.டி.பார்க் போய் அவரைப் பார்த்து, திரும்பி ஜெய்நகருக்கு செல்வதற்க்கு இன்னும் குறைந்தது 5-6 மணி நேரம் பிடிக்கும். அச்சிறுவனைப் பார்க்க உண்மையிலேயே பாவமாக இருந்தது. சரி, இச்சிறுவனுக்கு நாமே உதவி பண்ணினால் என்ன என்று மனம் எண்ணியது. ம்ம்... என்னிடம் இப்போது 200 ரூபாய் தான் உள்ளது. சரி இவனுக்கு நாம் 500 ரூபாய் உதவி செய்யலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் இவன் கூறுவதை எப்படி நம்புவது என்று மனது சற்று யோசித்தது. அவன் என்னிடம் உரையாடிய யாவும் என் கண் முன்னே வந்தது. முதன்முதல் உரையாடல் மட்டுமே அவன் ஆரம்பித்தான். பின்னால் முக்கால் வாசி பாகம் நானே அவனைக் கேட்டுத் தெரிந்து கொண்டது.. ஆகையால் அவன் மீது எனக்கு 80 சதவிகிதம் நம்பிக்கை பிறந்தது. சரி அவனது நிலை உண்மையானால் என் உதவி அவனுக்கு சரியான நேரத்தில் செய்யப்பட்டது. அப்படியே அவன் ஏமாற்றினாலும் 500 ரூபாய் தானே என்று எண்ணினேன். 500 ரூபாய் ஏமாற்றம் தக்க நேரத்தில் செய்த உதவியை விட சிறியதாக தோன்றியது. பாலத்தின் மேலே செல்ல வேண்டிய என் வாகனம் இப்போது நேரே சென்று அடுத்த கடைத்தெருக்கள் ஏதேனும் தென்படுகிறதா என வேய்ந்தது.\nசுமார் பத்து நிமிட பயணங்களுக்குப் பின் என்னுடைய ஏடிஎம் கார்டை மிஷின் வாங்கிக் கொண்டு 500 ரூபாயைத் துப்பியது. அதை நான் அச்சிறுவனிடம் கொடுத்து, நீ ஐ.டி.பார்க்கெல்லாம் போக வேண்டாம். இந்த பணத்தை வைத்துக் கொள் என்று 500 ரூபாயை அவனிடம் திணித்தேன். அவன் முகத்தில் மலர்ச்சி. அவனை ஜெய்நகருக்கு போகும் பாதையில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு என் நண்பனின் வீட்டை நோக்கி விரைந்தேன். மனது லேசாக இருந்தது.\nநண்பனின் வீட்டை அடைந்த பின் அவனிடம் இக்கதையைக் கூறினேன். நான் எதிர்பார்க்கா வண்ணம் அவன் விழுந்து விழுந்து சிரித்தான். நூறு சதவிகிதம் நீ ஏமாந்திருக்கிறாய் என்று அடித்துக் கூறினான். நான் மீண்டும் அச்சம்பத்தினை திருப்பிப் பார்த்தேன். இப்போது 50 சதவிகிதம் ஏமாற்றியிருப்பது போல் தெரிந்தது. உண்மை தெரியாவிட்டாலும் நான் ஏமாந்து விட்டேன் என்று என்னால் உணர முடிந்தது. சிறிதளவு கோபம் வந்தது. ஆனால் இதை நம்பவே முடியவில்லை என்னால்.\nநூதன திருட்டு பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அந்த வகைகளில் ஒன்றோ.. ஒரு சிறு பிசகு கூட இல்லாமல் மிகவும் நேர்த்தியாக என்னிடம் நடித்திருக்கிறானா அச்சிறுவன். கண்டிப்பாக அவன் பின்னால் இருந்து யாரோ தான் அவனை இயக்கியிருக்க வேண்டும். இந்த திருட்டை யோசித்தவர்களைப் பாராட்ட வேண்டும் போல்தான் இருந்தது.\nவாழ்வில் மீண்டும் கற்ற நீதி- ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்.\nபாத்திரம் அறிந்து பிச்சை இடவேண்டும்.\nஇதனால் உண்மையாக உதவுதற்கும் மனம் வருவதில்லை\nஉணர்ந்து செயல் படுதல் நலம்\nவிழித்துகொண்டு இருக்கும்போதே பறித்துக்கொள்ளும் உலகம் இது. மீனாகுமார் உங்கள் அனுபவம் எங்களுக்கு படிப்பினை...\nஇதுவே உண்மையாகவும் இருந்திருக்கலாம். அவனுக்கு பணம் தேவைபட்டிருக்கலாம். எப்படி அவன் உங்களை ஏமாத்தினான் என்று உறுதியாக சொல்கிறீர்கள்.\nஆரென் அண்ணா 500ஐக் கொடுத்ததும் சொல்லி விட்டுப் புறப்படுகின்றானே....அவனுக்குத் தேவை 800 அல்லவ��....\nநல்ல படிப்பினைக் கதைமூலம் சொன்ன மீனாகுமாருக்கு நன்றி.\nபெரிய நகரங்களில் இது சாதரணமாக நடக்கும் விஷயம் தான். சின்ன பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எப்படி அப்பாவி தனமாக முகம் வைத்து கொண்டு பேசி வருவோர், போவோர்களை ஏமாற்றவேண்டும் என்று கற்று கொடுக்கபடுவார்கள். இது போல் தான் என் நண்பன் மும்பையில் பல வருடங்கள் முன் ஏமாற்ற பட்டான்.\nஅவன் கூட்டமாக இருக்கும் லோகல்ரயிலில் வீ.டீ. யிலிருந்து டாணே துரிதவண்டியில் போய் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் ஒரு சின்ன பையன் நிற்க்கவும், ஹேண்டில்லை பிடிக்ககூட இடம் இல்லாமல், என் நண்பனின் பந்தலூன்னை பிடித்து கொண்டு வந்து இருக்கிறான். அந்த வண்டி போகும் வேகத்தில் அப்பப்போது கை விட்டு விட்டு, திரும்ப பிடிப்பதுமாக இருந்திருக்கிறான் அந்த பையன். அதை கவனித்த என் நண்பன் சின்ன பையன் தானே என்று இரக்கம் கொண்டு அதை பெரிதாக நினைக்காமல் விட்டு விட்டான். ஆந்த பையன் இறண்டு ஸ்டாப்புகள் முன்னே இறங்கிருக்கிறான். டாணே அடைந்து என் நண்பன் ஸ்டேஷன் வெளியே உள்ள ப்ஸ் ஸ்டாப்பில் அவன் போக வேண்டிய ப்ஸ்ஸில் ஏறிய பிறகு டிக்கட் வாங்குவத்ற்க்காக பர்ஸ்ஸை பின் பாக்கட்டிலுருந்து எடுத்திருக்கிறான். அப்போது தான் அவனுக்கு தெரிந்திருக்கிறது அங்கு பர்ஸ் இல்லை ஆனால், அதே அளவு உள்ள ஒரு சின்ன கார்ட−போர்ட் அட்டை சொரிகிருப்பது. அவனுக்கு ஷாக் எவ்வளவு நேர்த்தியாக தன் பாக்கட்டை அடித்திருக்கிறார்கள் என்று. அவன் பர்ஸ்ஸை எடுப்பதும் மற்றும் இல்லாமல், அந்த பாக்கட்டில் ஒரு அதே அளவு கார்ட−போர்ட் அட்டையை வேறு சொறிகிருக்கிறார்கள். இத்தனைக்கும் என் நண்பன் மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன். அவன் அந்த சின்ன பையன் தான் செய்திருப்பான் என்று மிக ஆணித்திறமாக நம்புகிறான். இது நடந்து 20து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சின்ன பிள்ளைகளை வைத்து ஏமாற்றுவது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் நடந்த கூத்து இப்போது பாரதம் முழுவதும் பரவி இருக்க கூடும்.\nகஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் மிக அவசியம். மனிதனின் இரக்க குணத்தை பயன்படுத்தி இன்று பல தொழில்கள் நடக்கின்றன, பிச்சையெடுப்பதையும் சேர்த்து.. சில நேரங்களில் நம் இரக்க குணத்தால் உதவிவிட்டு அது நம��மை ஏமாற்ற செய்யப்பட்ட உத்தி என தெரிய வரும் போது மனம் மிகவும் வருந்தும். அதன் பின் நல்லவர்கள் கஷ்டத்தில் இருந்தால் கூட உதவ தயங்குவோம்.\nநாம் உதவும் போது அந்த உதவி சரியாக போய் சேருகிறதா மற்றும் பயனை அடைகிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. காரணம், உதவினோம் என்ற மன திருப்தியை விட, ஏமாந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மிக கஷ்டத்தை கொடுக்கும். நம் உதவியின் பயனை உறுதிப்படுத்த சூழ்நிலையோ, இடமோ சரியாக அமையா விட்டால் கடவுளை சாட்சியாக வைத்துவிட்டு போய்விடுவது தான் சிறந்தது. ஆனால், உறுதிப்படுத்தப்படாத உதவிகள் ஏமாற்றுபேர்வழிகளை ஊக்கப்படுத்திவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.\nபலருடைய அனுபவப் பகிர்வுகள் என்னைப் போன்றோருக்கு உதவியாக இருக்கும்.....\nஇதயம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. இரக்க குணத்தையே இளிச்சவாய்த்தனமாக எடுத்துக்கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் நிறைய உண்டு. எனவே பாத்திரமறிந்து பிச்சையிடுவதுதான் சிறந்தது.\nஇப்படியான நேரங்களில் ஒன்றுமே செய்யமுடியாது மீனாகுமார். உன்மையாக இருந்துவிட்டால் என்றொரு ஐயம் இருக்கிறதல்லவா\nஇதற்கு ஒரே ஒரு வழி, அவர்களின் கைகளில் பணமாக கொடுக்காது பொருளாக அல்லது சேவையாக கொடுப்பதே. அதாவது, பசி என்பவனுக்கு உணவாக வாங்கி கொடுட்த்தல், இந்தச் சிறுவனின் பிரச்சினைக்கு வைத்தியசாலை சென்று பணத்தி கட்ட முற்படல் போன்றவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/3rd-asian-mens-u23-volleyball-championship-2019-sri-lanka-v-pakisthan-scores-tamil/", "date_download": "2019-11-22T07:28:06Z", "digest": "sha1:INJZI7B6L6PFTWLOLICTUKJGPCPWOJVF", "length": 11233, "nlines": 267, "source_domain": "www.thepapare.com", "title": "சுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி", "raw_content": "\nHome Tamil சுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி\nசுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி\nமியன்மாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் இலங்கை அணி சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது.\nமியன்மாரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் குழுநிலை போட்டிகளில் இலங்கை அவுஸ்திரேலியாவிடம் தோற்றபோதும் மியன்மார் மற்றும் ஹொங்கொங் அணிகளை வீழ்த்தியே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (07) நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி கடும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. பாகிஸ்தானின் வேகமான ஆட்டத்திற்கு முகம்கொடுக்க முடியாத இலங்கை இளம் வீரர்கள் அந்த சுற்றை 25–17 என பறிகொடுத்தனர்.\nஆசிய இளையோர் கரப்பந்தில் மியன்மாரை வீழ்த்திய இலங்கை\nஇந்நிலையில் இரண்டாவது சுற்றின் ஆரம்பம் தொடக்கம் பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை அணியின் ஆட்டத்தின் பாணியை அவதானித்து ஆட ஆரம்பித்தது தெரிந்தது. அந்த சுற்றின் நடுப்பகுதியில் வந்த சங்க, பாகிஸ்தான் அணிக்கு கடும் சவாலாக இருந்து புள்ளிகளை அதிகரித்தார். அதற்கு அவர் வேகமாகன ஆட்டம் மற்றும் பந்தை வழங்குவதில் அதிக பங்களிப்புச் செலுத்தினார். எனினும் அந்த சுற்றில் பாகிஸ்தான் 25-20 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.\nமுந்தைய சுற்றுகளில் ஏற்பட்ட குறைகளை சரிசெய்துகொண்டு எதிரணியை சரியாக புரிந்து சிறப்பாக ஆடிய இலங்கை அணி 3 ஆவது சுற்றில் பாகிஸ்தானை எதிர்பாராத வகையில் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு சங்க மற்றும் பபசர இருவரும் அதிக பங்களிப்புச் செய்தனர். அந்த சுற்றை 25-21 என்ற புள்ளிகள் கணக்கிலேயே இலங்கை கைப்பற்றியது.\nமூன்றாவது சுற்றில் பெற்ற எதிர்பாராத வெற்றியுடன் நான்காவது சுற்று வரை போட்டி நீடித்தது. அந்த சுற்றின் ஆரம்பம் தொடக்கம் இரு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்டன. போட்டியின் பெரும்பாலான நேரங்களில் இரு அணிகளினதும் புள்ளிகள் சம அளவில் இருந்ததோடு இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அந்தச் சுற்றை 30-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினர்.\nநாளை (08) இலங்கை அணி சுப்பர் 8 சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் சீன தாய்பே அணியை எதிர்கொள்ளவுள்ளது.\n>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<\nடயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து தொடர் அடுத்த மாதம் ஆரம்பம்\nபங்களாதேஷ் செல்லும் இலங்கை வளர்ந்து வரும் அணி\nகிழக்கு மாகாணத்தின் அதிசிறந்த வீரரானார் பாசில்: அம்பாறைக்கு சம்பியன் பட்டம்\nஅபார சுழலால் நியூசிலாந்துக்கு சவால் கொடுத்த அகில தனன்ஜய\nநியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் வலுவடைந்துள்ள இலங்கை தரப்பு\nநியூசிலாந்து அணியை வீழ்த்த சில திட்டங்களை வைத்துள்ளோம் – திமுத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/212849?ref=archive-feed", "date_download": "2019-11-22T08:19:45Z", "digest": "sha1:C7LMFKORZROQ7JLWVQQ5FKPKJUFN6EZ2", "length": 9686, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "கடலுக்குள் இருந்து வடகொரியா ஏவிய ரகசிய ஏவுகணை: அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடலுக்குள் இருந்து வடகொரியா ஏவிய ரகசிய ஏவுகணை: அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nகடலுக்குள் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ரகசிய ஏவுகணை ஒன்றின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியதாக வடகொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த புது ரக ஏவுகணையானது செங்குத்தாக ஏவி புதிய முயற்சியில் வடகொரியா வெற்றி கண்டுள்ளது.\nஆனால் இந்த சோதனை வேளையில் வழக்கமாக பங்கேற்கும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சில முக்கிய காரணங்களால் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஇருப்பினும் குறித்த சோதனையை வெற்றிகரமாக முடித்த நிபுணர்களுக்கு தமது வாழ்த்துகளை கிம் தெரிவித்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த வார இறுதியில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஆணுஆயுத பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரியா தயாராகி வரும் நிலையில், இந்த புதியரக ஏவுகணை சோதனையானது முக்கியத்துவம் பெறுகிறது.\nஜப்பான் அருகாமையில் வடகொரியா ஒரு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தென் கொரியா முன்னரே தகவல் வெளியிட்டிருந்தது.\nஆனால் தங்கள் நாட்டின் இந்த சோதனை முயற்சியானது எந்த அண்டை நாட்டையும் பாதிக்கும் வகையில் அமையவில்லை என வடகொரியா அதற்கு பதில் அளித்திருந்தது.\nஇது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தடைகளை மீறும் செயல் என ஜப்பான் பிரதமர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.\nமேலும், இந்த சோதனையால் ஏதேனும் உடனடி பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் தகவல் இல்லை என தெரியவந்துள்ளது.\nபுதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது தங்கள் நாட்டின் பாது���ாப்பை பலப்படுத்தவே என வடகொரிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nமட்டுமின்றி ஒரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அனுமதியை பெற வேண்டுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.\nஇந்த ஏவுகணையானது ஏவும் தளத்தில் இருந்து சுமார் 1,300 கிலோ மீற்றர் தொலைவு வரை பயணப்படும் சக்தி வாய்ந்தது என தென் கொரிய நிபுணர்கள் குழு கணித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8F", "date_download": "2019-11-22T08:44:15Z", "digest": "sha1:WG5HFKVWLBT5MDD4Y2ZRBGXN3N2NWBRP", "length": 4732, "nlines": 72, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டி.என்.ஏ | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/01/e-charity-app-launch/?shared=email&msg=fail", "date_download": "2019-11-22T08:37:39Z", "digest": "sha1:EZPKSQXHDJKSZIZFQ4LA7ZNBMYKKV4EK", "length": 11934, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "உதவுவது பல விதம்.. “E-CHARITY” புது விதம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉதவுவது பல விதம்.. “E-CHARITY” புது விதம்..\nMay 1, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், மனிதநேயம் 0\nஇந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சாமானியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டும், நீதி மறுக்கப்பட்டு வரும் வேளையில் அம்மக்களுக்கு குரல் கொடுக்கவும், உதவிக் கரம் நீட்டவும் ஒரு பிரிவினர் உழைத்த வண்ணமும் அத்தடங்கல்களை உடைத்த வண்ணமும்தான் உள்ளனர். அந்த வரிசையில் தேவையுடையவர்களை கண்டறிந்து உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலிதான் ஈ-சேரிட்டி (E-CHARITY).\nஇந்த பதிய செயலி UNITED WELFARE ORGANISATION என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டு தற்சமயம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த UNITED WELFARE ORGANISATION – (www.unwo.org) அமைப்பு சமுதாயத்தின் மீமு அக்கறை கொண்ட தன்னார்வலர்களால் சென்னையை தலையிடமாக கொண்டு ஆரம்பம் செய்து இன்று உலகில் உள்ள பல்வேறு மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அவர்களின் சேவையில் ஒரு பகுதிதான் இந்த ஈ-சேரிட்டி (E-CHARITY) செயலி.\nஇந்த செயலி மூலம் தேவையுடையவர்களின் விபரங்களை சேகரித்து, சரிபார்த்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் உலகில் பல இடங்களில் ஜகாத் போன்றவை முறையாக வசூலிக்கப்பட்டாலும் தேவையான நேரத்தில் தேவையுடடையவர்களுக்கு சென்றடையாமல் இருக்கும் நிலையும் இருந்துதான் வருகிறது. மேலும் இந்த செயலி மூலமே தானம் செய்ய விரும்புபவர்களும் தங்களுடைய விபரங்களை பதிவு செய்து தான தர்மங்கள் செய்யலாம். அதே போல் இந்த அமைப்புக்கு தானம் செய்யும் தொகைக்கு இந்திய அரசியல் சட்டம் 80G எனப்படும் வரி விதிவிலக்கும் உண்டு.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமே தினம் – சிறப்பு பார்வை…\nஇரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாகும் கடற்கரை….\nதமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளோடு உதயமானது தென்காசி புதிய மாவட்டம்.\nதென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.\nதேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் ரஜினி, கமல், அறிவிப்பு இது சம்பந்தமாக,என்ன சொ���்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்..\nதமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nபத்திரிகை நிருபர் என்ற பெயரில் “பலான” தொழில்.\nபாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nஆம்பூர் அருகே கஞ்சா பயிர் விவசாயி கைது\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா\nஅதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.\nதிருப்புல்லாணி அரசுப்பள்ளியில் ‘ பாரம்பரியம்’ புகைப்படக் கண்காட்சி\nஇராமநாதபுரம் காங்கிரசார் விருப்ப மனு\nபுதிய கல்விக் கொள்கை அல்ல;புதிய புல்டோசர் கொள்கை-மாநிலங்கள் அவையில் மதிமுக வைகோ கடும் தாக்கு\nஉயிர் மனிதர்களிடம் மரத்துப்போன மனிதநேயம்.. நாம் கற்றுக்கொள்ளவேண்டும் விலங்குகளிடம்…\nபரமக்குடியில் 1,406 பேருக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி\nபேரையூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம்.\nஉசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.\nஉசிலம்பட்டியில் நகராட்சியின் மூலம் இயற்கை உரம். விவசாயிகளுக்கு அழைப்பு.\nமதுரை புனிதமிக்க வைகை ஆற்றில் பட்டப்பகலில் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31797-2016-11-11-03-58-37", "date_download": "2019-11-22T08:26:27Z", "digest": "sha1:5D4SV4LVMG42L7JUFHUON5KAZ7VJE3WP", "length": 32771, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "ஒரே நாளில் ஹீரோ ஆவது எப்படி?", "raw_content": "\nவங்கியில் இல்லாத பணம் கருப்புப்பணம்\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nகறுப்புப் பணமும் கள்ளப் பணமும் - வினா விடை\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - 2\nதேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக...\nகரன்சி ஒழிந்தது; கல்வீச்ச��� நின்றது\nசமூக நீதியைப் புறந்தள்ளும் மோடி அரசு\nஒன்றிய அரசின் 2019-20ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nவெளியிடப்பட்டது: 11 நவம்பர் 2016\nஒரே நாளில் ஹீரோ ஆவது எப்படி\nஇந்திய அரசியலில் இருந்து நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் எப்பொழுதுமே பிரிக்க முடியாது. இங்கே நடிகர்கள் தான் அரசியல்வாதிகளாக இருக்கின்றார்கள்; அரசியல்வாதிகள் எல்லாம் பெரிய நடிகர்களாக இருக்கின்றார்கள். அது மட்டும் அல்லாமல் கருப்புப் பணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் நேரடியாக ஒரு இறுக்கமான பிணைப்பு இருக்கின்றது. அந்த பிணைப்பின் கண்ணியை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. கருப்பை வெள்ளையாக மாற்ற முடியும், வெள்ளையை கருப்பாக மாற்ற முடியும் உங்களுக்குத் திறமை இருந்தால் கலர்கலராக அதைக் காட்ட முடியும். ஆனால் இந்தியா போன்ற ஒரு வறுமை மிகுந்த நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதில் அந்த மக்களின் போராட்ட பங்களிப்பைப் பார்த்தோம் என்றால், சொல்லிக்கொள்ளும்படி இல்லை அல்லது சுத்தமாகவே இல்லை என்று சொல்லிவிட முடியும். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என மெழுகுவர்த்திகளோடு அன்னா ஹசாரே பின்னால் போருக்கு அணிதிரண்டவர்களும், ஆன்மீக தொழிலதிபர் ராம்தேவின் பின்னால் அணிதிரண்டவர்களும் நடுத்தர வர்க்க மேட்டுக்குடி மக்கள் தான். அவர்கள் தான் கீழ்தட்டு மக்களைவிட கூடுதலாக ஈட்டும் வருவாயில் பணக்கார மேல்தட்டு மக்களை போல வாழ முடியவில்லையே என தினம் தினம் கறுவிக் கொள்பவர்கள்.\nகருப்புப் பணத்தை ஒழிக்கும் மந்திரம் தனக்கு மட்டுமே தெரியும் என இந்திய நடுத்தர வர்க்க மக்களை நம்ப வைத்தார் மோடி. அப்படி உலகில் பிற நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் சுமார் 15 லட்சம் வரை போடப்படும் என பல நாட்கள் பட்டினி கிடந்தவனின் முன்னா���் லெக்பீசைக் காட்டுவது போன்று மோடி காட்டினார். லட்சத்திற்கு எத்தனை சைபர் என்பதைக்கூட அறியாத ஏழை மக்களும் மாதக் கடைசியில் ஏடிஎம்மில் ஜீரோ பேலன்சை மெயின்டைன் பண்ணும் நமது நடுத்தர வர்க்கத்துக்காரர்களும் மோடிக்கு ஓட்டு மட்டும் போட்டால் போதும் அத்தோடு இந்த உலகத்தில் தனக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என நம்பி ஓட்டு போட்டனர்.\nஆனால் மோடி பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே ஓட்டுபோட்ட கையால் வாயிலும் வயிற்றிலும் அந்த மக்களை அடித்துக் கொண்டு அழ வைத்தார் மோடி. ரூபாய் மதிப்பு சரிவு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என மோடி ஒவ்வொரு ஆப்பாக வைத்து அடித்துக் கொண்டே இருந்தார். நாடு முழுவதும் அதற்குப் பிறகு வந்த பல சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேபியை மக்கள் மண்ணைக் கவ்வ வைத்தார்கள். எதையாவது செய்து தனது புகழை மீட்டெடுக்க நினைத்த மோடியிடம் யாரோ ஒரே நாளில் எப்படி ஹீரோ ஆவது என்பதற்கு இந்த அறிய யோசனையை சொல்லி இருக்கின்றார்கள். அதிரடியாக களத்திலே இறங்கி போட்டுத் தள்ளுவதில் கைதேர்ந்தவரான மோடி 08/11/2016 அன்று திடீரென்று ஊடகங்களில் இரவு 8 மணிக்குத் தோன்றி 500 ரூபாய் நோட்டுக்களும் 1000 ரூபாய் நோட்டுக்களும் இரவு 12 மணிக்கு மேல் செல்லாது என அறிவித்தார். இதன் மூலம் கருப்புப் பணம், ஊழல் என அனைத்திற்கும் முடிவு கட்டப்படும் என தனது 50 ( 56 என்பது பொய்) இஞ்சி மார்பை விரித்தபடி பெருமையாகப் பேசினார்.\nநாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கையில் வைத்திருந்த ஒரு சில 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் பெரிய துயரத்திற்கு ஆளானார்கள். சரி 500 ரூபாய் நோட்டுக்களையும் 1000 ரூபாய் நோட்டுக்களையும் ஒழித்துவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என சொல்லும் மோடி, எதற்காக 2000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்தார் என சிறுவர்கள் கூட கேள்வி கேட்கின்றனர். ஒரு வேளை மோடியின் ராமராஜ்ஜியத்தில் 1000 ரூபாய் நோட்டுக்களைவிட 2000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் பிரச்சினையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள திராணியற்ற மோடியின் பக்தர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் இந்தியா இனி வல்லரசு ஆகப்போவதாக விதவிதமாக துணுக்குகளை எழுதிக் குவித்து வருகின்றார்கள். ரஜினி, கமல் ப���ன்ற சினிமா கழிசடைகள் முந்திக்கொண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கின்றார்கள். ஆனால் இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பயன் என்று எந்தப் பொருளாதார மேதைகளும் சொல்ல மறுக்கின்றார்கள்.\nஉண்மையை சொல்லப்போனால் இதனால் சாமானிய மக்களுக்கு 5 பைசாவிற்குக் கூட பிரஜோசனம் இல்லை என்பதுதான். சட்டப்படி முதலாளிகள் தொழிலாளர்களை ஒட்ட சுரண்டி கொள்ளையடித்த பணத்தை நேர்மையாக கணக்கு காட்டி பெரும் கோடீஸ்வரர்களாய் மாறிக் கொள்ளலாம். அதில் மோடிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தொழிலாளர்களுக்கு மிக மலிவான ஊதியத்தைக் கொடுத்து அவர்களை வாழ்நாள் பூராவும் அடிமைகளாகவே நடத்தும் முதலாளிகளின் மீதான கோபம் அல்ல மோடியின் செயல். அப்படி கொள்ளையடித்த பணத்தை ஏன் கணக்கு காட்டவில்லை என்பதுதான் மோடியின் கோபம். (அதுவும் கூட வரையறைக்கு உட்பட்டதுதான்) ஒரு சில பணக்கரார்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத கருப்புப் பணம் இதன் மூலம் ஒழியும் என்று சொல்வது வேடிக்கையானது. மோடி அறிவிப்பை வெளியிட்ட அன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் இரவு 12 மணியையும் தாண்டி தங்க நகைக் கடைகளில் குவிந்ததிருந்த பணக்காரர்களின் கூட்டத்தைப் பார்த்தாலே இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் தங்களிடம் உள்ள கணக்கில் காட்டாத பணத்தை எல்லாம் அசையா சொத்துக்களாக அதாவது நிலங்களாக, தொழிற்சாலைகளாக, கல்வி நிறுவனங்களாக, தங்கங்களாக, வைரங்களாக இன்னும் பங்குகளாக மாற்றி வைத்திருக்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஜெயலலிதா, சசிகலா கும்பலிடம் உள்ள சொத்துக்களை எல்லாம் கணக்கிட்டாலே அது சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும். இவர்கள் மட்டும் அல்ல, கருணாநிதி, விஜயகாந்த், ராமதாசு, வைகோ போன்ற எல்லோரும் தனது சொத்துக்களை அப்படித்தான் மாற்றி வைத்திருக்கின்றார்கள். அதனால் மோடி ஒழிப்பதாய் சொல்வது இல்லாத கருப்புப் பணத்தைத்தான்.\nஇன்னும் சில அதிமேதாவிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தை இதன் மூலம் செல்லா காசாக ஆக்கிவிட முடியும் என்று கருத்து சொல்லுகின்றார்கள். வெளிநாடுகளில் ஏதோ பேங் லாக்கர்களில் அந்தப் பணம் பத்திரமாக இருப்பது போன்று இருக்கின்றது அவர்களின் பேச்சு. வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாய் சொல்லப்படும் கருப்புப் பணம் அங்கு உண்மையில் இல்லை என்பது இவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வரி இல்லா சொர்க்கங்களில் முதலீடு செய்யப்படும் கருப்புப் பணம் திரும்ப பார்டிசிபேட்டரி நோட் என்ற முறை மூலம் திரும்ப அது இந்தியாவிலேயே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்திய பங்குச்சந்தையில் புழங்கும் பணத்தில் பெரும்பகுதி இந்தப் பணம்தான் என்பது இங்கிருக்கும் எல்லா பொருளாதார அதிமேதாவிகளுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது மோடியின் இந்த அறிவிப்பால் என்ன நடந்துவிடப் போகின்றது பங்குச்சந்தை, பார்டிசிபேட்டரி நோட் இதெல்லாம் எதுவும் தெரியாமல் ஏன் வங்கிக்கணக்குக் கூட வைத்திருக்காத நம்ம ஊரில் உள்ள சாதாரண வியாபாரிகள் முதல் வீட்டில் தனது பிற்கால தேவைக்காக சிறுக, சிறுக பணம் சேர்ந்து வைத்திருந்த நபர்கள் வரை இப்போது மொத்தமாக பாதிக்கப்படப் போகின்றார்கள். தங்களது எதிர்கால வாழ்வு இப்படி மோடியால் அஸ்தமனம் ஆகும் என்று அவர்கள் கனவில்கூட எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள்.\nஅதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து நுகர்வு பொருட்களும் வாங்குவதற்குப் போதிய ஆள் இல்லாமல் ஏற்கனவே திணறிக்கொண்டு இருக்கும் சந்தையை மிகச்சுருங்க வைக்கும். அதன் நீட்சியாக பெரும் வேலையிழப்புகள் உண்டாகும். இது இன்னும் கூடுதலான சந்தை சீரழிவிற்கு இட்டுச்செல்லும். ஒரளவு வசதி படைத்த மக்கள் இதில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். சாதாரண, நடுத்தர வர்க்க மக்கள் விழிபிதுங்கி நிற்கப் போகின்றார்கள். கருப்புப் பணத்தை தடுப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், கள்ளப் பணத்தை கண்டுபிடிப்பதற்கும் ஏற்கனவே இருக்கும் அனைத்து அமைப்புகளின் தோல்வியே இது காட்டுகின்றது. மீண்டும் இதுபோன்ற கருப்புப் பணம் உருவாகாமல் தடுக்க முடியும் என்றோ, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கள்ளப் பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராமல் தடுக்க முடியும் என்றோ ஊழலை ஒழிக்க முடியும் என்றோ மோடியால் உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் இது எல்லாம் திரும்பவும் நடப்பதற்கான 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன. அப்போது மோடி என்ன செய்வார் திரும்பவும் புதிய 500 ரூபாய் நோட்டுக்களையும், 2000 ரூபாய் நோட்டுக்களைய���ம் செல்லாது என அறிவிப்பாரா\nமக்களுக்கான அரசு அமைப்புகள் அனைத்தும் இன்று மக்களுக்கானதாக அல்லாமல் கார்ப்ரேட்களின் நலன் சார்ந்து இயங்கும் குற்றக் கும்பலாக மாறிவிட்ட நிலையில், அதை மாற்றியமைக்கத் திராணியற்ற மோடி அரசு இதுபோன்ற செயல்களால் தன்னை நேர்மையாக காட்டிக் கொள்ள முற்படுகின்றது. சமவேலைக்குச் சம ஊதியம் தரவேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் சண்டித்தனம் செய்யும் முதலாளிகளைத் தண்டிக்கத் திராணியற்ற மோடி அந்த முதலாளிகளின் எடுபிடியாக இருக்கும் வரை கருப்பு பணம் உற்பத்தியாவதையும், ஊழலையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. மோடி தன்னுடைய இந்த அறிவிப்பால் நல்ல முதலாளிகளை உருவாக்க நினைக்கலாம். ஆனால் முதலாளிகளில் நல்ல முதலாளி, கெட்ட முதலாளி என்றெல்லாம் எதுவும் இல்லை. முதலாளி என்பவனே அயோக்கியன்தான். உழைப்பை சுரண்டாமல், கூலியை கொள்ளையடிக்காமல் ஒருவனால் முதலாளியாகவே இருக்க முடியாது என்பதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை. இந்த எளிய உண்மையைக்கூட புரிந்துகொள்ளத் திராணியற்ற மோடியின் ஜால்ராக்கள் ஆகா ஓகோ என மோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nநாம் கடைசியாக அவர்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். மோடியின் இந்த அறிவிப்பால் உங்களது சம்பளம் உயர்ந்துவிடப் போகின்றதா, விலைவாசி குறைந்துவிடப் போகின்றதா, விலைவாசி குறைந்துவிடப் போகின்றதா படித்து முடித்த அனைவருக்கும் வேலை கிடைத்து விடப்போகின்றதா படித்து முடித்த அனைவருக்கும் வேலை கிடைத்து விடப்போகின்றதா இல்லை பெருமுதலாளிகளால் இந்தியாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு விடுமா இல்லை பெருமுதலாளிகளால் இந்தியாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு விடுமா ஆம் என்று நினைத்தால் மோடியைக் கொண்டாடுங்கள் ஆம் என்று நினைத்தால் மோடியைக் கொண்டாடுங்கள் இல்லை என்று நினைத்தால் காறித் துப்புவதற்குத் தயாராகுங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/12092915/1241299/President-Ramnath-Kovind-casts-his-vote-at-a-polling.vpf", "date_download": "2019-11-22T07:07:19Z", "digest": "sha1:USVKHJBZMUYSU6HXNTF3WAH5L2ZAZL7C", "length": 14916, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் - டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்களித்தார் || President Ramnath Kovind casts his vote at a polling booth in Rashtrapati Bhawan", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல் - டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்களித்தார்\nபாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.\nபாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.\nஇந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.\nஇன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\n5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் -சஞ்சய் ராவத்\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nஒரே அறையில் 5 வகுப்புகள்- மத்திய பிரதேச ஆரம்ப பள்ளியின் அவலம்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/microsoft-announces-digital-governance-tech-tour-to-help-accelerate-digital-india", "date_download": "2019-11-22T07:17:10Z", "digest": "sha1:QWC7EZBWJ6ZSOVBITNTNUCPRDXWEUMED", "length": 10643, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Microsoft announces Digital Governance Tech Tour to help accelerate Digital India - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் ந���லநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/02/thirukachi-nambigal-avathara-sthalam-at.html", "date_download": "2019-11-22T09:05:48Z", "digest": "sha1:6W3KOI6DQNBWSRAPCZZYZIO4DN7Y75PE", "length": 14508, "nlines": 275, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirukachi Nambigal Avathara Sthalam at Poonamallee", "raw_content": "\n'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆசார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.\nஇந்த பதிவு ஒரு மகிழ்சி அளிக்கும் விஷயம் பற்றியது.\nசுஜாதா தேசிகன் என்பவர் 2004 முதல் தமிழ் வலைத்தளம் அமைத்து எழுதி வருபவர். மிக்க புகழ்மிகுந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர். அவரது 'திருக்கச்சி நம்பிகள்' பற்றிய பதிவு 2010 வருடம் எழுதப்பட்டது. ஆர்வத்தை தூண்டும்படி எழுதியுள்ளார். அவரது முழு பதிவை இங்கே படிக்கவும் :- Kachi Nambigal avatharasthalam\nதேசிகன் - ஆசார்யர் அவதார ஸ்தலத்தின் அப்போதைய அவலநிலை பற்றி எழுதியிருந்தது மட்டும் கீழே மறுபதிவு செய்துள்ளேன்..\nகோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.\n“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.\nநம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில் இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.\n“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்\n“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.\n“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.\nஅவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.\nநம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்ற�� கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.\nஅந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.\nஅங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.\n“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே \n“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”\nதிருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.\nதிரு தேசிகன் - நிச்சயம் தேங்காய் உடைக்க வேண்டும். இது யாருடைய முயற்சி; யாரெல்லாம் இதற்கு எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். நிச்சயம் பெரு முயற்சி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார். அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர் திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது. மகிழ்சியாக உள்ளது.\nஅடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார்\nநாகத்தணையரங்கம் பேரன்பில்: Thiruvanbil Sri Sundar...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35478-2018-07-17-15-08-31", "date_download": "2019-11-22T08:32:32Z", "digest": "sha1:ZETIIRSLNV7SIB26LJTBXCDCESGZPXQX", "length": 25588, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nதமிழக - இந்திய அரசுகள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளே\nஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை...\nமக்கள் திரள் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம்\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nவேதாந்தா - தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பேரிருள்\nவிதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கட���ுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2018\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும் தங்களது இயல்பான வாழ்க்கையை இனி தொடரமுடியாத அளவிற்கு இந்த அரசு அவர்களை ஊனப்படுத்தி இருக்கின்றது. திட்டமிட்டு நடத்திய இந்தப் படுகொலை சம்மந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நரவேட்டையை நடத்தியவர்கள் மிக மகிழ்ச்சியாக எந்தவித குற்ற உணர்வும் இன்றி சுதந்திரமாக உலாவந்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியதால்தான் இந்த அரசு பயந்துபோய் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவித்தது. ஆனாலும் வழக்கமாக கிடைத்து வந்த எலும்புத் துண்டுகள் பறிபோன ஆத்திரத்தை அவர்களால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் போராட்டத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி பல தோழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு இந்த அரசு பழி தீர்த்துக் கொண்டு இருக்கின்றது. சொல்லப் போனால் இன்னும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் முடிவடைந்து விடவில்லை.\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக பரப்புரை செய்பவர்கள் அனைவரையும் முடக்குவதன் நோக்கம், தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான கருத்துக்களை உருவாக்கத்தான். கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியில் நடந்துவரும் சம்பவங்கள் இதை மெய்ப்பிக்கின்றன. ஏற்கெனவே மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த அரிராகவன், வாஞ்சிநாதன் என்ற இரண்டு வழக்கறிஞர்கள்தான் இளைஞர்களை மூளைச்சலவை செய்து போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தார்கள் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு செயலாளரிடம் சில கைக்கூலிகளைக் கொண்டு மனு அளிக்க வைத்தனர். இப்போது ஸ்டெர்லைட் ஆலையை திற���்க வேண்டும் என ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சில கைக்கூலிகளைக் கொண்டு, தூத்துக்குடி ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வைத்துள்ளனர். ஒப்பந்தக்காரர்கள், லாரி உரிமையாளர்கள் போன்றோரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதகாவும், எனவே உடனே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nநிச்சயமாக போராட்டத்தில் பங்கேற்ற ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை எழுப்பி இருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள். ஆலையை மூடினால் வேலைவாய்ப்பு பறி போகும் என்பது தெரிந்தும், வேலையை விட உயிர் முக்கியம் என்று கருதி, துணிந்து போராடியவர்கள். அப்படி என்றால் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தவர்கள் யார், யார் எல்லாம் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினார்களோ, யார் எல்லாம் வேதாந்தாவிடம் தேர்தல் நிதி வாங்கினார்களோ, யாரெல்லாம் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினார்களோ, அவர்கள் தான் இன்று வேதாந்தாவின் கைக்கூலிகளாக மாறி, மீண்டும் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் செய்யத் துணிந்திருக்கின்றார்கள்.\nவேதாந்தாவின் பணம் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கின்றது. அது மானங்கெட்ட, சூடு சுரணையற்ற பேர்வழிகளை தங்கள் வலையில் வீழ்த்திக்கொண்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நிச்சயமாக பல நூறு பேர் வேலை இழந்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் வேலை இழந்தவர்கள் தங்களுக்கு அரசு மாற்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதன் நியாயத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாகத்தான் தங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும் என்று கேட்பதில் இருந்தே மனுகொடுக்கச் சென்றவர்கள் அனைவரும் வேதாந்தா அனுப்பிய கைக்கூலிகள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.\nயார் வீட்டில் இழவு விழுந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் பொறுக்கித் தின்னுவதை மட்டுமே தங்கள் வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அற்பவாதக் கும்பல்கள்தான் அந்த மக்களிடம் ஊடுருவி, மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான கருங்காலி வேலைகளில் ஈடுபட்டுக் ��ொண்டு இருக்கின்றன. குறிப்பாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவையும் இவர்களுக்குத் துணையாக அரசும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. பார்ப்பன அடிவருடிகளும், முதலாளித்துவ அடிவருடிகளும் ஒன்றாக கைக்கோர்த்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்று அசட்டுத் துணிச்சலில் நாம் இருந்துவிடக்கூடாது.\nஏற்கெனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீடு செய்துள்ளது. தங்களிடம் எலும்புத் துண்டுகளை வாங்கித் தின்றவர்கள் மூலம் அது அனுமதியைப் பெற எல்லா வகையிலும் முயலும். இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் தங்களுடைய கைக்கூலிகளிகளை கொண்டு கருத்தியல் பிரச்சாரத்தையும் அது மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு மத்திய அரசின் ஆதரவு வெளிப்டையாகவே உள்ளது. நம் நாட்டில் அரசு அமைப்புகள் எவ்வளவு கேவலமாக முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட முடியுமோ, அவ்வளவு கேவலமாக செயல்படும் தன்மை கொண்டது என்பதை ஏற்கெனவே ஸ்டெர்லைட் வழக்கிலேயே பார்த்திருக்கின்றோம். அதனால் பார்ப்பனப் பாசிசமும், முதலாளித்துவப் பாசிசமும் அரசு ஆதரவுடன் மீண்டும் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் செய்ய காத்துக் கிடப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பை மீறி சில புல்லுருவிகள் மிகத் தைரியமாக ஆட்சியர் அலுவலகம் சென்று, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றார்கள் என்றால், யார் இவர்களுக்கு இவ்வளவு தைரியத்தைக் கொடுத்தது இதற்குப் பின்னால் மிகப் பெரிய சதி நடந்து கொண்டிருப்பதை தூத்துக்குடி மக்கள் உணர்ந்து, தங்களுக்குள் ஊடுருவி உள்ள கருங்காலிகளை களை எடுக்க வேண்டும். இது தூத்துக்குடி மக்கள் மட்டும் சம்மந்தப்பட்ட பிரச்சினை கிடையாது. தமிழகம் முழுவதும் பல பேர் தூத்துக்குடி பிரச்சினையில் மக்களோடு மக்களாக நின்று, களப்பணி ஆற்றியதற்காக இன்று சிறையில் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மீது பல பொய் வழக்குகளை இந்த அரசு போட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மக்கள் இதை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு தங்களுக்காக போராடிய, உயிரைக் கொடுத்தவர்களின் தியாகத்தை அழ���ந்து போகாமல் காப்பாற்ற வேண்டும்.\nதங்களுடைய பண பலத்தின் மூலம் மீண்டும் ஆலையை தொடங்க துடித்துக் கொண்டிருக்கும் கொலைகார வேதாந்தாவை தூத்துக்குடியில் இருந்து மட்டும் அல்ல, இந்தியாவில் இருந்தே ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்க வேண்டும். வேதாந்தாவை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் மக்கள் விரோதிகள். அவர்கள்தான் நாட்டின் வளங்களை வேதாந்தாவிற்கு கூட்டிக்கொடுப்பவர்கள். தம் சொந்த நாட்டு மக்களை வேதாந்தாவிற்காக வேட்டையாடுபவர்கள். அவர்கள்தான் இன்று மோடி ஆட்சியில் நாட்டில் தேசபக்தர்கள் என்ற பெயரால் அறியப்படுபவர்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-11-22T08:38:20Z", "digest": "sha1:RY2FMIVJW7UYYKAQOBUTPEL7VTBMYEFK", "length": 4761, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டு மரங்கள் – ஓர் அறிமுகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாட்டு மரங்கள் – ஓர் அறிமுகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசேலம் விவசாயம், கால்நடை மற்றும் உணவு கண்காட்சி →\n← மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/09/page/2/", "date_download": "2019-11-22T08:44:04Z", "digest": "sha1:I2SMSEH5WA2FYJIRXNELZ3WHUAPMIWJI", "length": 57397, "nlines": 167, "source_domain": "rajavinmalargal.com", "title": "September | 2019 | Prema Sunder Raj's Blog | Page 2", "raw_content": "\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\n2 சாமுவேல் 12:12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்…\nதாவீதின் அரண��மனைக்கு முன்னும், பின்னும், இருபுறமும் புருவங்கள் உயர்ந்தன தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும் அல்ல அவனுக்கு வேண்டாதவர்களும் இருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. இன்னும் சவுலின் ஆட்கள், சவுலின் ஆதரவாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்தான் அது தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும் அல்ல அவனுக்கு வேண்டாதவர்களும் இருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. இன்னும் சவுலின் ஆட்கள், சவுலின் ஆதரவாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்தான் அது தாவீதின் இரகசியம் கிசுகிசுப்பாக மாறிக்கொண்டிருந்தது\nகர்த்தர் தாவீதிடம் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவனுடைய பாவத்தைக் குறித்து பேசியபோது, நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தாவீது ஒருவேளை யோசித்திருப்பான் நான் நான்கு சுவருக்குள், இருட்டில் செய்த காரியம் யாருக்கும் வெளியே தெரியாது என்று. யாருக்கும் தெரியாதது என்று அவன் நினைத்தது கர்த்தர் மட்டும் அல்ல அரண்மனைக்கு வெளியேயும் தெரிய ஆரம்பித்தது\nதாவீதுக்கு இஸ்ரவேலின் ராஜாவாகும் பெரிய பொறுப்பை ஒப்புக்கொடுத்த தேவன், அவன் வாழ்க்கை அந்த ஜனத்துக்கு முன் சாட்சியாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தார். இன்றைக்கு நாம் நம்முடைய போதகர்மாருடைய வாழ்க்கையை, ஊழியக்காரருடைய வாழ்க்கையை நமக்கு மாதிரியாக பார்க்கவில்லையா அப்படித்தான் தாவீது இந்தப் பாவத்தை இருளில் செய்து அதை இரகசியமாகக் காப்பாற்றி அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அப்படித்தானே அவனுடைய நாட்டு மக்களும் நினைப்பார்கள்\nபாவம் என்பது ஒரு நோய் போலத்தான். அதை உடனே கவனிக்கவில்லையானால் அது நம்மையே அழித்துவிடும் ஒரு சிறிய பூச்சி நம்முடைய ஆடையை அரித்து ஓட்டை போடுவதில்லையா அப்படித்தான் ஒரு சிறிய பூச்சி நம்முடைய ஆடையை அரித்து ஓட்டை போடுவதில்லையா அப்படித்தான் ஒரு சிறிய ஒட்டை கப்பலைக் கவிழ்ப்பதில்லையா அப்படியேத்தான் ஒரு சிறிய ஒட்டை கப்பலைக் கவிழ்ப்பதில்லையா அப்படியேத்தான் ஒரு சிறிய மறைக்கப்பட்ட பாவம் நம்முடைய ஆத்துமாவையே அழித்துவிடும் என்பதும் உண்மை\nஒவ்வொரு நாள் காலையிலும் நம்மை வெறுமையாக்கி கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சுத்திகரித்து நம்மை பரிசுத்தப்படுத்தி, தவறுகளை மன்னித்து,அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிரம்ப செய்வார். அவருடைய அழகை நம் வாழ்க்கையின் மூலம் பிறர் காணச் செய்வார்\nஇதழ்:751 நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும்\n2 சாமுவேல் 12: 10,11 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.\nநான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு குழியான மூலையில் செடிகள் போடும்படியாக எங்களை ஊக்குவித்தனர். நாங்களும் அதை கொத்தி, பதப்படுத்தி கேரட் விதைகளையும், முள்ளங்கி விதைகளையும் போட்டோம். திடீரென்று எங்களுக்கு பூச்செடி விதைகளை வரிசை வரிசையாகப் போட்டுப் பார்ர்க வேண்டுமென்று. பலவித நிறங்களில் பூக்கும் பால்சம் பூக்களின் விதைகளை வரிசையை வரிசையாய் போட்டோம். எல்லா விதைகளும் முளைத்து எழும்பின. என்ன நிறத்தில் பூக்கள் வரும் என்று ஆசையோடு காத்திருந்தபோது, கேரட்டுகளும், முள்ளங்கிகளும் இடத்தை நிரப்ப ஆரம்பித்தன பூச்செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு அவை வளைந்து நெளிந்து வளர இடமில்லாமல் பெலனற்று நின்றன பூச்செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு அவை வளைந்து நெளிந்த��� வளர இடமில்லாமல் பெலனற்று நின்றன நாங்கள் விதைத்த போது எங்களுக்கு அது பெரிய யோசனையாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் விதைத்திருந்த பூமிக்கடியில் விளையும் காய்கறி செடிகளின் வேர்கள் அதை நாசம் செய்து விட்டன\nநம்முடைய வாழ்க்கையிலும் தவறாக விதைத்தால் தவறாகவே அறுப்போம் என்பது நமக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியும் அல்லவா இதுதான் நம்முடைய தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் நடந்தது\nதாவீது இன்னொரு மனிதனின் மனைவி மீது ஆசைப்பட்டு விட்டான். அவள் கணவனைக் கொலை செய்தும் விட்டான், பின்னர் கர்த்தர் அவனை மன்னித்து விட்டார், அதற்கு பின் தாவீது சுகமாக வாழ்ந்தான் என்று எழுததான் எனக்கும் ஆசை ஆனால் அப்படி எழுத முடியவில்லையே\nஒரு இடத்தில் நடக்கும் குற்றம் அதில் சம்பத்தப்பட்ட ஒருவரையா பாதிக்கிறது அந்தக் குடும்பங்களை, சமுதாயத்தை, அந்த ஊரை, அந்த நாட்டையும் கூட பாதிக்கவில்லையா அந்தக் குடும்பங்களை, சமுதாயத்தை, அந்த ஊரை, அந்த நாட்டையும் கூட பாதிக்கவில்லையா அதுமட்டுமா இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த மீடியா மூலம் உலகமே அதிர்ச்சியாகிறது அல்லவா நாம் ஒன்றும் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்வில்லை நாம் ஒன்றும் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்வில்லை நன்மையோ தீமையோ எதுவுமோ மற்றவரை பாதிக்காமல் செல்லாது. நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதால் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நம்முடைய ஒவ்வொரு செயலும் மற்றவரையும் தொடுகிறது.\nதாவீதின் செயலால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒருநிமிடம் சிந்திப்போம் தாவீதின் வாழ்க்கையோடு ஒரு நாடே சம்பத்தப்பட்டு இருந்தது. அநேகரவனோடு பின்னி இணைந்து இருந்ததால் அவன் விதைத்த விதை அவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவருக்கும் வேதனையைக் கொண்டு வந்தது.\nபட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன் என்று தேவனாகிய கர்த்தர் கொடுத்த தண்டனை தாவீதுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்திருந்தவருக்கும் தான்\nதாவீது விதைத்த விதையின் பலனை அவனுடைய குடும்பமும், அவனுடைய ராஜ்யமும் அவன் வாழ்நாள் முவதும் அனுபவித்தனர். நாம் இன்று எதை விதைக்கிறோம் நாம் விதைக்கும் விதை நாம் நேசிக்கும் நம்முடைய குடும்பத்தை பாதிக்கும் என்பதை மறந்து போக வேண்டாம்\nநீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும் என்பதற்கு தாவீதே சாட்சி\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\n2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன\nதாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால், அவர் நம்மைக் காணும்போது அவருடைய மனம் வேதனைப்படுவது கொஞ்சமாவது புரியும்\nநாத்தான் தாவீதிடம் வெளிப்படையாக அவனுடைய ஏமாற்றுத்தனத்தையும், கொலையையும் பற்றி பேசினபோது, நீ ஏன் இந்தப் பொல்லாப்பானதை செய்தாய் ஏன் கர்த்தரை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.\nஒரு கொடிய காரியத்தைப் பற்றி பேப்பரில் படிக்கும்போதோ, கேட்கும்போதோ நம்முடைய குமுறலில் நாம் கேட்போம் அல்லவா, ஏன் இந்த சிறுமியை கொலை செய்தான் ஏன் இந்த வெறித்தனமான செயல் ஏன் இந்த வெறித்தனமான செயல் எப்படி இதை செய்ய மனது வந்தது எப்படி இதை செய்ய மனது வந்தது என்று, அவ்விதம் தான் நாத்தான் தாவீதிடம் நீ ஏன் இந்தப் பொல்லாப்பான காரியத்தை செய்தாய், ஏன் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.\nஇதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள, இந்த அசட்டை என்ற வார்த்தையை எபிரெய மொழியில் பார்த்தேன். அதற்கு அந்த மொழியில் பார்த்த அர்த்தம் என்னை அதிர வைத்தது. ஆம் அதற்கு அவமதிப்பு, இகழ்ச்சி அல்லது கேவலம் என்று அர்த்தம்.\nஇஸ்ரவேலின் ராஜாவானதும் கர்வம் தலைக்கு ஏறிவிட்டது தாவீதுக்கு. அந்தப் பதவிக்கு கொண்டுவந்த கர்த்தரைத் தள்ளிவிட்டு தன் இஷ்டமாக நடக்கலாம் என்று நினைத்து விட்டா\nஇது ஏதோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு காரியம் போல இல்லை நான் என்னுடைய வாழ்வில் எத்தனைமுறை கர்த்தரை ஒதுக்கிவிட்டு சுயநலமாக நடந்து கொண்டேன் என்று யோசித்தேன்.\nத���வீது கர்த்தரை அவமதித்து அல்லது கர்த்தரை இழிவு படுத்தியது போல நடந்த இந்தக் காரியத்தைக் கர்த்தர் பார்த்துக் கொண்டு இருந்தார். மலைகளிலும் குகைகளிலும் அலைந்து திரிந்த அவனை அரண்மனையில் அமர்த்திய தேவனுடைய கண்கள் முன்னே உரியாவை பட்டயத்தால் குத்தும்படி செய்தானே அது அவரை இழிவு படுத்திய காரியம் அல்லவா கர்த்தரை அவமானப்படுத்திய காரியம் அல்லவா\nதேவனாகிய கர்த்தரின் அளவில்லா கிருபையை, அளவிட முடியாத அன்பை எத்தனையோ முறை அலட்சியம் பண்ணுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் ஆக முடியாது. தேவனுடைய கட்டளைகளை மீறுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் அல்ல நான் இங்கு கூறுவது உங்களில் சிலருக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன்.\nஉன் குடும்பம் முன் நீ ஏன் என்னை இழிவு படுத்தினாய் நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய் நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய் நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் இந்த சத்தம் காதுகளில் கேட்கிறதா\nநம்மை நேசிக்கும் கர்த்தரை மறுபடியும் மறுபடியும் நாம் புண்படுத்த வேண்டாமே அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம் அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம் கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக\nஇதழ்: 749 இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்\n2 சாமுவேல் 12:7 ….இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.\nநாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது மட்டுமல்லாமல், தாவீது கோபத்தால் கொதித்தவுடன், நீயே அந்த மனுஷன் என்று கூறியதையும் பார்த்தோம்.\nஉண்மையில் பார்த்தால் ராஜாவாகிய தாவீதைப் பார்த்து நாத்தான் கூறிய அந்த இரண்டு வார்த்தைகள் போதும் அவன் நாத்தானின் தலையை வாங்கும்படி உத்தரவு கொடுக்க அங்கு நாத்தான் சிறு பயமும் இல்லாமல் கர்த்தர் தனக்கு கொடுத்த செய்தியைத் தொடருவதைப் பார்க்கிறோம்.\nநாத்தான் தாவீதுக்கு தேவனாகிய கர்த்தரே அவனை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் ராஜாவாக்கியதை நினைவூட்டுகிறான். தாவீது ஒன்றும் தானாய் இந்த சிங்காசனத்துக்கு வரவில்லை. எங்கோ ஒரு இடத்தில் தன்னுடைய இளமையும், அழகும், வீரமும் தன்னை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்ததாக தாவீது ஒருவேளை தன் மனதில் நினைத்திருக்கலாம். ஆதலால் நாத்தான் அவனுக்கு சற்றும் தாமதிக்காமல் கர்த்தரே உன்னை ராஜாவாக உயர்த்தினார் என்று ஞாபகப்படுத்துகிறான்.\nஅதுமட்டுமல்ல தாவீதுக்கு சொந்தமான யாவும், அவனுடைய குடும்பம் கூட கர்த்தர் அவனுக்கு பரிசாக அளித்ததுதான்.\nநாத்தான் இதைக் கூறிய பின்னர் என்னை உடம்பு ச்லிர்க்க வைத்த ஒரு வாக்கியத்தையும் கூறுகிறார். ஒருவேளை தாவீது தனக்குக் கர்த்தர் கொடுத்ததுபோதாது, தனக்கு இன்னும் வேண்டும் நினைத்திருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் என்று கர்த்தர் கூறியதாகவும் நாத்தான் உரைக்கிறான்.\nவேதத்தை வாசிக்கும்போது எத்தனைமுறை நாம் அதில் புதைந்திருக்கும் முத்துகளை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு முத்து தான் இந்த வரியும் இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.\nதாவீதின் பரலோக தேவன் அவன் கேட்டதை அருள சித்தம் கொண்டிருந்தார். ஆனால் அவன் எப்படி தன்னுடைய ஊழியனின் மனிவியாகிய பத்சேபாளைக் கேட்டிருக்க முடியும் அதனால் தான் தாவீது தன்னுடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தி பத்சேபாளை அடைந்து விட்டான். ஆனால் இந்தத் தருணத்தில் நாத்தான் அவன்முன்னால் வந்து கர்த்தருக்கு அவன் செய்த எல்லா செயலும் தெரியும் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறான். அவன் பெற்ற யாவுமே கர்த்தருடைய பரிசு என்பதையும், உனக்கு போதாதிருந்தால் என்னை ஏன் கேட்கவில்லை என்றும் கர்த்தர் கேட்பதாகக் கூறுகிறான்.\nஅதே கர்த்தர் இன்று உன்னையும் என்னையும் பார்த்து கூறுகிறார்,\nஇது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவ���ன் என்று. நம்முடைய தேவன் நமக்கு சகலத்தையும் அருள வல்லவர்\nநாம் வேண்டிக்கொள்வதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு (எபே 3:20)\nஎன்று பவுல் எழுதுவது மறந்து விட்டதா கர்த்தருடைய சமுகத்தில் உங்களுடைய குறைகளை எடுத்துச் செல்லுங்கள். கர்த்தர் எல்லா குறைகளையும் தீர்க்க வல்லவர். நம்முடைய சுய முயற்சியில் எதையும் அடைய மட்டும் நினைக்க வேண்டாம்.\nஇதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா\n2 சாமுவேல் 12:7 ….இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி…..\nநம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெள்ள நீர் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்\nயோபு 38:31ல் ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ அல்லது மிருக சீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ அல்லது மிருக சீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ என்ற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. இத்தனை பெரிய மகத்துவமுள்ள தேவன் எனக்கு அருகாமையில் இருந்து என் கால்கள் வழுவாமல் காப்பது போலத் தோன்றும். என் வாழ்க்கை அமைதியாக சீராக இருக்கும்போது மட்டும் அல்ல, நான் அலையில் தத்தளிக்கும்போதும் கூட இந்த சர்வவல்லவரை மீறி என்னை எதுவும் ஒன்றும் செய்து விட முடியாது என்று நினைப்பேன்.\nஇப்பொழுது தாவீதின் அரண்மனைக்குள் செல்லலாம் நாத்தான் அவனிடம் நீ உன்னை மறந்து மிகவும் உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஆனால் நீ ஒன்றும் அவ்வளவு பெரியவனல்ல, உன்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்ததே தேவனாகிய கர்த்தர் தான் என்று கூறுகிறான். சவுல் ராஜாவின் கையிலிருந்து தப்புவித்து இஸ்ரவேலையும், யூதாவையும் ஆளும்படி அவனை உயர்த்தியது கர்த்தரே என்று நாத்தான் நினைவு படுத்துகிறான்.\nவானத்தின் ���ட்சத்திரங்களை அதினதின் இடத்தில் வைத்த தேவன் தானே தாவீதை இந்த சிங்காசனத்தில் உட்கார வைத்தது. அதை தாவீது எப்படி மறக்க முடியும் அப்படியே மறந்து போயிருந்தால் அவனுக்கு இப்பொழுது பெரிய உதவி தேவை அப்படியே மறந்து போயிருந்தால் அவனுக்கு இப்பொழுது பெரிய உதவி தேவை யாராவது அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் யாராவது அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரே இதை யாவையும் அவனுக்கு செய்தார் அவன் அல்ல என்று அவனுக்கு சொல்ல வேண்டும் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரே இதை யாவையும் அவனுக்கு செய்தார் அவன் அல்ல என்று அவனுக்கு சொல்ல வேண்டும் அதைத்தான் நாத்தான் தீர்க்கதரிசி செய்வதைப் பார்க்கிறோம்.\nஇந்த உதவி உனக்கும் எனக்கும் இன்று தேவைப்படுகிறதா நீ இன்று அமர்ந்திருக்கும் உயர்ந்த அடைக்கலத்தில் உன்னைக் கொண்டுவந்தது யார் நீ இன்று அமர்ந்திருக்கும் உயர்ந்த அடைக்கலத்தில் உன்னைக் கொண்டுவந்தது யார் நீயே உயர்ந்து விட்டாயா நீ என்ன அவ்வளவு பெரியவனா பரலோகத்தின் தேவன் உன்னை வடிவமைத்து, எல்லாத் தடைகளையும் தாண்டி நீ இருக்கும் இந்த இடத்திற்கு அழைத்து வந்ததை எப்படி மறப்பாய் பரலோகத்தின் தேவன் உன்னை வடிவமைத்து, எல்லாத் தடைகளையும் தாண்டி நீ இருக்கும் இந்த இடத்திற்கு அழைத்து வந்ததை எப்படி மறப்பாய் அப்படியானால் இன்றைய வேத வசனங்கள் உன்னோடு பேசட்டும் அப்படியானால் இன்றைய வேத வசனங்கள் உன்னோடு பேசட்டும் உன்னுடைய பெருமையிலிருந்து இறங்கி வா\nஇதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை\n2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்\n இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா அவன்\nஅரண்மனைக்கு அன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர் தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர் முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின் நோக்கம் வெளிப்பட்டுவிட்டது.\nதாவீது உச்சகட்ட கோபத்தில் இரக்கமே இல்லாமல் ஏழையின் ஆசைக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்ட அந்த பணக்காரன் மேல் மரண தண்ட���ையை வீசிக் கொண்டிருக்கும்போது அவன் செவிகளில் தாவீதே நீயே அந்த மனுஷன் என்ற தெளிவான இன்னொரு குரல் கேட்டது,\nவேதத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளை அணுகப் பலவிதமான வழிமுறைகளை உபயோகப்படுத்துகிறார். இன்று கூட கர்த்தர் என்னிடமும் உங்களிடமும் பேசத்தான் முயற்சி செய்கிறார். நாம் வழி விலகிப் போகும்போது நம்மைத் தம்மிடமாய் இழுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.\nஇந்தப் பகுதியை வாசிக்குக்போது என்னை நான் தாவீதின் இடத்தில் வைத்துப் பார்த்தேன். கர்த்தரின் தீர்க்கதரிசி என்னைப் பார்த்து உரத்த சத்தமாய், நீயே அந்த மனுஷி , இந்தக் கதை உன்னைப்பற்றியது தான் என்று சொன்னால் நான் எப்படி இருந்திருப்பேன். வெட்கத்தாலும், அவமானத்தாலும் கூனிக் குறுகி எங்காவது ஓளிந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஒளிந்து கொண்டதைப் போல\n என் முன்னால் தவறு செய்பவர்களை நான் எப்படி நடத்துவேனோ அப்படியே கர்த்தரும் என்னை நடத்துவார் என்றுதான் நினைத்திருப்பேன். என்னைத் தண்டனையோடு ஒதுக்கிவிட்டு, நான் மறுபடியும் அந்தத் தவறை செய்கிறேனா என்று கவனிப்பார் என்றும் நினைத்திருப்பேன்.\nநாம் இன்று நடந்து கொள்வதுபோல தான் அன்று தாவீதும் நடந்தான். தன்னுடைய பணத்தாலும், புகழாலும், பதவியாலும் தனக்குத் தானே நன்மை செய்து கொள்ளமுடியும் என்று நினைத்தான். அதன்விளைவாக சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல மாட்டிக்கொண்டான்.\nநம்முடைய ஆசைகளும், இச்சைகளும், ஒரு நிமிடத்தில் நாம் அனுபவிக்கத் துடிக்கும் சிற்றின்பங்களும் நம்மை தாவீதைப் போல சிலந்தி வலையில் சிக்கச் செய்கின்றன ஆனால் நம்மை அதிலிருந்து தப்புவிக்க நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை ஒரு நண்பனின் குரலிலோ, ஒரு போதகரின் குரலிலோ, அல்லது நம்மை நேசிக்கும் யார் மூலமாகவோ அழைக்கிறார்.\nநாத்தான் தாவீதை அழைத்த சத்தம் தாவீதின் வாழ்வில் ஒரு மாறுதலைத் தந்தது அவன் மறுபடியும் கர்த்தரின் அன்பை உணரச் செய்தது\nஉங்களால் இன்று கர்த்தரின் குரலைக் கேட்க முடிகிறதா எல்லாம் நன்மைக்கே சிக்கிய வலையிலிருந்து விடுதலை கிடைக்கும்\nஇதழ்:746 நாலத்தனையாய் கொடுக்கும் உள்ளம்\n2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக ���ாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.\nநாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம்.\nஇதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு என்ற ஆயக்காரன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. நாங்கள் போன வருடம் இதே மாதம் இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது, சகேயு வாழ்ந்த வீட்டுக்கு போகும்படியாக கர்த்தர் உதவி செய்தார். கர்த்தராகிய இயேசு காலடி எடுத்து வைத்த அந்த வீட்டுக்குள் நிற்கவே உடல் சிலிர்த்தது.\nசகேயு கொஞ்ச நாட்களாகவே இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவர் தம்முடைய ஊருக்கு வருகிறார் என்று தெரிந்தவுடனே அவரைப் போய் பார்க்க ஆசைப்பட்டான். ஒருவேளை இந்தப் பணக்காரன் இயேசு என்பவர் எப்படிப் பட்டவரோ மத போதனை என்ற பெயரில் ஏழைகளை ஏமாற்றும் ஒருவரோ மத போதனை என்ற பெயரில் ஏழைகளை ஏமாற்றும் ஒருவரோ என்று கூட நினைத்திருக்கலாம். அப்படித்தானே கடவுள் பெயரில் வியாபாரமும் கொள்ளையும் தேவாலயத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆயக்காரனின் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்த சகேயுவுக்கு தெரியாததா என்ன\nசகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவனாயிருந்தபடியால் அவர் போகும் வழியில் இருந்த ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். அந்த காட்டத்தி மரம் இன்றும் எரிகோவில் நின்றுகொண்டு இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லையா\nஅப்பொழுது ஒரு ஆச்சரியம் நடந்தது அந்த வழியாய் வந்த இயேசு நின்று, அண்ணாந்து பார்த்து, சகேயுவே சீக்கிரமாய் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவ்வளவுதான் அந்த வழியாய் வந்த இயேசு நின்று, அண்ணாந்து பார்த்து, சகேயுவே சீக்கிரமாய் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவ்வளவுதான் சகேயுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை சீக்கிரமாய் இறங்கி வந்து அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.அதுமட்டுமல்ல அந்த ஐசுவரியவனான ஆயக்காரன் நின்று ஆண்டவரே என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் அநியாயயாய் வாங்���ியவனுக்கு நாலத்தனையாகத் திரும்பக் கொடுக்கிறேன் என்றான் என்று பார்க்கிறோம்.\nநாலத்தனையாகக் கொடுக்கவேண்டும் என்ற இந்த இரக்க குணம் எப்பொழுது சகேயுவுக்கு வந்தது தாவீதுக்கு எப்பொழுது வந்தது இது இந்த உலகத்தாரால் நடக்கும் காரியமா தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே முடியும் அல்லவா தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே முடியும் அல்லவா நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளையாக மாறும் வேளையில் நம்முடைய கர்த்தராகிய தேவனின் இரக்கமும், தயவும் நமக்குள்ளும் விதைக்கப்படுகிறது\nநடந்து போன ஒரு காரியத்துக்காக மற்றவர்களையோ அல்லது நம்மையே நாமோ பழி சொல்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்கள் மேல் நாம் இரக்கம் காட்ட ஆரம்பித்தால், நாம் மேலும் மேலும் இரக்கம் காட்டும் படியாக கர்த்தர் நம்முடைய இருதயத்தை திறப்பார்.\nஇரக்கம் என்பது தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளுக்கு உரித்தான குணம் சகேயு கர்த்தராகிய இயேசுவை சந்தித்தபோது கிடைத்த அற்புத குணம் சகேயு கர்த்தராகிய இயேசுவை சந்தித்தபோது கிடைத்த அற்புத குணம் தாவீதை தேவன் நாத்தான் மூலம் சந்தித்தபோது கிடைத்த குணம் தாவீதை தேவன் நாத்தான் மூலம் சந்தித்தபோது கிடைத்த குணம் இன்று நமக்கும் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் அற்புத குணம் இது\nநலிந்தவர்களைக் காணும் உள்ளத்தை எனக்குத் தாரும் நாலத்தனையாய் கொடுக்க உதவி செய்யும் என்று ஜெபிப்போமா\nஇதழ்: 797 தேவனுக்கு விரோதமானது\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்:781 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 165 'அப்பா என்பது' ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 6 இதழ் 350 துதி பாடல் பாடிய முதல் தீர்க்கதரிசி\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(2010_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-22T08:42:08Z", "digest": "sha1:XTEQNWB66US67E3NDIOAPX4JI27UPDJD", "length": 18518, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலிஸ் இன் வொண்டர்லேண்ட் (2010 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அலிஸ் இன் வொண்டர்லேண்ட் (2010 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலிஸ் இன் அட்வென்ச்சர்ஸ் மற்றும் த்ரூ தி லுக்கிங் கிளாஸ்\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மோஷன் பிக்சர்ஸ்\nஅலிஸ் இன் வொண்டர்லேண்ட் (Alice in Wonderland) திரைப்படம் லிண்டா வூல்டர்னின் திரைக்கதையில் டிம் பர்டனின் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இருண்ட கற்பனை சாகச திரைப்படமாகும். இந்த படத்தில் ஜானி டெப், அன்னே ஹாத்வே, ஹெலினா போன்ஹோம் கார்டர், கிறிஸ்பின் குளோவர், மாட் லூகாஸ் மற்றும் மியா வாசிகோவ்ஸ்கா ஆகியோர் நடித்துள்ளனர். லூயிஸ் கரோலின்யின் கற்பனை புதினங்களாகிய அலிஸின் அட்வென்ச்சர்ஸ் இன் வொண்டர்லேண்ட் மற்றும் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் மற்றும் அதே பெயரில் 1951 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னியின் திரைப்படம் தழுவி எடுக்கப்பட்டது.\nஇப்படத்தை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்து ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் படமாக்கியது. இத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் பிப்ரவரி 25 இல் இலண்டனில் ஓடியான் லீசெஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 2010 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று வெளியிடப்பட்டது. மறுநாள் ஐக்கிய இராச்சியத்திலும், அமெரிக்காவிலும் டிஸ்னி டிஜிட்டல் 3டி, ரியல் டி 3டி மற்றும் ஐமாக்ஸ் 3டி வடிவங்களில் வழக்கமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அதிக வசூல் செய்த திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது.\nஅலிஸ் இன் வொண்டர்லேண்ட் வெளியீட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத் திரைப்படம் 63வது கோல்டன் விருதுகளில் மூன்று பரிந்துரைகளை பெற்றது. 83 வது அகாடமி விருதுகளில் சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றது மேலும் சிறந்த காட்சி பாணிக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது.[2] 2016 ஆம் ஆண்டு மே 27 இல் வெளிவந்த அலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் எனும் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுது மற்றும் வசூலில் குறைவாக இருந்தது.\n1871 ஆம் ஆண்டில், ஒரு விசித்திரமான தொடர்ச்சியான கனவால் கலங்கும் , 19 வயதான அலிஸ் கிங்ஸ்லீ, லார்ட் அஸ்காட்டின் தோட்டத்தில் விருந்தொன்றில் கலந்துகொள்கிறார். அங்கு, லார்ட் அஸ்காட்டின் மகன் ஹமிஷின் திருமண ம���ன்மொழிவை எதிர்கொள்ள தெரியாமல் அங்கு தற்செயலாக தென்படும் நீல நிற இடுப்புச்சட்டை அணிந்து கடிகாரம் ஏந்திய முயலைப் பின்தொடர்ந்து ஒரு மரத்தின் அடியில் ஒரு பெரிய துளைக்குள் விழுகிறாள். விழுந்த இடத்தில் ‘குடிக்கவும்’ என்று பெயரிடப்பட்ட ஒரு போத்தலில் உள்ள திரவத்தை குடித்து விட்டு சிறிய கதவின் வழியாக மாயாஜால காட்டினுள் நுழைகிறாள்.\nமாயாஜால காட்டினுள் வெள்ளை முயல், எலி, டோடோ பறவை, பேசும் பூக்கள், ட்வீட்லீடி மற்றும் ட்வீட்லெம் எனும் இரட்டையர்கள் என அவளை அறிந்தவர்களால் வரவேற்கப்படுகின்றாள். கம்பளிப்பூச்சியின் ஆராகுலம் இனால் (வொண்டர்லேண்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் சொல்லும் ஒரு சுருள் போன்ற நாட்காட்டி) முன்னறிவித்த அலிஸ் என்று உறுதிப்படுத்தப்படுகிறாள். சிவப்பு இராணியால் கட்டுப்படுத்தப்பட்ட வெள்ளை இராணியை அரியணைக்கு மீட்டெடுக்கவும், அண்டர்லேண்டில் வசிப்பவர்களை பயமுறுத்தும் டிராகன் போன்ற உயிரினமான ஜாபர்வாக்கியை கொல்ல வேண்டுமெனவும் கம்பளி பூச்சியினால் அறிவுறுத்தப்படுகிறாள்.\nஅலிஸ் விந்தை உலகில் பல விந்தையான உயிரினங்களையும், மேட் ஹேட்டரை சந்திக்கிறாள். மேட் ஹேட்டரின் முழு கிராமமும், குடும்பமும் சிவப்பு இராணியால் அழிக்கப்பட்டதால் மேட் ஹேட்டர் அலிஸிற்கு உதவுகிறார். மேட் ஹேட்டர் மற்றும் விந்தை உலகின் உயிரினங்களின் உதவியுடன் ஜாபர்வாக்கியை கொன்று, சிவப்பு இராணியை வென்று வெள்ளை இராணிக்கு (சிவப்பு இராணியின் தங்கை) அரியணைக்கு மீட்டு கொடுத்து விட்டு உலகிற்கு எவ்வாறு திரும்புகிறார் என்பதுமே திரைப்படத்தின் மீதிக்கதை.\nமியா வாசிகோவ்ஸ்கா - அலிஸ்\nஜானி டெப்[3] மேட் ஹேட்டர்\nஹெலனா பொன்ஹாம் கார்டர் - சிவப்பு இராணி\nஅன்னா ஹாத்வே - வெள்ளை இராணி\nகிறிஸ்பின் குளோவர்[4] - நீவ் ஒப் ஹார்ட்ஸ்\nமட் லுகாஸ் - டிவிட்லிடி, ட்விட்லிடம் இரட்டையர்கள்\nபிரான்சிஸ் டி லா டார்[5] - அலிஸின் அத்தை\nலியோ பில்[6] - ஹமீஸ் அஸ்கொட்\nமார்டன் சொகஸ் - அலிஸின் தந்தை\nலின்ட்சி டுன்கன் - அலிஸின் தாய்\nமைக்கல் சீன்[7] - வெள்ளை முயல்\nஅலன் ரிக்மன்[8] - கம்பளி பூச்சி\nஸ்டிபன் ப்ரை - பூனை\nபர்பரா வின்சர் - டோர்மவுஸ்\nகிறிஸ்டோபர் லீ - ஜாபர்வாக்கி\nஇத் திரைப்படத்திற்கான டேனி எல்ப்மேனின் ஒலிப்பதிவு 2 மார்ச் 2010 இல் வெளியிடப்பட்டது. [9]இந்த ��சை தொகுப்பு பில்போர்ட் டாப் 200 இசைத் தொகுப்புகளில் 89 வது இடத்தை பிடித்தது.[10]\nஆல் மோஸ்ட் அலிஸ் எனும் இசைத் தொகுப்பும் 2 மார்ச் 2010 இல் வெளியிடப்பட்டது. இது அலிஸின் இன் வொண்டர்லேண்ட் படத்தால் ஈர்க்கப்பட்ட பல்வேறு கலைஞர்களின் இசைத் தொகுப்பாகும்.[11][12][13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2019, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/11010748/Murdered-near-AirwadiHanding-over-the-body-relatives.vpf", "date_download": "2019-11-22T08:49:04Z", "digest": "sha1:PTQ6ZCRW7I75XD4TYOWYPZP4RQY5TY4N", "length": 15789, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murdered near Airwadi Handing over the body relatives of the architect || ஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்டகட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்டகட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு + \"||\" + Murdered near Airwadi Handing over the body relatives of the architect\nஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்டகட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஏர்வாடி அருகே கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைதான 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் களக்காடு ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி மாணவரணி துணைச்செயலாளராக இருந்தார். இவரை கடந்த 8-ந் தேதி ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்தது. அதேபோல் நாங்குநேரி பெரும்பத்தை சேர்ந்த நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் காமராஜையும் அதே கும்பல் வெட்டியது.\nஇதில் பலத்த காயம் அடைந்த காமராஜ் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே கும்பல் இளந்தோப்பு கிராமத்துக்கு சென்றது. அங்கு விவசாயி கனகராஜின் மகன் செல்வக்குமாரின் வீட்டை அடித்து நொறுக்கியது.\nகொலை மற்றும் தாக்குதல் சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். செல்வக்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோதைசேரி விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த தொடர் தாக்குதல் சம்பவம் குறித்து ஏர்வாடி, நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி கொலை தொடர்பாக மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சாமித்துரை (24), சுடலைகண்ணு மகன் சுப்பையா (25), ராமர் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டோனாவூர் அருகில் உள்ள கீழ்மலையசேரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்யும்போது சாமித்துரை தரப்பினருக்கும், செல்வக்குமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை காமராஜ் சமரசம் செய்து வைத்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக செல்வக்குமார் கொலை செய்யப்பட்டதும், காமராசுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததும் தெரியவந்தது. இருந்தபோதும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதற்கிடையே, செல்வக்குமார் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅப்போது அவரது உடலுக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், ஆட்சி மன்ற குழு தலைவர் கணேசன், ராதாபுரம்-நாங்குநேரி நாடார் மகாஜன சங்க தலைவர் எட்விட் ஜோஸ், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், செல்வக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.\nஅப்போது தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல் கூறும்போது, “கடந்த 8-ந் தேதி செல்வக்குமாரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். செல்வக்குமார் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை வைத்தோம். அவர் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் செல்வக்குமாரின் உடலை பெற்றுக் கொள்கிறோம்” என்றார்.\nதொடர்ந்து செல்வக்குமார் உடல் சொந்த ஊரான கோதைசேரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. அயனாவரத்தில் பரபரப்பு சம்பவம் சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள்\n4. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n5. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/19162632/1251904/Afghanistan-request-to-allow-its-players-to-feature.vpf", "date_download": "2019-11-22T08:23:56Z", "digest": "sha1:L4QSP4Q3VE55JOF3JTRL3N5BR7WKMUAZ", "length": 8907, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Afghanistan request to allow its players to feature in Indian domestic cricket rejected by COA", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்தள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்க��ட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ நாடுகளில் நடைபெற்றது. உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடி உலகக்கோப்பையில் விளையாட ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றது. மற்ற 9 அணிகளை காட்டிலும் ஆப்கானிஸ்தான் வலிமை குறைந்த அணிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.\nஆனால் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டுமே சற்று நெருக்கடி கொடுத்தது. 7 அணிகளுக்கு மழையால் ஒரு புள்ளி கிடைத்தபோதிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லாமல் போனது.\n9 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து பூஜ்ஜியமாக வெளியேறி ஏமாற்றம் அளித்தது. தரம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது அவசியம். ஆப்கானிஸ்தானில் அதற்கு வாய்ப்பில்லை.\nஅந்த அணி இந்தியா உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. மேலும் பிசிசிஐ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் சிறப்பாக உள்ளதால், ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதில் விளையாடினால் திறமை மேம்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் போர்டு திட்டம்போடுகிறது.\nஇதனால் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக்குழு, இதை நிராகரித்துவிட்டது.\nஇதுகுறித்து நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘பிசிசிஐ-யால் ஏற்பாடு செய்யப்படும் உள்ளூர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் வீரர்களின் முகாமுக்கும், பயிற்சிக்கும் எந்தவித தடையும் விதிக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் | பிசிசிஐ\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\n‘பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம்’ - இந்திய கேப்டன் கோலி\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் புவி, ஷமிக்கு இடம், சஞ்சு சாம்சன் அவுட்\nசகாரா பாலைவனத்திலும், ஐஸ்லாந்து பனியிலும் கூட இந்திய அணி வெற்றி பெறும்: கவாஸ்கர்\nஅழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50550", "date_download": "2019-11-22T08:41:47Z", "digest": "sha1:JLJNNSL64SKKMMK22T5SO4OJVQWMMCU4", "length": 10380, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சரித்திரம் படைத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து! | Virakesari.lk", "raw_content": "\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nஇராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nசரித்திரம் படைத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nசரித்திரம் படைத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஇந் நிலையில் இந்த வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மற்றும் முகநூல் வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணில் வெற்றி பெற்ற முதல் ஆசிய என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.\nஅத்துடன் எங்கள் அணி வீரர்களின் சக்தியானது ஆச்சரியமாகவுள்ளதாகவும் குசல் பெரேராவின் துடுப்பாட்ட முறையானது சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து தாய் நாட்டுக்காக இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளை பெறுவதற்கு சக்தியும், தைரியமும் கிடைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆசீர்வதித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் தென்னாபிரிக்கா ஜனாதிபதி\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\n2019-11-22 12:28:59 அவுஸ்திரேலியா பாகிஸ்தான் டேவிட் வோர்னர்\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர்கள்\nஇருவரும் இலங்கை அணியுடன் அடுத்த மாதம் இணைந்துகொள்ளவுள்ளனர்\nபாதுக்கவில் தேசிய கிரிக்கெட் மைதானம்\nதேசிய அளவிலான கிரிக்கெட் மைதான பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுக்க பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.\nஆஸி.க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 16 வயதுடைய இளம் வீரர்\nபாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று பிரிஸ்போனில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 16 வயதுடைய இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.\n2019-11-21 12:07:00 பாகிஸ்தான் அவுஸ்திரேலியா நீசம் ஷா\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/netflix-builds-intrigue-with-the-trailer-for-bard-of-blood", "date_download": "2019-11-22T07:46:29Z", "digest": "sha1:ETAJENZYUIH53N5HDYRNLRBB7IPJZRLR", "length": 11134, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "Netflix builds intrigue with the Trailer for Bard of Blood - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20618?to_id=20618&from_id=2362", "date_download": "2019-11-22T07:23:01Z", "digest": "sha1:5VLFR2OBV7PXBASDOF2HS6M57S2B6AAS", "length": 8301, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு – Eeladhesam.com", "raw_content": "\nகடத்தல் பாரதியை விடுதலை செய்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nகோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்\nமஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது\n���ிடுதலைப் புலிகளால் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்தா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nமற்றுமொரு இனவாத அமைப்பும் ஆட்டத்தை நிறுத்த தயாரானது\nவல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nசெய்திகள் ஜனவரி 8, 2019ஜனவரி 12, 2019 இலக்கியன்\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று பார்வையிட்டனர்.\nவிளையாட்டுத்துறை மற்றும் நிதியமைச்சு உயரதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ,பருத்திததுறை பிரதேச செயலர் ,வல்வெட்டித்துறை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நீச்சல் தடாகத்தின் பணிகளைப் பார்வையிட்டனர்.\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nஇலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும\nகோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள்\nவல்வெடத்துறை நகரசபையும் த.தே.கூட்டமைப்பிடம். சிறீலங்கா சுதந்திரகட்சி ஆதரவு.\nவல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தமிழ்தேசிய கூட் டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட கோணலிங்கம் செல்வராசா அதிக படியான வாக்குகளைப்\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடத்தல் பாரதியை விடுதலை செய்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/clap-board-production/", "date_download": "2019-11-22T07:19:00Z", "digest": "sha1:S5GOEBMIO33XDWZ6K3PCMWBSYJ2ODP7D", "length": 2233, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Clap Board Production Archives - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=14&author=1", "date_download": "2019-11-22T08:16:59Z", "digest": "sha1:HVWQ2GWH5P6L3RE52NAABOUDLOPMWA4N", "length": 3249, "nlines": 37, "source_domain": "www.kaakam.com", "title": "Admins, Author at காகம் - Page 14 of 14", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nபொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்\nஇந்த பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவ குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புற … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/group-4-1870-vao.html", "date_download": "2019-11-22T07:45:37Z", "digest": "sha1:6LBBYOXJCLLCXZRWRJDHKEGGD4MOAAMV", "length": 15048, "nlines": 164, "source_domain": "www.madhumathi.com", "title": "குரூப் 4- 1870 VAO பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » 1870 , group 4 , tnpsc , vao , vao 2012 , டி.என்.பி.எஸ்.சி » குரூப் 4- 1870 VAO பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகுரூப் 4- 1870 VAO பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nவணக்கம் தோழர்களே..சென்ற தேர்வை நன்றாக எழுதவில்லை என்று வருந்துவதை விட்டுவிட்டு ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் குரூப் 2 தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். Group 2 தேர்விற்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nபத்தாம் வகுப்பு தகுதில் உயர்ந்த பதவியான கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வு செப்டம்பர் மாதம் நடக்கவிருப்பதை அறிவீர்கள்..முதலில் அரசு அறிவித்திருந்த காலி இடங்களின் எண்ணிக்கை 760.ஆனால் தற்போதைய எண்ணிக்கை 1870 ஆகும். இந்த தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு அதிகாரப்பூர்வு அழைப்பு விடுத்திருக்கிறது.இன்று முதல் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த வருடத்தில் பத்தாம் வகுப்பு தகுதிக்கான கடைசி குரூப் 4 தேர்வு இதுதான். இதைவிட்டால் 2013ல் தான் அடுத்த தேர்வு இருக்கும்.எனவே சென்ற குருப் 4ல் சரியாக திறமையை வெளிப்படுத்தாதவர்கள் இத்தேர்வில் வென்று கிராம நிர்வாக அதிகாரி பதவியைப் பெறலாம்.\nஇதற்கிடையில் டிகிரி தகுதிக்குரிய குரூப் 2 தேர்வு நடக்கவிருக்கிறது. அதை மறந்துவிடாதீர்கள்.அதற்கு முழுமையாய் தங்கள் திறனை வெளிக்காட்டினால்தான் வெல்ல முடியும்.எனவே அதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்..\nகுரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே செல்லுங்கள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஒரு முறையாவத�� .. நானும் எழுத முயற்சிக்க வேண்டும்\n டி.என்.பி.எஸ்.சி. தொடர்பாக தங்களின் அனைத்து பதிவுகளுமே சூப்பர். ஆரம்பத்தில் இருந்தே படித்து வருகிறேன். என் தங்கைக்கு அத்தனையையும் குறிப்பெடுத்துக் கொடுத்தேன். கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். இந்த கி.நி.அ. பதவிக்கும் விண்ணப்பிக்கச் சொல்கீறேன். தங்களின் சேவை அளப்பரியது. இன்னும் ஆழமாக இதைத் தொடருங்கள். சேவைக்கே வளர்ச்சி வளர்ச்சிக்கே சேவை\nவணக்கம் தோழரே..நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்..தங்களைக் காணவேயில்லையே..அப்படியா..தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்..தங்கைக்கு எனது வாழ்த்துகள்..\n104 சற்று குறைவுதான்.வரும் தேர்வில் கூடுதலாகப் பெற என் வாழ்த்துகள்..\nநண்பரே, நான் DME படித்துள்ளேன்.நான் குருப்2 தேர்விற்கு விண்ணப்பிக்கலாமா..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்ட��ம் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-11-22T08:13:24Z", "digest": "sha1:3YQQC6XTZLXOI5RB7LRHI5RV2LRTQQLN", "length": 7815, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "செம்மொழி – தமிழ் வலை", "raw_content": "\nஇணைய தகவல்தொடர்பில் 0.01 விழுக்காடு மட்டுமே தமிழ் – அமைச்சர் பேச்சு\nஅண்ணா பல்கலைக்கழகம், தமிழ் இணைய கல்விக்கழகம் மற்றும் உத்தமம் சார்பில் தமிழ் இணைய மாநாடு (டி.ஐ.சி.) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்...\nசெத்துப்போன சமக்கிருதத்தை உயர்த்திப் பிடிக்க பாஜக சூழ்ச்சி அதிமுக உடந்தை – சீமான் கண்டனம்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 28-07-2019 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,, தமிழக அரசு வெளியிட்டுள்ள 12 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில்...\nசமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு\nபாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் பல்வேறு தவறான் தகவல்களைப் புகுத்தி வரலாற்றை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறதென கல்வியாளர்கள் குற்றம் சாட்டி...\nதென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழ் என ஓங்கி உரைத்த பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் இன்று\nபரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் 6.7.1870 திராவிட மொழி ஏது உண்ணாட்டு மொழி ஏது அயல் நாட்டிலிருந்து வந்து இறங்கிய தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல்...\nதமிழ் தென்னக மொழிகளின் தாய் – தமிழக முதல்வர் பெருமிதம்\nதமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- உலகத் தாய்மொழி நாள் மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி...\nதமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. நன்னன் – மு.க.ஸ்டாலின் புகழாரம்\nதமிழறிஞர் மா.நன்னன் மறைவையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை.... மூத்த தமிழறிஞர் - முனைவர் மா.நன்னன் அவர்கள் இயற்கை எய��தினார் என்ற செய்தி...\nசெம்மொழி நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது – ஆட்சிக்குழு தீர்மானம்\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக...\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/narasimmar-abishegam-2/", "date_download": "2019-11-22T08:38:43Z", "digest": "sha1:AAJKGR37XGNOAB5ESYKOKYYC23F67375", "length": 5668, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ | Narasimhar", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ\nநரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ\nசிங்கத் தலையோடும் மனித உடலோடும் பகவான் விஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்ம அவதாரம். தனது பரம பக்தனான பிரகலாதனை காக்கவே அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் பக்தர்களை ஓடோடி வந்து காக்கும் நரசிம்மருக்கு நடந்த அபிஷேகத்தின் காட்சி பதிவு இதோ உங்களுக்காக.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – வீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/16170808/1242057/Madurai-HC-adjourned-kamal-antil-bail-petition.vpf", "date_download": "2019-11-22T07:25:38Z", "digest": "sha1:UXVHOZAPQ6W6VLQCP4KEWF2BNQARNG27", "length": 17141, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமலின் முன் ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட் || Madurai HC adjourned kamal antil bail petition", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகமலின் முன் ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்\nதன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.\nதன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கமல் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.\nஅப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.\nகமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் தேர்தல் முடியும் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.\nகமல் அரசியல் | கமல்ஹாசன் | மதுரை ஐகோர்ட்\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nகோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nமுதுமலையில் கம்பீரமாக நடந்து வந்த புலி - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்\nகமலுக்கு நாளை அறுவை சிகிச்சை\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nகமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல் - தேர்தல் பணிக்காக குழுக்கள் அமைப்பு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவத�� தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/06/12090752/1245867/husband-trying-to-kill-his-wife-video-spread-in-whatsapp.vpf", "date_download": "2019-11-22T07:04:41Z", "digest": "sha1:TT6CJBNOWDP6MVETBJWHBYZMWQDHIPKW", "length": 15691, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "காரில் இருந்து மனைவியை தள்ளி கொல்ல முயன்ற கணவர் - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ || husband trying to kill his wife video spread in whatsapp", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாரில் இருந்து மனைவியை தள்ளி கொல்ல முயன்ற கணவர் - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ\nகோவையில் காரில் இருந்து மனைவியை தள்ளிவிட்டு கணவர் கொல்ல முயன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.\nகாரில் இருந்து பெண் தள்ளி விடப்படும் காட்சி. (உள்படம்: ஆர்த்தி)\nகோவையில் காரில் இருந்து மனைவியை தள்ளிவிட்டு கணவர் கொல்ல முயன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.\nகோவையை அடுத்த துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது38). இவருடைய கணவர் அருண்ஜோ அமல்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2014-ம் ஆண்டு ஆர்த்தி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.\nஇதைத்தொடர்ந்து அருண்ஜோ அமல்ராஜ், சமாதானம் செய்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர், அவர்கள் குடும்பத்துடன் கடந்த மே மாதம் 9-ந் தேதி ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றனர்.\nஅப்போது கணவன்-மனைவி இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்ஜோ அமல்ராஜ், தனது மனைவி ஆர்த்தியை காரில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.\nஇது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தன்னை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொல்ல முயன்றதாக துடியலூர் போலீசில் ஆர்த்தி புகார் செய்துள்ளார்.\nதற்போது ஆர்த்தி மும்பையில் வசித்து வருகிறார். ஆர்த்தியை காரில் இருந்து தள்ளி விட்டதில் அவருக்கு தலை, கால், மூட்டு பகுதிகளில் காயம் ஏற்பட்டது என்றும், தன்னுடைய கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீதும் ஆர்த்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nஇதுதொடர்பாக கணவர் அருண்ஜோ அமல்ராஜ் மற்றும் மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியை கணவரே கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nகோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nமுதுமலையில் கம்பீரமாக நடந்து வந்த புலி - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/06/13113903/1246055/Tiruvallur-collector-praises-grandma-by-touching-her.vpf", "date_download": "2019-11-22T07:15:48Z", "digest": "sha1:54IOM7B5N7QP5VIV6ZRZKIQCOEF4NVMW", "length": 16107, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டர் || Tiruvallur collector praises grandma by touching her feet", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டர்\nமனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nமனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் குறை கேட்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி அனைத்து தாலுக்காகளிலும் கடந்த 7-ந் தேதி முதல் அந்தந்த வட்டங்களில் நடைபெற்று வருகிறது.\nதிருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் பட்டா, சிட்டா, குடும்ப அட்டை, ஓய்வூதியம், ஊனமுற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மனு கொடுத்தனர்.\nஅப்போது எல்லப்பன் நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியான ராணியம்மாள் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன் உதய குமாருக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க கூட்டத்தில் காத்திருந்தார்.\nஇதனை கவனித்த கலெக்டர் மகேஸ்வரி உடனடியாக மூதாட்டி ராணியம்மாளை தனது அறைக்குள் அழைத்து நாற்காலியில் உட்கார வைத்தார்.\nபின்னர் அவரிடம் குறையை கேட்டார். அப்போது ராணியம்மாள் கொடுத்த கோரிக்கை மனு மீதான விசாரணையை உடனே கலெக்டர் மேற்கொண்டு உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார். மேலும் அதற்கான கடிதத்தையும், மூதாட்டி ராணியம்மாளிடம் வழங்கினார்.\nஅப்போது கலெக்டர் மகேஸ்வரி, 80 வயது ஆன போதிலும் மாற்றுத்திறனாளி மகனை பராமரிப்பதோடு உதவித் தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை வந்து போராடி பெற்றதை பாராட்டி மூதாட்டி ராணியம்மாளின் காலில் விழுந்து வாழ்த்து தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத மூதாட்டி ராணியம்மாள், நெகிழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் கூறி ஆசி வழங்கினார்.\nஇந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nகலெக்டர் மகேஸ்வரி | திருவள்ளூர் கலெக்டர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\n5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் -சஞ்சய் ராவத்\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nஒரே அறையில் 5 வகுப்புகள்- மத்திய பிரதேச ஆரம்ப பள்ளியின் அவலம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/127055-book-review", "date_download": "2019-11-22T07:34:42Z", "digest": "sha1:ILZBYOXRUN7MJKNCTHFJVOCSCJUXU6WD", "length": 9544, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 January 2017 - அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர் | Book Review - Vikatan Thadam", "raw_content": "\n“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்\nஅதுவாகவே வருகிறது - அ.முத்துலிங்கம்\nஜெயலலிதா: இனி எதைப் பேச வேண்டும் நாம்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nதமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி\nபெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க\nஎன் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு\nநாட்காட்டி போலொரு ஓவிய ஆவணம் - வெய்யில்\n“புத்தகங்கள் பொறுப்புடன் வெளியிடப்பட வேண்டும்\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் -3 - சி.மோகன்\nகதைகளின் கதை: அடுப்பங்கரை ஆவணம் - சு.வெங்கடேசன்\nபடை - தமிழ் ஞானப் பன்றி - இரண்டு நுண்கதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nவீசியெறிதல் - பெரு விஷ்ணுகுமார்\nநீர்மை மற்றும் நீ பற்றிய குறிப்புகள் - யதார்த்தன்\nஊடலின் இரவு - எஸ். பிருந்தா இளங்கோவன்\nருசியின் கல்லறை - சூ.சிவராமன்\nகண்ணாமூச்சு - இன்குலாப் எழுதிய கடைசிக் கவிதை\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\n\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\n“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nபுத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்\nதமிழ்நாட்டு ���ரசியல் - ப.திருமாவேலன்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50551", "date_download": "2019-11-22T08:44:35Z", "digest": "sha1:4AXZU5SIWYBXTFYGURF4LFBQGMPLD7OI", "length": 12776, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "3 அம்சக் கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கரவண்டி சுற்றுப் பயணம் : இன்று 14 ஆவது நாள் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\n3 அம்சக் கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கரவண்டி சுற்றுப் பயணம் : இன்று 14 ஆவது நாள்\n3 அம்சக் கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கரவண்டி சுற்றுப் பயணம் : இன்று 14 ஆவது நாள்\nவவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும்\nஎன்ற மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் ��ுற்றும் சாதனைப்பயணத்தில் இன்று 14 வது நாளாக ஹட்டனை சென்றடைந்தார்.\nகடந்த 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக இச்சாதனை துவிச்சக்கரவண்டி பயணத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.\nஇவ் துவிச்சக்கரவண்டிப்பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் நிறைவுற உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.\nஇவர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் இவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.\nநேற்று யட்டியாந்தோட்டையை வந்தடைந்த இவர் இன்று ஹட்டனை சென்றடைந்த அவர் நாளை. நுவரெலியாவை நோக்கி பயணிக்கவுள்ளார்.\n3 அம்சக் கோரிக்கையை முன்வைத்து துவிச்சக்கரவண்டி சுற்றுப் பயணம் : இன்று 14 ஆவது நாள்\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-11-22 14:14:23 சஜித் பிரதமர் ரணில்\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.\n2019-11-22 13:33:14 திருகோணமலை வெள்ளிக்கிழமை நீதிமன்றம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\n2019-11-22 13:00:30 யாழ் ஒக்டோபர் டெங்கு\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 12:59:57 டுவிட்டர் பிரதமர் ஜனாதிபதி\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=50&cat=501", "date_download": "2019-11-22T09:03:17Z", "digest": "sha1:BSYEINDESCRLL2S4KZMZEXOSMNCW2WP3", "length": 4678, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nதிருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி அலுவலகத்தை அதிமுக எம்எல்ஏ குணசேகரன் முற்றுகை\nஅனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஇந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி திணறல்: 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்...\nஇணையத்தை கலக்கும் ஃபேஷன் பாட்டிகள்\nஇது கூ டூ (KUTOO)\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா ந��லவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/comedy.php", "date_download": "2019-11-22T07:48:35Z", "digest": "sha1:WVCAHTS3KLXKQ5SH3NEQJWS6OJI4QXK4", "length": 21593, "nlines": 336, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nஅது சரி… பல்லி எங்க விழுந்தது\nஅது வேறு யாரும் இல்ல\nநம்ம காதல் தெய்வீக காதல்\nஏம்மா.. மருந்து சீட்டு இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..\nஇருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய்..\nஅம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க\nஅப்போ கிளம்புங்க... தீபாவளி ஷாப்பிங் போகணும்...\nபாத்திரம் தான் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்\nகோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்\nசூப்பர் மனைவிக்கு ஒரு சல்யூட்\n இது ரெண்டாயிரம் ரூபா நோட்டு\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை\nநண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..\nஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க\nநீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்\nசார் என் லவ்வர் லவ் சொல்ல ரொம்ப பயப்படுறா சார்\nஅப்ப நான் ஆறாவது மாதமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன் சார்...\nசுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா\nகல்யாணம் பண்ணிக்கோன்னு 2 பொண்ணுங்க பின்னாலேயே அலையறாங்கடா....\nஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......\nஅன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை...\nஎனக்கு 500 போதும்.. மீதம் 2.9 கோடி பணம்..\nபாதர் கடைசி வரிசையில் நீங்கள் சொல்வது கேட்கவில்லை...\nஇதிலிருந்து தான எல்லா பிரச்சனைகளும் தொடங்குகின்றது\nஎன் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...\nமுதலிரவு அறையில் போய் பாரு...\nஅந்தப் பாடகருக்கு குரல் கடவுள் கொடுத்த வரம்னு சொல்றாங்களே\nதவறுதலா ஒண்ணே கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே\nஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற\nஇந்த டிவி என்ன விலை..\nவர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ...\nஅதைச் சொல்ல நீங்க யாரு\nஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க...\nநான் டெய்லி வாக்கிங் போறேன்...\nமொத தடவையே என்னிய வந்து பாத்திருந்தா...\nஆக்ஸிடெண்ட் நடந்தே கால்மணி நேரந்தான் ஆகுது\n\"அடேய்.. நான் யாருன்னு தெரியுமா\n“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்\nமனைவியை வைச்சு செஞ்ச கண��ன்\nஎங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....\n என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை....\nகணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி\nபின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\nநீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்...\nசெல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்\nபோம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி...\nஉங்க மனைவி மேல அவ்வளவு பிரியமா...\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி\nபுண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க\nயோவ் அது மச்சம் இல்லய்யா...\nஅப்ப நீங்க எங்கே போவிங்க\nநாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா...\nமழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை\nஎதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்..\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எது\nசரி அதுக்கு என்ன இப்போ...\nஅதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..\nயோவ் அது மச்சம் இல்லய்யா...\nகணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...\nஉங்க பல் எப்படி உடைஞ்சுது....\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற\nசினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்...\nகோழி வெள்ளை முட்டைதான் போடும்..............\nஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற...\nஇந்த டிவி என்ன விலை....\n\"கடலை எண்ணெய் என்ன விலைங்க...\nகை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர்...\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nகூட்டுல உப்பு அதிகமா இருக்கு\nஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க....\nநம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..\nஎதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா..\n\"என் பையன் எப்பவும் உண்மையே பேசுவான்\nஎதுக்கு உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க\nஎன் பையன் எப்பவும் உண்மையே பேசுவான்\nயாருக்கு பின்னாடி நீ நின்ன..\nசந்தோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது...\nராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா...\nஏன் இந்த கொசுவெல்லாம் அடிக்காம விட்டுக்கிட்டு இருக்க\nபிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..\nஎன்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்..\nஉப்புமாவுல ஏதோ தப்பு நடந்திருக்கு...\nபிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்...\nஎன் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்...\nதிடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…\nஅப்பதானே மேலே கல்லு வந்து விழாது...\nசந்���ோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது\nகாதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…\nநம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பி இருப்பாரோ...\nராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்....\nகுடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே\nஎனக்கு மட்டும் பில் போடு....\nஎனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்\nஇதுதாங்க ஐயா என் முதல் திருட்டு\nகடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/42970-the-taj-mahal-is-putting-a-tree-hour-time-limit-o-visits.html", "date_download": "2019-11-22T08:32:56Z", "digest": "sha1:LW7WEAAYKQYNSERL74Q6KQW7U442NZLL", "length": 8940, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனிமேல் ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான் தாஜ்மஹாலை சுற்றி பார்க்கலாம் | the Taj Mahal is putting a tree-hour time limit o visits", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஇனிமேல் ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான் தாஜ்மஹாலை சுற்றி பார்க்கலாம்\nதாஜ்மஹாலை சுற்றி பார்க்க தற்போது நடைமுறையில் உள்ள கால அளவை தொல்லியல் துறை குறைத்துள்ளது.\nஒருநாளைக்கு தாஜ்மஹாலை சுற்றி பார்க்க 50 ஆயிரம் பேர் வருகிறார்கள். அதில் வெளிநட்டவர் வருகை மிக அதிகம். ஆக ஆண்டிற்கு 80 லடத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருகின்றார்கள். 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த பின் தாஜ்மஹால் மீது பல நாட்டு சுற்றால பயணிகளின் பார்வை விழுந்தது. மேலும் தாஜ்மஹால் குறித்த சர்ச்சையால் அதன் வளர்ச்சி நாளுக்கு நால் கூடி வருகிறது.\nஇந்நிலையில் இந்திய தொல்லியல்துறை மனித மாசுப்பாட்டில் இருந்து தாஜ்மஹாலை காப்பாற்ற பார்வையாளர்களின் கால வரம்பை குறைக்க மாநில அரசிற்கு ஒரு பரிந்துரையை அனுப்பி இருந்தது. அதன்படி நாளை முதல் இனிமேல் ஒருநாளைக்கு மொத்தம் 3 மணிநேரம் மட்டுமே திறந்து வைக்கப்பட உள்ளது. அதன் மாசை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையா இல்லை அதன் படிப்படியாக மூடுவதற்க���ன முன்னெச்சரிக்கையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதற்கு முன் காலை 6 மணி முதல் மாலை 6:30 வரை திறந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு\nசிபிஎஸ்இ மறுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\n“அது என் குரல் அல்ல”-கரூர் கலெக்டர் விளக்கம்\n“என் படம் எப்ப வெளியாகும் சொல்லுங்க சார்” - கெளதம் மேனன் V/S கார்த்திக் நரேன் ட்வீட் சர்ச்சை\nதாஜ்மஹால் அருகே 9 அடி மலைப்பாம்பு - அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள்\n“முட்டை உண்பவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவர்”- பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு\nபாலியல் வன்கொடுமை குறித்து நகைச்சுவை கருத்து: எம்.பி. மனைவிக்கு கண்டனம்\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nதிருமணமான ஐந்தே மாதங்களில் புதுப்பெண் கொலை - முன்னாள் காதலன் கைது\n21 வயதில் நீதிபதியாகும் சாதனை வாலிபர்\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\n21 வயதில் நீதிபதியாகும் சாதனை வாலிபர்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெறுப்பூட்டும் பேச்சு: கர்நாடக பாஜக எம்.பி மீது வழக்குப் பதிவு\nசிபிஎஸ்இ மறுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73050-7-suicide-attempt-near-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T07:31:12Z", "digest": "sha1:LLA4WDLQ4NJFSUBOTRQYJGG7KQQIUX26", "length": 10646, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..! | 7 suicide attempt near chennai", "raw_content": "\nதமிழக��்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nசென்னை அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. (வயது 68) கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுப்பம்மாள்(60) இவர்களுக்கு நாகராஜ்(35), ரவி(30) என்ற இரண்டு மகன்களும், கல்யாணி (28) என்ற மகளும் உள்ளனர். கல்யாணிக்கு திருமணம் ஆகி சர்வேஷ்வரி, யோகேஷ்வரி என்ற இரு மகள்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் கோவிந்தசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் கல்யாணி, அவரின் இரண்டு குழந்தைகள் என அனைவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் கேவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்யாணி மற்றும் அவரது மகள்கள் 2 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்வவம் குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கோவிந்தசாமி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நுவகரான் என்ற பூச்சி மருந்து குடித்து இருப்பதும் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\nசினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,\n“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த குழந்தை உயிரிழப்பு\nகூவம் ஆறு தூய்மையும்.. வாழ்ந்த மண்ணை இழக்கும் மக்களும்..\nசொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்\nசென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு\n16 பேர் கொண்ட குடும்பமே காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதாயை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்.. தாய்மாமனை கொலை செய்த இளைஞர்..\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6667.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-22T08:37:08Z", "digest": "sha1:HEZTIULLPEEHM5BMX3MLIC7Q436OMA7C", "length": 29336, "nlines": 235, "source_domain": "www.tamilmantram.com", "title": "அம்மாஆஆஆ! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அம்மாஆஆஆ\nநேத்து மாலை சுமார் 7:30 மணியளவில் ஆபிஸில் மீட்டிங்கில் இருந்தபோது (அப்பப்போ கொஞ்சம் வேலையும் செய்வேணுங்கோ..) AMMA calling. செல்போனை கட் பண்ணிட்டேன். மீட்டிங் முடிஞ்ச��்புறம் அம்மா செல்போன்ல (எங்க வீட்டில நாலு பேருக்கும் ஆளுக்கொரு செல்போன். வீடு கட்டும் போது தேவைப்பட்டதால் வாங்கியது. வேற பந்தா ஒன்னுமில்ல) கூப்பிட்டேன்.\nஅம்மா : ம்.. சொல்லுப்பா.\nமதி: நீங்க தான் கூப்பிட்டீங்க. என்ன விஷயம்\nஅம்மா : ஒன்னுமில்ல. நீ பேசி நாலு நாளைக்கு மேலாச்சு. அதான் பேசலாமேன்னு. அங்க என்ன விசேஷம்.\nமதி : அதெல்லாம் ஒன்னுமில்ல. வாழ்கையே வெறுக்குது. அதான் இமயமலைக்கு போலாமானு யோசிச்சுட்டிருக்கேன்.\nஅம்மா: நானும் வர்றேன். என்னையும் கூட்டிட்டு போ.\nமதி : உலக பந்தங்கள விட்டுட்டு போலாம்னு பாக்குறேன். நீங்களும் வர்றேங்கறீங்களே..\n(எப்பவும் எங்க உரையாடல் இப்படி தான் ஆரம்பிக்கும்)\nஅம்மா :நானும் தான் விட போறேன். அதான் கூட்டிட்டு போங்கறேன். சரி. என்ன ரொம்ப வேலையா\nமதி : (பந்தாவா) ஆமாம்மா. இப்பல்லாம் எப்பவும் டெலிகான், மீட்டிங்.வேலை பாக்க சொல்றாங்க..ஹ்ம்ம். அதான் உங்க ஞாபகமே வர்றதில்ல.\nஅம்மா : என் ஞாபகம் இல்லாம வேற யார் ஞாபகம் வருது. சொல்லு.\nமதி : ஹ்ம்ம்.. ஒன்னுமில்ல. யாரும் ஞாபகத்துக்கு வர்றதில்ல. அதான் உங்களுக்கு போன் பண்றதில்ல.\nஅம்மா : சரிடா.. நான் கூட இப்பல்லாம் ரொம்பவே பிஸி.\nஅம்மா :ஆமாம்டா. இங்க நம்ம ஏரியால மகளிர் மன்றம் ஆரம்பிச்சிருக்கோம். போன வெள்ளிக்கிழம மீட்டிங் வச்சு ஒருத்தங்கள தலைவியா தேர்ந்தெடுத்தோம். என்ன செயலாளரா தெர்ந்தெடுத்தாங்க.\nமதி : (ஆச்சர்யதுடன்) அப்படியா..ஹ்ம்ம்..அப்புறம்.\nஅம்மா :அப்புறம். ஞாயித்துக்கிழம கவுன்சிலர், ஆபிஸருங்க எல்லார் வீட்டுக்கும் போய் நம்ம ஏரியாக்கு தண்ணித் தொட்டியும், ரோடும், தெருவிளக்கும் சீக்கிரம் கொண்டு வரணும்னு மனுகொடுத்தோம்.\nமதி : (விலகாத ஆச்சர்யத்துடன்) அம்மா..கலக்குறியேம்மா..\nஅம்மா :அப்படியே மேயர் வீட்டுக்கும் போய் மனு கொடுத்தோம். செவ்வாக்கிழமையிலேர்ந்து லாரியில தண்ணி கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம வீட்டுக்கு பக்கத்துலேயே வருது.\nமதி :பின்ன. செயலாளர்னா சும்மாவா.அது சரி. அடுத்த வாரம் ஊருக்கு வரலாம்னு இருக்கேன். வரலாமா..அது சரி. அடுத்த வாரம் ஊருக்கு வரலாம்னு இருக்கேன். வரலாமா..\nஅம்மா :வர்றதுன்னா வா. வீடு தான் இருக்குல்ல இருந்துட்டு போ.\nமதி : என்னா.இருந்துட்டு போவா. அப்படின்னா..\nஅம்மா :கோவிச்சுக்காதடா..இது உன் வீடு.எப்ப வேணும்னாலும் வா. நான் இ��்க தான் இருப்பேன்.\nஇவ்வளவு தான் நடந்தது. ரொம்பவே சுவாரஸ்யமா இல்லாட்டியும். அம்மாகிட்ட ஏற்பட்டிருந்த முன்னேற்றத்த பாத்து எனக்கு ஆச்சர்யம். ஒரு காலத்துல பக்கத்து ஊருக்கு கூட போக எங்க துணையில்லாம போக மாட்டாங்க. அப்பா எவ்ளவோ திட்டுவார். எதையும் தனியா செய்ய கத்துக்கணும், பழகிக்கணும்னு. அப்பல்லாம் அம்மா மாறவேயில்ல. நானும் தம்பியும் வீட்ட விட்டு வந்தப்புறம் தான் மாற ஆரம்பிச்சாங்க.\nபோன வருஷம் வீடு கட்ட ஆரம்பிச்சப்போ, தம்பி கூட சேர்ந்து அம்மா தான் மேற்பார்வை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்பா ஆபிசுக்கு போயிடுவார் தம்பியும் வேலைக்கு போனதுக்கப்புறம் வேற வழியில்லாம மணலாகட்டும், சிமெண்டாகட்டும் எல்லாத்துக்கும் அம்மாவே போய் பேச ஆரம்பிச்சாங்க. பணம் பட்டுவாடா பண்ணினது அம்மா தான். வீட்டுக்கு செஞ்சது போய் இப்ப ஏரியா லெவலுக்கு போயாச்சு.\nஅடடா..ஒரு காலத்துல எப்படி இருந்த அம்மா இப்போ இப்படி ஆயிட்டாங்க. உண்மையாவே ஒரு மகனா நான் பெருமபடுறேன். ஆனா, வீட்டுக்குள்ளே இருந்த இருக்க ஆசப்பட்ட அம்மாவ இப்படி வெளியுலக பாக்க வச்சு, தன்னம்பிக்க கொடுத்து பேச வச்ச பெருமை அப்பாவையே சேரும்.\nஅம்மா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:cool: :cool:\nராஜேஷ் நீங்க கொடுத்து வச்சவருங்க.\nநல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்,தழைக்கட்டும் உங்கள் அன்பு உறவு.\nகுடும்பத் தலைவிக்கான அத்தனை அதிகாரங்களையும் சிறப்பாகப் பயன்படுத்தியமைக்காக அம்மாவுக்கு ஒரு சபாஷ். ஊக்கப் படுத்தியமைக்காக (ஆபீசுக்குப் போய்) அப்பாவுக்கும் ஒரு சபாஷ்.\nதிருச்சிக்கு வரும்போது கண்டிப்பா வரேன். ஆகஸ்ட் 11-21 எங்கே இருப்ப நீ\nஅடடா..ஒரு காலத்துல எப்படி இருந்த அம்மா இப்போ இப்படி ஆயிட்டாங்க. உண்மையாவே ஒரு மகனா நான் பெருமபடுறேன். ஆனா, வீட்டுக்குள்ளே இருந்த இருக்க ஆசப்பட்ட அம்மாவ இப்படி வெளியுலக பாக்க வச்சு, தன்னம்பிக்க கொடுத்து பேச வச்ச பெருமை அப்பாவையே சேரும்.\nஅம்மா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:cool: :cool:\nஅப்படியே மன்றத்து சார்பா இன்னொரு சல்யூட்டையும் அடிச்சுருங்க.\nகுடும்பத் தலைவிக்கான அத்தனை அதிகாரங்களையும் சிறப்பாகப் பயன்படுத்தியமைக்காக அம்மாவுக்கு ஒரு சபாஷ். ஊக்கப் படுத்தியமைக்காக (ஆபீசுக்குப் போய்) அப்பாவுக்கும் ஒரு சபாஷ்.\nதிருச��சிக்கு வரும்போது கண்டிப்பா வரேன். ஆகஸ்ட் 11-21 எங்கே இருப்ப நீ\nஆகஸ்ட் 12-15ம், 19,20ம் திருச்சியில தான் இருப்பேன். கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.\nஅனேகமா 14-15 தேதிகளில் திருச்சியில்தான் இருப்பேன். உன் செல் திருச்சியில் வேலை செய்யும்தானே\nஅனேகமா 14-15 தேதிகளில் திருச்சியில்தான் இருப்பேன். உன் செல் திருச்சியில் வேலை செய்யும்தானே\nபாதிக்குப் பின் பயன்படுத்தும் பராசக்தி..\nநல்ல பதிவுக்கு நன்றி மதி..\nஅருமை அன்பரே.. அம்மாவின் பெருமைகள்... இன்னும் வரட்டும்...\nஅவசியம் ஏற்படாத வரையில் கூண்டுகிளிகளாய்... பல குடும்ப தலைவிகள் இருக்கிறார்கள். ஆனால் அவசியம் ஏற்படும் போது பட்டாம்பூச்சியாய் பறந்து கலக்குகிறார்கள்....\nபின்னாடி அமைச்சரா ஆனாலும் ஆகலாம்...:D\n பலே பலே அம்மாக்கு எங்க பாராட்ட தெரிவிச்சுடுங்க.\nஎங்க அம்மா அப்பாவ விட ஓவர் சிமார்ட் அதனால் நான் பட்ட கஷ்டங்கள்...... சொல்லிலடங்காது....:D :D :D :D\n பலே பலே அம்மாக்கு எங்க பாராட்ட தெரிவிச்சுடுங்க.\nஎங்க அம்மா அப்பாவ விட ஓவர் சிமார்ட் அதனால் நான் பட்ட கஷ்டங்கள்...... சொல்லிலடங்காது....:D :D :D :D\nஅப்ப சொற்றொடர்களில் அடங்குறது மாதிரி சொல்லலாமே தம்பி...\nஅப்ப சொற்றொடர்களில் அடங்குறது மாதிரி சொல்லலாமே தம்பி...\nஎன்ன சொன்னாலும் பின்னி பெனலெடுக்கிறது என்டு முடிவு பண்ணிட்டீங்க....\nகலியாணம் பண்ணி ஒரு முறையான பொண்ணுக்கிட்ட மாட்டிறப்போ தெரியும் எப்பிடி சொல்லில் அடக்கி சொல்றது என்டு ;) :D :D\nபின்னாடி அமைச்சரா ஆனாலும் ஆகலாம்...:D\nபின்ன அமைச்சர் புள்ளையினா சும்மாவா...\nபின்ன அமைச்சர் புள்ளையினா சும்மாவா...\nசும்மாவே தாங்களை (மதி அடிக்கிற லூட்டி)\nஅய்யோடி சொல்லவே வேண்டாம்... :D :D\nசும்மாவே தாங்களை (மதி அடிக்கிற லூட்டி)\nஅய்யோடி சொல்லவே வேண்டாம்... :D :D\nஒரு மாதிரிப் புள்ளை மந்திரிப் புள்ளையாகிறார்..\nஇதைச் சேத்துப் படிக்கிறதும் பிரித்துப் படிப்பதும் அவரவர் எண்ணங்களே\nசும்மாவே தாங்களை (மதி அடிக்கிற லூட்டி)\nஅய்யோடி சொல்லவே வேண்டாம்... :D :D\nநான் லூட்டி எல்லாம் அடிக்கறதே இல்லீங்க. வேணும்னா பெங்களூர் மன்ற நண்பர்கள்கிட்ட கேளுங்க..இல்ல மன்ற சந்திப்பு விவரங்கள படிங்க. மன்ற சந்திப்புகள்ல நான் எப்பவுமே ரொம்ப அமைதியா தான் இருந்திருக்கேன்..:D :D :D\nநான் லூட்டி எல்லாம் அடிக்கறதே இல்லீங்க. வேணும்னா பெங்களூர் மன்ற நண்பர்கள்கிட்�� கேளுங்க..இல்ல மன்ற சந்திப்பு விவரங்கள படிங்க. மன்ற சந்திப்புகள்ல நான் எப்பவுமே ரொம்ப அமைதியா தான் இருந்திருக்கேன்..:D :D :D\nஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p\nபி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.\nஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p\nபி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.\nஅது இருக்கட்டும்..நீங்க மட்டும் ஏன்..தலை குனிஞ்சே உக்கார்ந்திருந்தீங்க..\nஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p\nபி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.\nசத்தியமா இது கணணி நிரல் எழுதுவதன் விழைவுதான். உதாரணத்திற்கு ஒரு பங்சன் பாருங்க\nஉக்கார்ந்து (பில், அலுப்பு ஜோக்ஸ், நடிப்பு)\nஅமைதியாக இருப்பது போலக் காட்டுதல்;\nஎன்னத்த எழுதி என்ன பிரையேஜனம்.\nஜாவா பரீட்சையில சீ தான் கிடைச்சுது.....:confused: :confused:\nஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p\nபி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.\nஅமைதியான இந்த பிராக்கட்டை நிரப்புவது கடினத்திலும் கடினம்..:D :D\nஎன்னத்த எழுதி என்ன பிரையேஜனம்.\nஜாவா பரீட்சையில சீ தான் கிடைச்சுது.....:confused: :confused:\nசத்தியமா இது கணணி நிரல் எழுதுவதன் விழைவுதான். உதாரணத்திற்கு ஒரு பங்சன் பாருங்க\nஉக்கார்ந்து (பில், அலுப்பு ஜோக்ஸ், நடிப்பு)\nஅமைதியாக இருப்பது போலக் காட்டுதல்;\nஅதனால அவர் void function ஆவே இருக்கிறார்...\nஅதனால அவர் void function ஆவே இருக்கிறார்...\nஅது என்னவோ உண்மை தான்..\nஎவ்ளோ நாளைக்குன்னு பாப்போம்..:confused: :confused: :confused:\nஅன்பு மதி, மனைவி மட்டுமல்ல குடும்பம் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான்...\nமனதார வாழ்த்துகிறேன், நல்லா இருங்க.....\nஅன்பு மதி, மனைவி மட்டுமல்ல குடும்பம் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான்...\nமனதார வாழ்த்துகிறேன், நல்லா இருங்க.....\nஎன்றைக்கோ எழுதியது இன்னிக்கு பின்னூட்டமா\nஎன்னைக்கு எழுதினா என்னப்பா....ஒரு ஹோம் மேக்கர்...வளர்ந்து சோஷியல் வொர்க்கர் ஆகி கலக்குறாங்கன்னா...என்னைக்கும் நினைச்சுப் பெருமைப்படலாம்.அவங்களுக்கு என்னுடைய சல்யூட்டையும் சொல்லிடுங்க...கலக்கல் பதிவு மதி.இன்னும் நிறை��� எழுதுங்க.\nஎன்றைக்கோ எழுதியது இன்னிக்கு பின்னூட்டமா\nஎனக்கொரு கெட்ட பழக்கம், எப்பவாவது கொஞ்சம் ப்ரீயா இருந்தா யாராவது ஒருவரின் பழைய பதிவுகளைக் கிளறிட்டே இருப்பேன். இன்னிக்கு அகப்பட்டது நீங்க........\nஎன்னைக்கு எழுதினா என்னப்பா....ஒரு ஹோம் மேக்கர்...வளர்ந்து சோஷியல் வொர்க்கர் ஆகி கலக்குறாங்கன்னா...என்னைக்கும் நினைச்சுப் பெருமைப்படலாம்.அவங்களுக்கு என்னுடைய சல்யூட்டையும் சொல்லிடுங்க...கலக்கல் பதிவு மதி.இன்னும் நிறைய எழுதுங்க.\nகண்டிப்பா சொல்றேன் அண்ணா.. :)\nஎன்ன மதி அம்மாக்களைப் பத்தி இவ்வளவோ\nஎப்ப வேணும்னாலும்..எத்தனை அவதாரம் வேணும்னாலும் எடுப்போம்...\nஅம்மாக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க மதி.\nஅதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது தான் அக்கா..\nஅம்மா மெச்சும் பிள்ளையாகவும்.. அம்மாவை மெச்சும் பிள்ளையாகவும் இருக்கும் மதியை நினைத்து பெருமை படுகிறோம்..\nஇப்படி ஒரு பிள்ளை பெற அம்மா என்ன தவம் செய்தாங்களோ.. அல்லது இப்படி ஒரு அம்மா பெற மதி என்ன தவம் செய்தாரோ..\nஆக மொத்தம் இருவருமே தவம் செய்தவங்க தான்..\nநல்லதொரு பதிவு. மனம் மகிழ்ந்து நெஞ்சம் நெகிழச் செய்தமைக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள் மதி.:4_1_8:\nஅம்மாவுக்கு என் அன்பு :icon_03::smilie_flags_kl::icon_clap:தெரிவித்து விடுங்கள்..\nபழைய பதிவுகளுக்கு பதில் போடற சீசன் போல. நாரதர் புண்ணியத்தாலே அறிஞர்லே ஆரம்பிச்சது.\nதாய்மைக்கு ஒரு பெரிய வலிமை இருக்கு. பொறுப்புக்களை நம்பி ஒப்படைத்து ஊக்கமளிக்கும் விமர்சனங்களால் பெருமைப்படுத்தினால் மகளிர் மன்றப் பணிகள் மட்டும் என்ன. நாட்டையே திறம்பட நிர்வகிப்பார்கள் நமது தாய்மார்கள். குறிப்பாக ஊழல்கள் இல்லாமல்.\nவாழ்க தாய்மை. மதி எங்களையும் உங்கள் குடும்பத்தோடு இணைத்துக் கொண்டு இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nநன்றி பூமகள் மற்றும் ஜெயராமன் ஐயா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/apple-announces-free-repairs-for-some-faulty-iphone-x-and-13-inch-macbook-pro-units-news-1945687", "date_download": "2019-11-22T07:18:09Z", "digest": "sha1:IEB6KW6DZBAK6OW4NUPOYO6TZ6LQEWDN", "length": 9688, "nlines": 168, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Apple Announces Free Repairs for Some Faulty iPhone X and 13-Inch MacBook Pro Units । ஐபோன் எக்ஸ் மற்றும் 13இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு இலவச சர்வீஸ்! - ஆப்பிள் அறிவிப்பு", "raw_content": "\nஐபோன் எக்ஸ் மற்றும் 13இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு இலவச சர்வீஸ்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஐபோன் எக்ஸ் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து ஆப்பிள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வெள்ளியன்று கூறுகையில், ஐபோன் எக்ஸ் திரையை தொட்டதும் செயல்படுவதில்லை. சில சமயங்களில் இடைவெளி விட்டு செயல்படுவதாக தெரிவித்தார். ஐபோன் எக்ஸ் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. ஐபோன் எக்ஸ்.எஸ் (ரூ.99,900) மற்றும் ஐபோன் எக்ஸ். ஆர் (ரூ.76,799) செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்ததும் ஐபோன் எக்ஸின் விற்பனை செய்யப்படவில்லை.\nஆப்பிள் நிறுவனம் கூறுகையில், ஒருசில 13இன்ச் மேக்புக் ப்ரோவில், சேகரிக்கப்பட்ட தகவல் இழப்பு மற்றும் டிரைவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\n128 ஜிகா பைட் அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் நோ டச் பார் லேப்டாப்கள் கடந்த ஜூன் 2017 லிருந்து ஜூன் 2018 வரை விற்பனை செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர் வாங்கிய லேப்டாப்கள் விரைவில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேக்புக் ப்ரோ இலவசமாக சரிபார்க்கப்படும் போது ஐபோன் எக்ஸில் பழுதடைந்த போன்களுக்கு இலவச ஸ்கீரின் மாற்று செய்து கொடுப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ் ஸ்கிரீனில் ஏற்பட்டுள்ள பழுதிற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nஇதற்கு முந்தைய ஐபோன் மாடல்களில் ஸ்கீரின் பழுது குறித்து பிரச்சனைகள் வந்தபோது இதே இலவச ஸ்கீரின் மாற்றினை மட்டும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅதிரடி விலைக் குறைப்பில் Honor 20\nஅட்டகாசமான அம்சங்களுடன் இன்று வெளியாகிறது Vivo U20\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nஐபோன் எக்ஸ் மற்றும் 13இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு இலவச சர்வீஸ்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஅதிரடி விலைக் குறைப்பில் Honor 20\nஅட்டகாசமான அம்சங்களுடன் இன்று வெளியாகிறது Vivo U20\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nRedmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்\nSMS அனுப்பி கேஷ்பேக் பெறலாம்.... 6 பைசா கேஷ்பேக் சலுகையை எளிதாக்குகிறது BSNL\niPhone-களுக்கான Smart Battery Case-கள் அறிமுகம்\nஅதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.2\nColorOS 7 மற்றும் Dual-Mode 5G ஆதரவுடன் டிசம்பரில் வெளியாகிறது Oppo Reno 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-22T07:04:58Z", "digest": "sha1:3C2PPRWQ46DVDTSGENMXET6IBTM2Z3RD", "length": 11795, "nlines": 157, "source_domain": "newuthayan.com", "title": "பெரும்படையுடன் வந்தாலும் தனித்து நின்று விவாதிப்பேன் - சவால் விடுத்த சஜித் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nபெரும்படையுடன் வந்தாலும் தனித்து நின்று விவாதிப்பேன் – சவால் விடுத்த சஜித்\nபெரும்படையுடன் வந்தாலும் தனித்து நின்று விவாதிப்பேன் – சவால் விடுத்த சஜித்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விவாதத்துக்கு வருமாறு விடுத்த அழைப்புக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. தனியாக வரத் தயங்கும் கோத்தா, முழுப்படையுடன் வந்தாலும் நான் தனியாக விவாதிக்க தயார் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nகண்டி – கம்பளையில் இன்று (02) நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,\nநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புகளை சரத் பொன்சேகாவுக்கு வழங்கவுள்ளேன். ஜனாதிபதி செயலணியூடாக இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்பாடுகளையும் நானே முன்நின்று நடைமுறைப்படுத்தவுள்ளேன்.\nஅதேபோல், நாட்டை அழிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட சகல விடயங்களையும் நான் ஒழித்துகட்டுவேன். பயங்கரவாத சக்திகளுக்கு தடையிட்டே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்துவேன்.\nஅண்மையில் எதிரணி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்க விவாதத்துக்கு நான் விடுத்த அழைப்பு தொடர்பாக இன்று வரையில் பதில் கிடைக்கவில்லை. அவருக்கு தனியாக வரப் பயமெனில் முன்னாள் ஜனாதிபதியான, அண்ணனையும் அழைத்து வரலாம்.\nஎவ்வாறிருப்பினும், நான் தனியாகவே வருவேன். கோத்தா பெரும்படையுடன் வந்தாலும் தனித்து நின்று விவாதிக்க தயார் – என்றார்.\nசெல்வச்சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்துக்கு அனுமதி\nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் பலி\nநான் ஜனாதிபதியானதும் இவற்றையே செய்வேன் – சஜித் விசேட உரை\nஅமைச்சு பதவியை ஏற்க மாட்டேன் – டக்ளஸ்\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/dead_sea_scrolls/dss_introduction.html", "date_download": "2019-11-22T07:27:08Z", "digest": "sha1:DJK5JBXENZ4TPIFIJISRZI2THRZFAL7K", "length": 12828, "nlines": 53, "source_domain": "www.answeringislam.net", "title": "சவக்கடல் சுருள்கள் அறிமுகம்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nசவக்கடலின் மேற்கு திசையில், எரிகோவிற்கு 8 மைல் தூரத்தில் ஒரு பாழடைந்த இடம் உள்ளது. அது கடல் மட்டத்திலிருந்து 1300 அடிகள் தாழ்வாக உள்ள இடம். இந்த இடத்திற்கு ’கும்ரா��்’ என்று பெயர். இங்கு யூதமதத்தை பின்பற்றும் ஒரு குழுவினர், இதர யூதர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்துவந்தார்கள். திடீரென்று ஒரு நாள் இவர்களில் சிலர் இரகசியமாக பக்கத்தில் இருக்கும் குகைகளின் உச்சிக்கு ஏறினார்கள். தாங்கள் உயிரினும் மேலாக கருதும் சுருள்களை பல ஜாடிகளில் அடைத்து குகைகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அச்சுருள்கள் அங்கு இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கைக்கு இவ்வளவு வலிமையிருக்கும் என்று யாரும் அப்போது எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நாள் தங்களுக்கு நல்ல‌ காலம் வரும், அப்போது வந்து இவைகளை எடுத்துச்செல்லலாம் என்று எண்ணி அவைகளை விட்டுச் சென்றார்கள். அவர்களின் துரதிஷ்டமோ அல்லது நம்முடைய அதிர்ஷ்டமோ, அதன் பிறகு, அச்சுருள்களை எடுத்துச் செல்ல மறுபடியும் யாருமே வரவில்லை. அச்சுருள்கள் எந்த ஒரு மனிதனின் கண்களுக்கு தென்படாமல், 2000 ஆண்டுகள் அமைதியாக அக்குகைகளிலேயே தூங்கிக்கொண்டு இருந்தது.\nகி.பி. 70களில் ரோமர்களுக்கு எதிரான யூத கிளர்ச்சிக்கு பிறகு யூதர்கள் சிதரடிக்கப்பட்டார்கள். ஒரு ஊரை விட்டு அடுத்த ஊருக்கு, ஒரு நாட்டை விட்டு அடுத்த நாட்டுக்கு, ஒரு கண்டத்தை விட்டு அடுத்த கண்டத்துக்கு அவர்கள் துரத்தப்பட்டார்கள். ஒரு வேளை, அக்காலத்தில் ராக்கெட் வசதி இருந்திருந்தால், பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு அவர்களை துரத்தியிருப்பார்கள். எருசலேமுக்கு வெளியே அச்சுருள்கள் குகைகளில் தூங்கிக்கொண்டு இருக்கும் காலமும், யூதர்கள் இஸ்ரேலுக்கு வெளியே வாழ்ந்த காலமும் ஒன்றாகவே இருந்தது. நூறு, இருநூறு அல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து நல்ல காலம் பிறந்தது. 1947ம் ஆண்டு, கும்ரான் குகைகளுக்குள் இருக்கும் சுருள்கள் இடையர்களின் கண்களில் பட்டுவிட்டன. இஸ்ரேல் என்ற தனி நாடு உயிர்த்தெழுவதற்கு முன்பாக அவர்களின் மூதாதையர்கள் பாதுகாத்து வைத்திருந்த சுருள்களுக்கு உயிர் வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ரோமர்களின் கைகளிலிருந்து அழிக்கப்படாமல் காக்கப்படவேண்டும் என்று பாதுகாக்கப்பட்ட சுருள்கள் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த கும்ரான் குகைகளில் 1947 லிருந்து 1956 வரை கண்டெடுக்கப்பட்ட சுருள்களைத் தான் 'சவக்கடல் அல்லது கும்ரான் சுருள���கள்' என்று கூறுகிறோம்.\nஇச்சுருள்கள் 900க்கும் அதிகமான எண்ணிக்கையுடையவை, ஆனால், பல ஆயிர துண்டு பிரதிகளாகவும், முழு புத்தகங்களாகவும் கிடைத்துள்ளன. இவைகள் எபிரேயம், அராமிக் மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தன.\nசவக்கடல் சுருள்களை இரண்டு வகையான பிரிக்கலாம்:\nபைபிள் சம்மந்தப்பட்ட சுருள்கள் - பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் புத்தகங்கள் (Biblical scrolls).\nபைபிளுக்கு சம்மந்தமில்லாத இதர வகையைச் சேர்ந்த சுருள்கள் (Non-Biblical scrolls) - தள்ளுபடி ஆகமங்கள், ஜெபங்கள், சட்டம் மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட சுருள்கள் போன்றவை.\nசவக்கடல் சுருள்கள் என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதப்படுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்களுண்டு. முதலாவதாக, தமிழ் முஸ்லிம்கள் ‘சவக்கடல் சுருள்களை’ அடிப்படையாக வைத்துக்கொண்டு தவறாக கிறிஸ்தவத்தை விமர்சித்திருக்கிறார்கள், இவர்களுக்கு பதில் கொடுக்கவேண்டும். அதாவது பி ஜைனுல் ஆபிதீன் என்ற முஸ்லிம் அறிஞர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில், விளக்கக்குறிப்பு 271ல் சவக்கடல் சுருள்கள் பற்றி எழுதி, கிறிஸ்தவத்தை விமர்சித்துள்ளார். இவர் அறியாமையில் இதனைச் செய்துள்ளார், இவருக்கு பதில் கொடுப்பது தான் முதல் நோக்கம். இரண்டாவதாக, சவக்கடல் சுருள்களின் அருமை பெருமைகளை தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டலாம் என்பதாகும்.\nஇந்த தொடர் கட்டுரைகளை கோர்வையாக படிப்பவர், கீழ்கண்டவைகளை புரிந்துக்கொள்வார்.\n1) சவக்கடல் சுருள்கள் என்றால் என்ன\n2) ஒவ்வொரு கும்ரான் குகையிலும் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் என்னென்ன\n3) கிறிஸ்தவ சபை சவக்கடல் சுருள்களை வெளியுலகிற்கு காட்டாமல் மறைத்தது உண்மையா\n4) இச்சுருள்களுக்கும், இஸ்லாமுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா\n5) சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை மெய்ப்படுத்துகின்றதா\n6) சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்தை ஆதரிக்கின்றதா\n7) பேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் என்பவரின் கோட்பாடு என்ன\n8) இஸ்லாமை இச்சுருள்கள் உறுதிப்படுத்துகிறது என்று ஐஸன்மேன் கூறியது எதனால்\n9) ஐஸன்மேனின் கைகளைக் கொண்டு, இஸ்லாமை இடித்துப்போட முயற்சி எடுக்கும் பிஜே அவர்கள் (பிஜே அவர்களின் 271வது குறிப்பிற்கு மறுப்பு)\n10) பேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கைக்கு மறுப்பு\nதமிழ் முஸ்லிம் அறிஞர் பிஜே அவர்களின் விளக���கம் 271க்கு கொடுத்த அறிமுக மறுப்புக் கட்டுரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2163042", "date_download": "2019-11-22T09:01:51Z", "digest": "sha1:RET3FYF5IQWLLHZUQV36MNBCX6WBBJK6", "length": 16157, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "டிச.,14 புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஅரசியல் மாற்றம்: என்னவாகும் புல்லட் ரயில் திட்டம்\nஐஐடியில் ஜப்பான் மாணவர் தற்கொலை 1\nகாஷ்மீர் சாலையில் குவிந்து கிடக்கும் வெடிபொருள்\nகமலிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முன்னிலை 13\nஇந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு 'நோ': சிவசேனா 6\nராதாபுரம் ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை ... 1\nமுதல் பகலிரவு டெஸ்ட்: இந்திய அணி பீல்டிங்\nபூஜைகள் செய்து சாமி நகை அபேஸ் 3\nடிச.,14 புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம்\nபுதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் டிசம்பர் 14 ம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையிலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nமேகதாது : பிரதமரை சந்திக்க கவர்னர் இன்று டில்லி பயணம்(10)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாடு என்ன செய்தாலும் மறுநாள் அதயேசெய்வதுஇவிங்க பழக்கம்\nபுதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா\nநியமண எம்.எல்.ஏ க்களின் உத்திரவுக்கு நாராயணசாமி எப்படி பயந்தார்..........ஓ வருமான வரி துறை உள்ளதா ......இவருக்கதான் அந்த சூட்சமம் தெரியுமே........ஸ்டாலின் வீட்டில் ஆட்களை அனுப்பியவுடன் ....கருணாநிதி கூட்டணி ஆட்சிகுறித்து செயல்குழுவை உடனே கூட்டினாரே........எனவே அந்த பயம் இருக்கலாம்..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அ��தூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேகதாது : பிரதமரை சந்திக்க கவர்னர் இன்று டில்லி பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/21/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95-941654.html", "date_download": "2019-11-22T06:59:13Z", "digest": "sha1:PKY3PZO43TSVYUFJFLLXPBXLQGO3EM5I", "length": 9977, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு\nPublished on : 21st July 2014 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒகேனக்கல் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.\nநீர்வரத்து சீராக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம்\nகர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாள்களாக உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.\nஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.\nவெள்ளிக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. நீர்வரத்து சனிக்கிழமை நொடிக்கு 19 ஆயிரம் அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. எனவே, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டது.\nபிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபோலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், பரிசல் ஓட்டிகளும் பரிசல்களை இயக்கவில்லை.\nஒகேனக்கல் அருகேயுள்ள காமராஜ் நகர், ஊட்டமலை உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nஉயரும் மேட்டூர் நீர்மட்டம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 19,829 கன அடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை 47.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 53.06 அடியாக உயர்ந்தது. கடந்த இரு நாள்களில் மட்டும் நீர்மட்டம் 5.12 அடி உயர்ந்தது.\nகுடிநீர்த் தேவைக்காக அணையில் இருந்து நொடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 19.79 டி.எம்.சி.யாக இருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/04/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-722454.html", "date_download": "2019-11-22T08:16:40Z", "digest": "sha1:TCPG42P6YGUWZJL7AOFIYCUNNIRQLP2B", "length": 7404, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தகராறு: இளைஞர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy ஆறுமுகனேரி, | Published on : 04th August 2013 02:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆத்தூர் அருகே வாழைத்தார் குத்தகைப் பணத்தைக் கேட்டவரிடம் தகராறு செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nஆத்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் தேவர் தெருவைச் சேர்ந்தவர் வே. முருகன் (44). இவரது தோட்டத்திலிருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலும், உறவினரான கணேசன் தோட்டத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலும், அரிரங்கன் தோட்டத்திலிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலும் 4 மாதங்களுக்கு முன்பு செபத்தையாபுரம் காமராஜ்நகரைச் சேர்ந்த ரா. கணேசன் (23) வாழைத்தார்களை குத்தகைக்கு எடுத்தாராம். ஆனால், அதற்கான பணம் கொடுக்கவில்லையாம்.\nஇந்நிலையில், ஆத்தூர் பஸ் நிலையத்தில் கடந்த 31-ம் தேதி கணேசன் நின்றிருந்தாராம். அவரிடம் முருகன் வாழ��த்தார்களுக்கான பணம் கேட்டாராம். அப்போது கணேசன் அவதூறாகப் பேசி, அவரிடம் தகராறு செய்தாராம்.\nஆத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சிதம்பரமூர்த்தி வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/saridon-p37134040", "date_download": "2019-11-22T08:05:25Z", "digest": "sha1:POZWKRCNWW2GB62SC73H7DYZBXJWEVLA", "length": 24101, "nlines": 456, "source_domain": "www.myupchar.com", "title": "Saridon in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Saridon பயன்படுகிறது -\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்பு\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் வலி\nபிறந்த குழந்தைகள் சார்ந்த சுவாச பாதிப்பு நோய்த்குறி मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nகாதில் மெழுகால் ஏற்படும் அடைப்பு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Saridon பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Saridon பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nSaridon-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Saridon பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Saridon-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Saridon-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Saridon ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Saridon-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Saridon ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Saridon-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Saridon ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Saridon-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Saridon-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Saridon எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Saridon உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Saridon உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Saridon பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Saridon-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Saridon உடனான தொடர்பு\nஉணவுடன் Saridon எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Saridon உடனான தொடர்பு\nSaridon மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Saridon எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Saridon -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Saridon -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nSaridon -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Saridon -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74147.html", "date_download": "2019-11-22T07:35:10Z", "digest": "sha1:TC4Q3HMKM6F55XDMQVHZM2U25E6Z2RCK", "length": 5557, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "கார்த்தி – ஹாரிஸ்: ஃப்ரெஷ் கூட்டணி..!! : Athirady Cinema News", "raw_content": "\nகார்த்தி – ஹாரிஸ்: ஃப்ரெஷ் கூட்டணி..\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nகார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த கார்த்தியும் ரகுலும் மீண்டும் மற்றொரு படத்தில் இணைகின்றனர். இயக்குநர் கண்ணனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த ரஜத் ரவிசங்கர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.\nஇன்னும் பெயரிப்படாத இந்தப் படமானது ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கவிருப்பது இதுவே முதன்முறை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.\nஇதுகுறித்து உறுதியான தகவல்கள் மற்றும் படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரிய��்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep-15/30096-2016-01-15-16-40-58", "date_download": "2019-11-22T08:44:03Z", "digest": "sha1:KDFSGLRIKCCNC7RYY23T22IXLBQAWI3P", "length": 54682, "nlines": 280, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரின் பண்பு நலன்", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2015\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nஅரசியல் சட்ட எரிப்பு ஏன்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nஇந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 15 ஜனவரி 2016\nநான் 1939இல் பெரியார் அவர்களுடன் சென்னை சிறைச்சாலையிலே இருந்தேன். நான் இருந்த அறைக்கு வலப்பக்கத்து அறையிலே அவர்கள் இருந் தார்கள். இடப்பக்கத்து அறையிலே திரு. அண்ணாதுரை இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலே அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறையை விட்டு நாங்கள் வெளிவந்த பிறகு பெரியார் என்னை ஈரோட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நான்கு திங்கள் அவர் வீட்டிலேயே இருந்தேன். பெரியார் சிறைச்சாலையில் இருந்த பொழுது பலமுறை அவர் ஊன் உண்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், பெரியார் வீட்டில் நான் இருந்த நான்கு திங்களிலும் அவர் ஊன் சாப்பிடாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.\nஅதனால் நான் ஒரு நாள் அவர் வீட்டில் சமையல் செய்து வந்த சென்னியம்மாளை அழைத்து, “ஐயா அவர்கள் ஊன் சாப்பிடுவது எனக்குத் தெரியும். சிறைச் சாலையில் அவர்கள் பலமுறை ஊன் சாப்பிட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நீங்கள் சைவமாகச் சமைத்துப் போடுவத��� சரிதான். ஆனால், ஐயாவுக்கு நீங்க ஊன் சமைத்துப் போடலாமே. அதில் எனக்கு ஒன்றும் தடையில்லையே” என்று சொன்னேன்.\nஉடனே அந்த அம்மாள், “ஐயா, நீங்கள் வரு கிறதுக்கு முன்னாள் இரவு ஐயா (பெரியார்) என்னைக் கூப்பிட்டு, ‘மறைச்சாமி (என்னைப் பெரியார் மறைச்சாமி என்று சொல்வது வழக்கம்) வருகிறார்; நாளைக்கு அவர் இங்கே இருப்பார்; அவர் நிரம்ப சைவம்; கடுமையான சைவம்; ஆகையினால், அவர் இந்த வீட்டிலிருக்கும் வரைக்கும் நீ ஊன் (மாம்சம்) சமைக்கக் கூடாது’ என்று எனக்கு உத்தரவு போட்டி ருக்கிறார். அதனால் நான் ஊன் சமைத்து அவருக்குப் போட முடியாது” என்று சொன்னார். அதைக் கேட்டுப் பெரிதும் நான் வியந்தேன்.\n‘எவ்வளவு உயர்ந்த பண்பாடு’ என்று எண்ணி மகிழ்ந்தேன். இதுபோல் பெரியாரைப் பற்றிய பல செய்திகள் நினைந்து பாராட்டுதற்குரியனவாக உள்ளன.\nஅங்கு (ஈரோட்டில்) பெரியார் அவர்களோடு இருந்த பொழுது, கா.சு. பிள்ளையவர்கள் உங்களுக்குத் தெரியும். (கா.சு. பிள்ளை அவர்கள் கா. சுப்பிரமணியம் பிள்ளை என்பது அவர் முழுப் பெயர்).\nதமிழ்நாட்டிலே மறைமலையடிகளைப் போல பேரும் புகழும் சிறப்பும் வாய்ந்த பேரறிஞர். அதோடு சட்டத் துறையிலே பெரும் வல்லவர். அவருக்கிணை யான சட்ட அறிஞர் அக்காலத்தில் ஒருவரும் இல்லையாம். ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ என்ற பட்டமும், அதற்காகப் பதினாயிரம் உரூபா பரிசும் பெற்றவர். அந்தக் காலத்திலே, தென்கிழக்காசிய நாட் டிலே குற்றவியல் சட்டப் புத்தகத்தை எழுதி, அதிலே முதல் பரிசு பெற்ற பெரியார். தமிழில் நூற்றியிருபது நூல்களுக்கு மேல் எழுதியவர். பேரறிஞர்.\nஆனால், அவர் கடைசிக் காலத்திலே, அஃதாவது நான் ஈரோட் டில் இருந்த பொழுது, கா.சு. பிள்ளை அவர்கள் (அவரை எம்.எல்.பிள்ளையென்றும் சொல்வார்கள். ஏனென் றால், அந்தக் காலத்திலேயே எம்.ஏ., எம்.எல். படித்த வர் அவர். தாகூர் சட்டக் கல்லூரியிலேயே பேராசிரி யராக இருந்தவர்) தம் கடைசிக் காலத்திலே ஆதரிப் பாரின்றி, நோயுற்றுத் திருநெல்வேலியிலே வாடி, வதங்கிக் கிடந்தார். பெரியார் ஐயா அவர்களுடன் ஒருநாள் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது கா.சு. பிள்ளை அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘சாமி, மறைச்சாமி, நம் கா.சு. பிள்ளை ஐயா அவர்கள் இவ்வளவு நோயுற்று தளர்ந்து கிடக்கிறாராம்.\n இவ்வளவு பெரிய தமிழறிஞரை நம் தமிழர்கள் இப்படி மறந்துவிட்டார்களே ஐயோ’ என்று மிகவும் வருத்தப்பட்டுக் கண்கலங்கச் சொல்லி, அவர் களுக்கு “நான் இன்று ஓர் ஐம்பது உரூபா அனுப்பி யுள்ளேன்; இனிமேல் மாதந்தோறும் உரூபா ஐம்பது அனுப்புவேன்” என்றும் கூறினார்.\nஅப்போது நான் நினைத்தேன்; கா.சு. பிள்ளைக்கு வேறொரு பெயர் ‘பூசைப் பிள்ளை’ என்பது. கடைசி மூச்சு நிற்கிற வரைக்கும் நாள்தோறும் சிவபூசையை மணிக்கணக்காகச் செய்தவர். ஆழ்ந்த சிவபக்தர். உயர்ந்த சிவநெறியாளர். சிறந்த சைவர். அப்படிப்பட்ட இறை நம்பிக்கையுடையவர் (ஆத்திகர்) இடத்திலே, இறை நம்பிக்கையற்றவர் (நாத்திகர்) என்று சொல்லப்படுகின்ற நம் பெரியார்.\nஅந்தக் கருத்து வேற்றுமையைப் பாராட்டாது, தமிழர்களில் ஒரு பெரிய அறிவாளி, இப்படி ஆதரிப்பார் அற்றுக் கிடப்பதா என்று எண்ணி, அன்பு வைத்து, வருந்தி, இரங்கி மாதந்தோறும் (நான் அங்கிருந்த நான்கு மாதமும் தவறாமல் அனுப்பியதை நேரிலேயே பார்த்தேன்), அவருக்கு ஐம்பது உரூபா அனுப்பி வந்த பெருந்தன் மையை என்னென்பது அப்பொழுது நான் வேறொன்றையும் எண்ணி வருந்தினேன்.\n‘எவ்வள வோ சைவ மடாதிபதிகள், எவ்வளவு சைவச் செல்வர் களாக இருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் இந்த அன்பில்லையே இவர் ‘இறை மறுப்புக் கொள்கை’யுடை யவராயிருந்தும் தமிழர் என்ற ஓர் உணர்ச்சிக்காக இப்படிப் பெருங்கொடை வழங்குகின்றாரே என்றும் எண்ணினேன்.’ (அப்போது ஐம்பது உரூபா என்றால், இப்போது எண்ணிப் பார்த்தால் ஐநூறு உருபா (1987இல்)).\n(‘இனி இன்னும் அவர் எளிமையைப் பற்றி நான் எண்ணிக்கூறும் போது, என்னுடைய பெருமையைக் கூறுவதாகவும் கருதப்பட்டுவிடுமோ என்று நான் சிலவற்றைக் கூறவே கூசுகின்றேன். ஆனாலும், அவற்றிலே அப்பெருந்தலைவரின் சிறந்த பண்புகளே விளங்கித் தோன்றுவதால், என்னைப் பற்றிய இடை யீட்டுக்கு அன்பர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிக் கொள்கின்றேன்’ என்னும் பீடிகையோடு, கீழே வரும் ஓரிரண்டு நிகழ்ச்சிகளையும் உயர்திரு. மறை. திருநாவுக் கரசு அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்).\nபெரியார் அவர்கள் சிறையிலிருந்த பொழுது வயிற்று வலி அடிக்கடி அவருக்கு வந்திடும். அப்பொழுதெல்லாம் மருத்துவர்கள் அவரை அக்கறையுடன் விரைந்து வந்து பார்ப்பார்கள். இதற்குக் காரணம், அவருக்குச் சிறைச்சாலை உணவு ஒத்துவராததே என்பதை நான் உணர்ந்தேன். அதனால் பெரியார் அவர்களிடம், ‘இங்கே, சிறைச���சாலைத் தலைமை அதிகாரிகளிடத் தில், நான் உங்களுக்காகச் சமையல் செய்து தருவ தாக வேண்டிக் கொள்கிறேன். அதற்கு அவர்கள் இசைந்தால் உங்களுக்கு நான் சமையல் பண்ணிப் போடுகிறேன். எனக்கு நன்றாகச் சமையல் செய்யத் தெரியும்’ என்று சொன்னேன். பெரியார் அவர்களும் இசைந்தார்கள். அதன் பின் அதிகாரிகளிடமும் இது பற்றிக் கூறி இசைவு பெற்று, பெரியார்க்குச் சமையல் செய்து, ஏதாகினும் கறி பண்ணிக் கொடுத்து வந்தேன்.\nஅப்பொழுது பெரியார் நடந்துகொண்ட முறை மிகவும் அன்பு கனிந்ததாகவிருந்தது. அவர்கள் நாள்தோறும் உண்ணுவதற்கு முன் அவர்கள் உண் ணும் அலுமினியத்தட்டுடன் என்னுடைய தட்டையும் சேர்த்துக் கழுவிக்கொண்டு வந்து மேசையின் மேல் வைப்பார்கள். (நான் அப்பொழுது சரியாக முப்பது அகவையுடையவன். அவர்களுக்கு அப்பொழுது சரி யாக அறுபது அகவையிருக்கலாம்).\nஅவர்களுடைய அன்பு, பண்பு, உயர்ந்த அறிவு, அளவற்ற தொண்டு இவற்றையெல்லாம் எண்ணி அப்பொழுது அவர் களிடத்தில் நான் அளவற்ற மதிப்பு வைத்திருந்தேன். ஒரு சைவத் தலைவரிடத்தில் வைத்திருக்கின்ற மதிப்பை விடவும் அவர்களிடம் அதிக மதிப்பு வைத் திருக்கின்றேன். காரணம் அவர்க்கிருந்த உயர்ந்த பண்பாடுதான்.\nஎனவே அக்கால் அவர்களிடத்தில் நான், ‘ஐயா, என் தட்டை நான் கழுவிக் கொள்வேன். அதைத் தாங்கள் கழுவ வேண்டாம்’ என்று சொல்வேன் அதற்கு அவர், ‘ஏன், கழுவினால் என்னாவாம் அதற்கு அவர், ‘ஏன், கழுவினால் என்னாவாம் இதில் என்ன உயர்வு, தாழ்வு’ என்று சொல்வார்கள். அப்பொழுது நான் அவர்களிடம் சொல்வேன் : ‘நான் ஐயாவின் மகன் போல் இருக்கின்றேன்; என்னால் இதைச் செய்ய முடியும்; எனவே, நீங்கள் இதைச் செய்ய வேண்டாம்’ என்று.\nஇதுபோல் எத்தனையோ நாள் எத்தனையோ முறை நான் கேட்டுக் கொண்டும் அது பயனில்லாமல் போயிற்று. கட்டாயம் அவர்கள் தாம் இரு தட்டுகளையும் நாள்தோறும், இரண்டு வேளைகளும் கழுவி வைத்துக் கொண்டு வந்து வைப்பார்கள். அதை நான் நினைக்கும் பொழுது, அவருடைய அன்பையும் பெருமையையும் எண்ணி வியக்கின்றேன்.\nஅதன்பிறகு ஒருநாள், எங்கள் அறைக்கு முன்னால் ஒரு பாயைக் கொண்டு வந்து விரித்தோம். அதில் நானும் பெரியாரும் அமர்ந்தோம் (இப்படி அமர்வது அடிக்கடி வழக்கம். அப்படி அமர்ந்து கொண்டு பல செய்திகளைப் பற்றியும் ஆராய்வது உண்டு). அவர்கள் பேசும்பொழுது நான் அ���ைதியாகக் கேட்டுக் கொண்டு இருப்பேன். அதுபோலவே, நான் பேசும் போதும் அவர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதுபோல் பலவாறு கருத்து வேற்றுமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். அப்படி நான் பேசுகிற பொழுது, சில நல்ல இடங்களில் என்னைப் பாராட்டு வார்கள்; ஊக்கப்படுத்துவார்கள். நான் அவர்களிடத்தில் அளவிறந்த பத்திமை வைத்திருந்தேன்.\nஅவ்வாறிருந்த பொழுதுதான், ஒரு நாள், ஒரு முறை என் கால் உகிர் (நகங்)களில் ‘சில்’லென்று ஓர் உணர்ச்சி ஏற் பட்டது. அஃது என்னவென்று பார்த்த பொழுது, ஐயா அவர்கள் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து, என் கால் உகிர்களில் தண்ணீரைத் தடவினார்கள்.\nசட்டென்று நான் அஞ்சிக் கூச்சத்துடன் காலைப் பின் வாங்கிக் கொண்டு, ‘என்னையா இது...’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏன்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏன் என்னா வாம்; உங்கள் காலிலே ‘நகம்’ பெயர்ந்து கொள்ளும். அப்புறம் நானல்ல பட்டினி கிடக்க வேணும்’ என்று நகைச்சுவை ததும்பச் சொன்னார்கள்.\nநான் உடனே, ‘ஐயா, அப்படி ஒன்றும் நேராது. மேலும், இந்தக் கால் உகிர்களை எடுத்துக்கொள்ள எனக்குத் தெரியும் இத் தனை நாள்களும் நானே தான் செய்து கொள்வது வழக்கம். வேறு யாரிடமும் நான் களைந்து கொள்வ தில்லை. எனவே நானே களைந்து கொள்கின்றேன்; தாங்கள் அதைச் செய்யக்கூடாது’ என்று கூறி விடாப் பிடியாக மறுத்தேன்.\nஅவர்களும் விடாப்பிடியாக, என் இரண்டு கால் உகிர்களையும் மிக அன்போடு மழி தகடு (பிளேடு) கொண்டு களைந்துவிட்டார்கள். இதில் எனக்கு என்று எந்தப் பெருமையும் இருப்பதாகக் கருதி விடக்கூடாது. அந்தப் பெருமை முற்றிலும் அவர்களுடையதே ஆகும்.\nஅவர்களைவிட எல்லா வகையிலும் தாழ்ந்தவனாகிய என்னிடம், அப்படிப்பட்ட பெரிய தலைவர் மிகப் பெருமையுற்றவர். அன்பின் காரண மாக, இப்படி நடந்து கொண்டது அவர்களுடைய சிறந்த பண்பட்ட தன்மையையே காட்டுவதாகும்.\nவழிபாடு செய்ய வீட்டில் இடங்கொடுத்தது\nஈரோட்டில், நான் பெரியார் அவர்கள் வீட்டில் நான்கு திங்கள் இருந்ததை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். அப்படி நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்ததற்குக் காரணமும் உண்டு. அக்கால் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு என்னை மாநிலப் பொதுச் செயலாளராக ஐயா அவர்கள் அமர்த்தினார்கள். என்னுடைய புகைப் படத்துடன் அப்போதைய குடியரசு இதழிலோ, விடுத லையிலோ என்னைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து இப்படி இவர் மறைமலையடிகளாரின் மகனார்; இவரை இந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளராக அமர்த்தியிருக்கிறேன் என்றெல்லாம் விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.\nமேலும் என்னி டத்தில் அவருக்கு அளவுகடந்த ஈடுபாடும் அன்பும் உண்டு. அப்படிப்பட்ட பெரியார் இறைமறுப்புக் கொள் கையில் நிரம்ப அழுத்தமானவர்கள். அவர் கொள் கையை நான் மதிக்கின்றேன். அவர் கொள்கை அறியா மையால் ஏற்பட்டதன்று. அறிவு முழுமையாகவே இறைவன் உண்டு என்று நினைக்கின்ற என்னைப் போல்வாரும் இருக்கிறார்கள். ஆனால், இருசாரார் கொள்கைகளும் பற்றி நான் எதுவும் இங்கு கூற விரும்ப வில்லை.\nஒரு தனிப்பட்ட செய்தி. ஆனால் பெரியார் அவர்களுடைய கொள்கையை அவர் மதிப்பது போலவே, பிறர் தங்களுடைய கொள்கைகளை மதிப்பதையும் அவர் எதிர்ப்பதில்லை. அதைக் குறை கூறுவதும் இல்லை. ஆனால், அஃது உண்மையாக இருக்க வேண்டும்; போலியாக மட்டும் இருக்கக்கூடாது.\nஅவர்கள் வீட்டிலே, நான் போவதற்கு முன்னா லேயே, அவர்கள் குடும்பத்திலே, அவர் இறை மறுப்புக் கொள்கையுடையவராகிவிட்ட காரணத்தால், அங்குள்ள பூசை அறையைப் பூட்டி வைத்திருந்தார்கள். ஆனால் நான் போன அன்று, அந்தப் பூசை அறைக்கதவு திறக்கப் பெற்றிருந்தது. அது மட்டுமின்றி அறை முழுவதும் கழுவித் தூய்மை செய்து, சுராலைக்குச்சி (ஊதுவத்தி) கற்றையாகப் புகைய வைத்து, விளக்கும் ஏற்றி வைக் கப் பெற்றிருந்தது. அத்துடன் ஒரு தட்டில் மலர்கள், கற்பூரம், சுராலை (சாம்பிராணி) எல்லாம் வைக்கப் பெற்றிருந்தன.\nஇது பற்றி, ‘என்ன’ என்று அங்கிருந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், நீங்கள் இங்கிருக்கும் வரை, உங்கள் வழக்கப்படியே பூசை-முதலியவற்றையெல்லாம் செய்து கொள்ளுங்கள்; இங்கு இருப்பதனால் உங்கள் பூசை பழக்க வழக்கங்களுக்குக்கெல்லாம் முட்டுப்பாடு கூடாது என்று சொன்னார்கள். நான் மிகவும் வியப்புக் கொண்டேன்; மகிழ்ச்சியும் அடைந்தேன்.\nநான் நாள்தோறும் பூசை செய்து நெற்றியில் நீறிட்டுக் கொள்வேன். கழுத்தில் உத்திராக்க மணிகளும் அணிந்து கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் பெரியார் என்னிடம் நகைச்சுவை யாக, ‘சாமி நீங்கள் இப்படி இருக்கும் பொழுது நன்றா யிருக்கிறது. நீங்கள் இப்படியே என்னுடன் இருங்கள்.\nஎன்னை எல்லாரும் ‘நாத்திகர்’ என்கிறார்கள். நான் உங்களைக் காட்டிக்காட்டி என்னையும் ‘ஆத்திகர்’ என்று கூறிக்கொள்வேன்’ என்பார். இஃது எதைக் காட்டுகிறது என்றால், கருத்து வேற்றுமை, கொள்கை என்பதெல்லாம் எப்படியிருந்தாலும் மாந்தனுக்கு மாந்தன் மதிக்க வேண்டும்; ஒருவன் கருத்தை மற்றவன் மதிக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டையே காட்டுகிறது. இது தொடர்ச்சியாக இன்னொரு செய்தி நினைவுக்கு வருகிறது.\nசிறையில் குற்றவாளிகளிடம் ஆறுதலாகக் கூறியது\nசிறைச்சாலையில் இருக்கும் பொழுது, அங்கிருந்த ஏழைக் குற்றவாளிகள் இவருடைய மீசை, தாடியைப் பார்த்து இவர் ஒரு துறவியார் (சாமியார்) என்று நினைத்துக் கொள்வார்கள். எனவே அவ்வப்பொழுது அவர்கள் வந்து இவர் கால்களில் விழுந்து கும்பிட்டு, ஐயா பெரியவரே நாங்கள் ஏதோ பெரிய தீவினை (பாவம்) பண்ணிவிட்டு, சிறையிலே வந்து சேர்ந்திருக்கிறோம்; எங்களுக்கு மன்னிப்பு உண்டா கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்கு வாரா கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்கு வாரா நீங்கள் எங்களுக்கொரு நல்ல வழிகாட்ட வேண்டுமென்று கேட்பார்கள்.\nஅப்பொழுது இவர் நிரம்ப மனம் உருகி, அவர்கள் மனம் கொள்ளுமாறு, சொல்லுவது போல் பேசுவார். ‘என்னப்பா, எல்லா வற்றிலும் நம்ம செயல் என்ன இருக்கிறது; நீங்களா தப்பு செய்தீர்கள் எல்லாம் உள்ளே இருந்துகொண்டு நம்ம தீவினை (பாவம்) நல்ல வினைகளுக்கு (புண் ணியங்களுக்கு) ஏற்றபடி நம்மைக் குற்றங்களைச் செய்யச் சொல்கிறான். அவற்றையெல்லாம் குற்ற மென்று சொல்ல முடியாதப்பா எல்லாம் உள்ளே இருந்துகொண்டு நம்ம தீவினை (பாவம்) நல்ல வினைகளுக்கு (புண் ணியங்களுக்கு) ஏற்றபடி நம்மைக் குற்றங்களைச் செய்யச் சொல்கிறான். அவற்றையெல்லாம் குற்ற மென்று சொல்ல முடியாதப்பா அவன் தானே நம்மை யெல்லாம் ஏவுகிறான்’ என்பார். உடனே அந்தக் குற்ற வாளிகளெல்லாம், ‘சாமி அவன் தானே நம்மை யெல்லாம் ஏவுகிறான்’ என்பார். உடனே அந்தக் குற்ற வாளிகளெல்லாம், ‘சாமி சாமி’ என்று கண்ணீர் மல்கச் சொல்வார்கள்.\nஅதற்கு அவர் மீண்டும், ‘வருத் தப்பட வேண்டாம்பா. மக்களாகப் பிறந்தால் நல்வி னைத் தீவினைகளை நிறுத்த முடியுமா எல்லாம் என்ன எல்லாம் நம்ம தலையெழுத்து. அந்த தலை யெழுத்துக்கூட அந்த முருகன் தானே நம்முடைய தலையிலே போட்டிருக்கிறான். அவனை மட்டும் மறக்காதே அவனைக் கும்பிட்டுக் கொண்டு இரு. இறுதியிலே நம்முடைய தீவினையெல்லாம், துன்பத் தையெல்லாம் நீக்குவான்’ என்று சொல்லுவார். அவர்கள் மனம் அமைதியடைந்து போவார்கள்.\nஆனால், அப்பொழுதெல்லாம் அவர் அருகில் இருக்கும் நான் சிரித்துக் கொண்டு அவரிடம் அவர்கள் முன்னர் ஒன்றும் சொல்லமாட்டேன். அப்புறம் அவர் என்னிடம் சொல்லுவார் : ‘அந்த அறிவில்லாதவர் களிடம் நாம் போய், ‘சாமியில்லே; பூதமில்லே’ என்று சொன்னால், அவர்கள் இன்னும் கொஞ்சம் வருத்தப் படுவார்கள். அந்த நிலைகளை இப்பொழுதெல்லாம் அவர்களிடம் விளக்க முடியுமா ஏதோ அவர்கள் துயரங்களை வந்து நம்மிடத்திலே சொல்லுகிறார்கள். அவர்களுக்கு ஓர் ஆறுதல் சொல்லுவோம் என்ற எண்ணத்திலே சொன்னேன்’ என்று.\nஇதையெல்லாம் நினைக்கையில், அவர்கள் மற்றவர்கள் மனம் மகிழ வேண்டும் என்பதற்காகச் சில சூழ்நிலைகளில் எத்தகைய பண்பாட்டோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையறிந்து விளக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவரிடம் நான் கண்ட பல நலன்களுள் இன்னும் ஓரிரண்டையும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.\nசிறையில் மற்ற கட்சிக்காரர்கள் அவமதித்த பொழுதும் வருந்தாமலிருந்தது\nசிறையில் அவர்கள் இருந்த பொழுது, ஒருநாள் அவர்கள் அறையில் ஒரு தாள் உறையில் யாரோ, அவர்களுடைய முக மயிர், கால் மயிர்களையெல்லாம் மழித்துப் போட்டுப் பொட்டலமாக மடித்து ஒருவன் வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டான். ஆனால் அது போடப்படும் பொழுது அதை நாங்கள் பார்க்கவில்லை.\nபெரியார் அதை எடுத்துக் கொண்டு வந்து, ‘சாமி பார்த்தீர்களா; எனக்கு இங்கொரு பெரிய மதிப்பு (மரியாதை) கிடைச்சிருக்கு என்று சொல்லி அதைப் பிரித்து, அதிலேயிருக்கும் முடியெல்லாம் காட்டிவிட்டுப் பின்வருமாறு ‘என்னவோ, போகட்டும் பார்த்தீர்களா; எனக்கு இங்கொரு பெரிய மதிப்பு (மரியாதை) கிடைச்சிருக்கு என்று சொல்லி அதைப் பிரித்து, அதிலேயிருக்கும் முடியெல்லாம் காட்டிவிட்டுப் பின்வருமாறு ‘என்னவோ, போகட்டும் என் மேலே அவர்களுக்கு வெறுப்பு; அதனாலே என்னை இப்படி அவமதிக்கிறார்களாம். இந்த வகையிலாவது அவர்கள் மகிழ்ச்சியாயிருந்து விட்டுப் போகிறார்கள்’ என்று சொன்னார்கள். அதன் பொருட்டு அவர்கள் கவலைப் படவில்லை; வருத்தமும் படவில்லை. பெரிய தலைவர்கள் அப்படித்தானே இருக்க முடியும்\nஅதுபோல விருப்பு வெறுப்பற்று, உண்மையை உணர்ந்து, சூழ்நிலைகளுக்கேற்ப மனப்பான்மையை அமைத்துக் கொள்ளுகின்ற அவருடைய சிறந்த தன்மை இதனால் விளங்குகிறது. அந்த மனப்பான்மையில்தான் அவர் கள் மேல் சிறிதும் வருத்தப்படாததுடன், அவர்களை ஏசவும் இல்லை; குறையும் சொல்லவில்லை. இப்படிப் பட்ட அருமைகள் ஐயா அவர்களிடம் நிறைய உண்டு.\nசிறைக்கு வந்த பிராமணர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்தது\nஅக்காலத்தில் பத்மநாப ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். ஏதோ திருட்டுக் குற்றத்திற்காக, நாங்கள் சிறையிலிருந்த காலத்தில், அவரும் சிறையிலிருந் தார். அதே சமயத்தில் இன்னொரு ஐயங்கார் ஒரு வைப்பகத்தில் பணம் கையாடல் பண்ணி, அவரும் சிறையில் இருந்தார். இவர்களுடன் இன்னொருவரும் வேறு ஒரு குற்றத்திற்காக அவர்களுடன் இருந்தார். அந்த பத்மநாப ஐயங்கார் உச்சிக் குடுமி வைத்திருந்தார்.\nநாளும் பகவத் கீதை படிப்பார். பட்டை நாமமெல் லாம் போட்டுக் கொள்வார்; அந்த மூன்று பேரும் பட்டம் படித்தவர்கள் தாம். ஐயா (பெரியார்) தம்மோடு சிறையிலிருந்த அண்ணாத்துரை மற்றும் இருந்தவர் களிடமெல்லாம் கூப்பிட்டுப் ‘பிராமணன் கிராமண னெல்லாம் சிறைக்கு அப்பாலே, இங்கே யாருக்கும் மனம் நோக நடக்கக் கூடாது’ என்று சொல்வார். இப்படிச் சொல்லிவிட்டு ஏதாவது பேசும் பொழுதெல் லாம் அவர்கள் பக்கமாகவே பேசிவிட்டு, அவருக்கு வெளியிலிருந்து வரும் பழங்களையெல்லாம் மற்ற அன்பர்களுக்குக் கொடுக்கும் பொழுது, அவர்களுக்கும் அவர்கள் இருக்கும் அறை அறையாகக் கொண்டு போய்க் கொடுப்பார்.\nசிறையிலிருக்கும் பொழுது ஐயா அவர்களுக்கு அறுபதாவது ஆண்டு விழா நடந்தது. அக்கால் நான் அங்கிருந்த ‘குரோட்டன்’ செடிகளையெல்லாம் பறித்து, மாலை கட்டி, அவரை உட்கார வைத்து அவர் கழுத்தில் போட்டு, நான், அண்ணாத்துரை, இன்னொ ருவர் (பெயர் நினைவில் இல்லை) மூவரும் அவரைப் பாராட்டிப் பேசினோம். அத்துடன் இந்த ஐயங்கார் களெல்லாம்கூடப் பேசினார்கள்.\nஅவர்கள் பேசும்பொழுது, ‘நாங்கள் நூல்களில் படித்திருக்கிறோம். பெரியவர்கள் என்றால் இப்படி இப்படி இருப்பார்கள் என்பது பற்றியும், அவர்கள் அன்பு வடிவமாக இருப்பார்கள் என்றும், அதை இங்குக் கண்ணாலே காண்கிறோம்’ என் றெல்லாம் மிக அழகாக உயர்வாகப் பேசினார்கள். அப்படி, அவர்கள் மனம் புண்படும்படி, பெரியார் அவர் கள் ஒருநாள் கூடப் பேசினது இல்லை.\nஇன்னொரு செய்தியும் சொல்ல வேண்டும். பெரி யார் சிறையில் இருந்த பொழுது காலையில் எழுந்த தும் திருவருட்பா படிப்பார். அப்பொழுது (மார்கழி) சிலை மாதம் வந்தது. அந்தக் காலத்தில் காலையில் திருப்பாவை படிப்பார். அப்பொழுது, அந்த ஐயங்கார் களெல்லாம் இவரைப் பார்த்து ‘இவர் உள்ளத்தால் பெருமாள் பற்றாளர். பாருங்கள் காலையில் எழுந்த தும் திருப்பாவையை எவ்வளவு அன்பாகப் படிக்கிறார்’ என்பார்கள்.\nஆனால், பெரியாருக்கு அந்த நோக்கம் இல்லை. இவருக்கு உள்ள நோக்கம் என்னவென்றால், இந்தத் தமிழ்ச் சுவைக்காகவே படிப்பது. இதெல்லாம் வேடிக் கையாக இருக்கும். ஆனால் பெரியார் தமிழ்மொழியை நன்றாகப் படித்திருக்கின்றார்.\nஇலக்கியங்களையெல் லாம் நன்றாகப் படித்துக் பார்த்திருக்கின்றார். அவற்றையெல்லாம் நன்றாகச் சுவையோடுபடிப்பார். அவற்றி லுள்ள சொற்சுவை பொருட்சுவையெல்லாம் புலப்படும் படி நன்றாகப்படிப்பார். அவர் இசையொடு பாடமாட்டார்.\nஆனால் ஒருவகையாகச் சொல்லுவார். இவ்வாறு அந்தப் பிராமணர்களிடம் ஒரு சிறிதாவது மனம் வருந்தும்படி நடக்கவில்லை; மற்றவர்களையும் நடக்கவிடவில்லை. அங்குள்ள குறும்புக்காரர்கள் வம்பர்களையெல்லாம் கூட கூப்பிட்டு எச்சரிக்கைப் பண்ணினார்.\nநன்றி : ‘இளந்தமிழன்’, 2015, சூலை இதழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2016/01/blog-post_2.html", "date_download": "2019-11-22T07:38:09Z", "digest": "sha1:AG5ATN5PXERNTMO2TMWO6LNLETGKQT4L", "length": 10042, "nlines": 152, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: வறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nவறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்\nபுதிய ஆண்டின் தொடக்கத்திற்கு முதல் நாள்,\nமது போதையில் என்ன செய்கிறோம் என்பதில் நிதானம் இல்லாமல் உர்... உர்.. என்று வாகனங்���ளில் பறக்கும் சாலையில் சில காட்சிகள் என் கண்களை கசியவிட்டன...\nஅந்த சாலை கடற்கரையை நோக்கி செல்லும் சாலை..\nஅவ்வழியாக கார்களும், பைக்குகளும் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தன.\nநள்ளிரவு நெருங்கும் அதேசமயம், ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே சிறுவர்கள் முகத்தில் சோர்வுடன் குல்லாக்களையும், பலூன்களையும் விற்று கொண்டிருந்தது பார்வைக்குள் ஆழ நுழைந்தது...\nஅதனை வாங்க யாரும் முன்வராத நேரத்தில் என்னையும் கடந்து சென்ற அந்த காட்சி இன்னமும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறது.\nஇதே நேரத்தில்.. மற்றொருபுறம் சொகுசு மது விடுதியின் வாசலில் பிச்சை எடுக்கும் சில வயதான உருவங்கள் கையேந்தி நின்றிருந்தன.\nசென்னையின் முக்கிய இடங்களில் நான் கவனிக்க நேர்ந்த அந்த காட்சிகள் மறையாத தருணத்தில்..\nவிடியற்காலை , சாலையில் நடக்கும் போது நம்மை கடந்து சென்ற மூன்று இளம்பெண்கள் (சிறுமிகள்) ஹான்ஸ் புகையிலையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு சென்றது பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.\nஎன் கண்கள் அந்த பெண்களின் மீதே இருந்தது.\nஅவர்கள் விலைமாதர்களாக கூட இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஅவர்கள் உருவத்தோற்றத்தில் வறுமை படிந்திருந்தது. பரிதாபத்தை ஏற்படுத்தியது.\nஇதற்கு மேல் ஆராய்ச்சியில் இறங்க என் மனம் செல்லவில்லை.\nமகிழ்ச்சி பொங்கும் மனிதர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களால் தங்களை புதுப்பித்துகொள்வதாய் உறுதி மொழிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.\nநான் கண்ட அந்த காட்சிகள் தினமும் நடப்பதுதான் என்றாலும் என்றாவது ஒருநாள் அது மாற வேண்டும் என்பதுவே எண்ணம்.\nவறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்.\nLabels: 2016, Chennai, New Year, உறுதிமொழி, செய்திகள், சென்னை, புத்தாண்டு, பொருளாதாரம், வறுமை\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nவறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2017/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2018-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2019-11-22T07:15:18Z", "digest": "sha1:5J5O2FD6AYG6VXSL737JBKJWMRO6BSMO", "length": 7561, "nlines": 67, "source_domain": "selangorkini.my", "title": "சிலாங்கூர் பட்ஜெட் 2018: திடக்கழிவு நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் - Selangorkini", "raw_content": "\nசிலாங்கூர் பட்ஜெட் 2018: திடக்கழிவு நிர்வாகத்தில் கவனம் செலுத்தும்\nஷா ஆலம், ஆகஸ்ட் 28:\nமாநில அரசாங்கம், கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேலும் மற்ற ஊராட்சி மன்றங்களுக்கு விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி, சட்ட விரோத தொழிற்சாலை மற்றும் புதிய கிராம மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார். மந்திரி பெசார் பெறுநிறுவனத்தின் (எம்பிஐ) கீழ் இயங்கும் கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெற்றிகரமாக திடக்கழிவு அகற்றும் பணியில் ஜூலை 2016-இல் இருந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். சிறந்த முறையில் நிர்வகிக்கும் முறையில் பொது மக்களின் புகார்கள் 90% குறைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n” நாம் தொடர்ந்து கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சேவையை மற்ற ஊராட்சி மன்றங்களுக்கு விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளோம். இதன் மூலம் திறன் மிக்க மற்றும் முறையான திடக்கழிவு அகற்றும் பணி முழுமை பெறும். மாநில மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவையில் மனநிறைவு அளிக்கும் வகையில் இருப்பதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகிறது. ஆனாலும், சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து துப்புரவு செய்யும் பணிகள், பொது வசதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.\nஇதற்கு முன்பு, மெர்டேக்கா சென்டர�� நடத்திய கருத்துக்கணிப்பில் 72% அல்லது 8,640 சிலாங்கூர் பொது மக்கள் மாநில அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் மீது மனநிறைவு அடைவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜூலை 2016-இல் இருந்து கிள்ளான் நகராண்மை கழகத்தின் திடக்கழிவு அகற்றும் பணியில் செயல்பட்டு வரும் கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், அதன் தொடக்கத்தில் 800 புகார்களை பதிவு செய்துஉள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் ஏழு புகார்களை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபேருந்து கட்டண உதவிநிதி 2017\nகோலா சிலாங்கூரின் வளர்ச்சி சரித்திரம் மற்றும் இயற்கை நிலைநிறுத்தப்படும்\nயுனிசெல்லில் நடைபெறும் ‘360 விவேக சிலாங்கூர்’ பயணத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும்\nஆசியானில் தலைசிறந்த விவேக மாநிலமாக உருவெடுக்க சிலாங்கூர் தயார் நிலையில் உள்ளது \nஅன்வார்: நாட்டின் தலைமைத்துவ மாற்றத்திற்கு யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது\n‘மலேசியா @ வேர்க்’ திட்டம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்\nபணவீக்க அழுத்த நிலை 2020இல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும்\nயுனிசெல்லில் நடைபெறும் ‘360 விவேக சிலாங்கூர்’ பயணத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/chicken-recipes/", "date_download": "2019-11-22T06:58:43Z", "digest": "sha1:W6IKU2PTCLGNJKNGPYX3VS2HUMWJWRZL", "length": 12575, "nlines": 159, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Cookyrecipes 2019", "raw_content": "\nவியப்பு கர்ப்ப அறிவிப்பு கருத்துக்கள்\nஅடீல் மகன் டிஸ்னிலேண்டில் ஃப்ரோஸன் அண்ணாவாக அணிந்துள்ளார், நாங்கள் அதை விரும்புகிறோம்\nஒட்டாவா பாடசாலை குழுவானது A + களை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பற்றியது\nபுதிய மெலனி வாட் புத்தகம் டிரெய்லர்: பிழை உள்ள ஒரு வெற்றிடம்\nரோஸ்ட் கோழி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு மேக் மற்றும் சீஸ்\nபள்ளிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ADHD உடன் குழந்தைகளைப் பெற 6 வழிகள்\nஉங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் 8 வாழ்க்கை ஜாக்கெட் குறிப்புகள்\n10 செய்முறைகளை நீங்கள் தேங்காய் பாலுடன் செய்யலாம்\n என் குழந்தை ஒரு குப்பை உணவு பழக்கத்தை கொண்டுள்ளது\nவேலைவாய்ப்பு காப்பீடு நோயாளி குழந்தைகளின் பெற்றோரை தண்டிக்கிறது\nP.K. மாண்ட்ரீல் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தொடுதல் கடிதத்தை Subban எழுதுகிறத���\nஉங்கள் குழந்தை உங்களை பாலியல் உறவு கொள்ளும்போது\nГлавная › கோழி சமையல்\nஒரு சூடான, மிருதுவான வீட்டில் கோழி schnitzel யார் சொல்ல முடியும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒரே மாதிரியான இந்த விருந்துக்கு விருந்து செய்வார்கள்.\nEshun Mott மூலம் ரெசிபி\nசிக்கனமான சிக்கன் மற்றும் அரிசி சூப்\nநீங்கள் இந்த எளிய ஆனால் மகிழ்ச்சியான கோழி மற்றும் அரிசி சூப் வீட்டில் அல்லது ஸ்டோர் வாங்கி பங்கு பயன்படுத்த முடியும்.\nஒரு சூடான, மிருதுவான வீட்டில் கோழி schnitzel யார் சொல்ல முடியும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒரே மாதிரியான இந்த விருந்துக்கு விருந்து செய்வார்கள்.\nஒரு ருசியான அடுப்பு-வறுத்த கோழி போன்ற \"நான் சமைக்க முடியும்\" என்கிறார்.\nமெக்சிகன் சிக்கன் ஸ்கால்போனி ஃபாஜிடாஸ்\nஒரு திருப்பம் ஒரு பிட் ஒரு பிடித்த: கோழி ரோல் அப்களை செய்ய மற்றும் skewers அவற்றை சமைக்க, பின்னர் உங்கள் fajitas பூர்த்தி.\nஉடனடி பாட் வெண்ணெய் கோழி\nவெண்ணெய் கோழி ஒரு பெரிய பானை உங்கள் குடும்பத்தை வழக்கமாக முன் திட்டமிடல் எடுக்கும், ஆனால் உடனடி பாட் கொண்டு, நீங்கள் ஒரு மணி நேரத்திற்குள் மேஜையில் அதை முடியும்.\nசிக்கன் மற்றும் லைக் சாட்\nசமைக்கும் போது சமைக்கப்பட்டு, இந்த சிக்கன் கோழி டிஷ் நட்சத்திரமாக மாறி விடுங்கள்.\nஎலுமிச்சை புளிப்பு கிரீம் சாப்பிடுவதன் மூலம் தேங்காய்-க்ளஸ்டட் கோழி விரல்கள்\nஎலுமிச்சை புளிப்பு கிரீம் நனைத்த சாஸ் ருசியான தேங்காய்-க்ளஸ்டட் கோழி விரல்களுக்கு இந்த செய்முறையை முயற்சிக்கவும்.\nஇந்த மென்மையான கோழி விரல்களைப் பற்றி நீங்கள் குற்றவாளியாக உணர வேண்டியதில்லை. அவர்கள் வறுத்த திருப்திகரமான சுவை கிடைத்திருக்கிறார்கள், ஆனால் அடுப்பில் சுடப்படுகிறார்கள்.\nசிக்கனமான சிக்கன் மற்றும் அரிசி சூப்\nநீங்கள் இந்த எளிய ஆனால் மகிழ்ச்சியான கோழி மற்றும் அரிசி சூப் வீட்டில் அல்லது ஸ்டோர் வாங்கி பங்கு பயன்படுத்த முடியும்.\nஉங்கள் பைட் தகட்டை ஒரு பை தட்டில் மாற்றவும். இந்த எளிதான செய்முறையை இரண்டு துண்டுகளாக உருவாக்குகிறது, எனவே நீங்கள் ஒரு இரவுநேரத்தை அனுபவித்து, ஒரு இரவுக்கு வேறு ஒருவரை உறைந்து விடுவீர்கள்.\nமுந்திரி, பச்சை பீன்ஸ் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு கொண்டு சிக்கன் கறி\nநீங்கள் அற்புதமான அமைப்புடன் இந்த மணம் கோழி கறி வி��ித்திரமான கட்டுப்படுத்த. இது ஒரு குழாயில் தயாரிக்கப்படும் என்பதால் குழப்பத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.\nகுழந்தைகளுக்கான எளிதான புவி நாள் செயல்பாடு: ஒரு மரத்தை வளர்க்கும்\nஇலவச தூர குழந்தை பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\nகேட் வின்ஸ்லட்டின் இரகசிய திருமணம்\nகுளிர்காலத்திற்கு 3 குழந்தைத்தனமான நுட்பங்கள்\nமூன்று மாதங்களுக்குப் பின்வருமாறு: தினசரி புகைப்படம்\nஉங்கள் கர்ப்பம்: 40 வாரங்கள்\n#HeyBeautiful: பிந்தைய குழந்தை உடல் அழகை\nஜஸ்டின் டிம்பர்லேக் ஷிலாவின் புதிய (adorbs) புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்\nஆசிரியர் தேர்வு 2019, November\nகாலம் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பேசுவது\nபோக்ஸ் பேச்சு: வர்செல்ல தடுப்பூசி நன்மை தீமைகள்\nஉலக தாய்ப்பால் வாரத்திற்கு அலானிஸ் மொரிசெட்டெ பங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-11-22T08:28:42Z", "digest": "sha1:MEYSAXF6IKH3PKVSY324N7PN4AJE6KAR", "length": 7073, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெச்வா மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கெச்சுவா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகெச்வா (ஆங்கிலம்: Quech·ua (kéchwə) (பன்மை: கெச்வா Quech·ua அல்லது கெச்வாக்கள் Quech·uas) அல்லது கெச்சுவா Kech·ua (kéchwə)) அமெரிக்கா முதற்குடிமக்கள் மொழிகளில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். சுமார் 6 - 8 மில்லியன் மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள். கெச்சுவா மொழிக் குடும்பத்தில் பல்வேறு தனி மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன. பண்டைய இன்கா நாகரிகத்தின் மொழியான இது, இன்று பொலிவியா, பெரு, எக்குவடோர் ஆகிய நாடுகளில் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளில் ஒன்றும் ஆகும். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 01:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/28889-17-mr.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-22T08:38:32Z", "digest": "sha1:X22ZL5TRIM6DC6S2AZ2EEXGMB65FZ3PW", "length": 12667, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "அன்ஷு ஜெயின் - இவரைத் தெரியுமா? | அன்ஷு ஜெயின் - இவரைத் தெரியுமா?", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nஅன்ஷு ஜெயின் - இவரைத் தெரியுமா\n$ டாயிஷ் வங்கியின் இணை தலைமைச் செயல் அதிகாரிகளில் இவரும் ஒருவர். சர்வதேச அளவில் வங்கியின் நிதிச் செயல்பாடு, வங்கி வர்த்தகம் உள்ளிட்டவற்றைக் கவனித்து வருகிறார்.\n$ வங்கியின் இயக்குநர் குழுமத்தில் இணைத் தலைவராக 2012-ம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.\n$ ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த இவர் டெல்லியில் உள்ள ராம் வணிகக் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். மாசசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் நிதி நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.\n$ பியோபாடி அண்ட் கோ நிறுவனத்தில் நிதி பகுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு நியூயார்க்கில் உள்ள மெரில் லிஞ்ச் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.\n$ 1995ம் ஆண்டு டாயிஷ் வங்கியில் வர்த்தகத்துறையில் நுழைந்த இவர் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்தார். இந்த வங்கியில் ஹெட்ஜ் நிதிக்கென சிறப்புப் பிரிவு உருவாக்குவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் இவரே.\n$ ஜெர்மனியின் வர்த்தக வங்கியாக இருந்ததை, சர்வதேச அளவில் பிரபலமான வங்கியாக வளர்த்ததில் இவரது பங்களிப்பு மிக அதிகம்.\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nபிபிசிஎல் பங்குகளை வாங்க பொதுத் துறை நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது: மத்திய அமைச்சர தர்மேந்திர...\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் மூன்று மாதங்களில் ரூ.577 கோடி அபராதம்\nஅரசு துறை மோசடிகளைக் கண்டறிய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்: சிஏஜி அமைப்புக்கு...\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 45 ஆயிரம் கோடி பாக்கி; திருப்பிச் செலுத்த அவகாசம்:...\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nதேர்தலைக் கண்டு அதிமுக பயந்ததாக வரலாறே கிடையாது: அமைச்சர் தங்கமணி\nஇயக்குநரின் குரல்: ‘சீறு’ம் ஜீவா..\nசச்சின் வழியில் விராட் கோலி - டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prateik-babbar-begins-shooting-for-rajinikanths-darbar/", "date_download": "2019-11-22T07:10:37Z", "digest": "sha1:M6MD7DVMFHXTTCCBURMNUU72URYZWDZW", "length": 11908, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "ப்ரதீக் பப்பார்-ன் \"தர்பார்\" படப்பிடிப்பு மும்பையில் தொடக்கம்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ப்ரதீக் பப்பார்-ன் “தர்பார்” படப்பிடிப்பு மும்பையில் தொடக்கம்….\nப்ரதீக் பப்பார்-ன் “தர்பார்” படப்பிடிப்பு மும்பையில் தொடக்கம்….\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைகா தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடிக்கும் படம் ‘தர்பார்’ . சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்குறார்.\nஇந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வின்னைத்தாண்டி வருயாயாவின் இந்தி பதிப்பில் நடித்தவர் இந்த பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பர், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகனாக நடிக்கிறார்.\nதர்பரின் படப்பிடிப்பு தற்போது மும்பையிலும் அதைச் சுற்றியும் நடந்து வருகிறது. நடிகர் ப்ரதீக் பப்பர் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங��கினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு விமான நிலையத்தின் பக்கமிருந்து எடுக்கப்பட்ட படம் அது .\nமேலும் ஜிம்மில் இருந்து சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரஜினிக்கு வில்லனான பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார்…\n‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா…\nதர்பார் ரஜினிக்கு வில்லனாக நவாப் ஷா ஒப்பந்தம் …..\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/137239-cooking-question-and-answers", "date_download": "2019-11-22T07:54:33Z", "digest": "sha1:6EXCUOMQAAPJGFRZMKEKQNEPNSAV67AF", "length": 4196, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 January 2018 - சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்! | Cooking Question and Answers - Aval Kitchan Vikatan", "raw_content": "\nகுறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை - யூடியூப்பில் அசத்தும் அபிராமி\nவீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்\nஹேப்பி நியூ இயர் ஸ்பெஷல்\nநார்த் இண்டியன் ஸ்ட்ரீட் ஃபுட்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - அல்வா\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\n - லவ் கேக் வொர்க்‌ஷாப்\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09/83-2009-08-14-01-53-35", "date_download": "2019-11-22T08:40:18Z", "digest": "sha1:T6FMW4Q5MM7LLULSCOO4JHRLTWCXBS2E", "length": 41613, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை - உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2009\n'குடிஅரசு' வழக்கு: தஞ்சை இரத்தினகிரி மனு தள்ளுபடி\nபெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nசுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா\nதஞ்சை இரத்தினகிரியின் பொய்; இதோ ஆதாரம்\nபெரியார் நூல்கள் ஏன் நாட்டுடைமையாகவில்லை\nபெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2009\nபெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை - உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு\nபெரியார் எழுத்து பேச்சுகளுக்கு - பதிப்பு உரிமை கோரும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு கிடையாது என்றும், பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர்களுக்கும் வழங்கிடவில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி கே. சந்துரு, ஜூலை 27, 2009 அன்று காலை 10.30 மணியளவில் இத்தீர்ப்பை வழங்கினார்.\nபெரியார் எழுத்து பேச்சுகளை 1925 முதல் 1938 வரை தொகுத்து, 27 தொகுதிகளாக, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது. அதை எதிர்த்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி வழக்கு தொடர்ந்தார். ‘அறிவுசார் சொத்துடைமை’, ‘பதிப்புரிமை’ சட்டப் பிரிவுகளின் கீழ் பெரியார் எழுத்து பேச்சுகளை வெளியிடும் உரிமை - தமது நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்று கோரிய வீரமணி, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடைகோரியதோடு, ரூ.15 லட்சம் இழப்பீடும் கேட்டு வழக்கு தொடர்ந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் இருவர் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்ததோடு, தங்களிடமிருந்த ‘குடிஅரசு’ பிரதிகளை “திருடிச்” சென்றதாக சென்னை மாவட்டக் கழகத் தோழர்��ள் மீது காவல் நிலையத்தில் புகார் மனுவும் தந்தார்கள்.\nவழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், ‘குடிஅரசு’ தொகுதிகள் வெளியீட்டுக்கு இடைக்கால தடைவிதித்திருந்தது. பெரியாரியலாளர்களாலும், தமிழின உணர்வாளர்களாலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பைக் கேட்டு, உண்மை பெரியார் தொண்டர்கள் மகிழ்ந்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.\nபெரியார் தனது எழுத்து பேச்சுகளுக்கு பதிப்புரிமை ஏதும் கோரவில்லை என்பதோடு, பதிப்புரிமை கோரும் உரிமையையும் எவருக்கும் வழங்கிடவும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி எடுத்துக் காட்டினார். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வாதாடிய திருமதி கிளாடிஸ் டேனியல் அவர்களும் இதே வாதத்தை முன் வைத்தார்.\n1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை - இந்த வழக்கின் தீர்ப்புக்கு மய்யமான ஆதாரமாக நீதிபதி முன் வைத்துள்ளார். பதிப்புரிமை எவற்றிற்கெல்லாம் கோர முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு விளக்குகிறது. இதன்படி பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில், நாட்டின் நடப்புகள் குறித்து - செய்தித்தாள், இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிட்டால், அதற்கு பதிப்புரிமை கோர முடியாது. அப்படி பதிப்புரிமை கோர வேண்டுமானால், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள், அதற்கான பதிப்புரிமையை கோரி இருந்திருக்க வேண்டும் என்று இந்த பிரிவு குறிப்பிடுகிறது. இந்த சட்டப்பிரிவை முன் வைத்து வழக்கறிஞர் துரைசாமி முன் வைத்த வாதம் வலிமையானதாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். (He (Mr.Duraisamy) Pleaded a strong reliance upon the said provision and pleaded for the dismissal of the application) இந்த வழக்கில் எழுப்பிய பிரச்சினைக்கு, மேற்குறிப்பிட்ட சட்டத்தின் விதிவிலக்குப் பிரிவு பதிலாக அமைந்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டப் பிரிவின் அடிப்படையிலே கி.வீரமணியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். (The issue raised here is squarely covered by the exemption provided under section 52(1) (m) of the copy right act, 1957. Accordingly the application is dismissed.)\n“குடிஅரசு - பத்திரிகையில் எழுதியவர் பெரியார்; அவரே அதன் உரிமையாளர். குடிஅ���சில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை பொருளாதாரம், அரசியல், சமூகம், மதம் தொடர்பான தலைப்புகளில் தான். இந்தக் கட்டுரைகளுக்கு தனக்கு பதிப்புரிமை ஏதும் பெரியார் கோரவில்லை. எனவே 52(1) (எம்) பிரிவின்படி பெரியார் எழுத்தை வெளியிடுகிறவர்கள் பதிப்புரிமையில் குறுக்கிட்டுவிட்டதாகக் கூற முடியாது” என்று தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, “சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அமைப்பு விதிகளில் கூட, பெரியாரின் எழுத்துகளுக்கான உரிமைகள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், எதிர்காலத்தில் வாங்கக் கூடிய சொத்துகள் தான் இந்த நிறுவனத்துக்கு உரிமையாகும் என்றே, அச்சங்கத்தின் விதிகள் 22, 23 குறிப்பிடுகின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.\nபெரியார் எழுத்துகளை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து - எனவே அது ‘அறிவுசார் சொத்துடைமை’யாகவும் கருத வேண்டும் என்று கி.வீரமணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி, ‘அறிவுசார் சொத்துரிமை’ கோருவதற்கும் - எழுத்துபூர்வமாக தரப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுத்துப் பூர்வமாக பெரியார் வழங்கிடவில்லை. பெரியார் எந்த உயிலும் எழுதி வைக்காமல்தான் இறந்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும்” என்று விளக்கமளித்துள்ளார்.\nபெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற இந்த தீர்ப்பின் வழியாக - இனி பெரியார் எழுத்து - பேச்சுகளை வெளியிடும் உரிமை அனைவருக்கும் கிடைத்துள்ளது. தஞ்சை பகுத்தறிவாளர் கழகம் தயாரித்திருந்த தொகுப்பையே பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது என்று தஞ்சை இரத்தினகிரி, கி.வீரமணிக்கு ஆதரவாக தாக்கல் செய்த மனுவை - ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் இந்த கோரிக்கை ‘வலிமையாக மறுக்கப்பட்டுவிட்டது’ என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\n25 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பின் தொடக்கத்தில், பெரியாரின் குடிஅரசு தொடங்கிய காலகட்டம், குடிஅரசு சந்தித்த எதிர்நீச்சல், வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசுக்குள் நடத்தியப் போராட்டம், காங்கிரசிலிருந்து வெளியேறி, அதனால் சந்தித்த எதிர்ப்புகள் போன்ற வரலாறுகளை நீதிபதி பத��வு செய்துள்ளார். காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார், “கடவுள் ஒழிக; மதம் ஒழிக; காந்தி ஒழிக; காங்கிரஸ் ஒழிக; பார்ப்பான் ஒழிக” என்பதையே தனது எதிர்கால அரசியல் செயல் திட்டமாக்கினார் என்றும், நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nபெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்த சைவப் பண்டிதர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளைக்கு 1947 இல் பெரியார் எழுதிய கடிதத்தில், “என்னுடைய நூல்கள், மிகக் குறைந்த விலைக்கே தரப்படுகின்றன. அவைகளுக்கு முறையான விற்பனையும் கிடையாது. பெரும்பாலான நூல்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. வியாபாரம் என்ற முறையில் இதில் தொண்டாற்றுவது இயலாது; அப்படி தொண்டாற்றுவது கடினம்” என்று எழுதியுள்ளதை நீதிபதி, “தமிழ்ப் பெரும் புலவர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளை” என்ற நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். பெரியார் தனது கருத்துகள் மக்களிடம் பரவிட தனது வெளியீடுகளை இலவசமாகக்கூட வழங்கியவர் என்ற இந்த கருத்து பதிப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.\nபெரியார் திரைப்படத்துக்கு தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியதை எதிர்த்து, டி. கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தது. அதில், ஒரு நீதிபதி கே. சந்துரு, 2007 ஆம் ஆண்டு தமது அமர்வு வழங்கிய தீர்ப்பில் பெரியார் சாதி, மத, தீண்டாமைக்கெதிராக போராடிய சிறப்புகளை குறிப்பிடப்பட்டிருந்ததை இந்தத் தீர்ப்பில் மீண்டும் நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.\n“பெரியாரை நீதிமன்ற காகித கட்டுக்குள் புதைத்துவிடக் கூடாது\n“விடை பெறுவதற்கு முன்பு - இந்த நீதிமன்றம் நிறைவாக ஒன்றை கூற விரும்புகிறது. பெரியார் ‘குடிஅரசில்’ எழுதியவை எல்லாம், இரண்டு உலகப் போர்கள் நடந்த காலத்தின் இடையே வெளிவந்தவை. காலனி ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் பிடியில் சிக்கிய பெரியார் சிறைச் சாலைகளை சந்தித்தார். அவர் நடத்திய பத்திரிகைகளுக்காக பிரிட்டிஷ் காலனி ஆட்சி வைப்புத் தொகை கேட்டது. பிறகு அதை பறிமுதல் செய்தது. இந்து பழமைவாதிகளால் அவர், புறக்கணிக்கப்பட்டார். சமூகநீதிக்காக போராடுவதற்காக அவர் தேசிய இயக்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக சக்தி மிக்க காங்கிரஸ் கட்சியின் கடுங்கோபத்தையும் அவர் எதிர்கொண்டார். ஆனாலும், எந்தப் பலனையும் எதிர்பாராத அவரது பயணம் தொடர்ந்தது.\nதற்குறிகள் எண்ணிக்கையே நிறைந்திருந்த அந்தக் காலகட்டத்தில் படித்தவர்களிடம், தமது கருத்துகளைக் கொண்டு சேர்க்க விரும்பிய பெரியார், பல சந்தர்ப்பங்களில் ‘குடிஅரசு’ பத்திரிகைகளை இலவசமாகவே வழங்க வேண்டியிருந்தது.\nபெரியாரின் 130 ஆவது ஆண்டாக மலரப் போகும் 2009இல் பெரியாரின் எழுத்துகள், பதிப்புரிமைப் பிரச்சினைக்குள் சிக்கி, சட்டங்களின் ‘சண்டைக் களமாக’ மாற்றப்படுவதை கடும் வேதனை வலியுடனேயே இந்த நீதிமன்றம் பார்க்கிறது. அவரது சிந்தனைகளை ‘சகோதர சண்டைக்குள்’ பெரியாரை சிக்க வைத்து, நீதிமன்றங்களின் காகிதக் கட்டுகளுக்குள் புதைந்து விடக்கூடாது.\nநியாயங்கள் வெல்லும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது.\n“நூறு மலர்கள் பூக்கட்டும்; ஆயிரம் சிந்தனைகள் குலுங்கட்டும்.”\n- நீதிபதி கே. சந்துரு, தீர்ப்பின் இறுதிப் பகுதியில், பதிவு செய்துள்ள கருத்து\nமீண்டும் நீதிமன்றம் சென்றார், வீரமணி\nசென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ரவிராஜ் பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அமர்வுக்கு முன் மேல்முறையீட்டு மனுவை தமது நிறுவனம் சார்பில் ஜூலை 29 அன்று கி.வீரமணியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். நீதிமன்றம், ‘ஏற்கனவே இருந்த நிலை தொடர்கிறது’ Status Quo என்று கூறியுள்ளது.\n‘குடிஅரசு’ வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மற்றும் வழக்கறிஞர் இளங்கோ ஆகியோரும், பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் திருமதி கிளாடியஸ் டேனியல் ஆகியோரும் வாதிட்டனர். வழக்கறிஞர் குமாரதேவன், வழக்கறிஞர் அமர்நாத் பல்வேறு நிலைகளில் வழக்கிற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 2008 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெயபால் முன் முதலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிமன்றம் முதலில் குடிஅரசு தொகுதிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கு பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி கே. சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.\nகடந்த ஜூலை 20 ஆம் தேதி - வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடைக்கான கெடு முடிந்திருந்தது. தடையை மேலும் நீட்டிக்க மறுத்த நீதிபதி, 22 ஆம் தேதி ���ழக்கை விசாரணைக்கு ஏற்று, இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். ஜூலை 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீதிமன்றம் தொடங்கியவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார்.\nநீதிபதி கே.சந்துரு, மற்றொரு சிறப்பான நேர்மையான தீர்ப்பை வழங்கியிருப்பதை பெரியாரிய சிந்தனையாளர்கள், மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்\nமகத்தான தியாகங்களை சுமந்து, மக்களிடம் பெரியார் விதைத்த சிந்தனைகளை நீதிமன்றத்தில் வழக்குகளாக்கி, அந்த வழக்குகளின் காகிதக் கட்டுகளுக்குள் முடக்குவது, பெரியாருக்கு இழைக்கும் நீதியாகாது என்பதை நீதிபதியே தமது தீர்ப்பில் கவலையுடன் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nயாருக்கு குழந்தை சொந்தம் என்று வழக்காடிய இரண்டு தாய்மார்களில் ஒருவர், குழந்தையை இரண்டு பகுதியாக வெட்டி பிரித்துத் தந்து விடுங்கள் என்றுகூற, உண்மைத் தாயோ, குழந்தையை வெட்ட வேண்டாம், அவளிடமே இருக்கட்டும் என்று மன்றாடிய கதையில் இழையோடும் அதே உணர்வுதான், நீதிபதியின் இந்த கருத்திலும் பிரதிபலிக்கிறது என்பதாகவே நாம் உணருகிறோம்.\nதமது வெளியீடுகள் எவற்றுக்கும் பதிப்புரிமை கோராத பெரியார், பல நேரங்களில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார் என்ற உண்மையை நீதிபதி எடுத்துக் காட்டியிருப்பது, பதிப்புரிமை கோரி நிற்பவர்களுக்கு, நீதிமன்றம் வழங்கியுள்ள சரியான பதிலாகும். அதனால்தான் ‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரை மிகச் சரியாக படம் பிடித்துக் காட்டினார். ‘நீதிமன்ற நீதிக்கே நீதி சொல்வார்’ என்று ஒரு கவிஞர், பெரியாரைப் பாடினார். அந்தத் தலைவரின் சிந்தனைகளை நீதிமன்றங்களின் தடை ஆணைகளுக்குள் முடக்கத் துடிப்பது, பெரியாரியலுக்கு இழைத்துள்ள துரோகம். இதை வரலாறு பதிவு செய்தே தீரும்.\nவழக்கைத் தொடர்ந்தவர்களுக்குக்கூட ஒரு வகையில் நன்றி சொல்லத்தான் வேண்டும். இந்த வழக்கு வந்த காரணத்தால்தான் ‘குடிஅரசு’ பற்றிய செய்திகள் மேலும் பரவலாக மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.\n1925 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலங்களில் ஒன்றில் நடந்த புகழ் பெற்ற ‘ஸ்கோப்ஸ் மங்கி’ என்ற வழக்கை குறிப்பிடலாம். ‘மனிதனை இறைவன் படைத்தான்’ என்பதை மட்டுமே பள்ளிகளில் பாடமாக கற்பிக்க வேண்டுமே தவிர, மனிதன் பரிணாம வளர்ச்சிய�� விஞ்ஞான ரீதியாகக் கண்டறிந்த டார்வின் கோட்பாட்டை கற்பிக்கக் கூடாது என்ற சட்டத்தை எதிர்த்து, ஜான் ஸ்கோப் என்ற பள்ளி ஆசிரியர், தமது மாணவர்களுக்கு டார்வின் கோட்பாட்டை கற்றுத் தந்தார். அதன் காரணமாக ஆசிரியர் ஆட்சியாளரால் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.\nபைபிளின் இறைக் கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க தேர்தலில் மூன்று முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நின்ற வில்லியம் ஜென்னிங்ஸ் பயாஸ் வாதாடினார். டார்வின் கோட்பாட்டுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் லாரன்ஸ் டாரோ வாதாடினார். இருதரப்பு வாதங்களும், எட்டு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து நடந்தன. ஏடுகளில் வெளிவந்த அந்த வாதங்களை மக்கள் பரபரப்பாகப் படித்தார்கள். பைபிளின் படைப்புக் கொள்கைக்கு எதிரான வாதங்கள் அப்போதுதான் மக்களை சென்றடைந்தன. அதே போன்ற தாக்கத்தையே இந்த வழக்கும் சந்தித்திருக்கிறது.\nபெரியாரியலை பரப்பும் இயக்கம் எது முடக்கும் அமைப்பு எது என்பதை நீதிமன்றங்களின் வழியாக மக்கள் மன்றம் இப்போது புரிந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தாலும், நாம் வியப்படைய மாட்டோம். மக்கள் மன்றம், மீண்டும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே செய்யும்.\nநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, பெரியார் திராவிடர் கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் நாம் கருதவில்லை. பெரியாரியலைப் பரப்பத் துடிக்கும் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6008", "date_download": "2019-11-22T08:42:48Z", "digest": "sha1:YLRARELBKXHTAOYOD5D3BHOD5OAIMCL3", "length": 8243, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "நவீன அசைவ உணவு வகைகள் » Buy tamil book நவீன அசைவ உணவு வகைகள் online", "raw_content": "\nநவீன அசைவ உணவு வகைகள்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nசெட்டிநாட்டு உணவு வகைகள் எளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nமுட��டை, கோழி, மீன், இவை உலகெங்கும் அசைவம் உண்பவர்கள் அனைவராலும் உண்ணப் படுவனவாக இருக்கின்றன. இவற்றோடு நம்நாட்டைப் பொறுத்தமட்டில் ஆட்சிறைச்சி நம்மவர் உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேற்கண்ட பொருட்களைக் கொண்டு புதுமையாகவும் அதே சமயம் சுவையாகவும் சமைப்பது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் அளவு முறைகளோடு மிகவும் விவரமாகச் சொல்லியுள்ளேன்.\nஇந்த நூல் நவீன அசைவ உணவு வகைகள், விசாலாட்சி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விசாலாட்சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nருசி மிக்க 100 அசைவ சமையல்கள்\nவடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nகாலை மாலை டிபன் வகைகள்\nசுவையான செட்டி நாட்டு பலகாரங்கள் - Suvaiyana Chetinaatu Palagarangal\nஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான - ஆரோக்கியமான டயட் சமையல் - Diet Samayal\nசுவையான செட்டிநாட்டு சைவ உணவு வகைகள்\nசெட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal\nவடகம், வற்றல், அப்பளம் ஊறுகாய், துவையல், சட்னி பொடி வகைகள் செய்வது எப்படி\nதாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 1) - Kambaramayanam - Yutha Kaandam - 1\nபாரதியார் கவிதைகள் (முழுவதும்) - Bharathiyar Kavithaigal\nசித்தர்கள் ராஜ்ஜியம் - Sithargal Rajyam\nசிந்திக்க, சிறப்பாக வாழ அருள் விருந்து\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (கிட்கிந்தா காண்டம்) - Kambaramayanam: Kiskintha Kaandam\nகுசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும்\nதொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - Kallikattu Ethikasam\nசூரிய பகவான் தரும் யோகங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/05/", "date_download": "2019-11-22T08:08:44Z", "digest": "sha1:CC4V23TDCTQYTQHQ5RWCSWNXDCC5AXWO", "length": 22649, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "05 | ஜூலை | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராங் கால் – நக்கீரன் 04.07.2018\nராங் கால் – நக்கீரன் 04.07.2018\nPosted in: அரசியல் செய்திகள்\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nவெள்ளரிக்காய் சத்துமிக்கது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அநேகர் வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். வெள்ளரிக்காய், தோட்டத்திலிருந்து பலருடைய கை பட்டு, பல இடங்களை தாண்டி, மார்க்கெட்டுக்கு வந்து சேர்கிறது. health அதை அப்படியே சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்குமா என்ற கேள்வி சரியானதுதான் வெறுமனே கழுவி விட்டு சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல; ஆனால், அதற்காக தோலை சீவி விட்டு வெள்ளரியை சாப்பிடுவதால் உடலில் சேர வேண்டிய முக்கியமான சத்துகளை இழந்து விடுகிறோம்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஉங்க இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்… டெஸ்ட் பண்ணி பாருங்க…\nநமது நவீன அவசரமயமான வாழ்க்கையினால் நமது உடல் நலம் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் நமது இதயத்தின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதனால் இந்த 8 அறிகுறிகள் ஏற்படும் போது நாம் கொஞ்சம் உஷார் ஆகிவிடுவது நல்லது. health இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். அமெரிக்காவில் மட்டுமே 6,10,000 மக்கள் அளவுக்கு அதிகமாக மயோ மற்றும் சீஸ் சாப்பிடுவதால் இதய கோளாறு ஏற்பட்டு இறக்கின்றனர். இதற்கு இவர்களின் நவீன வாழ்க்கைமுறையும், உடல் நலத்தில் அக்கறையின்மையும் காரணமாகிறது.\nஒரு குடும்பத்துக்குக் குழந்தையின் தேவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு குழந்தை தடுப்பும் முக்கியம். இல்லாவிட்டால், ஒவ்வொரு குடும்பமும் குசேலர் குடும்பத்தை மிஞ்சும்படி ஆகிவிடும். அப்போது நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். இதற்காகவே உருவானவைதான் கருத்தடை முறைகள்.\nPosted in: படித்த செய்திகள்\nகண் பார்வையை பறிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோயினால் கண் பார்வையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நோயாளிகளுக்குக் கண்களில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள், விழித்திரை, லென்ஸ், பாப்பா, ஒரு வகை நீர் இவையாவும் பாதிக்கப்படுகின்றன. ரத்த நாளங்கள் அடைப்பட்டுப் போவதாலும் ரத்தம் கசிவதாலும் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை குறைகிறது. இது ஒரு சிலர்க்கு சிறிது சிறிதாக ஏற்படுகிறது. சிலர்க்கு பார்வை போய்விடுகிறது. ரத்த நாளங்கள் மெலிந்தும், வீங்கியும் காணப்பட்டால்\nஹஷிஷ் ஆயில்… போதை ஸ்டாம்ப்… – புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்\nவிதவிதமான போதைகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கஞ்சா, அபின், ஹெராயின், போதை ஊசி, பாம்புக் கடி, மயக்க ஊசி என எத்தனையோ போதைகளைப் பார்த்த பின்பும், அடுத்து என்ன என்று ஓடிக்கொண்டே இருக்கிறது உடல்போதை உலகம். இந்தக் கூட்டத்தை வைத்துச் சம்பாதிக்கிறது பணபோதை உலகம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n30 வயதை கடந்தவரா… இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nசசிகலாவிற்கு தகவல் அனுப்பிய எடப்பாடி… புறக்கணித்த சசிகலா… களத்தில் இறங்கிய தினகரன்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு �� டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T09:07:43Z", "digest": "sha1:KDET2RPCC7CZK7EPSHYBJ7QSEWKYGBEO", "length": 7460, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக்க உருசியா திட்டம் - விக்கிசெய்தி", "raw_content": "செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக்க உருசியா திட்டம்\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nபுதன், ஆகத்து 22, 2012\nசெயற்கைக்கோள்கள் அமைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உருசியா திட்டமிட்டுள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவிற்கு வெளியே சோல்க்கோவா என்ற இடத்திலேயே இத்தொழிற்சாலை அமைக்கப்படவிருப்பதாக மாஸ்கோ பிராந்திய ஆளுனர் செர்கே சோயிகு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n“இது ஒரு புதிய தொழிற்சாலையாக இருக்கும்,” எனத் தெரிவித்த சோயிகு, புதிய ஆய்வு நிலையம் ஒன்றும் நிறுவப்படும் எனக் கூறினார்.\nஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 600 தகவற்தொடர்பு மற்றும் அவதானிப்பு செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,000 பேர் வேலை வாய்ப்பைப் பெறுவர். இத்தொழிற்சாலை “சுற்றுச்சூழலுக்கு சுத்தமானதாகவும்\" இருக்கும் எனவும் ஆளுனர் தெரிவித்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:48:36Z", "digest": "sha1:JHZHNJWQDYP5UAV3GENDQRG7FO52IDPL", "length": 9229, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முக்குணங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுக்குணங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்கு வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசுர் வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவராத்திரி நோன்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்மா (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடாயு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறவிச்சுழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மூர்த்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரண்யகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்ஹிதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதர்வண வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்ரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி (இந்துக் கடவுள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தசாஸ்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனுதரும சாத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாக்யவல்க்கியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயுர்வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தொன்மவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து தர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமயம் தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமாதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2011/06/blog-post.html", "date_download": "2019-11-22T07:59:40Z", "digest": "sha1:YWLYZI5A6QFNNYTXVNQFVA3UPB6B5QN6", "length": 12625, "nlines": 102, "source_domain": "www.007sathish.com", "title": "கனிமொழி - ஒரு பக்க வரலாறு -|- 007Sathish", "raw_content": "\nகனிமொழி - ஒரு பக��க வரலாறு\nகனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, தற்போது இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகள். இவரது அண்ணன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.\nமு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. அதற்கு அடுத்த ஆண்டு கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவருக்கு அப்போது வயது 44. (இதுல உள்குத்து எதுவும் இல்லை சாமியோவ்)\nபள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார். 1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய, ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார்.\nசங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.\nதி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.\n2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார், இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைகிறது.\nஇவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.��வர் பிணைக்காக நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார்.\nசூன் 8, 2011 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு இவர் மீண்டும் திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.\nஇலக்கியம் மற்றும் கவிதைத் தொகுப்புகள் பலவற்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள்,கருக்கும் மருதாணி போன்றவை புகழ் பெற்றது.சிலப்பதிகாரம் என்ற இசைத் தொகுப்பு கூட பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறார் கனிமொழி.\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.\nலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்\nஉங்கள் புகை படங்களை ஸ்டைலான வீடியோ ஸ்லைட் ஷோவாக மா...\nசார்லமேன் - ஒரு பக்க வரலாறு\nநீரோ மன்னன் - ஒரு பக்க வரலாறு\nகனிமொழி - ஒரு பக்க வரலாறு\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஇந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nவிவசாயம் - ஒரு பக்க வரலாறு\nவிசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, \"ஒரு நிலம்\", ...\nதமிழ் மொழியில் ங அழிந்த கதை\nதமிழில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ இந்த எழுத்துக்களில் வார்த்தைகள் உண்டா 1950 - 1960 காலங்களில் எழுதும் மடல்களில் இப்படி...\nஇப்படியும் இணையதளங்கள் இருக்கிறதா என்று வியந்த இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50554", "date_download": "2019-11-22T08:45:31Z", "digest": "sha1:4PZCNXS2T3R5GNVDJOPCFIAPNJKCLOOG", "length": 11290, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "1000 ரூபா வேதன போராட்டம் இடைநிறுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\n1000 ரூபா வேதன போராட்டம் இடைநிறுத்தம்\n1000 ரூபா வேதன போராட்டம் இடைநிறுத்தம்\nபொகவந்தலாவ நகரில் நாளை 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 1000 ரூபா வேதன போராட்டமானது நீதிமன்ற தடை உத்தரவினால் இடைநிறுத்தபட்டுள்ளதாக சிவில் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.டி. கனேசலிங்கம் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\n24 ஆம் திகதி பொகவந்தலாவ பகுதிக்கு 155 வீடுகள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்டதை கையளிக்க பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தாணிகர் மலைநாட்டு வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளதால் இத்தடை உத்தரவை பொகவந்தலாவ பொலிஸார் பெற்றுள்ளனர்,\nமேலும் அங்கு பொலிஸார் உட்பட அதிரடிபடையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு ���லப்படுத்தபட்டுள்ளது எனவும் இந்த போராட்டம் இடைநிறுத்தபட்டு வேறு ஒரு தினத்தில் மேற்கொள்ள உள்ளதாகவும் அன்றையதினம் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் கலந்து கொள்ள உள்ளதாக பணிப்பாளர் கனேசலிங்கம் தெரிவித்தார்\n1000 ரூபா வேதன போராட்டம் இடைநிறுத்தம்\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-11-22 14:15:25 சஜித் பிரதமர் ரணில்\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.\n2019-11-22 13:33:14 திருகோணமலை வெள்ளிக்கிழமை நீதிமன்றம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\n2019-11-22 13:00:30 யாழ் ஒக்டோபர் டெங்கு\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 12:59:57 டுவிட்டர் பிரதமர் ஜனாதிபதி\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2015/08/blog-post_21.html", "date_download": "2019-11-22T08:27:14Z", "digest": "sha1:77YIWFU2ISEME6EMCFGBILYAZMUGIHJD", "length": 58023, "nlines": 441, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: இமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்��டி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் ���திவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூ���்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்���ரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: சுந்தரி கதிர்\nசன்னிதிப்பூக்களை தரிசனம் செய்து மொழியணைத்த விழித் தோழமைகளுக்கு மனநன்றி கூறி\nஇமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை...இன்னும் சில நந்தவனப் பூக்கள்யேந்தி நடை பயில\nபல் நலம் பயிலும் மொழிகளில் இன்று நாம் அறிந்துகொள்ளப்போகும் மேலாண்மைத் துறை\nசெயற்கை பல் பொருத்தும் துறை பற்றிய தளம்\nசொத்தையால் பிடுங்கும் நிலை வந்தால்\nபல் சுற்றுப்புற எலும்பு சதைப்பகுதி பாதிப்படைவதால்\nவயதின் காரணமாக பற்கள் அனைத்தும் விழும் போதும்\nபேச்சு தெளிவுற அமைவதற்கும்..உண்ணும் உணவுகள் அரைபடுவதற்கும்..முகத்தோற்றம் பொலிவு பெருவதற்கும்\nதாடை எலும்புகள் தேய்மானம் அடையாமல் ....உமிழ்நீர் சுரப்பு அற்றுப் போகாமல்..\nஆதலால் தொடரும் நோய்கள் தொடராமல் காப்பதற்கும் இத்துற��� மிகவும் பயண்படும்\nமுதுமையிலும்..முத்தான ..சத்தான சிரிப்பைவழங்கி முக அழகூட்டும் துறை\nநந்தவனப்பூக்களில் ..முதலாய் நம் விழி நுழைந்து மணக்க காத்திருக்கும் மலர்.....\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n..என்றுதன் அடையாளமிட்டு இதழ்விரித்த இதயச்சாரல்\nசமூக ஆர்வலாய் தன்னை செதுக்கி......தமிழ்குடில் எனும் வாசகர்கள் வட்டம் வளர்த்து\nஇவர் தொடுக்கும் கேள்வி பதில்களான..மனக்குமுறல்....ஓர் மாபெரும் மனித இனம் அழிய\nஅருகிருந்தும்...அமைதியாய் ..செய்வதறியாது கைகட்டிய கோழைகளாகவே இருக்கிறோமே ..என்று\nநம் மீதே நமக்கு வெறுப்பு வரும் அளவுக்கு..யோசிப்பு... பதற வைக்கும் பதிவு...\nஎதுவாகினும்..நில பிரச்சனையிலேயா இழந்தோம்..ஓர் நீள்பெரும் மக்கள் கூட்டத்தை\nபதவிக்கும் ஆசைக்குமா..பங்கிட்டோம் நம் மான உதிரங்களை...\nஇறைவனாய் எழுந்தவனை பழிகொடுத்தோம்..இறையாண்மை..என உரக்ககூவி ...விஷம் வைத்து\nநினைத்தால் தூக்கம் வராத கொடுமையை..நீள்பெரும் துயரத்தை..மொழிஎடுத்து பொங்கியுள்ளதில் விழிக்கிறார்\nதமிழ் காதலன்..தமிழன் எனும் அவமான உணர்வில்..அலறலாய்\nமொழிக்காற்றில் முதலில் புயல் ஒன்று கண்டோம்..தென்றலும் உண்டுதானே\nகாதலன் இங்கு சொல்கிறார் தன் காத்திருப்பு\nமலர் இதழ் கண் திறக்க ....கொடியில் குடியிருக்கும் வண்ணத்துப்பூச்சியாய்...\nதவிப்பு மொழியிலும்...எழில் வளைந்து தன் நிலை சொல்லும் வளமை....மொழிச் சுழிவு..என்னே வளநயம்\nநல்லிரவில் மெல்ல இதழ் திறக்கும் மலரை ...எட்டி சுவாசமணைத்து விழி அசைக்காமல் பார்த்திருக்கும் நேச உணர்வை விதைத்து செல்கிறது..இவர்தம் மொழியாடல்\nகன்னித்தமிழே என் அழகியென ..செம்மொழி காதலிக்கும் வரம் பெற்ற..இத் தமிழ் காதலன்\nபக்கம் சென்று பதியன் செய்யுங்கள் உங்கள் வருகையை...\nவற்றாநதியாய்..தன்னை..நீரோட்டம் பரப்பி....காற்றில் ஈரமொழி எழுதும் வல்லமை பெற்ற...\nதம்பி கார்த்திக் புகழேந்தியின் கவின் நதி வலைப்பூ தான் பிறந்த மண்மொழி எடுத்து எழுத்தாடுவது\nராசாதி ராசா குதிரை மேல் அமர்ந்து ஆட்சிசெய்ததையும்.....\nசாமக்கோடாங்கி கோணிப்பையோடு வந்து பிடிச்சுட்டு போவாங்கிற பயமுறுத்தலையும்....கதையாய் சொன்ன பரம்பரைய தொலைத்து.....\nஎந்திர வாழ்வுக்குள் ஒரு மெசினாய் ஓடிக்கொண்டிருக்கும் காலசக்கரத்தில்...\nஇவர் போன்ற கதை சொல்லிகள்..வாழ்வை இலகுவாய்....வாழும��� வாய்மொழியாய்...உணர்வெடுத்து ...வாழ்ந்த மனிதர் தைத்து சொல்லும் போது....\nபெளர்ணமி மொட்டைமாடி தென்றல் அமர்ந்து ...முழங்கால் கட்டி ஆடிக் கொண்டே அசைந்த பிரியமாய் கேட்கிறது மனம்\nலைட்ஸ் ஆப் சொல்லி ...வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்...\nகண்ணாடிச் சட்டத்திற்குள் வாழும் ..ராமசாமி நாடாரை.....நம் கண் இமைக்குள் கண்ணீராய்\nவரலாற்று தேடல்களின் வளமான பிரியம் இவரென்று....சொல்லும் இனிய பதிவு....\nஇவர்தேடி ருசியணைத்து தம் மொழியில்....மனம் செரித்த\nகடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்...\nஇவரின் விமர்ச்சனப் பிரியங்கள் வாசிக்கும் போதே....வசித்து வருகிறது...\nவற்றாநதியை....கொஞ்சம் அள்ளி..கமண்டலம் அடைத்துள்ளேன்....சொல்மொழியாய்..சென்று நீராடி\nஆராவமுத பூவாய் அடுத்து எடுத்து தொடுக்கும் பூ ....வாசிப்பு பூ வசியமிருக்கும் வலைப்பூ\nபேச்சை தொழிலணைத்து ..ஆசையாய் எழுத்து கட்டி மொழித் துயிலுறங்கும்\nதிருமதி உமா மோகனின் ....குரலாய்\nஉயிரும் மெய்யும் முதலெழுத்தாய் எடுத்து தொடுத்து கட்டியுள்ளார்...உயிராடும் ஆசைகளை எழுத்தாய்\nஅழகுப் பிள்ளை மொழியில்..அரவம் சொல்லும் நெளி வாழ்வில் தான்\nபயமில்லா குழந்தையாய் தான் பார்க்கிறோம்..கழுத்து சுற்றி காலமாய் வலம் வரும் விடங்களை\nஅர்த்த பொதிவுகள் ஆயிரம் நிறைந்த சொல்லாடல் தழுவும் நிதர்சன வலிமை...அரவம்\nஎழுத்து மயிலிறகு கொண்டு பறக்க வானம் தேடும் பறவைசிறகடிப்பே இணையக் கடை\nதோகையில்லா பெண்மயில் பலவற்றுக்கு பறக்க வானம் தரும் சுதந்திர இறகை .இவர் தன் மொழியில்\nஎளிமை விரித்தாட வைத்தது,,கூட்டிக்கொண்டு வருகிறது கூடவே....மழைத்தூறல் கூதலை\nஇருதுளிச் சாரல் என் விழிமேகம் வீசி செல்ல\nடார்வின் படிக்காத குருவியாய் புத்தகமிட்டு தம் மொழி சேகரித்த ..\nஇந்த வானொலி..வரவேற்பு குரல் வலை சென்றி மொழி சிக்குங்கள் தோழமைகளே\nதமிழ் மண ..நந்தவன செழுமையில்....களக் கட்டுரையாய்....இதழில் எழுதிய கவிதை புத்தகமெடுத்து கருத்தணைக்க வருவது..நண்பர் சதீஷின்\nசங்கம் வளர்த்த தமிழ்ச்சொல்லேடு அணைக்கும் ......சங்கவி\nசெவியுணவாய்...ருசியுணவு சொல்லி இவர் பந்திபரிமாறும்...விருந்தோம்பல் சாடல்...கல்யாணச்சோறு\nநலமற்ற நாகரீக. பந்திமுறையை....துவர்ப்பு மொழி சொல்லி இவர் பரிமாறும் பாரம்பரியம்\nதமிழனின் வாழ்வியல் தளவாட உறைவிடங்களை ....போஷனமாய�� ..போஷிக்கிறது\nபயன் மொழிகள் பல சொல்லும் பலமொழிகளை ..\nஇவர் செப்போடு சேகரித்த விதம் கிராமிய கிழவி சொலவடைப் பேச்சுக்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது\nஅப்பத்தாக்களோடும் தாத்தாக்களோடும்...நெட்டி முறித்து கொட்டாவி விட்டு காற்றில் கரையும் மொழிக்குள் தான்\nஎப்படி ஒளிந்துள்ளது.....ஓர் கிளைபரப்பும் ஆலம் மனித வாழ்வு\nகளிக்காட்டு ராசன்..எங்க அய்யன் கி.ரா வை கணநேரத்தில் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி...கிழம் மொழி குசும்புகள் ரசனை ப்ரியமாடவைக்கிறது...\nதெளிந்த நீரோடையாய்...தேடி தேடி சேகரித்த கூழாங்கல் கூட்டுப் பிரியமே..\nசென்று மணம் பெற்று...மனச்சுகந்தம் நிறையுங்கள் தோழமைகளே\nநந்தவனப் பூக்கள் ..நால்வரின் ..வலைப்பூ தொடுத்து..தங்களோடு சேர்ந்து நானும் நல் மணம் பெற்று ....நிறைந்து நின்று விடைபெறுகிறேன்..சுவாச வாசம் ஏந்தி\nநாளை சந்திப்போம்....இன்னும் சில சீதனப் பூக்களுடன்......\nஇன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nதேடித் தேடி சேகரித்த நந்தவனப் பூக்கள்\nமிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி\nஒவ்வொரு முறையும் புதிய அறிமுகங்கள். அவர்களது தளங்களைச் சென்று பார்த்தேன். நன்றி. நாளை சந்திப்போம்.\nஎனது நண்பனும் கவிஞனுமான தமிழ்காதலனின் இதயச்சாரல் அறிமுகத்துக்கு நன்றி.\nசமூக ஆர்வலனாய் காயத்ரி அக்காவுடன் இணைந்து தமிழ்க்குடில் நடத்துவதாலே அவன் தனது வலைப்பூவில் வாசம் செய்வதில்லை....\nமீண்டும் தனது கவிப்பயணத்தை அங்கும் தொடர இந்த அறிமுகம் உந்துதலாக இருக்கட்டும்...\n ஒருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களது வலைப்பக்கத்திற்கும் செல்ல இருக்கிறேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Fri Aug 21, 08:51:00 PM\nஅருமையான தொகுப்பு டா. இன்றைய அறிமுகப்பூக்களுக்கு என் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் என் வாழ்த்துகள் டாக்டர்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவணக்கம் - அன்புடன் ஒரு அறிமுகம்\nநேசன் சென்று வருக... குஷி பண்பலை ஆர்.ஜே. சுமிதா ரம...\nஅவன் இன்றி வேற ஆறுதல் இல்லை\nஓடும் நதிமேல் ஒரு பாட்டு \nஎன் ஜீவன் இன்னும் காதலுடன்)))\nஎன் ஜன்னல் ஓரம் உற்றுப் பார்க்கின்றேன்)))))))\nபூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப்போவமா\nஎன்னைத்தைச் சொல்ல ஏதிலி )))))\n\"விடைபெற்று செல்கிறார் Dr. சுந்தரி கதிர், மடை திற...\nநான்காம் நாளாய் நல்லிதய பிரியங்களுக்கு\nஇணையவழி இதய உணர்வுகள் பகிரும் அன்புத்தோழமைகளுக்கு ...\nS.P. செந்தில்குமார் விடைபெற்று, சுந்தரி கதிர் பொறு...\nவலைச்சரத்தில் எனது நிறைவு நாள்\nவலைச்சரத்தின் ஐந்தாம் நாள் - கதம்பம்\nவலைச்சரத்தின் நான்காம் நாள்-தேடல் பதிவர்கள்\nவலைச்சரத்தில் எனது மூன்றாம் நாள்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வழிகாட்டிய வலைப்பதிவ...\nவலைச்சரத்தில் எனது முதல் நாள்\nகவிதை மழை பெய்து விடைபெறுகிறார் கவிஞர் கி.பாரதிதாச...\nஎன் ஊரும் பேரும் சீரும்\nவலைச்சரத்தில் தமிழ் விருந்து தந்து விடைபெறுகிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2019-11-22T07:00:12Z", "digest": "sha1:EL4RI33JMIB2C3JKAY2K7RSYEVIDUSRS", "length": 77420, "nlines": 562, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: போப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அறிவிக்கவேண்டுமாம்", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்த��ர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெள���ப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்��ியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்க���யமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவியாழன், 13 ஜூன், 2013\nபோப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அறிவிக்கவேண்டுமாம்\nபோப் பிரான்ஸிஸ் \"இஸ்லாம் அமைதி மார்க்கம்\" என்று அறிவிக்கவேண்டுமாம்\nஅல்-அஜர் பல்கலைக்கழகத்தின் (எகிப்து) பிரதிநிதி, போப் பிரான்ஸிஸ் அவர்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்த வேண்டுகோள் ஒரு வேடிக்கையான ஒன்றாகும்.\nஇஸ்லாம் அமைதி மார்க்கம் என்று போப் அறிவிக்கவேண்டும்:\nஅல்-அஜர் பல்கலைக்கழக பிரதிநிதி(முஹம்மத் அப்துல் கவப்), தற்போதைய போப் பற்றி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.\nவாடிகனோடு நல்லுறவை வைத்துக்கொள்ள மற்றும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். தற்போது போப்பாக இருக்கும் பிரான்ஸிஸ் அவர்கள், இதற்காக முயற்சி எடுக்கவேண்டும், இதற்கு அடையாளமாக அவர் \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்று தன் சொற்பொழிவுகளில் அறிவிக்கவேண்டும்.\nவாடிகனோடு எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இதற்கு முன்பாக போப்பாக இருந்தவரோடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அல் அஜர் பல்கலைக் கழகத்தின் கதவுகள் இப்போது திறக்கப்பட்டு இருக்கின்றது.\nபிரான்ஸிஸ் அவர்கள் தற்போது புதிய போப்பாக இருக்கிறார். எங்களோடு நல்லுறவிற்காக அவர் முன்னுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம். அதாவது அவர் ஏதாவது ஒரு சொற்பொழிவில், \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றும், இஸ்லாமியர்கள் போர் புரியவும், வன்முறைகளில் ஈடுபடவும் விரும்புகிறவர்கள் அல்ல\" என்றும் அவர் அறிவிக்கவேண்டும். இப்படி அவர் கூறிவிட்டால், அவர் எங்களோடு நல்லுறவு வைத்துக்கொள்ள முன்வருகிறார் என்று நாங்கள் கருதமுடியும்.\nமேற்கண்ட அறிவிப்பை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கும். இது முஸ்லிம்களின் அறியாமையா அல்லது வஞ்சகமா இதைப் பற்றி சிறிது அலசுவோம்.\n1. இஸ்லாமும் முன்னால் போப்பின் அறிக்கையும்:\nமுன்னால் போப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு சொற்பொழிவில் கூறினார்:\nபுதிதாக முஹம்மது என்ன கொண்டு வந்தார் என்று எனக்கு காண்பியுங்கள். அவர் கொண்டு வந்தவைகளில் தீய செயல்களும் மனிதாபமற்ற செயல்களும் தான் காணப்படும், அதாவது முஹம்மது நம்பிக்கையை வாளின் முனையில் பரப்புவதற்கு கட்டளை கொடுத்து போதனை செய்துள்ளார்.\nபோப்பின் இந்த அறிவிப்பிற்கு பிறகு அனேக வன்முறைகள் இஸ்லாமியர்களால் ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டது, திருச்சபைகள் தாக்கப்பட்டன, சொமாலியாவில் ஒரு பெண் துறவி கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் இவரை கண்ட இடத்தில் கொல்லுங்கள், தாக்குங்கள் என்று அறிக்கைகள் வெளியிட்டார்கள். (மூலம்:\nபோப் எதை அறிக்கை செய்தாரோ, அதை இஸ்லாமியர்கள் செய்து காட்டி அவரது கூற்றை உண்மையாக்கினார்கள். இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுவிட்டு, ஒன்றுமே தெரியாதவர்கள் போல, போப்பின் கூற்றினால் நாங்கள் மனவேதனை அடைகிறோம் என்று கூறுகிறார்கள்.\nஇதை நாம் என்னவென்று அழைக்கமுடியும் அறியாமையா\n2. இஸ்லாமும் தற்போதய போப்பிடம் வைத்த வேண்டுகோளும்:\nமுன்னாள் போப் இஸ்லாமை விமர்சித்தார். அவரது விமர்சனத்தில் உண்மையில்லை என்று வார்த்தைகளால் சொல்லும் இஸ்லாமியர்கள், தங்கள் செயல்களால், அவர் சொன்னது உண்மைத் தான் என்பதை நிருபித்தார்கள். இப்போது போப்பாக இருப்பவர், \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்று அறிவிக்கவேண்டுமாம். அப்போது தான் வாடிகனோடு இவர்களது உறவு மேம்படுமாம். இஸ்லாமியர்களின் இந்த வேண்டுகோளை நாம் சிறிது ஆழமாக கவனித்தால், கீழ்கண்ட கேள்விகள் நமக்கு எழும்:\nஅ) வாடிகனோடு எங்களுக்கு பிரச்சனை இல்லை, முன்னாள் போப்போடு தான் எங்களுக்கு பிரச்சனை உள்ளது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அதாவது உலகில் யார் யாரெல்லாம் இஸ்லாமை உண்மையாக விமர்சிக்கிறார்களோ, அவர்களோடு முஸ்லிம்களுக்கு பிரச்சனை உண்டு. அவர்களை கொலை செய்யவும், கொலை மிரட்டல்கள் விடவும், விமர்சனங்களை அடிப்படையாக வைத்துகொண்டு வன்முறைகளில் ��டுபடவும் இவர்கள் ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி செய்யும் இவர்களுக்கு புதிய போப்பிடம் வேண்டுகோள் வைக்க என்ன தகுதியிருக்கிறது\nஆ) மாற்று மத தலைவர்களிடம் சென்று \"எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்\" என்று கேட்க இவர்களுக்கு வெட்கமாக தோன்றவில்லையா\nஇ) ஒரு வேளை வேண்டுகோள் வைத்தாலும், அதனை எப்படி வைக்கவேண்டும் அதாவது புதிய போப் அவர்களே, எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் உங்கள் முன்னாள் போப் விமர்சித்துவிட்டார், எனவே, நீங்கள் இஸ்லாமை படித்து தெரிந்துக்கொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, \"எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்\" என்றுச் சொன்னால், எப்படி ஒருவர் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ளாமல் \"இஸ்லாம் அமைதி மார்க்கம்\" என்று அறிவிக்கமுடியும் அதாவது புதிய போப் அவர்களே, எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம், இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் உங்கள் முன்னாள் போப் விமர்சித்துவிட்டார், எனவே, நீங்கள் இஸ்லாமை படித்து தெரிந்துக்கொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, \"எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று அறிவிப்பு செய்யுங்கள்\" என்றுச் சொன்னால், எப்படி ஒருவர் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ளாமல் \"இஸ்லாம் அமைதி மார்க்கம்\" என்று அறிவிக்கமுடியும் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் அனைத்திற்கும் சிந்திக்காமல் தலையாட்டும் பொம்மைகளாக கிறிஸ்தவர்கள் எப்போது மாறினார்கள்\nஈ) குர்-ஆனை படியுங்கள், ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படியுங்கள், இஸ்லாமிய ஆரம்பகால நடவடிக்கைகளை படியுங்கள், அதன் பிறகு நீங்கள் இஸ்லாமைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று சொல்வதை விட்டுவிட்டு, நேரடியாக \"இஸ்லாம் அமைதி மார்க்கம்\" என்றுச் சொல்லவேண்டுமாம். உலக அரசியல் தலைவர்களைப்போலவும், ஒன்றுமறியாத பாமர முஸ்லிம்களைப்போலவும், கிறிஸ்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்று இவர்கள் நினைத்துவிட்டார்களா\nஉ) உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று மற்றவர்கள் ஏன் சொல்லவேண்டும் அதுவும் நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல ஏன் சொல்லவேண்டும் அதுவும் நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல ஏன் சொல்லவேண்டும் உலக மக்களுக்கு சுயமாக படித்து தெரிந்துக்கொண்டு பேசத் தெரியாதா\nஊ) உண்மையாகவே, உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கமாக இருந்திருந்தால் மற்றவர்களின் கால்களில் விழுந்து, \"எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்றுச் சொல்லுங்கள்\" என்று கெஞ்ச வேண்டியதில்லை\nஎ) இஸ்லாமியர்களால் முடிந்தால், அனேக குர்-ஆன் பிரதிகளை போப்பிற்கு அனுப்பிவையுங்கள், ஹதீஸ் (புகாரி, முஸ்லிம் போன்ற) தொகுப்புக்களையும், குர்-ஆன் விரிவுரைகளையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும், இஸ்லாமிய ஆரம்பகால சரித்திரத்தையும் அனுப்பிவையுங்கள் (நீங்கள் எழுதுகின்ற புத்தகங்களை அனுப்பவேண்டாம், அவைகளால் ஒரு நன்மையும் இல்லை). அவைகளை படித்து, இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள் என்று சவால் விடுங்கள். அதே நேரத்தில் எந்த விமர்சனம் வந்தாலும் அதனை வன்முறையில்லாமல் சந்திக்க தயார் என்று சவால் விடுங்கள். இப்படி செய்தால், ஓரளவிற்கு உங்கள் மார்க்கம் பற்றி போப்பிற்கு நல்ல அபிப்பிராயம் வரும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, \"இஸ்லாம் அமைதி மார்க்கம்\" என்று சொல்லச்சொன்னால், என்ன அர்த்தம் கிறிஸ்தவர்களின் காதில் பூ வைக்க ஏன் முயற்சி செய்கிறீர்கள்\nஏ) ஒரு வேளை இந்த போப் கூட இஸ்லாமை அறிந்துக்கொண்டு, விமர்சித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் இவருக்கும் கொலை மிரட்டல் விடுவீர்கள் அல்லவா இவருக்கும் கொலை மிரட்டல் விடுவீர்கள் அல்லவா வன்முறையில் இறங்குவீர்கள் அல்லவா முதலாவது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை \"முஸ்லிம்களே\" நீங்கள் உங்கள் செயல்களால் நிருபியுங்கள், அதன் பிறகு மற்றவர்கள் இஸ்லாம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்போம்.\nஇஸ்லாமுக்கு மாற மறுத்து, இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட 800 இத்தாலிய கிறிஸ்தவர்களை கவுரவித்த தற்போதய போப்:\nதற்போதை போப், \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்று அறிவிக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள், ஆனால், தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ, இஸ்லாமுக்கு சரியான பதிலடியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதாவது கடந்த மே மாதம்12ம் தேதி, போப் அவர்கள், 15ம் நூற்றாண்டில், இஸ்லாமுக்கு மாற மறுத்ததால், இஸ்லாமியர்களால் கொடுமையாக கொல்லப்பட்ட 800 கிறிஸ்தவர்களை கவுரவித்தார். தான் பதவிக்கு வந்த பிறகு அவர் செய்த இந்த செயல், இஸ்லாம் பற்றி அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டார்.\nபதினாறாம் போப் பெனடிக்ட், வார்த்தைகளால் இஸ்லாமை விமர்சித்தார், தற்போதைய போப் பிரான்ஸிஸ் அவர்களோ, செயல்களால் இஸ்லாமை முழுவதுமாக விமர்சித்துவிட்டார்.\nமுஸ்லிம்களே, உங்கள் வார்த்தைகளால் மட்டும் \"இஸ்லாம் அமைதி மார்க்கம்\" என்றுச் சொல்லிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலாவது, உங்கள் செயல்களால் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிருபித்துக் காட்டுங்கள், அப்போது உலகம் தானாக உண்மையை சொல்ல ஆரம்பிக்கும்.\nபோப் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லிவிட்டால் \nஒரு வேளை உங்கள் வார்த்தைகளின் படியே, போப் அவர்கள் \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" அறிவித்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.\n• இந்த அறிக்கையைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்கள் வன்முறையை கைவிடுவார்களா\n• இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு எதிராக நடத்தபப்டும் வன்முறை செயல்கள் நிறுத்தப்படுமா\n• இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் செயல்களுக்கு ஒரு முடிவு கட்டப்படுமா\n• எதிர்காலத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை தாக்கும் செயல்கள் நிறுத்தப்படுமா\nஇப்படியெல்லாம் செய்வோம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் உறுதி அளித்தால், நாங்கள் போப்பிடம் சென்று, நீங்கள் முஸ்லிம்கள் சொல்வது போலவே சொல்லுங்கள் என்று அவரை வேண்டிக்கொள்ளத் தயார்.\nஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களை கழுவிய போப்:\nபோப் பிரான்ஸிஸ் அவர்கள், இயேசு காட்டிச் சென்ற வழியில் சென்று, அனேகரின் கால்களை கழுவினார். ஒரு முஸ்லிம் பெண்ணின் கால்களையும் கழுவினார். இது அவரது தாழ்மையையும், இயேசுவின் வழியையும் காட்டுகிறது. இப்படி இவர் செய்தார் என்றுச் சொல்லி, \"ஆஹா. முஸ்லிம்களின் கால்களை போப் கழுவும் அளவிற்கு தாழ்ந்துவிட்டார்\" என்று நினைக்கவேண்டாம். ஒருவேளை நீங்கள் இப்படி எண்ணம் கொண்டு இருந்தால், அதனை மாற்றிக்கொள்ளுங்கள். உலகை ஜெபிப்பவர்கள் எப்போதும் உலகத்தில் சாந்தி சமாதானத்தை நிலை நாட்டுபவர்களே தவிர, கைகளில் வாளை ஏந்தியவர்கள் அல்ல. உங்களுக���கு நேரமிருந்தால், உலக தலைவர்களின் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள், உங்கள் முஹம்மதுவையும் சேர்த்து.\nஇஸ்லாமிய ஆரம்ப கால முதல் இன்று வரை மற்றவர்களை கட்டாயப்படுத்தியே வாழ்ந்துவருகிறீர்கள், இனியாவது சிறிது மாறுங்களேன்.\n1) உலக அளவில் கிறிஸ்தவ சபைகளையும், இதர மார்க்க வணக்க ஸ்தலங்களையும், மக்களையும் தாக்குவதை நிறுத்துங்கள்.\n2) இஸ்லாமை விட்டு வெளியேறி நாத்தீகர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, இந்துக்களாகவோ மாறுபவர்களை கொல்வதை, தாக்குவதை நிறுத்துங்கள்.\n3) உலக அளவில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.\n4) உங்களைப் போலவே, மற்ற மக்களையும் நேசியுங்கள்.\n5) இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று நீங்கள் நம்பினால், அதனை மற்றவர்களுக்கு எப்படி காட்டப்போகிறீர்கள், நிருபிக்கப்போகிறீர்கள் அமைதியாகவா அல்லது அராஜகத்தாலா\nஇது நிச்சயமாக வஞ்சகமே... இது அறியாமை அல்ல.\nஇவ்வாறு இஸ்லாமை விமர்சித்த முன்னால் போப்பை அவர் இஸ்லாமுக்கு மாறிவிட்டதாக கதை திரித்து சொன்னவர்கள் அல்லவா இவர்கள்\n14 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:36\n\\\\இவரை கண்ட இடத்தில் கொள்ளுங்கள், தாக்குங்கள் \\\\\nகொள்ளுங்கள் என்பதை கொல்லுங்கள் என திருத்திக் கொள்ளுங்கள். கொல்லுங்கள்- சாகடியுங்கள்.\nபெரிய தாமஸ் என்னவென்றால் இவர் தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டாராம்.\n14 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:16\nஇஸ்லாம் வஞ்சகத்தின் விளைநிலம்.... அது ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பிற்கு சமம்... முதலில் நல்லதை போல இருப்பது... பிறகு ஏமாற்றுவது... இதுதான் அதன் வேலை...\n27 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ் - கிறிஸ்தவ சப...\nஜின்கள் / தீய ஆவிகள் அல்லது பில்லிசூனியங்களிலிருந்...\nபெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்றார்க...\nபோப் பிரான்ஸிஸ் “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று அற...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்பு���ம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரம��ான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/05/blog-post_21.html", "date_download": "2019-11-22T07:13:45Z", "digest": "sha1:VFAS3D3RUNKTS36HCEB57Z46S5VIHEHF", "length": 40706, "nlines": 792, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: மாவோயிஸ்ட் என முத்திரை சுமத்தப்பட்ட மாணவி மம்தாவிற்கு திறந்த மடல்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமாவோயிஸ்ட் என முத்திரை சுமத்தப்பட்ட மாணவி மம்தாவிற்கு திறந்த மடல்\nகடந்த 18.05.2012 அன்று சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஒரு பேட்டியை ஏற்பாடு செய்திருந்தது. பிரசிடென்ஸி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி கேட்டனர். சீர்கெட்டு வரும் மேற்கு வங்க நிலை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மம்தா பானர்ஜி, இந்த மாணவர்களெல்லாம் சி.பி.ஐ(எம்) ஆட்கள், மாவோயிஸ்டுகள், நீங்களெல்லாம் காட்டுக்கே செல்லுங்கள் என்று வெடித்து பேட்டியையும் பாதியிலேயே முடித்துக் கொண்டார். கேள்வி கேட்டவர்களை புகைப்படம் எடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.\nசகிப்புத்தன்மையற்ற நிலைதான் பாசிஸத்தின் முதல் கட்டம். மேற்கு வங்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சோற்றுப்பதம் இது.\nமம்தா பானர்ஜி கொந்தளிக்கும் வகையில் கேள்வி கேட்ட அந்த மாணவி டானியா பரத்வாஜ், மம்தா பானர்ஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். மாற்றம் என்ற முழக்கத்தை நம்பிய மேற்கு வங்க மக்களுக்கு கிடைத்த பரிசு என்ன என்பதை இக்கடிதம் உணர்த்துகின்றது.\nஅன்புள்ள “ எளிமையான ஆண்மகனே “\nஒரு சாதாரண வினா எழுப்பியதனால் தாங்கள் ஒரு சிக்கலான அவதாரம் மேற்கொண்டீர்கள். ஒரு காரசாரமான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்த்தே நாங்கள் நகர அரங்கில் நடைபெற்ற சிஎன்என் ஐ.பி.என் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். ஆனால் அது சமாளிக்க முடியாத அளவிற்கு சூடாகி விட்டது.\nமேற்கு வங்கத்தின் மிக முக்கியமான நபரான தாங்கள் என்னையும் மற்ற அனைத்து பார்வையாளர்களையும் “ மாவோயிஸ்டுகள், சி.பி.எம் ஊழியர்கள் என முத்திரை குத்தினீர்கள். இந்த கௌரவத்தைப் பெற அப்படி நாங்கள் என்னதான் செய்து விட்டோம். உங்களை நாங்கள் கேள்வி கேட்டோம். அதிகாரத்தை கையில் வைத்துள்ள உங்கள் கட்சியின் அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக மதன் மித்ரா மற்றும் எம்.பி அரபுல் இஸ்லாம் ஆகியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக்கூடாதா என்ற கேள்வியைத்தான் நான் கேட்டேன்.\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண்ணைப் பற்றி காவல்துறை விசாரணை தொடங்கும் முன்பே மதன் மித்ரா தனது சொந்த தீர்ப்பை உதிர்த்ததனால் ஏராளமானவர்களைப் போல நானும் மிகவும் எரிச்சலுற்றேன். நற்பெயர் களங்கப்படுத்தப்பட்ட அந்த பெண், சிறுபான்மை ஆங்கிலோ இந்திய இனத்தைச் சேர்ந்தவர். சற்றும் பொறுப்பற்ற அவரது இந்த நடத்தையை நாம் பொருட்படுத்த வேண்டாம் என்றாலும் அவர் நடவடிக்கை குறித்து அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பித்தான் ஆக வேண்டும்.\nசில மாதங்கள் முன்புதான் இதே மனிதன் கிழக்கு மெட்ரோபாலிடன் பைபாஸ் சாலையில் வழக்கமான சோதனைக்காக, இவரது காரை நிறுத்தியதால் காவலர்களோடு தகாத முறையில் நடந்து கொண்டார். அரபுல் இஸ்லாம் பிரச்சினையைப் பற்றி சொல்வதென்றால், அது இன்னமும் தலைப்புச்செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.\nபரிபர்த்தன் (மாற்றம் ) வேண்டும் என வாக்களித்த, என்னைச் சுற்றியுள்ள ஏராளமானவர்களின் மனதில் அலை மோதிக் கொண்டிருந்த கேள்வியைத்தான் நான் கேட்டேன். மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும், அவர்கள் பின்பற்றுகின்ற நம்முடைய தலைவர்களிடமிருந்து இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா ஆனால் இறுதியில் நான் அறிந்து கொண்டது என்னவோ “ மேற்கு வங்கத்தில் கேள்வி கேட்பது என்பது மாவோயிஸ்டாக இருப்பதற்கு இணையானது” என்பதைத்தான்.\nநான் ஒரு பெண்ணியவாதி அல்ல, எளிமையான ஆண் மகன் என்று தாங்கள் மேடையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்து கொண்டீர்கள்.\nதங்களின் இந்த பிரகடனம் எங்களுக்கு வியப்பளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக கட்வா மற்றும் பார்க் வீதி சம்பவங்களுக்குப் பிறகு நிச்சயம் வியப்பளிக்கவில்லை. ஜனநாயகம் குறித்தும் தாங்கள் பேசினீர்கள். என்னுடைய கேள்விக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களில் தாங்கள், ‘ மக்கள்’ ஜனநாயகம், வங்கம் ஆகிய வார்த்தைகளை அள்ளித் தெளித்திருந்தீர்கள்.\nஅரசியல் விஞ்ஞான மாணவியான நான் படித்தவரை உண்மையான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படை அம்சம் என்பது கருத்து சொல்லும் சுதந்திரம் ஆகும். ஒரு தனி மனிதன் தான் சொல்ல விரும்புகிற கருத்துக்களை யாருடைய அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தெரிவிக்கும் உரிமையாகும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்கள் பற்றிய கேலிச்சித்திரங்களை பார்த்து சிரிப்பது கூட அதில் அடங்கும்.\nஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஜனநாயக அம்சம் தொடர்ச்சியாக பறி போய்க்கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தமானது. நீங்கள் என்னை என்று அழைத்ததாலேயே நான் மாவோயிஸ்ட் ஆகப் போவதில்லை. அனைத்து அம்சங்களிலும் உண்மை இல்லையென்றால் இந்த மாநிலத்தில் ஜனநாயகம் நிலவுகின்றதாக சொல்ல முடியாது. அவசர கதியில் நீங்கள் செய்தது என் மீது வெளிச்சம் பரவ வழி வகுத்து விட்டது. கோபத்துடன் வெளியேறியதால் நீங்கள் இயல்பாகவே நாசகர சக்தி என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விட்டீர்கள்.\nஎன்னுடைய கேள்விக்கு நீங்கள் எளிமையாக பதில் சொல்லியிருந்தாலோ அல்லது கருத்து கூற விரும்பவில்லை எனச் சொல்லி அடுத்த கேள்விக்கு சென்றிருந்தாலோ நிலைமையில் சிக்கல் ஏற்பட்டிருக்காது. நீங்கள் முக்கியமாக்க விரும்பியதால் இக்கேள்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.\nஅறிவு வெளியேற்றம் ( Brain Drain ) பற்றி நீங்கள் பலமுறை பேசியுள்ளீர்கள். லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி, ஆப்பிரிக்க, ஓரியண்டல் கல்லூரி ஆகியவற்றில் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றி படிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நானும் கூட வெளிநாட்டிற்கு புறப்பட்டு விடுவேன். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இப்போது உங்களுக்குப் புரியும்.\nநீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நியாயமான முறையிலேயே நீங்கள் “ வித்தியாசமான முதல்வராக “ இருந்திருப்பீர்கள். உங்களுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பின் தன்மைகளுக்கேற்பவாவது நீங்கள் நாங்கள் சொல்வதை எல்லாம் செவிமடுத்திருக்க வேண்டும்.\nபொதுவாக எல்லா மனிதர்களும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு மனிதனின் குணாதிசயத்தை சோதனை செய்ய வேண்டுமென்றால் அவனிடம் அதிகாரத்தை வழங்கு என்று ஆப்ரஹாம் லிங்கன் கூறியுள்ளார்.\nயூ டியூப் புண்ணியத்தில் மம்தா episode பார்க்க நேர்ந்தது. அதனை தொடர்ந்து டானியாவின் கட���தத்தை வெளியிட்ட தங்களுக்கு நன்றி\nவிலை உயர்வை திசை திருப்ப இப்படி ஒரு மோசடி நாடகம்...\nபெட்ரோல்: திசை திருப்பப்படும் கோபம்\nஇமயத்தின் உச்சியில், பனி மலையிலே .... உயர்ந்தது செ...\nமன்மோகன்சிங் - ஒரிஜினல் ரத்தக்காட்டேரி\nபெட்ரோல் விலை உயர்வு முதுகில் தெரியும் வரிகள்\nபேச்சே கிடையாது, செவிட்டில் அடி .....................\nவெல்வெட் ஓவியங்கள் - இந்திய கலைஞர்களின் அற்புதப் ப...\nநில அபகரிப்பு - திமுக செய்தால் ஜெயில், அதிமுக செய...\nசபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன், வாழ்த்துக்கள்\nமாவோயிஸ்ட் என முத்திரை சுமத்தப்பட்ட மாணவி மம்தாவிற...\nவேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே, இதைக் கொஞ்ச...\nடைரக்டர் ஷங்கர் கற்பனை, மம்தா ஒரிஜினல்\nமுடிவுகள் இரண்டு, உண்மை ஒன்று\nஅமைச்சர்களுக்கு அப்படி என்ன கிழிக்கிற வேலை\nசென்னை வரக்கூடாது என்று நிபந்தனை போட்ட நீதிபதி நீட...\nகுஜராத்தில் கலவரமே நடக்கவில்லை. எலலா முஸ்லீம்களும்...\nஅம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் – வக்கிர மனதின் வெளிப...\nஇனிமே நீங்க மறுத்துக் கிட்டேதான் இருக்கனும்\nமதுரை ஆதீனம் - நித்தி - நாயன்மார்கள் -சில் உண்மைகள...\nநிஜமும் நிழலும் - அற்புதப் படங்கள் ... தவறாமல் பார...\nஇது என்ன அபத்தம் யுவர் ஹானர்\nமற்ற உண்மைகளையும் கூட ஹிலாரி கிளின்டன் சொல்லி இருக...\nநேரு குடும்பத்தை பழி வாங்க இதுதான் நல்ல வாய்ப்பு, ...\nஇந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்\nஹிட்லராகும் மம்தா பானர்ஜி - அறிவிஜீவிகள் என்ன் செ...\nதேரோடும் வீதியிலே .... தீய்ந்து போன பக்தர்கள்\nகலைஞர் ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் \nதனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்க...\nஎச்சரிக்கையாய் இருந்திட வேண்டிய நேரம்\nகலைஞர் ஐயா, ஸ்க்ரிப்ட் மாறிப் போச்சா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (87)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/63475/", "date_download": "2019-11-22T07:48:06Z", "digest": "sha1:LD6EAPJ37KFYCM55WVNN33TFXBUWXWAB", "length": 10476, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வீசா இன்றி தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவீசா இன்றி தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது\nவீசா இன்றி; தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது. வீசா சட்டங்களை மீறி குவைத்தில் தங்கியிருப்போருக்கே அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறு பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது. குவைத்தின் உள்துறை அமைச்சினால் இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் காலப்பகுதியில் அபராதம் எதுவும் இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட ஏனைய நாட்டுப் பிரசைகள் நாடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டை விட்டு செல்லும் வெளிநாட்டுப் பிரசைகள் மீளவும் சட்ட ரீதியாக குவைத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nTagsamnesty announced government Kuwait tamil tamil news without visa அறிவித்துள்ளது குவைத் தங்கியிருப்போருக்கு பொது மன்னிப்பு வீசா இன்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nதீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி…\nமீண்டும் ஈபிடியியுடன் இணையவே மாட்டேன் – சந்திரகுமார்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது… November 22, 2019\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது… November 22, 2019\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-22T08:41:16Z", "digest": "sha1:REHZEVW2UV4S3D4LNJCDYHU7GUNM7AFN", "length": 11433, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யாங்சி ஆறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாங்சி ஆறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயாங்சி ஆறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகப்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங்சே ஆறு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 12, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 10, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுவான் அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங்சே (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசான் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சள் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோயாங் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்லாய் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனப் பெரும் கால்வாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுகுசீலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹுபேய் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியாங்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவுகான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜியாங்சி மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Arularasan. G/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shriheeran/list ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரைத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள ���றிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்லுன் மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1931 சீன வெள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்சோவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங்சி ஆற்று ஓங்கில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுன்னான்-குய்சோ உயர்நிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோயாங் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2019/feb/21/dmk-seals-alliance-with-congress-11784.html", "date_download": "2019-11-22T07:22:00Z", "digest": "sha1:6PDGPWEH67VU23HBQMPRCVITGUEGUGAH", "length": 5251, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.\nகாங்கிரஸ் - திமுக Dmk Congress மு.க.ஸ்டாலின் கே.எஸ்.அழகிரி\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/22115434/1252301/Karnataka-political-crisis-Vote-confidence-today-evening.vpf", "date_download": "2019-11-22T08:36:37Z", "digest": "sha1:JVSMNMHM2AXHPAOJNS3WG262OL3TKYFK", "length": 18162, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karnataka political crisis, Vote confidence today evening in karnataka assembly", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடக சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\n2 சுயேட்சைகளும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளார்.\n17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101 ஆக குறைந்தது. இதனால் அவர் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளார். என்றாலும் குமாரசாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.\nஇது கர்நாடக அரசியலில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் குமாரசாமியை விரட்டுவதில் தீவிரமாக உள்ளனர். எனவே கர்நாடக அரசியலில் எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் ஏற்படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.\nஇதற்கிடையே ஏதாவது செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று முதல்-மந்திரி குமாரசாமி பல்வேறு விதமான சமரச முயற்சிகள் மேற்கொண்டார். அவரது பேச்சை நம்பி ஒரு அதிருப்தி எம்.எல்.ஏ. கூட மனம் மாறவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடத்திய சமரச பேச்சில் மட்டும்தான் ராமலிங்க ரெட்டி என்ற அதிருப்தி எம்.எல்.ஏ. மனம் மாறி திரும்பி வந்தார்.\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் 12 பேர் காங்கிரஸ்காரர்கள். எனவே அவர்களது ராஜினாமாவை திரும்ப பெற செய்ய ஆட்சி, அதிகாரத்தை காங்கிரசிடம் ஒப்படைக்க நேற்று குமாரசாமி முடிவு செய்தார். காங்கிரசில் இருந்து யார் முதல்வரானாலும் அவரை ஆதரிக்க தயார் என்று குமாரசாமி அறிவித்தார். ஆனால் குமாரசாமியின் இந்த கடைசி முயற்சியும் வெற்றி பெறவில்லை.\n15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் நேற்றிரவு வெளியிட்ட வீடியோவில், ‘‘குமாரசாமியை மட்டுமல்ல.... புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு எங்கள் ஆதரவு கிடையாது’’ என்று அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் 15 எம்.எல்.ஏ.க்கள் மீதான உத்தரவை தெளிவுப்படுத்த கோரி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அது போல முதல்-மந்திரி குமாரசாமி, ‘‘நான் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.\nஇதை எதிர்த்து நேற்று 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். அதில் அவர்கள், ‘‘குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்காமல் காலம் தாழ்த்துகிறார். அவர் மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாட திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே திங்கட்கிழமை (இன்று) மாலை 5 மணிக்குள் அவர் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட கோர்ட்டு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.\nமேலும் அவர்கள் தங்களது மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தினார்கள். ஆனால் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க் களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.\nஇன்றே ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட கோரும் வேண்டுகோளை ஏற்க இயலாது என்றும் நீதிபதிகள் தடாலடியாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய முகுல் ரோகத்கி மீண்டும் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினார்.\nஆனால் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கியின் வாதம் எடுபடவில்லை. அவர் கூறிய அனைத்தையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இந்த மனு மீதான விசாரணையை நாளை பார்த்து கொள்ளலாம்’’ என்று கூறிவிட்டனர்.\nஇதனால் கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு பிசுபிசுத்தது. இதன் காரணமாக கர்நாடக அரசியலில் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையே மற்ற 2 மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடத்தப்படுகிறது. விசாரணை முடிவில் சுப்ரீம் கோர்ட்டு எத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்பதை பார்த்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட குமாரசாமியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக கர்நாடகா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இன்றே குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.\nஇந்த பரபரப்புக்கு மத்தியில் கர்நாடகா சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.\nஇதன் மூலம் கர்நாடக அரசியல் குழப்பம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான எம்.எல்.ஏ.க்கள் வாதம் முடிவடைகிறது. அதன் பிறகு இன்று மாலை 6 மணிக்கு குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏ.க்கள் விவாதம் இன்று 3-வது நாளாக நடந்து வருகிறது. இதற்கு மேல் சபாநாயகரால் காலம் தாழ்த்த செய்ய இயலாது. எனவேதான் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே கர்நாடகா கவர்னர் வஜூபாய் மீண்டும் ஒரு உத்தரவை இன்று வெளியிட்டார். அதில் அவர் 24 மணி நேரத்துக்குள் குமாரசாமி தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.\nஇந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தன்னை சந்தித்து ராஜினாமா பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் புதிய சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறார்.\nகர்நாடகா அரசியல் குழப்பம் | எம்எல்ஏக்கள் ராஜினாமா | குமாரசாமி | கர்நாடகா சட்டசபை சபாநாயகர் | சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nசத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு- ராணுவ வீரர் காயம்\nஇந்திரனின் அரியணையை கொடுத்தாலும் பா.ஜ.க.வுடன் இணையமாட்டோம் -சிவசேனா\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - உளவுத்துறை எச்சரிக்கை\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்��்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/141459-financial-relief-plan", "date_download": "2019-11-22T07:40:01Z", "digest": "sha1:LFBWCIMHTEPMYDP24SXG3P6RY24JFTJ6", "length": 15157, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 June 2018 - நிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு? | Financial relief plan - Nanayam Vikatan", "raw_content": "\nஇந்த முன்னேற்றம் தொடர்வது அவசியம்\nநஷ்டத்தில் வங்கிகள்... வங்கிப் பங்குகளை வாங்கலாமா, விற்கலாமா\nதங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா\nமூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்... வேதாந்தா பங்கு என்ன ஆகும்\n“சாதாரண மக்களின் பொருளாதாரத்தை எழுதுங்கள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பா, தொழில் வளர்ச்சியா... எது தேவை\nவாகனக் காப்பீடு: தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் மட்டும் போதுமா\nகம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\n - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...\n - தூத்துக்குடி முதலீட்டாளர்கள் போட்ட கணக்கு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகள் சந்தையின் திசையை மாற்றலாம்\nஷேர்லக்: ஐ.டி பங்குகள்... ஆர்வம் காட்டும் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nஇனி உன் காலம் -22 - காலம் நம் கையில்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\n - 24 - எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட்... வங்கிக் கணக்கில் தூங்கும் பணத்தை கொஞ்சம் வளர்க்கலாம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\n - #LetStartup - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்\n - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி\nவேலை மாற்றம்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 40 - கரைந்த சேமிப்பு... காத்திருக்கும் இலக்குகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 38 - சின்ன வயசு... பெரிய கனவு\nநிம்மதி தரும் நிதித் திட்டம�� -37 - சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 35 - 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 31 - இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 28 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - வரவு... செலவு... இலக்கு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 21 - வெளிநாட்டில் வருமானம்... இந்தியாவில் எதிர்காலம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 19 - வேலை To சேவை... ஏழு வருடங்களில் எவ்வளவு சேர்க்க வேண்டும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 18 - கடன் வாங்கி வீடு வாங்குங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இர���்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 11 - ஓய்வுக் காலத்துக்கு வழிகாட்டுங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 7 - கொஞ்சம் நிம்மதி... கொஞ்சம் பயம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 2 - ஆடம்பரம்... கடன்... கசக்கும் துபாய்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - கைகொடுக்காத பழைய ஸ்டைல்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50555", "date_download": "2019-11-22T08:47:18Z", "digest": "sha1:J5APB7W7RYX63HDMGMNSW4FO7WNSRULK", "length": 14026, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நுரைச்சோலையில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nநுரைச்சோலையில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது\nநுரைச்சோலையில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைத���\nகற்பிட்டி, நுரைச்சோலைப் பகுதியில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று சனிக்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகற்பிட்டி நுரைச்சோலை பகுதியிலிருந்து, பாலாவியை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை இன்று சனிக்கிழமை (23) காலை நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்தனர்.\nஇதன்போது, மேசை மின் விசிரி பெட்டி ஒன்றில் சூட்சகமான முறையில் 2 கிலோ கிராம் வீதம் 7 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை போக்குவரத்து பொலிஸார் கைப்பற்றியதுடன், முச்சக்கர வண்டி சாரதியையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஅத்துடன், புத்தளம் போதை தடுப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டு, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் நுரைச்சோலை பகுதியில் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது, நுரைச்சோலை குரவன்குடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 150 கிராம் கேரளக் கஞ்சா மற்றும் கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த வீட்டின் உரிமையாளரும் , இயந்திரப் படகின் உரிமையாளருமான நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇயந்திரப் படகு மூலம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள குறித்த கேரளக் கஞ்சா, விற்பனை செய்யும் நோக்கில் நுரைச்சோலையில் இருந்து பாலாவிப் பகுதியை நோக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, பொலிஸாரதல் கைப்பற்றப்பட்ட 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.\nபுத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் ஆலோசனையிலும், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேனவின் விஷேட உத்தரவிலும் நுரைச்சோலை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநுரைச்சோலையில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-11-22 14:15:25 சஜித் பிரதமர் ரணில்\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸ உத்தரவிட்டுள்ளார்.\n2019-11-22 13:33:14 திருகோணமலை வெள்ளிக்கிழமை நீதிமன்றம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nயாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\n2019-11-22 13:00:30 யாழ் ஒக்டோபர் டெங்கு\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2019-11-22 12:59:57 டுவிட்டர் பிரதமர் ஜனாதிபதி\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/07/blog-post.html", "date_download": "2019-11-22T07:32:48Z", "digest": "sha1:4N2PLYU2EOVFMZRFHU2XWSFJGORTWJC2", "length": 30375, "nlines": 163, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சகல காரிய சித்தி ஐஸ்வர்யம் தரும் அதிசய கொம்பு தேங்காய்!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nசகல காரிய சித்தி ஐஸ்வர்யம் தரும் அதிசய கொம்பு தேங்காய்\nஅல்லல் போம் வல்வினைகள் போம் அன்னை வயிற்றிற் பிறந்த\nதொல்லை போம் போகாத்துயரம் போம், நல்ல\nசகல காரிய சித்தி ஐஸ்வர்யம் ஆன்மீக பலம் தரும் அதிசய கொம்பு தேங்காய்\nமூலிகை எமக்கு ஒரு கண் என்றால் ஆன்மீகம் எமது மறு கண். அகில உலகை ஆட்சி செய்யும் ஆதி சித்தர் நித்தமும் வணங்கும், வந்தவர்க்கும் மனதார வணங்குவோர்க்கும் வேண்டுவன நல்கும் அந்த சுந்தரன் திருக்கயிலாய ஈசன் வீற்றிருக்கும் சதுரகிரியின் அடிவாரத்தில் வசிக்கும் பேறு பெற்ற எமக்கு, முக்கண் முதல்வன் அவன் திரு மைந்தன் அருளுடன் எமக்கு அளித்த மூன்றாவது கண், அற்புதங்கள் தரும் விக்னங்கள் நீக்கி நல்வினையளிக்கும் அரிய தேங்காய் முழு முதற்கடவுள் முக்கண் முதல்வன் விநாயகன் வாசம் புரியும் அற்புத கொம்பு தேங்காய்\nஉலகில் மிக எளிமையாக வழிபடக்கூடிய , எல்லோரும் எப்போதும் எக்காரியம் ஆரம்பிக்கும் முன்னும் வணங்க வேண்டிய முழுமுதற்கடவுள் விநாயகன்.\nஅந்த விநாயகனே , எப்போதாவது நிகழும் அரிய தெய்வீக நிகழ்வாக, கொம்பு தேங்காய் வடிவில் காட்சி தந்தால், நினைக்கவே ஆன்ம சிலிர்ப்பு ஏற்படும்.\nஅந்த அற்புதப்படைப்பு , நம் வீட்டில் வைத்து முறையாக , தனி பூஜை அறையில் வைத்து மிக மிக சுத்தமாக வழிபட்டு வர எல்லாவிதத் தடைகளும் சூரியனைக்கண்ட பனித்துளிபோல உருகி ஓடிவிடும். அது மட்டுமா\nவீட்டில் தன தான்ய விருத்தியை உண்டுபண்ணும். மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வயது ஆகியும் கிரகக் கோளாறுகளால் தடைபட்டு வந்த திருமணம், விரைவில் கை கூடும்.\nதடைபட்டத் திருமணம் விரைவில் கைகூட, இந்த முக்கண் கொம்பு தேங்காயை வீட்டில் மிக மிக சுத்தமாக தனி இடத்தில் வைத்து, 48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வர, 48 நாட்களுக்குள் நல் வரன் வாயிற்கதவைத்தட்டும், அத்துடன் மனம் விரும்பிய மண வாழ்வு அமையும்.\nகுடும்பத்தின் மேன்மையே குடும்பத்தலைவனின் வியாபாரத்திலோ அல்லது செய் தொழிலிலோ இருக்கிறது, அவை நஷ்டத்திலோ அல்லது இயங்காமல் இருந்தால் என்னாவது கலங்க வேண்டாம், விநாயகன் உங்கள் விக்னங்கள் யாவும் களைந்து, உங்கள் வியாபாரம்,செய்தொழில் மேன்மையுறச்செய்து,உங்கள் குடும்பம் ,சுபிட்சம் அடைய வைப்பான்.\nஎந்த அடி வேண்டுமானாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது, எனும் மூதுரைக்கு ஏற்ப அன்பர் பலர் திருஷ்டி போன்ற வினைகளால் , குடும்ப சுபிட்சம்,வியாபார விருத்தி இழந்து வாடுவர். அத்தகையோர் இந்த அற்புத கொம்பு தேங்காய் வணிக இடத்திலும்,வீட்டிலும் தனி இடத்தில் வைத்து நித்ய பூஜையை மன சுத்தம்,ஆன்ம சுத்தத்துடன் ஆற்றி வர, கண் திருஷ்டி விலகி தொழில் வசியம் ஏற்பட்டு இழந்தவை யாவும் விரைவில் திரும்பும் , பொருளும் அருளும் என்றும் தங்கும்.\nஇல்லத்தில் செல்வம்,புகழ் எல்லாம் இருந்தாலும், செய்வினை அல்லது பில்லி சூன்யம் போன்ற தீய வற்றால் எடுத்த காரியம் எல்லாம் தோல்வியுற்று மனம் கலங்கி வாடி துயரும் அன்பர் வாட்டம் எல்லாம் பொடியென நொறுக்கி, அன்பர் மனமும் குடும்பமும் அல்லலிருந்து விடுபட வைத்து நல்லருள் செய்து நல்வழி காட்டுவான் சிவ பாலன்.\nஇத்தகைய அருள் மிக்க அற்புத கொம்பு தேங்காய் வீட்டில் வைத்து சிரத்தையாக பய பக்தியுடன் நித்ய பூஜை செய்து வர, வீட்டில் சுபிட்சம் தங்க அருள் புரிவான். மேலும் சகல காரிய வெற்றி, ஐஸ்வர்யம், தெய்வீக அருள் அளித்து வணங்குவோர் யார்க்கும் நலம் பல அளிப்பான், உமை மைந்தன்.\nஇத்தகைய அரும்பெருமை வாய்ந்த அந்த ஆனைமுகனே கொம்பு தேங்காய் ரூபத்தில் உங்கள் வீட்டிற்கு வந்து , உங்களுக்கு அருள் பாலித்தால் நினைக்கவே மனம், என்ன பேறு பெற்றோம், என மெய்சிலிர்க்கிறதா\nநல்வினைப்பயனாக, உண்மையான, நல்ல காரணத்திற்காக , நல் வாழ்க்கை சுபிட்சத்திற்கு,நல்ல வரன் அமைய, செய் தொழில் வெற்றிகரமாக அமைய,கண் திருஷ்டி, செய்வினை பில்லி சூனியம் அகல, குடும்ப அமைதி கிடைக்க, முக்கண் விநாயகன் கடைக்கண் அருள் தங்களுக்கு என்றும் கிடைத்து தங்களை நல்வழிப்படுத்த, இந்த அரிய கொம்பு தேங்காயை நாங்கள் உங்களுக்கு நிச்சயம் அனுப்பி வைக்கிறோம்.\nஉலகில் எல்லாவற்றிற்கும் விலை வைக்கலாம், பெற்ற அன்னையின் தன்னலம் கருதா அன்புக்கும்,பாசத்திற்கும் விலை வைக்க முடியுமா\nஈசனின் இறை அருளுக்கும், ஆதி சித்தர்களின் ஆசிர்வாதத்திற்கும் விலை பேச எண்ண முடியுமா\nஅப்படித்தான் இந்த அரிய சகல காரிய சித்தி தரும் ,பரம்பொருள் விக்ன விநாயகர் வாசம் புரியும் கொம்பு தேங்காய்\nவிலை மதிப்பில்லா இந்த கொம்பு தேங்காய்க்கு விலை வைக்க முனையாதீர்கள்.\nஇல்லை, விலை மதிப்பிட வில்லை, இந்த சகல ஐஸ்வர்யம் தொழில் வசியம் குடும்ப சுபிட்சம்,ஒற்றுமை மற்றும் மன அமைதி தந்த இந்த அரிய கொம்பு தேங்காய் எமக்கு கிடைத்ததற்கு யாம் ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினால், மலை வாழ் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் எமது ட்ரஸ்ட்க்கு உங்களால் முடிந்த தொகையை செலுத்தி நிம்மதி பெறலாம்.\nயாம் பெற்ற அற்புத பரம்பொருள் அனுபவம், பெறுக இவ்வையகம் என எம்மால் முடிந்த மானுட சேவை ஆற்றி வரும் யாம், இந்த உயரிய சிவனருள் கொம்பு தேங்காயை வணிக எண்ணத்தில் இங்கே பதிவிட வில்லை.\nகாரணம் தெரியாமல் , மானிட வாழ்வின் அல்லலில் சிக்கி வாடும் இறை நம்பிக்கை கொண்ட அன்பர் யாவருக்கும் , எம்மால் முடிந்த ஒரு வழி காட்டல் தான் இந்த கொம்பு தேங்காய் பதிவு\nயாம் கிராமத்தில் வசிப்பவன், இங்கே இந்த கொம்பு தேங்காய் பற்றிய அன்பவம் எமக்கு அதிகம், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இத்தகைய அரிய நிகழ்வை, அறிந்திருக்கக்கூட மாட்டீர்கள்.\nமேலும் கிராமங்களில் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் போது, இந்த அதிசய கொம்பு தேங்காய் மிக மிக அரிதாகக் கிடைத்தால், என்ன செய்வர் தெரியுமா\nவீட்டில் கொண்டு வைத்துக்கொள்வர், யாரிடமும் இந்த செய்தியைப்பகிர்ந்து கொள்ளாமல் அதி இரகசியமாக வீட்டில் வழிபட்டு வருவர். எத்தனை கொம்பு தேங்காய் கிடைத்தாலும் , யாரிடமும் தர மாட்டார்கள், யாரிடமாவது கொடுத்தால் இறையருளும்,ஐஸ்வர்யமும் கொடுப்பவரிடம் சென்று விடும் என அவர்கள் நம்பி, இத்தகைய தெய்வீக கொம்பு தேங்காய்களை தம்மிடமே வைத்துக்கொள்வர்.\nஏன் இதனை இங்கே கூறுகிறோம் என்றால், யாமும் கிராமத்துவாசிதான், ஆயினும், எம்மை வழிநடத்தும் அந்த ஆதி சித்தர் ஆசியாளும், சதுரகிரி ஈசன் கருணையினாலும்,நல்லருளாலும், எமக்கு இத்தகைய எண்ணங்களில்லாமல் , பிறவிப்பெருங்கடலில் சிக்கித்தவிக்கும் அன்பர் யாவருக்கும், எம்மால், முடிந்த அளவு , அவர்களுக்கு நல் இறையனுபவம் கிடைக்கச்செய்ய யாம் முயல்கிறோம்\nநாமறிந்த நல் வழியினை பொதுவினில் வைத்தோம்\nஎமது தந்தையார் வணங்கி வரும் அற்புத கொம்பு தேங்காய் பற்றிய அன்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். காணுங்கள்\nஇமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகொம்பு தேங்காய் பற்றிய அரிய தகவல்களை தெரிநது கொண்டேன். கிராமத்தில் நான் வளர்ந்திருந்தாலும் தெரியவில்லை.\n\"எத்தனை கொம்பு தேங்காய் கிடைத்தாலும் , யாரிடமும் தர மாட்டார்கள், யாரிடமாவது கொடுத்தால் இறையருளும்,ஐஸ்வர்யமும் கொடுப்பவரிடம் சென்று விடும் என அவர்கள் நம்பி, இத்தகைய தெய்வீக கொம்பு தேங்காய்களை தம்மிடமே வைத்துக்கொள்வர்\" என்று நீஙகள் சொல்லியவாறு நடந்திருப்பதனால் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் அனைவரும் கொம்பு தேங்காயின் அற்புதங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்கின்ற தங்களின் நல்ல எண்ணத்திற்கு கோடானு கோடி நன்றி ஐயா\nநன்றி,திரு.உலகநாதன் முருகேசன் அவர்களே, உலகில் நிறைய விசயங்கள் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கின்றன, இத்தகைய அறியாமை மனோ பாவங்களால்தான், பல அரிய காலத்தால் அழிக்க முடியாத சுவடிகளும் ஏடுகளும் வெளி உலகிற்கு வராமல் மறைந்துவிட்டன. இன்னும் ஒரு விசயம், முந்தைய காலத்தில் கிராமத்து படிப்பறிவில்லாத வெகுளி மனிதர்கள் தாம் உழைத்து அரும்பாடு பட்டு சம்பாதித்த செல்வத்தை குடும்பத்தார் யார்க்கும் கொடுக்க மனமில்லாமல், பூமிக்கடியில் புதைத்து வைத்து, இடத்தையும் யாவருக்கும் சொல்லாமல், காலப்போக்கில் மாண்டும் போய்விடுகின்றனர்.இன்றைக்கு என்னாகிறது அவர்கள் சேர்த்த செல்வத்தை அவரும் அன்பவிக்காமல், அவர்தம் குடும்பத்தாரும் அனுபவிக்க விடாமல், இன்று பல்வேறு தலைமுறை கடந்து , அந்த நிலத்தை வாங்கும் யாரோ ஒருவருக்கு,அத்தகைய புதைத்து வைக்கப்பட்ட செல்வம் புதையலாகக் கிடைக்கிறது அவர்கள் சேர்த்த செல்வத்தை அவரும் அன்பவிக்காமல், அவர்தம் குடும்பத்தாரும் அனுபவிக்க விடாமல், இன்று பல்வேறு தலைமுறை கடந்து , அந்த நிலத்தை வாங்கும் யாரோ ஒருவருக்கு,அத்தகைய புதைத்து வைக்கப்பட்ட செல்வம் புதையலாகக் கிடைக்கிறது என்ன சொல்வது\nஉயர்திரு.கண்ணன் சார் நான் இந்த கொம்பு தேங்காயை நம் தளத்தில் இப்பொழுது தான் பார்கின்றேன் மிக மிக பயனுள்ளது இந்த செய்தி உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் இந்த மாதிரி நல்ல செய்திகள் மக்களிடத்தில் சேர்கின்றன எமக்கும் நீங்கள் அனுப்பி வைத்தால் எமக்கு மிக மிக சந்தோசபடுவேன் மிக்க நன்றி சார்\nதம்மைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் தம்மால் இயன்றதையும��� அதற்கு மேலும் நல்லன செய்யும் எண்ணம் கொண்ட சரவணனுக்கு இல்லாமல் போய்விடுமா இந்த அரிய கொம்பு தேங்காய் நிச்சயம் உங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கிறோம்.சந்தோசம் தானே\nஅன்புள்ள கண்ணன் அவர்களுக்கு, வணக்கம். முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எதற்கு இந்த நன்றி என்று தாங்கள் குழம்பவேண்டாம். உண்மையில், நீங்கள் எத்தனையோ உதவிகள் செய்துள்ளீர்கள்.இந்த நன்றி, தாங்கள் அனுப்பி உதவிய சந்தானகரணிக்குத் தான். எனக்கு கையில் ஏற்பட்ட காயத்தினை தங்களது சந்தானகரணி மூன்று நாட்களில் குணப்படுத்திவிட்டது. இதுமட்டுமல்ல, எனக்குத் தெரிந்த சர்க்கரை நோயாளிக்கு புரையோடிய புண்ணுக்கு இதை கொடுத்துப் பார்த்ததில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தங்களது உதவிக்கு எனது மனமார்ந்த நன்றி.\n சந்தான காரணி அனும் அரிய மூலிகை,சஞ்சீவி மூலிகைக்கு நிகராக அக்காலத்தில் போர்களில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களையும், விபத்தில் ஏற்படும் பெருங்காயங்களையும் விரைவில் ஆறச்செய்யும் அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.காலப்போக்கில்,\nநம் அன்றாட வாழ்வில் மறைந்து போன, அந்த அரிய மூலிகையை ,அன்பர் யாவருக்கும்,எத்தகைய காயங்களுக்கும் பயன்படுத்தி வெகுவிரைவில் காயங்கள் ஆற்ற , வெளிஉலகிற்கு கொண்டு வர நம்மைக் கருவியாக்கிய , எமை வழிநடத்தும் அந்த ஆதி சித்தர் திருவடி பணிந்து வணங்குகிறோம்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/ulkuthu-movie-press-meet-stills/ulkuthu-37/", "date_download": "2019-11-22T07:23:13Z", "digest": "sha1:SLYIGU2T6WO4FKT7U6HVSGR3QFFA4HN6", "length": 2055, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Ulkuthu (37) - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli1.html", "date_download": "2019-11-22T07:15:29Z", "digest": "sha1:XLMWBAHUURLYE2OKBSKAQWLBTLTWZNWU", "length": 70281, "nlines": 240, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Vaada Malli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் ���ணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசுயம்பு அந்த சூட்கேஸைப் பிடித்துக் கொண்டிருந்த விதம், அதுவே அவனைக் கௌவிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.\nஒரு கையால் பிடிக்க வேண்டிய சூட்கேஸை முதுகில் சார்த்தி வைத்துக் கொண்டு பின்புறமாய் இரண்டு கைகளையும் தோள் வழியாய்க் கீழே கொண்டு போய், அதன் சின்னப் பிடியில் பெரிய 'பிடி' போட்டு, எதுவும் பிடிபடாதவன் போல், அந்தத் தார்ச்சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைமோதினான். சிறிது நேரத்தில் பெட்டியைப் பிடித்த இரு கரங்களையும் விடுவித்து, தலையில் வைத்த போது அந்தப் பெட்டி கீழே விழுந்த�� சத்தம் போட்டது. அது புரியாமலே, அவன் அங்குமிங்குமாய்ச் சுற்றினான். பிறகு மீண்டும், இரு கரங்களையும் பின்புறமாய்க் கொண்டு போய், விரல்களை மடக்கிக் கொண்டான். பெட்டியை மீண்டும் பிடித்திருப்பதாக அவனுக்கு ஒரு அனுமானம்.\nமேற்கும், கிழக்குமாய், போய்க் கொண்டிருந்த அந்த தார்ச்சாலையைப் போலவே, அதே கனத்தில் அந்தகாரமான இருள். அந்தப் பகுதி முழுவதையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த அசுரத்தனமான இருள். பேய் இரைச்சலான காற்று. அதற்கு ஏற்றாற்போல் பேய்த்தனமான ஆடும் சவுக்கு மரங்கள். தொலைவிலுள்ள ஒரு குட்டையில் 'அய்யோ... அய்யோ' என்பது மாதிரியான தவளைக் கத்தல்கள். அந்தப் பகுதி முழுவதுமே, மேலே கறுப்புக் குகை போன்ற ஆகாய மூடியால் அடைபட்டிருப்பது போன்ற தோற்றம்... பல்வேறு மரங்கள், இருட்கோடுகளாய், இருளின் அடர்த்தியை கூட்டிக் கொண்டிருந்தன. ஆனாலும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் சின்னச் சின்ன ஒளி முத்துக்களைச் சிதறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது மேகம் சினந்து காட்டிய உயரவாக்கிலான மின்னல் பல்வரிசையின் ஒளி பட்டு தரையில் கிடந்த சில ஜரிகைக் காகிதங்கள் ஒளி வடிவில் ஒளிர்ந்தன.\nசுயம்பு, தலையை மேலும் கீழுமாய் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். உடம்புக்குள் சிறைப்பட்ட ஏதோ ஒன்றை விடுவிக்கப் போவதுபோல், வாயகல, நின்ற இடத்திலேயே நின்றான். பின்னர் அந்த 'ஏதோ ஒன்றுக்குள்' சிறைபட்ட மேனிக்காக விடுதலைப் போராட்டம் நடத்துவது போல் அங்குமிங்குமாய் தன்னை உதறிக் கொண்டான். அந்த உடம்பிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் தலையை தனிப்படுத்திக் காண்பித்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று மோத விட்டான். உதடுகளைக் கடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அங்குலம் அங்குலமாய்க் குனிந்து தலை எது, கால் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி, குவியலாய்க் கீழே கிடந்தான். அதுவும் அந்தச் சாலையின் நடுப்பகுதியிலேயே. அப்படியாவது எந்த லாரியோ, அல்லது காரோ தன் மீது மோதி, தலையைச் சக்கரத்தோடு கொண்டு போகட்டும் என்பது மாதிரியான முடக்கம்.\nதொலைதூரத்தில் ஒளி தோன்றியது. மிகச் சின்னதாய்த் தோன்றிய அந்த ஒளி, சிறிது நேரத்தில் மேலே நெற்றிக் கண்ணாகவும், கீழே சாதாரணக் கண்களாகவும் காட்டின. அவை நெருங்க நெருங்க, தாலாட்டு மாதிரியான ஒரு சத்தம். சிறிது நேரத்தில் அதற்கு மாறான சப்த���ாகவும் ஒலித்தது. அந்த மூன்று ஒளிக் குவியல்களும் ஒரு பெரிய உருவத்தை இழுத்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது.\nசுயம்பு அப்படியே உட்கார்ந்திருந்தான் - வருவது வரட்டும், தருவது தரட்டும் என்பது மாதிரி. ஆனாலும் அந்த மரண நெருக்கத்தில் அக்காவின் நினைவு, அண்ணன் பிள்ளைகளின் ஞாபகம், அம்மாவைப் பற்றிய தாகம், அண்ணனிடம் திட்டு வாங்க வேண்டுமென்ற ஆசை, அப்பாவிடம், சாட்டைக் கம்பால் அடிவாங்கி, தான் செய்த காரியத்திற்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மாறுவேடமோ அல்லது சுயவேடமோ போட்ட மன உளைச்சல்கள்...\nகுவியலாய்க் கிடந்த சுயம்பு, மீண்டும் மானுடமாய் மீண்டது போல், வளைந்து வளைந்து எழுந்தான். தொலைவில் வருவதை அடையாளம் கண்டுபிடித்து, கண்களை அகலமாக்கியபடியே சாலையின் ஓரத்திற்கு வந்தான். அவனை நெருங்கிவிட்ட அந்தப் பெரிய உருவம், அவனைப் பொருட்படுத்தாமல் ஓடியது... ஆனாலும் லேசாய் நிற்பதுபோல் ஒரு பாவலாக் காட்டியது. கீழே நிற்பவர்கள் தாவி, தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லாப் பேருந்துகளும் செய்வது போன்ற பாவலாதான். அவன், அதன் அருகே நெருங்கப் போன போது, அது பாவலாவை பாய்ச்சலாக்கியது. ஆனாலும், நடுச்சாலையில் எதையோ ஒன்றைக் கண்டு, அது நின்றது. மனிதர் என்றால் நின்றிருக்காது. ஆனால் அது ஒரு அழகான சூட்கேஸ். அதை 'லக்கேஜாக்காமல்' போவது அந்தப் பேருந்துக்குப் பிடிக்கவில்லை. இதற்குள், அவன் எக்கி எக்கி ஓடி அந்தப் பேருந்தின் முன்னால் போய் நின்றான். ஓட்டுநர், தன்னைப் பார்க்காமல் கீழே பார்ப்பதைப் பார்த்து அவனும் தனது பார்வையை அவர் பார்வையில் தொடர விட்டான். அது தன்னுடைய சூட்கேஸ்தான் என்று அரை நிமிடத்தில் அனுமானித்து, அதைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நிமிர்ந்த போது பேருந்து உருமியது. அவன் அந்தப் பெட்டியை இரு கையாலும் தூக்கியபடியே சைகை செய்தான் - அதை ஓட்டுனருக்குக் கொடுக்கப் போவது போல். உடனே \"ஏறுய்யா சீக்கிரம்\" என்ற முகமறியாச் சத்தம். அவன் அந்தப் பெட்டியை மீண்டும் பின்புறமாய் வளைத்துப் பிடித்துக் கொண்டு பேருந்தின் பக்கத்து முன் வாசலில் நுழையாமல், பின்வாசலை நோக்கி நிதானமாக நடந்தான். இந்த மாதிரிச் சமயங்களில் எல்லாப் பேருந்துகளுக்கும் எப்படிப்பட்ட கோபம் வருமோ, அப்படிப்பட்ட கோபத்தில் அந்தப் பேருந்தும் உறு��ியபடியே ஓடப்போனது. கொஞ்சம் ஓடியது. உடனே அவன் அதன் பின்னால் தலைதெறிக்க ஓடி, பின் வாசலைக் கடந்து, முன் வாசலில் முதல் படியை மிதித்த போது, \"ஒப்பன் வீட்டு பஸ்ஸுன்னு ஒனக்கு நெனப்பா\" என்று ஒரு குரல் சத்தம் போட்டபோது, அது தன்னைத்தானோ என்பதுபோல் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினான். மீண்டும் \"ஏறய்யா\" என்ற ஒரு உள்ளிருப்பு அதட்டல். அதன் ஆகர்ஷண சக்தியால் ஈர்க்கப்பட்டவன் போல், பெட்டியை ஒரு கைக்கு மாற்றிக் கொண்டு, அந்தப் பேருந்துக்கு தார்ச்சாலை போட்டது மாதிரியான கருப்புக் கைப்பிடியைக் கைப்பற்றியபடியே உள்ளே போனான்.\nஅந்தப் பேருந்துக்குள், பயணிகள் ஆண்வாரியாகவும், பெண்வாரியாகவும், அர்த்தநாரீசுவரவாரியாகவும் மண்டிக் கிடந்தார்கள். மூன்று ஆண்வரிசை இருக்கைகளில் ஆண் பெண் ஜோடிகள். ஒன்றில் இன்னொருவரும் உட்காரலாம் என்பது மாதிரியான 'நெருக்கம்'. இன்னொன்றில் ஆண் ஆசாமி கீழே விழப்போவது மாதிரியான இட நெருக்கடி. மற்ற இருக்கைகளில் பல்வேறு வகையான தொப்பிகள், குல்லாய்கள், வெறுந்தலைகள், மொட்டைத் தலைகள், முடி அழகுகள். மகளிர் பகுதிகளிலும், இதே விகிதாச்சாரம். ஒருத்தி குளிருக்காக உடம்பைத் தலையோடு சேர்த்து முக்காடு போட்டு முன்னிருக்கையின் பின்புறக் கம்பிக்கு அப்பாலும், பாதி உடம்பைப் போட்டிருந்த விதம், பதினாறு முழப் பட்டுப் புடவையை நீள வாக்கில் மடித்து அந்தக் கம்பியில் தொங்கப் போட்டதுபோல் இருந்தது. இன்னொருத்தியான, இளஞ்சிட்டு, ஜன்னலோர இருக்கையில் தனித்திருந்து தூங்காமல் தூங்கி சுகம் பெற்றுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவியம்மா, தனது இருக்கைக்கு முன் பக்கமுள்ள இருக்கையில் கம்பியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் சட்டையைப் பற்றுகோலாய் பற்றியபடியே தூக்கத்தில் தலையை மேலும் கீழும் போட்டாள். இதனால் அந்தச் சிறுமியின் தலை கீழும் மேலுமாய் ஆடியது. அதனாலும், இருவருக்கும், 'சடைத்தனமான' தூக்கம். ஒரு தாய்க்காரி அக்கம் பக்கம் பார்த்தபடி, மகளின் மாராப்பை அகலப்படுத்தி விட்டாள்.\nமங்கலான விளக்கில், அந்தப் பேருந்துக்குள் இருந்த தூங்காத கண்கள் அத்தனையும் ஒரு கையில், சூட்கேஸைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மறு கையால் மேல் கம்பியைப் பிடித்துத் தடுமாறிய அவன் மீது மொய்த்தன. அவன் ஓரளவு தன்னை நிலைப்படுத்திய போது, பாதிக் கண்கள் திரும்பின. ஆனாலும், மீதிக் கண்கள் அவன் உட்காருவது வரை, திசைமாறப் போவதில்லை என்பது போல், ஒரு மனிதநேய வீச்சோடு, அவன் மீதே நிலை கொண்டன. அவனோ, பார்த்த கண்களைப் பார்க்காமல், பாராத கண்களையே பார்த்தான். ஆண் வரிசையில், அவன் கண் போகவில்லை. தாய்க்குலத்தின் வரிசையையே மாறி மாறிப் பார்த்தான். அந்த இளஞ்சிட்டு தனித்திருந்த இடத்தை தனித்துப் பார்த்தான். பேருந்தின் குலுக்கலுக்கு ஏற்ப குலுங்கிய உடம்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டே, மேல் கம்பியைப் பிடித்த கையை அதன்மேல் சக்கரம் போல் உருள வைத்துக் கொண்டு, இடத்தைக் கண்டுவிட்ட திருப்தியில் கால்களை நகர்த்தினான். இந்த இளஞ்சிட்டின் இருக்கை அருகே வந்ததும் மேல்பிடியைச் சட்டென்று விட்டுவிட்டு, தடுமாற்றத்துடன், அந்த இருக்கையின் பிடியைப் பற்றிக் கொண்டே, அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். சும்மா 'சிவனே' என்று உட்காரவில்லை. உட்கார்ந்த வேகத்திலேயே, அவளின் இரட்டைச் சடைப் பின்னலுக்கு மேல் இன்னொரு இரட்டைச் சடை போல் காட்சியளித்த பூப்பின்னலை உற்று உற்றுப் பார்த்தான். முல்லைப்பூ பின்னல். பிறகு ஆச்சரியம் தாங்காமல் அவள் காதுகளில் வெள்ளை மீன் வடிவத்தில் தொங்கிய தொங்கட்டான்களைச் சிறிது நெருங்கிப் பார்த்தான். அவளாலோ, அல்லது அவளின் அலங்காரத்தாலோ ஈர்க்கப்பட்டவன் போல் அவள் உச்சந்தலையின் மத்தியில் பொருத்தப்பட்ட ஒரு சிவப்பு வளைவையும் சிறிது நேரம் பார்த்தான்.\nஅந்தப் பேருந்தின் ஓட்டுநர், திரும்பிப் பார்த்தார். பிறகு வலது பக்கமுள்ள வெளிக்கண்ணாடியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே வண்டியை ஓட்டினார். 'ஒலியும் ஒளியுமோ - அல்லது அவை, தேவையற்ற காட்சியோ'... அவர் தனது எதிர்பார்ப்புக் கூடக்கூட, பேருந்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார். இதே போல் 'விழித்திருக்கும்' பயணிகளும் அந்த இருக்கையை எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் பார்த்தார்கள். 'காலம் கலிகாலம். கண்ணு முன்னாலயே நடக்குது' என்று ஒரு தாத்தா, பாட்டிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அதே சமயம், பாட்டி, அவர் தன்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்க்கிறாரே என்பது மாதிரி அவர் தலையைத் தன் பக்கம் திரும்பிவிட்டாள். பலர், அவனும் அவளும் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பதுபோல் ஆவலுடன் ���ாத்திருந்தார்கள். அவர்களின் கண்களுக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் அவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளின் காதில், 'இன்னுமா தூக்கம்... இதுக்குமா தூக்கம்' என்று கத்தியிருப்பார்கள். ஒரு நடுத்தர ஜோடியின் வாட்டசாட்டமான ஆண் பிறவி, தனது மனைவியைப் பார்த்து \"அங்கே பாரு... சொல்லி வச்சு தனித்தனியா பஸ்ல ஏறி, இப்போ ஒண்ணா உட்கார்ந்து உரசிக்கிட்டு\" என்று அவர்களைப் பார்த்தபடியே பேசினார். மனைவி அவரது கண்களைத் திருப்புவதற்காக, தலைமுடியைப் பிடித்திழுத்தாள். பிறகு \"நீங்கள் செய்யாததா\" என்றாள். அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டே, \"நாம் செய்யாததா\" என்று தன் பேச்சு சாசனத்திற்குத் தானே ஒரு திருத்தம் கொண்டு வந்த போது...\nஜன்னல் கம்பிகளில் முகம் போட்டுக் கிடந்த அந்தப் பெண், ஏதோ ஒரு வாடை பட்டு அதை உணர்ந்தவள் போல் கண் விழித்தாள். பக்கத்தில் இருப்பவனை 'அண்ணனோ' என்பது மாதிரி கண்களைக் கசக்கிப் பார்த்தாள். பிறகு அவன் இல்லை என்று அறிந்ததும், சட்டென்று எழுந்தாள். அப்படியும் அசைவற்று இருக்கும் அவனைப் பார்த்துவிட்டு, 'இந்த அநியாயத்தைப் பார்க்க யாரும் இல்லையா' என்பது போல், சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு பின்பக்கமாய்த் திரும்பி, \"எண்ணா... எண்ணா\" என்று கத்தினாள். அந்தப் பேருந்தின் 'கடைமடை' இருக்கையில் துள்ளித் துள்ளி விழுந்தும், தூக்கம் கலையாமல் கிடந்தவன், எத்தனையோ சத்தங்களுக்கு ஈடு கொடுத்தவன், இப்போது அலறியடித்து எழுந்தான். இதற்குள் அவளும் அந்த இடத்தை விட்டு, அவசர அவசரமாக வெளியே வரப் போனாள். ஆனால், அவனோ, இரண்டு கால்களையும் முன்னிருக்கையின் முதுகில் குவித்து வைத்துக் கொண்டு, அவளுக்கு வழியடைத்தான்.\nஅவள் குரலால், அத்தனை தூங்கிய கண்களும் இப்போது தத்தம் தலைகளில் தொங்குவது போல் எழுந்து நின்று குனிந்து பார்த்தன. கடைமடைப் பகுதியிலிருந்தவன் ஓடுகிற பேருந்துக்குள்ளேயே ஓடி, அதனால் சிறிது இடறி, அவள் பக்கம் போனான். அவள் உட்கார்ந்திருப்பவனை உஷ்ணமாகப் பார்த்தபோது-\nஓடி வந்தவன், உட்கார்ந்திருப்பவனை அவன் முடியைப் பிடித்தே தூக்கி நிறுத்தினான். அப்படி நிறுத்தப்பட்டவனுக்குக் கால் விநாடி கூட கருணை காட்டாமல் அவன் தலையை முன்னிருக்கைக் கம்பியில் போட்டுப் போட்டு மோதவிட்டான். அவனும் ரத்தச் சொட்டோடு அடித்தவன் இழுத்த இழுப்பிற்கு உடன்பட்டபோது, இவன் அவன் தலைமுடியைப் பிடித்து பின்புறமாக வளைத்து, தனக்கு வசதியாக வைத்துக் கொண்டு, அவன் மூக்கையும் வாயையும் சேர்த்துக் குத்தினான். காலை மடக்கி வைத்து, வயிற்றில் உதைத்தான். ஆனால், அடிபட்டவனோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை - 'இன்னும் அடி' என்பது போல்.\nஎல்லோரும் 'அச்சோ' போட்டார்களே தவிர, அசையவில்லை. ஓட்டுநர், வண்டியைச் சீராக விட்டபடியே கண்ணாடியில் சண்டைக் காட்சிகளைப் பார்த்தார். இன்னும் உச்சக்கட்டம் வரவில்லை என்றும், அப்படி வந்தால்தான் நிழல் முகங்களை விட்டுவிட்டு, நிஜ முகங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிதானம். ஆனாலும், இடது பக்க வரிசையில் உட்கார்ந்திருந்த அதே நடுத்தர வயது மனிதரால் பொறுக்க முடியவில்லை. மனைவி பிடித்திழுத்த கையை இன்னொரு கையால் விலக்கிவிட்டு, அடிதடி இடத்திற்குப் பாய்ந்தார். அடித்தவனுக்கும் அடிபட்டவனுக்கும் இடையில் நின்று கொண்டே அதட்டினார்.\n\"ஏய்யா இப்படி மிருகமாகுறே... என்னன்னு விசாரிக்காமல் இப்படியா எடுத்த உடனே அடிக்கது\"\n\"ஒங்க பெண்டாட்டி பக்கத்திலே இப்படி ஒருத்தன் ஒட்கார்ந்தா, நீங்க பொறுப்பீங்களா\n\"ஏங்க இங்க வாங்க... அந்த ஆளு அறிவில்லாமப் பேசறான். நீங்களுமா அறிவில்லாம நிக்கது\n\"இந்தாம்மா... அவன் இவன்னு பேசாதீங்க... இவன் ஒங்களை இப்படிப் பண்ணியிருந்தா...\"\n\"பண்ணியுமாச்சு... குதிரையுமாச்சு... மொதல்ல அந்தப் பொண்ணை விசாரி... அவளே திட்டம் போட்டு சோடி சேரச் சொல்லியிருக்கலாம். இப்போ ஒன்னைப் பார்த்து பயத்துல அந்த அப்பாவியக் காட்டிக் கொடுக்கலாம். ஊரு ஒலகத்துல பார்க்கத்தானே செய்யுறோம்\nஇப்போது, அடித்தவன் உட்பட அத்தனை பேரும், அந்த இளஞ்சிட்டை சந்தேகமாய்ப் பார்த்தார்கள். அவளோ, முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டே விம்மி விம்மி வெடிவெடியாய் அழுதாள். அவள் \"உண்மை\" சொல்லப் போகிறாள் என்று, எல்லோரும் அந்தரங்க விருப்பத்தோடு பார்த்த போது, அவளோ, \"சத்தியமாய் எனக்கு எதுவும் தெரியாது. இவன் யாரோ நான் யாரோ\" என்று மாறி மாறியும், மாற்றி மாற்றியும் சொல்லி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமாய் அழுதாள்.\nஅவனுக்கு - அதுதான் அவளருகே உட்கார்ந்து அடிவாங்கிய சுயம்புக்கு அழுகை தாங்க முடியவில்லை. நிலைமை அவனுக்கு புரிவது போலிருந்தது. அடித்தவனை ஏறிட்டு நோக்கி விட்டு, அதே கண்கள��� அத்தனை பேர் மீதும் படரவிட்டு, அலங்கோலமாய் விக்கி விக்கிச் சொன்னான். ரத்தக்கசிவு வாயோடு, திக்கித் திக்கிச் சொன்னான்.\n\"அவள் யாருன்னு எனக்குத் தெரியாது... நானாத் தான் உட்கார்ந்தேன்.\"\nஅடித்தவன், மீண்டும் அவனை அடிக்கப் போன போது, அந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தலையைப் பிடித்துத் தனது கக்கத்திற்குள் வைத்துக் கொண்டார். அப்படியும் அவன் “நாலு பேரு தப்பாய் நினைப்பாங்கன்னு நானே என் ஸிஸ்டர் பக்கத்தில உட்காரலே... இந்தப் பயல் என்னடான்னா... அநியாயம் செய்தவனை விட்டுவிட்டு... என்னை மடக்குறது என்ன நியாயம்\" என்று இயலாமையில் கத்தினான். அந்த அம்மா வேறு, புருஷன் பக்கத்தில் கோபத்தோடு வந்து, சட்டைக் காலரைப் பிடித்தாள். இதற்குள் அந்த நடுத்தரம், அடித்தவன் மீது போட்டிருந்த பிடியை விட்டு விட்டு, அவன் முதுகை பொறு பொறு என்பதுபோல் தட்டிவிட்டு, அடிபட்டவனை கூர்மையாகப் பார்த்தார். மனைவியின் கையை மடக்கி, ஒரு கையில் வைத்துக் கொண்டே அவனை சட்டைக்காலரைப் பிடித்து கழுத்தோடு சேர்த்து இழுத்தார். உடனே ஒரு பயணி இப்போது தான் வீரம் பிடர் பிடித்து உந்த “இவன விடப்படாது\" என்று இருந்த இடத்தில் இருந்தபடியே கத்தினார். அது காதில் விழாதது போல், கத்தியவரைப் பொருட்படுத்தாமல், தன்னை மொய்த்த மனைவியை மீண்டும் தள்ளிவிட்டபடியே, கைக்குள் அடக்கமாய் பிடிபட்டவனை மேலும் கீழுமாய் உலுக்கிவிட்டு புலன் விசாரணை செய்தார்.\n\"நீ யாருடா... ஏய் சொல்றியா இல்ல...\"\nஅவன், அவர் மார்பில் விழப்போனான். அவர் சிறிது விலகிக் கொண்டே அதட்டினார்.\n\"இந்தக் கதையே வேண்டாம்... அப்பாவிப் பொண்ணுங்க மத்தியில சும்மா உட்காருவது மாதிரி உட்காருறது. அப்புறம் சுயரூபத்தைக் காட்டுறது... மாட்டிக்கிட்டா பைத்தியம் மாதிரி நடிக்கறது... மரியாதையாச் சொல்லு... ஒன் பேரு என்ன\n\"இந்தப் பேருக்குரிய அர்த்தம் உனக்குத் தெரியுமாடா அயோக்கியப் பயலே... எந்த ஊரு\n\"சீ... எப்படிப்பட்ட பேர்ல இப்படிப்பட்ட பய... எங்கிருந்து வாறடா\n\"எஞ்சினீயரிங் காலேஜ்ல படிக்கேன்... ஊருக்குப் போறேன்...\"\n\"வயசுப் பொண்ணு பக்கத்துல உட்கார மட்டும் பிடிக்குதா... சொல்லுடா நீ முழு ஆம்புளைப் பயல். எப்படிடா உட்காரலாம் சொல்றியா, இல்ல முதுகுத் தோலை உரிக்கணுமா சொல்றியா, இல்ல முதுகுத் தோலை உரிக்கணுமா\nஅவர், சுயம்புவை உலுக்கிக் குலுக்கினார். அவனோ, இரு கரத்தாலும் கண்களை மூடிக் கொண்டான். தலையை பம்பரம் போல் சுழல விட்டான். அந்த மனிதரின் மார்பிலேயே முகம் போட்டு, அவர் கழுத்தைப் பற்றிக் கொண்டு அழுதான். பிறகு, மின்சாரம் ஒழுகும் சுவிட்சைத் தொட்டவன் போல் திடுக்கிட்டு, அவரிடமிருந்து விடுபட்டான். “வேணுமுன்னா என்னை போலீஸ்ல ஒப்படையுங்க... அவங்கதான் எல்லாரையும் அங்கேயே அடித்துக் கொள்வாங்களாமே... என்னையும் கொல்லட்டும்\" என்று அப்பாவித்தனமாகச் சொல்வது போல் சொன்னான். மீண்டும் அழுதான். அந்த மனிதர், பிடி தளர, அவனைப் பார்த்தார். அவன் பார்த்த பார்வையில், அடித்தவனைத் தவிர, அத்தனைப் பயணிகளுக்கும் ஒரு அனுதாபம் ஏற்பட்டது. அந்தப் பெண் கூடத் தனது அழுகையை அடக்கிக் கொண்டு, அவனை அனுதாபமாகப் பார்த்தாள். சிலர் சத்தம் போட்டே பேசினார்கள். அவனைப் பார்த்தால் குற்றவாளியாக இருக்க முடியாது என்று ஒரு கட்சி. ஏதோ ‘ஒரு மாதிரி’ என்று ஒரு கட்சி. எல்லோருமே பேருந்து சீக்கிரம் போக வேண்டுமே என்ற ஒரே கட்சி. ஆகையால், அவனை ஒரு பிரச்னையாகப் பார்த்தார்கள். அந்த நடுத்தர மனிதர் அவன் மேல் போட்ட பிடியை எடுத்து விட்டு, அவனைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்தார்.\nஅவனோ, எவரையும் பார்க்காமல், தன்னைத்தானே உள்நோக்கிப் பார்ப்பதுபோல் நின்றான். பிடரி வரை நீண்ட முடி. காதுகளில் பாதியை மூடி அவற்றை உருமாற்றிக் காட்டிய கேசம். புதர்போல் மண்டிய உச்சி. நீளவாக்கில் போகாமலும், உருண்டு திரளாமலும் அவை இரண்டும் கலந்த முகம். செம்மண் நிறம். சிமெண்ட் நிற பாண்ட். அதற்குள் சொருகப்பட்டாலும், வெளியே இடுப்புச் சதையைக் காட்டும் நீலச்சட்டை. பதினெட்டு வயதைக் காட்டும் உடல். உச்சி முதல் பாதம் வரை ஒரு குழைவு. விகிதாச்சாரத்திற்கு சற்று அதிகமான பிட்டம். பால் வடியும் முகம். ஆனால் அது கள்ளிப் பாலோ என்று சந்தேகிக்கும் அளவிற்கான மாறாட்டம். சில சில்லறைக் குறைகளுடன் கூடிய அழகுப் பையன் தான். அவன் அழுவது, அழகே அழுவது போலிருந்தது. இப்போது அடித்தவன் கூடப் பேசாமலிருந்தான். ஆனால், அங்குமிங்குமாய்க் கிடந்த சில தனிக்கட்டைகள் ஆஜராயின.\n\"போலீஸ் ஸ்டேஷன் இதோ வரப்போகுது... இவன ஒப்படைச்சிட்டு போயிடலாம்.\"\nபோலீஸ் என்றதும், அந்தப் பேருந்து ‘சடன் பிரேக்கோடு’ நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்தபடியே திரும்பி “ஏன்யா... நீ கண்டக்டர் வேலை செய்ய வந்தியா இல்ல கள்ளக்காதலை ரசிக்க வந்தியா இல்ல கள்ளக்காதலை ரசிக்க வந்தியா\" என்றார். அதற்குப் பிறகுதான், கண்டக்டருக்கும் சுரணை வந்தது. முடங்கிக் கிடக்கும் பறவையைப் பார்த்து, நிதானமாகவும் நம்பிக்கையோடும் நடக்கும் பூனை போல் நடந்தார். சுயம்புவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இழுத்த இழுப்பிற்கு வந்ததில், அவருக்கு பயம் கலைந்தது. அதற்காக ஒரு சலுகை காட்டுவது போல, அவன் பெட்டியாகத்தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டதைத் தூக்கி அவன் கையில் திணித்தார். அவன் முதுகில் கை வைத்தபடியே அவனை நடத்தினார். பின் வாசலுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு படியாய் இறங்கி, இறங்கி, அவனையும் இறக்கி விட்டார். அவன் காட்டிய பார்வை தாங்க மாட்டாது மீண்டும் அவனை ஏற்றிவிடலாமா என்பது போல் விசிலை ஊதாமலேயே விட்டு வைத்தார். இதற்குள் பாதிப் பயணிகள் மிச்சம் மீதிகளின் மௌனச் சம்மதத்தோடு “சே... சே... நல்ல பஸ்ஸுய்யா...\" என்று முணுமுணுத்தார்கள். நடத்துநர் விசிலடித்தார். மனசாட்சியை பலவீனப்படுத்திக் கொண்டு பலமாகவே விசிலடித்தார். பேருந்து பேரிரைச்சலோடு பாய்ந்தது.\nதரையில் கால் தட்ட நின்ற அவன் - அந்தச் சுயம்பு, கையிலிருந்த சூட்கேஸை வீசியடித்தான். அதுவும் அவன் மனம் போல் கிறீச்சிட்டது. அப்படியும் ஆத்திரம் தாங்காமல் அந்தப் பெட்டியைக் காலால் இடறினான். பின்னர் ரத்தக்கசிவுக் கால்களோடு அந்தப் பெட்டிமேல் உட்கார்ந்தான். அந்தக் காடே கதறுவது போல் கத்தினான்.\n\"எம்மா... என்னை எதுக்காக இப்படிப் பெத்தே நான் யாரும்மா... யாரு\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீ���ம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல��வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/recommended-dose-of-fertiliser-for-maximum-sugarcane-yield-5cb06ddcab9c8d86243d93c2", "date_download": "2019-11-22T07:11:05Z", "digest": "sha1:XMT5KYSJRYNYRCQRWTCXQ6YX3GLISQET", "length": 3819, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - அதிகபட்ச கருப்பு விளைச்சலுக்குப் பரிந்துரைக்கப்படும் உரத்தின் அளவு -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச கருப்பு விளைச்சலுக்குப் பரிந்துரைக்கப்படும் உரத்தின் அளவு\nவிவசாயியின் பெயர்- திரு அவினாஷ் கபாலே_x000D_ மாநிலம்- மகாராஷ்டிரா_x000D_ குறிப்பு- 50 கிலோ யூரியா, 50 கிலோ 18:46, 50 கிலோ பொட்டாஷ், 50 கிலோ வேப்பங்கட்டி ஆ���ியவற்றை ஒன்றாகக் கலந்து பயிர்களின் மீது பயன்படுத்தவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/17123615/1251443/NEET-exemption-bills-debate-in-TN-assembly.vpf", "date_download": "2019-11-22T08:37:57Z", "digest": "sha1:WFMRC7V3ZRVUFMONE2BCRPITNEB3WERW", "length": 19394, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன? தமிழக சட்டசபையில் காரசார விவாதம் || NEET exemption bills, debate in TN assembly", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன தமிழக சட்டசபையில் காரசார விவாதம்\nசட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.\nஇந்த தீர்மானத்தின் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. நீட் விவகாரத்தில் மீண்டும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா” என கேள்வி எழுப்பினார்.\nஅதன்பின்னர் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் அளித்து பேசியதாவது:-\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எந்த தகவலையும் மறைக்கவில்லை. நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் த��ரிந்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும்.\nநீட் தேர்வு மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு 12 கடிதம் அனுப்பி உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅதன்பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பிரதமரை சந்தித்தபோது எல்லாம் நீட்தேர்வு விலக்கு மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்தேன்” என்றார்.\nநீட் தேர்வில் விலக்கு | நீட் தேர்வு | தமிழக சட்டசபை | எடப்பாடி பழனிசாமி | முக ஸ்டாலின்\nநீட் தேர்வு பற்றிய செய்திகள் இதுவரை...\nஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை\nநீட் விலக்கு மசோதா விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nதமிழகம், புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இல்லை - மத்திய மந்திரி தகவல்\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் தேர்வில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கரூர் மாணவர் முதலிடம்\nமேலும் நீட் தேர்வு பற்றிய செய்திகள்\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\n5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் -சஞ்சய் ராவத்\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nஒரே அறையில் 5 வகுப்புகள்- மத்திய பிரதேச ஆரம்ப பள்ளியின் அவலம்\nமருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ\nஇப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது\nஎம்.பி.பி.எஸ். தேர்வில் காப்பி அடித்ததாக புகார் - 41 மருத்துவ மாணவர்களின் தேர்வு ரத்து\nநீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை - ரூ.30 கோடி பறிமுதல்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nவிடுதலை சிறுத்தை கட்சியினர் வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்கத்தில் அணுகுவதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/internet/spacex-will-launch-its-first-60-satellites-to-deliver-internet-from-space-starlink-project/", "date_download": "2019-11-22T09:00:51Z", "digest": "sha1:QGNAV5CS4MFPPYJEMGDKYXGVAK4EX67A", "length": 53560, "nlines": 196, "source_domain": "www.neotamil.com", "title": "குறைந்த செலவில் இணைய சேவையை வழங்கிட 4425 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் நிறுவனம்", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nகுறைந்த செலவில் இணைய சேவையை வழங்கிட 4425 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் நிறுவனம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நி��ைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nசெல்போன் நிறுவனங்களின் வளர்ச்சியோடு எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதவை டெலிகாம் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை. செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்த காலத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே ஆதியும் அந்தமுமாய் இருந்தது. அதன் பின்னர் ஏர்டெல், ஏர்செல், ஹட்ச் பின்னர் வோடபோன், டோகாமோ ஐடியா என பல போட்டி நிறுவனங்கள் உருவாகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்போனை கொண்டு போய் சேர்த்தன. இன்றைய தேதியில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் இணைய வசதியை பொறுத்தவரை நம்மால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இயங்க முடியாது.\nநகரங்களில் கிறுகிறுக்க வைக்கும் இணைய வேகம் கிராமங்களில் படுத்துவிடும். இதுதான் உலகமெங்கிலும் உள்ள நிலைமை. தொழில்நுட்பத்துறையில் நமக்கு பல கிலோ மீட்டர்கள் முன்பாக நிற்கும் அமெரிக்காவிலேயே இணையத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. காரணம் டெலிபோன் ஆபரேட்டர் நிறுவனங்கள் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே தங்களது சேவையை வழங்குகின்றன. தூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரத்தில் இருப்பவர்கள் போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் மிகக் குறைந்த செலவில் இணைய வசதியை அறிமுகப்படுத்துவது தான் அந்த திட்டம். இதனை ஸ்டார் லிங்க் ப்ராஜெக்ட் என்று அந்நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் அதிகபட்ச இணைய வேகத்தினை அனுபவிக்க முடியும் பல பில்லியன் டாலர்களை வாரிச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ளும் இந்த மெகா ப்ளானை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இந்தத் திட்டப்படி பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தாழ்வான நிலையில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை ஏவி அதன் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த முடியும்.\nஅமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனிடம் அதற்கான அனுமதியையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆப்டிக் கேபிள் மூலம் இணைப்பு பெற சாத்தியமில்லாத தொலைதூர கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் எளிதாக இணைய சேவையை தொடங்கி விட முடியும் என fcc தலைவர் அஜித் பாய் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4425 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளோம். இதன் மூலம் எதிர்கால இணைய உலகில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே நாளை திட்டத்தின் முதல் படியாக 60 செயற்கைக்கோள்களை தாழ்வான சுற்றுப்பாதையில் மிதக்கவிட்டு பிரம்மாண்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்க இருக்கிறது எலான் மஸ்கின் நிறுவனம்.\nபெரும் நிதி தேவைப்படும் இந்த திட்டத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்ய அமேசான், சாஃப்ட் பேங்க், குவால்காம், ஒன்வெப் போன்ற பெருநிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆகவே இன்னும் மிகக்குறுகிய காலத்தில் தனது முழுத்திட்டத்தையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் எனத் தெரிகிறது.\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleஇந்தியாவில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட ஆப் இதுதான்\nNext articleபத்து மரக்கன்றுகளை நட்டால் தான் பாஸ் மார்க் – புது சட்டம் கொண்டு வரும் நாடு\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஆராய்ச்சிகள் இளவரசி - November 10, 2019 0\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன்...\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nஆராய்ச்சிகள் இளவரசி - October 20, 2019 0\nஉலகில் மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுக்கு காரணமானவர் தான் ஆல்பிரட் நோபல்\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக��கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2670.html", "date_download": "2019-11-22T07:25:22Z", "digest": "sha1:DBF2QBYMVMAJINNBHU3BJTKIG4PSUDR4", "length": 9033, "nlines": 154, "source_domain": "www.sudartechnology.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம் – Technology News", "raw_content": "\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8cx பிராசஸர் கொண்டிருக்கிறது.\n13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டச் டிஸ்ப்ளே, பிரத்யேக ஆர்ச் ஃபிரேம் சாதனத்தை திறக்கும் போதும், மூடும் போது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மேல்புறம் பிரீமியம் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 6.2 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது.\nகேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ இன்ஸ்டன்ட் சைன்-இன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 மணி நேர பேக்கப் வழங்குகிறது.\nசாம்சங் கேலக்ஸி புக் எஸ் சிறப்பம்சங்கள்:\n– 13.3 இன்ச் 1920×1080 பிக்சல் FHD TFT (16:9) 10-பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே\n– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர்\n– 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– விண்டோஸ் 10 ஹோம் / ப்ரோ\n– 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா\n– கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ சைன்-இன் வசதி\n– கைரேகை சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார்\n– ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்\n– 4ஜி எல்.டி.இ. கேட்.18, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் – சி\nசாம்சங் கேலக்ஸி புக் எஸ் எர்தி கோல்டு மற்றும் மெர்குரி கிரே ந��றங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 70,835) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமுன்பதிவில் அசத்தும் ஸ்மார்ட் கைப்பேசி: எது தெரியுமா\nநோய்கள் தாக்காத வகையில் பரம்பரை அலகு மாற்றம் செய்யப்பட்ட கோழிகள உருவாக்கம்\nவிஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மர்ம ஒளிவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23157.html", "date_download": "2019-11-22T08:47:41Z", "digest": "sha1:2XTMPEYZP7FSPJVNBOK7DQFYN333O3FF", "length": 11987, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் வீடுகளில் சோதனையை தொடருங்கள்! மஹிந்த - Yarldeepam News", "raw_content": "\nபள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் வீடுகளில் சோதனையை தொடருங்கள்\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\nமுஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து எழுகின்ற பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் பள்ளிவாயல்கள், முஸ்லிம் வீடுகள், வியாபார நிலையங்கள் சோதனை இடப்பட வேண்டும். கட்டாயமாக முஸ்லிம்களை கைது செய்ய வேண்டி வரும்.\nதற்பொழுது நாட்டில் அடிப்படைவாதம் குறித்து பேசப்படுவதில்லை. சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தேடப்படுவதும் இல்லை.\nகைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. தமது அரசியல் நடவடிக்கைக்காக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்கின்றது.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிப்படைவாத முஸ்லிம்களினதும், நடுநிலை முஸ்லிம்களினதும் வாக்குகள் அவசியமாகியுள்ளதாகவும், பயங்கரவாதத்தை இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்கட்ட நடவடிக்கைகள் எனும் தலைப்பில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் மஹிந்த உரையாற்றினார்.\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ்…\nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\nஇலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன்…\nதமிழர்கள் யாரும் ஒருபோதும் புதிய ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள்\nவடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்\nயாழில் சோகத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம்\nபுதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\n9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் \nவைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்��் சாரதி \nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/11/blog-post.html", "date_download": "2019-11-22T07:39:21Z", "digest": "sha1:IH3KC3FIVTIV426A3OTOBLWAZLZ7UVQQ", "length": 6420, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "இறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி... - Yarl Sports", "raw_content": "\nHome > Others Sports > இறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிறுதிபோட்டி யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி அரச உத்தியோகத்தர் அற்ற வீரரை இணைத்து பங்குபற்றியமை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து யாழ் ஆசிரியர் தெரிவு அணி இறுதிக்குள் நுழைந்தது.\nயாழின் பிரபல்யமான தனியார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி சார்பாக போட்டியில் பங்குபற்றியமை கண்டறியப்பட்ட நிலையில் நேரடியாக யாழ் ஆசிரியர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.\nயாழ் ஸ்போர்ட்ஸ்க்காக கொழும்பில் இருந்து தினேஷ்\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில்\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில் இலங்கை கிரிக்கெட் சபையின் இளையோர் தெரிவுக்குழுவில், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்ல...\nஇலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.\n2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையும் யாழ் மாவட்ட வின்ஸ்ரார் விளையாட்டு கழக வீராங்கனையும்...\nயாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. (Video)\nExculusive யாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. யாழ் சுப்பர் லீக்:இறுதி போட்டிய...\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில்\nஏ.எஸ்.நிசாந்தன் மீண்டும் இளையோர் தெரிவுக் குழுவில் இலங்கை கிரிக்கெட் சபையின் இளையோர் தெ���ிவுக்குழுவில், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்ல...\nஇலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.\n2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையும் யாழ் மாவட்ட வின்ஸ்ரார் விளையாட்டு கழக வீராங்கனையும்...\nயாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. (Video)\nExculusive யாழ் சுப்பர் லீக் இறுதி போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. யாழ் சுப்பர் லீக்:இறுதி போட்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=news&page=5", "date_download": "2019-11-22T08:40:31Z", "digest": "sha1:ATNIFVK2KKOLD6UONGSD3NBD6JGHSZYK", "length": 27502, "nlines": 175, "source_domain": "nayinai.com", "title": "News | nayinai.com", "raw_content": "\nவிஞ்ஞான ஆய்வு கூடம் நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nயா/நயினாதீவு மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதற்கட்ட நிகழ்வாக மகிந்தோதய தொழிநுட்ப விஞ்ஞான ஆய்வு கூடம் நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07/10/2013 அன்று பாடசாலை முதல்வர் திரு .சோ .குகநேசன் அவர்களின் தலமையில் தீவக வலய கல்விப்பணிப்பாளர் திருவாளர் தி....\nமாணவர்களின் தாகம் தீர்க்கும் மணித்திட்டம்\nநயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் பொறுப்பினை அமரர். நா. மணிவண்ணன் (நயினை கனடா) ஞாபகார்த்தமாக அவரின் தந்தையாரினால் நிதியுதவி வழங்கி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மகறுகமையில் இடம்பெற்ற சிறந்த அதிபர் ஆசிரியருக்கான விருது\nஇன்று(05/10/2013) கொழும்பு மகறுகமையில் இடம்பெற்ற சிறந்த அதிபர் ஆசிரியருக்கான விருது. பிரதீபா பிரபா விருதினை பெற்றுக்கொண்ட நயினை மண்ணின் மைந்தர்கள் இவர்கள். திருவாளர். சோமசேகரம் குகநேசன், திருவாளர். சதாசிவம் கணேஸ்வரன், திருவாளர். சிவபாலன் கமலவேந்தன் நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் உயர எங்கள்...\nநவராத்திரி விரதாரம்பம் இன்று ஆரம்பம்\nஇன்று நவராத்திரி விரதாரம்பம் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அடியவர் ஒருவரினால் நேர்த்திக்காக வழங்கப்பட்ட தங்க முக காணிக்கை. பொருளினை .அம்பாளுக்கு வழங்கிய சிறப்பு பூசை அவர்களுக்கு பிடாரி ��ம்பாளின் நல்லருள் கிடைக்க வேண்டுகின்றோம்\nநயினாதீவு அறிவகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநயினாதீவு அறிவகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு விகாரை பிரதான வீதியில் அமைந்துள்ள அறிவகம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநயினாதீவில் வித்தியாசமான பாரிய மீன் இனம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது\nநயினாதீவில் வித்தியாசமான பாரிய மீன் இனம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது - இன்று காலை நயினாதீவில் சுமார் 30 அடி நீளமுள்ள பாரிய மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது திமிங்கிலத்தின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படினும் என்னவகை மீன் எனத் தெரியவில்லை.\nநயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை பயண வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றது\nநயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை பயண வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றது .தற்போது அதன் பாகங்கள் கடலில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சேவையில் ஈடு படுத்தப்படும் என நம்பப்படுகின்றது\nநயினையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது\nநயினாதீவு தெற்கு கடற்கரை பரப்பில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இச் சடலம் பற்றிய எதுவித தகவலும் கிடைக்கபெறாத நிலையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஇஸ்லாம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தீவாக மட்ட மென்பந்தாட்டம்\nபுனித நோன்பு பெருநாளை முன்னிட்டு நயினாதீவு இஸ்லாம் விளையாட்டுக்கழகம் நடாத்தும் தீவாக மட்ட மென்பந்தாட்டம்\nவீடு தேடிச்சென்று உதவிக்கரம் வழங்கும் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ்\nவீடு தேடிச்சென்று உதவிக்கரம் வழங்கும் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ் (ADNF) நயினாதீவில் கடும் சுகயீனங்களால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அபிவிருத்திக் கழகத்தின் அவசர நிதிப் பங்களிப்பின் ஓர் நிகழ்வான இத் திட்டம் அண்மையில் நயினாதீவு 1ம் வட்டாரத்தில் இடம்பெற்றது இவ் நிகழ்வுக்கு கழகத்தலைவர் ப ....\nநயினாதீவின் முன்பள்ளிகளுக்கு நயினாதீவு அபிவிருத்தி கழகம் பிரான்ஸ் நிதி உதவி\nநயினாதீவின் 3 முன்பள்ளிகளுக்கு நயினாதீவு அபிவிருத்தி கழகம் பிரான்ஸ் (ADNF). தங்களின் கழக நிதியத்தில் இருந்து வழங்கிய 315000 ரூபா நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம். இவ் நிகழ்வை அபிவிருத்தி கழக தலைவர் ப .செந்தில்குமரன் நேரில் சென்று பார்வையிடுவதையும் அவருடன் இக் கட்டிடங்களை அமைப்பதற்கு...\nஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் நயினாதீவின் 2 பிரதான வீதிகள் புனரமைக்கும் திட்டம்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நயினாதீவின் 2 பிரதான வீதிகளான விநாயகர்வீதி (நயினாதீவு தீர்த்த கரைக்கு செல்லும் பிரதான வீதி) மற்றும் முருகன் வீதி (நயினாதீவு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி) இவை இரண்டும் புனரமைக்கப்படவுள்ளது. 13/07/2013 அன்று இடம்பெற்ற ஆலய...\nசமயப்பாட பரீட்சையின் 47, 48வது பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும்\nநயினாதீவு சன சமூக நிலையம் (மத்தி) நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழாவின் போது நடாத்தப்படும் சைவ சமயப்பாட பரீட்சையின் 47, 48வது பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் மேகலை அரங்கத்தில் நேற்றைய (26/06/2013) தினம் இடம்பெற்றது\nநயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் - 51வது கலைவிழா\nநயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் வருடாவருடம் பெருமையுடன் நடாத்தும் 51வது கலைவிழாவும், நயினாதீவு கனேடிய சங்கத்தின் நிதி பங்களிப்பில் உருவாக்கப்பட்ட ஒப்பனை அறை திறப்புவிழாவும் - 25/06/2013\nநயினாதீவில் திறக்கப்பட்ட அன்னை சிவகாமி அறக் கட்டளை இலவச கல்வி நிலையம்\nஇன்று(23/06/2013) நயினாதீவு 3 ம் வட்டாரத்தில்திரு S. மகாதேவன் அவர்களினால் அவருடைய மனைவியின் ஞாபகார்த்தமாக திறந்து வைக்கப் பட்ட அன்னை சிவகாமி அறக் கட்டளை இலவச கல்வி நிலையம். இந்நிலையத்தினை தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு ஜோன் குயின்ரஷ் அவர்களினால் திறந்து வைக்கப் பட்டதுடன். இந்நிகழ்விற்கு பிரதம...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் யாத்திரிகர் தொண்டர் சபை (17/6/2013)\nஇன்று திங்கட்கிழமை (17/6/2013) கலை 10:30 மணிக்கு ஆலயத்தின் மேற்க்கு வீதியில் யாத்திரிகர் தொண்டர் சபைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் அறங்காவலர் சபை தலைவர் திரு. பா. க. பரமலிங்கம் அவர்களும் அறங்காவலர் திரு. அ. சர்வனந்தராஜா அவர்களும் அறங்காவலர் கு. சரவனபவனந்தன்...\n���யினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா அனுஷ்டான உற்சவம் துர்கேஸ்வரத்தில்\nஉ அம்பாள் துணை 'நாகம் அணியும் பரமர் பாகம் ஏகசிவ நாகஈஸ்வரி அம்மையே' நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா அனுஷ்டான உற்சவம் துர்கேஸ்வரத்தில் 22-06-2013 சனிக்கிழமை அம்பிகை அடியார்களே ஈழத்தின் வடபால் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்...\nஆயுள்வேத வைத்திய போசாக்கு நிலையம் திறப்பு விழா\nஇலங்கை சோசலிச சனநாயக குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில். சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ சாலித்த திசாநாயக்க அவர்களின் வழிகாட்டளின்பேரில், நயினாதீவின் பழைய ரஜமஹா விகரதிபதியும், வடமாகான சங்கைக்குரிய தேரருமான பூஜ்ய நாயக்க சுவாமி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...\nஅருள்மிரு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அம்மன் கோவில் 2013ம் வருட உயர்திருவிழா\nஅருள்மிரு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அம்மன் கோவில் 2013ம் வருட உயர்திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை இன்று (9/6/2013) அன்னையின் திருவருளினால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வழமை போலவே நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அமுதசுரபி அன்னதான சபையினர் அன்னதான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். அம்பிகையின் ஆலயத்திலிருந்து...\nநயினாதீவு தெற்கு கடல் ஓரத்தில் வந்தொதுங்கிய இராட்சத மீன்\nஇன்று 07.06.2013 அதிகாலை சுமார் 25 அடி நீளம் கொண்ட பனை மீன் என்று அழைக்கப் படுகின்ற மிகப் பெரிய மீன் இனம் ஒன்று இறந்த நிலையில் நயினாதீவு தெற்கு மலையடி ஐயனார் ஆலய முன் கடல் எல்லையில் கரை ஒதுங்கியது. இம் மீனை பலரும் பல இடங்களில் இருந்து வந்து அபூர்வமாகப் பார்வை இட்டனர் பின்னர் ஊர்காவற்றுறை நீதி...\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்ற�� அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=27", "date_download": "2019-11-22T09:23:27Z", "digest": "sha1:5YKXYTDTBTF7OUTAISPPM72Z5VNIBAJU", "length": 4771, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nநெல்லையிலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்திருக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஇடஒதுக்கீடுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தப்படவுள்ளது: அண்ணா பல்கலை.\nதிருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி அலுவலகத்தை அதிமுக எம்எல்ஏ குணசேகரன் முற்றுகை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்��து நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=251460", "date_download": "2019-11-22T09:13:25Z", "digest": "sha1:KV4XE6UACN7NI6KU6XAVTNADLBNPEAKN", "length": 7856, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம் | The rise of new 21 districts in Telangana - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்\nஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி 29வது மாநிலமாக தெலங்கானா உருவானது. 10 மாவட்டங்களை கொண்டிருந்த தெலங்கானாவில் தற்போது புதிதாக 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி புதிய மாவட்டமான சித்திபேட்டையை முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விஜயதசமி கொண்டாடப்படும் நாளில் செயல்பட துவங்கியுள்ளது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள், சித்திபேட்டை, ஜன்கோன், ஜெயசங்கர், ஜக்டியால், வாராங்கல், யதாத்ரி, பெடப்பள்ளி, காமாரெட்டி, மேடக், மஞ்செரியல், விகராபாத், ராஜன்னா, ஆசிபாபாத், சூர்யாபேட்டை, கோதகுடேம், நிர்மல், வனபார்த்தி, நாகர்கர்னுூல், மகபூபாபாத், ஜோகுலம்பா மற்றும் மெட்சா ஆகும்.\nதெலங்கானா 21 மாவட்டங்கள் உதயம்\nநாட்டிலேயே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு : அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமராட்டியத்தில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர் தான் ஆட்சியில் இருப்பார், நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் : சிவசேனா எம். பி. சஞ்சய் ராவத் திட்டவட்டம்\nபாத்திமா மரணத்திற்கு ���ீதி கேட்டு செங்கல்பட்டு, புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை: பல சிறுவர்களை துன்புறுத்தியது விசாரணையில் அம்பலம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/19077-shocking-news-to-rajini-fans.html", "date_download": "2019-11-22T07:19:25Z", "digest": "sha1:2UBDMKVRF77GUKISZ65IE2CUL6FX7TW6", "length": 7981, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nசென்னை (08 டிச 2018): பேட்ட பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் இருப்பதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nரஜினி பெரும்பாலும் பல வருடங்கள் காத்திருந்து படம் நடிப்பார் இதனால் ரஜினியின் படங்களுக்கு நல்ல மவுசு இருந்தது. ஆனால் 2018 ல் மட்டும் காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. இதனை அடுத்து பொங்கலுக்கு பேட்ட படமும் வெளியாகும் என அறிவிக்கப் பட்டது.\nஇந்நிலையில் அடுத்தடுத்து படங்கள் வெளியாவதில் ரஜினி விரும்பவில்லை என தெரிகிறது. இதனால் பேட்ட படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் சித்திரை மாதம் 14 ஆம் தேதி வெளியிட ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.\n« பிரபல நடிகரை காணவில்லை - புலம்பும் மனைவி பிரபல தமிழ் நடிகை கைது பிரபல தமிழ் நடிகை கைது\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nரஜினிக்கு மத்திய அரசு சிறப்பு விருது\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் எடப்ப…\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு …\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன்…\nதமிழக மருத்துவத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை\nஅதிமுகவுக்கு தெம்பு இருந்தால் நேரடியாக சந்திக்கட்டும் - அதிம…\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அனுமதி\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/20852-popular-actor-says-why-my-wife-divorced-me.html", "date_download": "2019-11-22T08:21:09Z", "digest": "sha1:TY5GCRET4X6LBYBZZUQNS2QJR7MEUA7F", "length": 12463, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் - பிரபல நடிகரை விவாகரத்து செய்த மனைவி!", "raw_content": "\nநடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் - பிரபல நடிகரை விவாகரத்து செய்த மனைவி\nசென்னை (05 மே 2019); நடிகைகளுடன் நெருக்கமாக நடித்தது பிடிக்காமல் என்னை விவாகரத்து செய்தார் என் மனைவி என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.\nதற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விசாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட��டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால். அந்த பதிவில், “கடந்த ஒருவருடமாக நானும் ரஜினியும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது சட்டப்பூர்வமாக விவாகரத்தாகியுள்ளது.\nஇந்நிலையில் தனது விவாகரத்து குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதன்முறையாக பேட்டியளித்துள்ளார் விஷ்ணு விஷால். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நான் என்னுடைய வாழ்க்கையில் உணர்ந்த விஷயம் என்னவென்றால் எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம் எனது திருமணம். ஆனால் அதுவும் இப்போது இல்லை.\nவிவாகரத்தினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் பல காலம் என்னுள் இருக்கும். துவக்கத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன். ஆனால் அப்படி இருந்தால் சினிமாவில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் சகஜமாகப் பழகினேன். படத்தில் காதல்காட்சிகள் சிறப்பாக இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சக நடிகைகளுடன் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் இந்தப் பிரச்னை ஆரம்பமானது.\nநீ முன்பு இருந்தது போல் இல்லை மாறிவிட்டாய் என்ற பேச்சில் ஆரம்பித்து, நான் காதலித்த நபர் நீ இல்லை எனும் அளவுக்குச் சென்றது. இப்போதும் எனது மனைவியையும், மகனையும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். அவரும் என்னைப் புரிந்து கொள்வார். அவர் மிகவும் நல்லவர். எனது மனைவிக்கு நான் எப்படிப்பட்டவன் என்பது நன்றாகத் தெரியும்.\nசில சமயங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்த பிரபஞ்சத்துக்கே பிடிக்காமல் போய் விடுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.\n« தேவராட்டம் - சினிமா விமர்சனம் பிரபல நடிகையை கடத்தி வன்புணர முயற்சி - சினிமா ஊழியர் கைது\nகணவரை மனைவி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பாருங்கள்\nதிருமணம் முடிந்த மூன்றே நிமிடத்தில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி\nநடிகை அமலா பால் பிரபல நடிகருடன் இரண்டவது திருமணம்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கையின் புதிய பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, ப��்தாம்…\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உ…\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிக…\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதி…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரப…\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து க…\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்…\nதிட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்பது ஆச்சர்யம் - முதல்வர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/velure-news-WZQPGN", "date_download": "2019-11-22T07:45:40Z", "digest": "sha1:HYXHJNFZ47I5PWE6BEESC6SSR72FNTBO", "length": 14718, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக,அதிமுக,நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு - Onetamil News", "raw_content": "\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக,அதிமுக,நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக,அதிமுக,நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு\nவேலூர், 2019 ஜூலை 21 ;வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின்,நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீப லட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.\nஅ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியர���மான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இறுதிநாளில் 17 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.\nவேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. அதுபோல் வேறு கட்சியை சேர்ந்தவர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீப லட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.\nநளினி மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில் பரோல் முடிவடைந்ததால் அவர் கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வெற்றி\nமுன்னாள் மேயரை கொன்றது தி.மு.க ;சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை ;முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n2023-க்குள் வீடில்லாத மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் ;துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்\nசிங்கப்பூர் மனைவி குடும்பம் நடத்த வராததால் பி.எஸ்.என்.எல். ஊழியர் துப்பாக்கியை காட்டி வாட்ஸ்-அப்பில் மிரட்டல் விடுத்தவர் கைது\nவாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்றது ஏன்: கைதான தாயின் 2-வது கணவர் வாக்குமூலம்\nதலைவலியால் மேல் சிகிசைக்குப்பின் மூளைச்சாவு ;8 உறுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு தானம்\nசிறுவனை கொலை செய்த மெக்கானிக்குக்கு ஆயுள் தண்டனை ....மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்\nதூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி NTPL பெண் பலி ;மற்றொருவர் காயம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில�� செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n80 வயதான தள்ளாத வயதில் உழைத்து வாழும் கூன் போட்ட ஆச்சி ; தூத்துக்குடி கலெக்டர் பென்சன் வழங்குவாரா\nSDR.பொன்சீலன் 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற...\nதூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 1282 விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சான்...\nதூத்துக்குடியில் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 2-ம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு\nதூத்துக்குடியில் பேசாமல் இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து, காதலன் கழுத்தறுத்...\nவருவாய்த்துறையின் மூலம் வரும் 22ம் தேதி அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராம...\nதமிழக முதல்வருக்கு வரும் 21 தேதி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தூத்...\nதூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவுர...\nதூத்துகுடியில் சுரபி அறக்கட்டளை சார்பில் இன்று மரம் நடும் விழா ;கவிதாயினி செந்தா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/41516/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-22T07:00:29Z", "digest": "sha1:UVEB46RXXIZX7EJ4NACXETUQRC2WDA3L", "length": 15499, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "எழுத்தியக்க பெருவெளி | தினகரன்", "raw_content": "\nபன்முக வாசிப்பினைக் கொண்ட ஒரு படைப்பாளியிடம் மட்டுமே பிரதி தருகின்ற இன்பத்தினை நுகர முடியும். பரந்துபட்ட சிந்தனைத் தளத்தின் ஊடாக எழுதப்படும் பிரதியாக்கங்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வரைபடத்தினை வைத்து இயங்குவதில்லை. மாறாக நிலமெங்கும் கவிதையாகவும், விமர்சனங்களாகவும். மொழிபெயர்ப்பாகவும், பரப்பிவிடப்பட்டிருப்பதினை நாம் அவதானிக்க முடியும். ஒரு பிரதியினை மையப்படுத்துகின்ற அரசியலில் இருந்து அதனைப் புரிந்து கொள்கின்ற வாசகனானவன் இடர்பாடுகள் இல்லாத வழி முறையினை மட்டுமே சந்திக்க முனைகிறான். அவ்வாறான பிரதிகளில் இருந்து வெளிப்படுகின்ற ஏராளமான வார்த்தைக் குவியல்கள் பிரதியினை மட்டுமல்லாமல் பிரதியாளனையும் சேர்த்து மதிப்பிடுகின்ற நிலையினை அடைந்திருக்கிறது.\nஇதன் தொடர்ச்சியாக ஈழத்து ஆளுமைகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் பன் முகங்களின் பக்கம் தன்னை செலுத்திக் கொண்ட காத்திரமான படைப்பாளி. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என இலக்கியப் பரப்பின் சீரியசான இருப்பியலினை தனது படைப்புக்கள் மூலம் நிலையாக்கிக் கொண்டவர்.\nமழை நாட்கள் வரும், அழியா நிழல்கள், தாத்தாமாரும் பேரர்களும், பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் போன்ற கவிதைத் தொகுப்புக்களையும். மொழியும் இலக்கியமும், மொழியியலும் இலக்கியத் திறனாய்வும், மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும், திறனாய்வுக் கட்டுரைகள், பாரதியின் மொழிச் சிந்தனைகள், இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், அடிப்படைத் தமிழ் இலக்கணம் போன்ற விமர்சனத் தொகுப்புக்களையும், பலஸ்தீனக் கவிதைகள், மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள், காற்றில் மிதக்கும் சொற்கள் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும். கடப்பாடு அல்லது சுயாதீனம், இஸ்லாமியப் பெண்கள் பற்றிய ���ட்டப் பிரச்சினைகள், இன முரண்பாடு வரலாற்றியல், முஸ்லிம் பெண்களும் அரசியலும் போன்ற மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும். தொகுப்பாசிரியராக இருந்து மஹாகவி கவிதைகள், மஹாகவியின் வீடும் வெளியும், மஹாகவியின் கோடை போன்ற மிகக் காத்திரமான படைப்புக்களை தமிழ்ச் சூழலிற்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் ஈழத்து இலக்கியப் போக்கின் தவிர்க்க முடியாத படைப்பாளியாவார்...\nதமிழ் இலக்கியச் சூழலில் பிரதிகள் மீதான விமர்சன முறையினை மிக நுட்பமாகக் கையாண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் புது விதமான எழுத்தியல் அமைப்பினை தனக்கான போக்காக வகுத்துக் கொண்டவர். மார்க்சிய கருத்தியல்புகளை பல் வேறுபட்ட பார்வைகளில் விரிவாக்கிக் கொண்ட இவரது படைப்புக்களானது, தொடரான விமர்சன முறைக்கு காத்திரமான செல்வாக்கினைச் செலுத்தின.\nதிறானாய்வுகளினது தனித்துவ முறைமைகளை இவரைத் தவிர ஆழ்ந்து கவனித்து எழுத்துருவாக்கம் செய்தவர்கள் மிக சொற்பமானவர்களே. ஒரு படைப்பாளனிடம் தங்கியிருக்க வேண்டிய பன்முக வாசிப்பினுடனான எழுத்து உற்பத்தி இவரிடம் நிறைந்து காணப்பட்டதினை அவரது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. 2011ம் ஆண்டு பன்முக செயற்பாட்டிற்காக விளக்கு விருதினைப் பெற்றுக் கொண்டு இவர் ஆற்றிய உரை விருதுகள் மீதான ஒரு புதிய பார்வையினைத் தோற்றுவித்தது. கல்விமுறையிலும், படைப்பாளியாகவும் தன்னை செதுக்கிக் கொண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுத்துக்களின் புரிதல்களை உணர்த்திய ​பெரும் படைப்பாளி.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9.00 மணி முதல் 24 மணித்தியால...\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை...\n15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி...\nசமாதான சகவாழ்விற்கு வித்திட்ட முஹம்மத் (ஸல்)\nஇஸ்லாம் ஒரு குலத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது கோத்திரத்திற்கு...\nசர்வ வல்லமை படைத்த அல்லா ஹ்வை ஆசானாகக் கொண்ட அல் குர்அன் இற்றைக்கு...\nஅமோக வெற்றிக்கும் எதிர்பாராத தோல்விக்கும் காரணம்\nஇருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கு��் என்றும்...\nஇரு துருவங்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய...\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும்...\nஉத்தரம் பி.ப. 4.41 வரை பின் அத்தம்\nதசமி காலை 9.01 வரை பின் ஏகாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sunshinebelt.com/ta/motocyle-v-belt-2.html", "date_download": "2019-11-22T07:43:01Z", "digest": "sha1:6ZM34OVEFGWUUHOMXZ6F6DLSRWTXV26Y", "length": 12032, "nlines": 280, "source_domain": "www.sunshinebelt.com", "title": "", "raw_content": "MOTOCYLE வி வார்ச்சந்து - சீனா நீங்போ சன்ஷைன்\nசி வகை கன்வேயர் பெல்ட்\nவி வகை கன்வேயர் பெல்ட்\nதீ எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nஆயில் எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nரா எட்ஜ் வி வார்ச்சந்து\nmotocyle பற்கள் வி பெல்ட்\nசாதாரண பற்கள் வி பெல்ட்\nசலவை இயந்திரம் வி பெல்ட்\nதூய சணல் ஆட்டோ பாய்\nசி வகை கன்வேயர் பெல்ட்\nவி வகை கன்வேயர் பெல்ட்\nதீ எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nஆயில் எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nரா எட்ஜ் வி வார்ச்சந்து\nmotocyle பற்கள் வி பெல்ட்\nசாதாரண பற்கள் வி பெல்ட்\nசலவை இயந்திரம் வி பெல்ட்\nதூய சணல் ஆட்டோ பாய்\nமனிதவள 150, மனிதவள 200, மனிதவள 250 கச்சை\nவி வகை கன்வேயர் பெல்ட்-02\nபேக்கிங்: பாலித்தீன் பைகளில் அல்லது அட்டைப்பெட்டி பெட்டி\nமுன்னணி நேரக்: PAYEMENT பிறகு 25DAYS அனுப்பப்பட்டது\nஏற்றுகிறது போர்ட்: நீங்போ அல்லது ஷாங்காய்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபேக்கிங்: பாலித்தீன் பைகளில் அல்லது அட்டைப்பெட்டி பெட்டி\nமுன்னணி நேரக்: PAYEMENT பிறகு 25DAYS அனுப்பப்பட்டது\nஏற்றுகிறது போர்ட்: நீங்போ அல்லது ஷாங்காய்\nமுந்தைய: அடுக்குமாடி கட்டட கைமாறியதும் வார்ச்சந்து\nஅடுத்து: அடுக்குமாடி கட்டட கைமாறியதும் ��ட்டை: ஆரஞ்சு\nசிராய்ப்பு பவர் கிரிப் பெல்ட்\nதொடர்ச்சியான மாறி செலுத்தல் பெல்ட்\nமுடிவற்ற பிளாட் செலுத்தல் பெல்ட்\nபிளாட் மற்றும் கன்வேயர் பெல்ட்\nபிளாட் செலுத்தல் மாடுலர் பெல்ட்\nஉயர்தர பு நேரம் பெல்ட்\nஉயர்தர urethane பு செலுத்தல் பெல்ட்\nநைலான் செலுத்தல் பிளாட் பெல்ட்\nஆயில் பவர் கிரிப் பெல்ட்\nபாலியூரிதீன் பு செலுத்தல் பெல்ட்\nபு தொழிற்சாலை நேரம் பெல்ட்\nபு செலுத்தல் வட்ட பெல்ட்\nரப்பர் பு செலுத்தல் பெல்ட்\nபெல்ட் ஒலிபரப்பில் பெல்ட் டைமிங்\nஒலிபரப்பு பெல்ட் பொறுத்தவரை கன்வேயர் உபகரணம்\nஇணைப்பு வி பெல்ட் ட்விஸ்ட்\nநீங்போ சூரிய ஒளி ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் கோ, லிமிடெட்.\nநாங்கள் துபாய் ரப்பர் மற்றும் PLAST கலந்து ...\nநாங்கள் ரஷியன் சுரங்க தொழில் இ கலந்து ...\nநாங்கள் ஹனோவர் தொழில்துறை exhibi கலந்து ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply_previous.asp?ncat=1494", "date_download": "2019-11-22T09:19:32Z", "digest": "sha1:D2FTC2RCPDVEPY7CZ7XOHQCUG4JQ4WYH", "length": 9349, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் முந்தய ருசி\n» ருசி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ கோவையில் மதபோதகர் கைது நவம்பர் 22,2019\nவெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா நவம்பர் 22,2019\n'புதுச்சேரியை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்' நவம்பர் 22,2019\n வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத தொகை... 30 மோசடி பேர்வழிகள் பட்டியல் வெளியீடு நவம்பர் 22,2019\n2021ல் அற்புதம் நிகழும்: நடிகர் ரஜினி நம்பிக்கை நவம்பர் 22,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/27519-16.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-22T08:39:24Z", "digest": "sha1:3RJSQBGSZKTVTZGEUONEVTHQEYT4LM6N", "length": 16223, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "மழை நீர் தேங்குவதால் டெங்கு ���ைரஸ் நோய் வரும் பரவும்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை | மழை நீர் தேங்குவதால் டெங்கு வைரஸ் நோய் வரும் பரவும்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nமழை நீர் தேங்குவதால் டெங்கு வைரஸ் நோய் வரும் பரவும்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை\nமழை நீர் தேங்கினால் அதன் மூலம் டெங்கு வைரஸ் நோய் பரவும். டாக்டரிடம் ஆலோசனை பெறாமல் மருந்து உட்கொள்ளக் கூடாது என்று, இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:\nவிருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்திய மருத்துவக் கழக மாநிலத் தலைவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் மற்றும் மாநில செய லாளர் டாக்டர் சி.என்.ராஜா ஆகியோர் ராஜபாளையத்துக்கு வந்தனர். பல்வேறு இடங்களைப் பார்வையிட்டபின் அவர்கள் தெரிவித்ததாவது:\nராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் டெங்கு வைரஸ் நோய் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால், தேங்கிய மழைநீரில் இருந்து டெங்கு முதலான வைரஸ் நோய்கள் உருவாகின்றன.\nபொதுவாக டெங்கு காய்ச்சல் ஒருவரை தாக்கினால் அல்லது இந்நோய் இருப்பது கண்டறியப் பட்டால், 96 சதவீதம் பேர் குண மடைந்து விடுவர். 4 சதவீதத் தினருக்கு மட்டுமே கடுமையான விளைவுகள் ஏற்படலாம், அதையும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து முழு சிகிச்சை எடுத்துக் கொண்டால், ஆபத்தை தவிர்த்து குணமடையலாம்.\nஎனவே, தமிழக அரசு தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்து மருந்துகளையும் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பு வைத்துள்ளது.\nமாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத் தப்பட்டுள்ளதால், கடந்த 2 ஆண்டு களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.\nகொசுக்கடியிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டிலும் வெளியிலும் மழைநீரை தேங்க விட வேண் டாம். அத்துடன் போலி மருத்துவர் களிடம் சிகிச்சை எடுப்பது நோயை தீவிரமாக்கி, உயிருக்கு ஆபத்தாகிவிடும். மருத்துவர் களின் ஆலோசனை இல்லாமல் காய்ச்சலுக்கு எவ்வித மாத்திரை களையும் மருந்துக் கடைகளில் வாங்கி உண்ண வேண்டாம்.\nமருத்துவர்களிடம் முறையான சிகிச்சை எடுத்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து முழுமையான குணம் அடையலாம். எனவே பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் அடைய வேண்டாம்.\nஇவ்வாறு இந்திய மருத்துவக் கழகத் தலைவர் கூறியுள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.\nடெங்குவால் 4 சதவீதத் தினருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படலாம். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து முழு சிகிச்சை எடுத்துக்கொண்டால், குணமடையலாம்.\nமழை நீர் தேக்கம்டெங்கு காய்ச்சல்இந்திய மருத்துவக் கழகம்\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஅயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகளுக்கு ஆட்சேபனையில்லை: மத்திய அரசு\nபெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு: சிசோடியா வேதனை\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nதேர்தலைக் கண்டு அதிமுக பயந்ததாக வரலாறே கிடையாது: அமைச்சர் தங்கமணி\nகச்சநத்தம் சாதிய படுகொலை வழக்கில் பெண் உட்பட 2 பேரின் ஜாமீன் மனுக்கள்...\nமத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக...\nகோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா: அரசாணைக்கு உயர் நீதிமன்றம்...\nதேர்தலைக் கண்டு அதிமுக பயந்ததாக வரலாறே கிடையாது: அமைச்சர் தங்கமணி\nஇயக்குநரின் குரல்: ‘சீறு’ம் ஜீவா..\nபிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 1\nபண்டிகை நாட்களில் அவதிப்படும் ஆம்னி பஸ் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/33-mlas-of-peoples-party-of-arunachal-join-bjp/", "date_download": "2019-11-22T08:23:06Z", "digest": "sha1:5YVTRDIYGWAQIGO66DI2ICSX7I7AXEFF", "length": 13479, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "அருணாசல பிரதேசம்: முதல்வர் உட்பட எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»அருணாசல பிரதேசம்: முதல்வர் உட்பட எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக\nஅருணாசல பிரதேசம்: முதல்வர் உட்பட எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து. பெமா காண்டு தலைமையில் 33 எம்.எல்.ஏ. க்கள் அக்கட்சியிலிருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்தனர்.\n60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் 43 எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தது. பேமா காண்டு முதல்வராக இருந்தார்.\nஇந்த நிலையில் பேமாகாண்டு, பா.ஜ.க.வுக்கு சாதமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் நீக்கி கட்சி தலைமை முடிவெடுத்தது.\nஇந்நிலையில் பேமா காண்டு உள்ளிட்ட 33 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் அக்கட்சி ஆட்சியை இழக்கிறது.\nஇதற்கிடையே, புதிதாக இணைந்த 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. புதிய ஆட்சிமைக்க உரிமை கோரியுள்ளது. இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் பேமா காண்டு சபாநாயகர் முன்பு நிறுத்தினார். இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.\n60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல் பிரதேச சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 47 ஆக உயர்ந்துள்ளது.\n“கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅருணாச்சல்: மீண்டும் காங். ஆட்சி\nஅருணாச்சலபிரதேசம்: மீண்டும் கோட்டை விட்டது காங்கிரஸ்\nஅருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ ஆட்சி\nTags: 33 MLA, Arunachal, BJP, india, அருணாசல பிரதேசம், ஆட்சி, இந்தியா, எம்.எல்.ஏ., பாஜக, முதல்வர்\nMore from Category : சிறப்பு செய்திகள்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=15179", "date_download": "2019-11-22T08:55:23Z", "digest": "sha1:R4JF36ZKCPOARRQQTCZ4A2HPPZ5AUNV7", "length": 13971, "nlines": 132, "source_domain": "www.verkal.net", "title": "எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஎடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….\nஎடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….\nபலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான்.\nஎமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு.\nவிநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது.\nஇதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது.\n‘கடல் கண்காணிப்பு வலையம்’ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து, சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும், சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி, கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும்.\nஇவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின், கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும், பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். “அபித்தா”, “எடித்தாரா” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும்.\nமற்றையது வெற்றிலைக்கேணிக்க்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன், போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும்.\nஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த, “கடல் திமிங்கிலங்களை” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர்.\n10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது.\nஇதில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கரும்புலிகள் பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி வீரச்சாவடைந்தனர்\nவெளியீடு – உயிராயுதம் பாகம் 01\nமீள் வெளியீடு :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது\nபோராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய நெருப்பேரி.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/karthik-subburaj-going-to-meet-chiranjeevi/", "date_download": "2019-11-22T08:16:25Z", "digest": "sha1:IE7GC3TM5SG5D7ZIORYXFMJGITVEMQVF", "length": 7437, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "சிரஞ்சீவியை சந்திக்கவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்..! - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nசிரஞ்சீவியை சந்திக்கவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்..\nநிச்சயமாக அரசியலில் சேருவதற்காகவோ, அல்லது சிரஞ்சீவிக்கு கதை சொல்வதற்காக கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவியை சந்திக்கப்போவதில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொண்டு, வேறு என்ன காரணம் என சொல்வதற்கு முன் ஒரு விருது பற்றிய அறிமுகம் ஒன்றை பார்த்து விடுவோமா..\n1992ஆம் ஆண்டில் நடந்த ஒரு விபத்தில் உயிர் நீத்த இளம் இயக்குனர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் என்பவரின் நினைவாக, 1998 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 17ஆம் தேதி அவரது பெயரில் விருது அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வழங்கப்படுகிறது..\nஅந்தவகையில் இந்தவருடம் ‘Q’ என்ற படத்துக்காக 18-வது கொல்லப்புடி தேசிய விருது வெல்கிறார் புதிய இயக்���ுனர் சஞ்சீவ் குப்தா. பழம் பெரும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ராவ், இயக்குனர் வசந்த், நடிகை ரோகினி ஆகியோர் சிறப்பு தேர்வுக் குழுவினர்களாக இருந்து தேர்ந்தெடுத்த படம் தான் இந்த ‘Q’.\nஇப்போது கார்த்திக் சுப்புராஜ் விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பண முடிப்புடன் வழங்கப்படும் இந்த விருது சென்னை மியூசிக் அகாடமி வளாகத்தில் நடைபெறுகிறது.\nஇந்த வருடம் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளவர்கலீல் முக்கியமானவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. அவருடன் பிரபல இயக்குனர் ஃ பாராகான் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சித்தார்த் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.\nAugust 10, 2015 12:08 PM Tags: Q, ஃ பாராகான், கார்த்திக் சுப்புராஜ், கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ், சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ராவ், சித்தார்த், சிரஞ்சீவி, ரோகினி, வசந்த்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nமலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் பழங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஜீத்து ஜோசப்.. இவர் படங்களுக்கு...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli10.html", "date_download": "2019-11-22T07:28:40Z", "digest": "sha1:LFYWD3JMIFJW5DEBY6WENQGGZHGD6T3S", "length": 39533, "nlines": 230, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Vaada Malli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசுயம்பு பல்கலைக்கழக விடுதிக்கு வந்தபோது இரவாகிவிட்டது. மூர்த்தியும் முத்துவும் அவனைப் பழையபடியும�� கண்டுக்காமல் இருந்தார்கள். இவன்தான் விடவில்லை.\n“என்னடா ஒருத்தி எங்கே போயிட்டு வருதுன்னு கேட்கிறீங்களாடா... நீங்க ஆம்புளைங்களாடா...”\n“எங்க அக்காவுக்கு நிச்சயிச்ச மாப்பிள்ளயப் பார்த்து விட்டு வரேன். எனக்கே அவரு மேல ஒரு ஆசை. அது காதலா மாறாமல் இருக்க ரெண்டு காரணம் இருக்கு.”\n“மாத்திரை வேகம் முடிஞ்சுட்டுன்னு நினைக்கேன். இன்னிக்கு இவனுக்கு ரெண்டு மாத்திரையா போடணும்.”\nமுத்து மாத்திரைகளை எடுக்கப் போனபோது, மூர்த்தி கத்தினான்.\n“பாவிப் பயலே. போனதே போனே. சொல்லிட்டுப் போகலாம் இல்ல. உன்னால இன்னிக்குப் பெரிய ரகளை. சீனியர்கள்தான் உன்னைக் கடத்திட்டுப் போயிட்டாங்கன்னு நாங்க உருட்டுக் கட்டையோட போக, அவங்க சைக்கிள் செயினோட எதிர்க்க, கடைசியில் விவகாரம் ‘ரிஜிஸ்ட்ரார்’ வரைக்கும் போயிட்டுது. போலீஸ்ல வேற கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு. இப்போ உன் பேரு துணை வேந்தர் பேர விட அதிகமா அடிபடுது... என்னடா நினைச்சுக்கிட்டே...”\n“போடா கீடான்னு டா போட்டுப் பேசினே, பல்ல உடைப்பேன்டா...”\n“நீ ஆம்புள... டாதான் போடணும்.”\n“டேய் முத்து. இவன் வாய்க்குள்ள மாத்திரையைத் திணிடா. அப்பத்தான் தத்துப்புத்துன்னு பேசமாட்டான்.”\nசுயம்புவின் வாய்க்குள் இரண்டு மாத்திரைகள் உருட்டி விடப்பட்டன. ஒரு டம்ளர் தண்ணிர் நாக்கு வழியாக உருண்டோடியது. அவனைக் கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு மூர்த்தி முத்துவோடு படுத்துக்கொண்டான்.\nஎல்லோரும் தூங்கிவிட்டார்கள். ஒரு மங்கலான விளக்கு மட்டும் பாதித் தூக்கத்தில் எரிந்தது. நாய்களின் குலைப்புச் சத்தம்கூட இல்லை. சுயம்பு கூட படுத்த வேகத்திலேயே தூங்கிவிட்டான். அனைத்தும் அடங்கி, அனைத்து மூச்சுக்களும் கூட மூர்ச்சையானது போன்ற நடுநிசி.\nசுயம்பு, வீறிட்டுக் கத்தினான். அந்தக் கத்தலில், அவன் அறைவாசிகள் மட்டுமல்ல, அந்த மாடி முழுவதிலுமிருந்தவர்கள் அவனை மொய்த்து விட்டார்கள். சில பயல்கள் ஜட்டிகளோடுகூட வந்தார்கள். சுயம்புவைப் பார்த்தார்கள். அவன் கைகால்கள் இழுத்தன. நாக்கு, வாய்க்கு வெளியேயும், உள்ளேயுமாய்ப் புரண்டு கொண்டிருந்தது. மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றை ஒன்று நெருக்கின. பற்களுக்கு இடையே அவன் நாக்கு வெட்டி எடுக்கப் போவது போன்ற நெருக்கம். கண்கள் சொருகின. தலை உருண்டது. அவனால் இப்போது கூச்சலிட முடியவில்லை. ��னாலும் ஏதோ ஒரு சப்தம். பூனையின் கால் நகங்களில் சிக்கிய அணில் மாதிரியான அவலச் சத்தம்.\nமூர்த்தியும், முத்துவும், சுயம்புவின் தலையையும் கால்களையும் பிடித்துத் தூக்க, மற்றவர்கள் அவன் முதுகுக்குள்ளும், பின்பக்கமும் கைகளைச் சொருகினார்கள். சுயம்பு கூச்சப்பட்டு நெளிவது போலிருந்தது. பிறகு அந்த நெளிவே, நிமிர முடியாமல் திண்டாடியது. கால் கைகள் அங்கு மிங்குமாய் வெட்டி வெட்டி அவனைச் சுமந்தவர்களின் முகங்களில் ரத்தச் சுவடுகளை ஏற்படுத்தின.\nசுயம்பு கீழே கொண்டு வரப்பட்டான். அநேகமாய் பிழைக்கமாட்டான் என்ற அச்சம். எங்கே போவது டவுனில் எந்த டாக்டரும் இருக்கமாட்டார். டாக்டர் வீட்டைக் கண்டுபிடிக்கும் முன்பே உயிர் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விடலாம். மூர்த்திதான் தட்டுத் தடுமாறிச் சொன்னான்.\n“மெடிகல் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போகலாம்.”\n“முடியாது... அவ்வளவு பேசிட்டு எந்த முகத்தோட போறது.”\n“அப்போ உங்க சுயமரியாதைக்காக இவனை இங்கேயே சாக விடுறதா\nமாணவர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே சுயம்பு மருத்துவ மாணவர் விடுதிக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கே அதட்டிய வாட்ச்மேனை பல குரல்கள் அதட்டின. உடனே அவன் பயந்துபோய் விடுதி மாணவர் செயலாளர் டேவிட்டின் அறையைக் காட்டினான். கூடப் போக உதறல்.\nடேவிட் அறை முன்னால், சுயம்புவைத் தரையில் கிடத்தினார்கள். மாணவர்களின் கூச்சலில், டேவிட் கதவு தட்டப்படாமலேயே வெளியே வந்தான். துள்ளத் துடிக்கக் கிடந்தவனைப் பார்த்துக் குனிந்து நாடி பிடித்தபடியே கேட்டான்.\n“எப்படி இது. ஏதாவது மருந்து கொடுத்தீங்களா...”\n“நீங்க சொன்னது மாதிரி டாக்டர்கிட்ட கூட்டிப் போனோம். ‘டிரான்குலை’சர்னு எழுதிக் கொடுத்தார். நைட்ல ஒண்ணுதான் கொடுக்கச் சொன்னார். நாங்க இவன் அதிகமா உளறுறான்னு கூட ஒரே ஒரு மாத்திரையைத்தான் போட்டோம். இப்படி ஆயிட்டான்.”\n“நாங்க எப்படி என்ஜினியராகக் கூடாதோ, அப்படி நீங்களும் டாக்டராகக் கூடாது. ஒரு மாத்திரையையே தாங்க முடியாது. இதுல வேற ரெண்டா. கவலைப் படாதீங்க. ஆளு சாகப் போறது மாதிரி அந்த மாத்திரை அடம் பிடிக்கும். வெறும் மிரட்டல் தான். நாம சண்டை போட்டோமே, அப்படி ஒரு பொய்ச் சண்டை. சரி, சரி பிரிஸ்கிரிப்ஷனை எங்கே. ஏன் அப்படி கைய விரிக்கீங்க. போய்க் கொண்டு வாங்க. நான் கீழே டிஸ்ப���ன்சரிக்குப் போறேன். அங்க கொண்டு வந்துடுங்க. இவர் இங்கய இருக்கட்டும்.”\nசுயம்புவை அங்கே கூடிய மருத்துவ மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சக பொறியியல் மாணவர்களையும் அங்கேயே நிற்கும்படி கையாட்டிவிட்டு, மூர்த்தியும் முத்துவும், கீழே இறங்கித் தங்களது அறையைப் பார்த்து ஓடினார்கள். டேவிட்டும் அறைக்குள் போய் ஒரு சாவியை எடுத்துக் கொண்டு கீழே ஓடினான். கால் மணி நேரத்தில் அந்த மூவரும் உள்ளே வந்தார்கள். சுயம்புவுக்கு ராஜ யோகம். பொறியியல் மாணவர்களும் மருத்துவ மாணவர்களும் ஊசியும் மருந்தும் போல, மாத்திரையும் தண்ணிரும் போல ஒருவரோடு ஒருவர் விரவிக் கலந்து, அவனை டேவிட்டின் வெல்வெட் மெத்தைக் கட்டிலில் கிடத்தினார்கள். கை கால்களைப் பிடித்து விட்டார்கள். இதற்குள் உள்ளே வந்த டேவிட், அவன் வாய்க்குள் ஒரு பெரிய ஸ்பூனை வைத்து, உதடுகளை ஒட்டிக் கொள்ளாமல் செய்தான். பிறகு முறிவு மாத்திரையை வாய்க்குள் போட்டான். இன்னொரு டாக்டர்-மாணவன் அவன் வாய்க்குள் நிசமாவே பால் வார்த்தான்.\nகாலே கால் மணி நேரத்தில் சுயம்புவும், அவன் ஆட்டம் போட்ட கையும் காலும் அடங்கியது. சொருகிய கண்கள் சுகமாகப் பார்த்தன. அவன் எழுந்திருக்கக் கூடப் போனான். அவனை அசைய விடாமல் முத்து பிடித்துக் கொண்டபோது, மூர்த்தி கத்தினான்.\n“பாவிப் பயலே. நீ இனிமேலும் இதே மாதிரி ஏதாவது ஏடாகூடம் செய்யத்தான் போறே. ஒப்பன் என் அப்பாவி மகன பார்த்துக்கப்பான்னு சொல்லிட்டுப் போனாரு. நீ செத்துக்கித்துப் போனா அவருக்கு நான் என்ன பதில் சொல்லணும்முன்னு இப்பவே சொல்லிடுடா...”\nஎல்லோரும் சிரித்தார்கள். நேற்றைய சண்டைக்காரர்கள் இன்றைய நண்பர்களானார்கள். டேவிட், சுயம்புவின் இதயத்தின் பக்கம் ஸ்டேதாஸ்கோப்பை வைத்தான். பிறகு வயிற்றில் கை வைத்தான். பிறகு கேட்டான்.\n“தம்பிக்கு இப்ப எப்படி இருக்குது...”\nசுயம்புவுக்கு வெட்கமாகிவிட்டது. வயிற்றில் பட்ட டேவிட்டின் கையைப் பிடித்து அது விலகாதபடி வைத்துக் கொண்டான். நாணிக்கோணிப் பேசினான்.\n“என்னத் தம்பின்னு சொல்லாதீங்க... வேணும்னா பேரு சொல்லிக் கூப்பிடுங்க...”\nடேவிட், உட்பட எல்லோரும் அவனை அதிசயமாகப் பார்த்தார்கள்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம��, கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநோ ஆயில் நோ பாயில்\nநீ இன்றி அமையாது உலகு\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130032", "date_download": "2019-11-22T09:09:10Z", "digest": "sha1:WASIRHI5DCD52L6PF52FP32764TWKGTI", "length": 7104, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் தற்செயலாக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன் | 3-year-old boy accidently shoots father, pregnant mother in New Mexico - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் தற்செயலாக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்\nஅமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஹோட்டலில் தம்பதிகள் தங்களின் 3 வயது மகன், 2 வயது மகளுடன் தங்கியுள்ளனர். அல்புகெர்கு நகரில் உள்ள அந்த ஹோட்டலில் தங்கியபோது சிறுவன் தனது தாயின் கைப்பையில் ஐ-பாடு எடுக்க சென்றான். ஆனால் கை துப்பாக்கியை பார்த்ததும் அதனை எடுத்து தற்செயலாக சுட்டதில் சிறுவனின் தந்தையின் இடுப்பில் பாய்ந்தது. மேலும் குண்டு அவரின் உடலை துளைத்து அருகில் இருந்த அவரின் மனைவியின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.\nதுப்பாக்கி குண்டு பாய்ந்த தாயார் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவனின் தந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேபாலை சேர்ந்த நிம்ஸ் புர்ஜால் 189 நாளில் 14 சிகரங்கள் ஏறி சாதனை\nசியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு\nகுழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க சென்னை மருத்துவ கல்லூரி உட்பட 3 கல்லூரிகளில் பிரமாண்ட ஆய்வு: இந்தியா - இங்கிலாந்து நிபுணர்கள் கூட்டு முயற்சி\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nபர்கினோ பாசோவில் காவல் நிலையத்தை கைப்பற்ற முயன்ற 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை அதிரடி\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நா���ா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post_22.html", "date_download": "2019-11-22T08:23:35Z", "digest": "sha1:D32IYQEQDD4H3JIGVY7OK65M7XYK2BF6", "length": 23902, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: துபாய் மாநகரில் அவசர உதவி பட்டன், பாதுகாப்பு கேமரா, திரையுடன் சூரிய ஒளியில் இயங்கும் ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதுபாய் மாநகரில் அவசர உதவி பட்டன், பாதுகாப்பு கேமரா, திரையுடன் சூரிய ஒளியில் இயங்கும் ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்\nதுபாயில் “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்” எனப்படும் “ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்” சோதனை முயற்சியாக‌ விரைவில் நடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கம்பங்கள் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய தெரு விளக்குகளுடன் அமைய உள்ளது. இந்த விளக்கு கம்பங்களில், கேமராவுடன் கூடிய ஒரு அவசர அழைப்பு பட்டன் இருக்கும் எனவும் இதன் மூலம் ஆபத்து காலங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும் எனவும் இண்டெர்செகின் மூத்த அதிகாரி தெரிவித்தார். துபாயில் உலக இண்டெர்செக் 2015 கண்காட்சி ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இண்டெர்செக் கண்காட்சி உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியாகும். 54 நாடுகளில் இருந்து 1,237 நிறுவனங்களின் 2000 தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டது . இண்டெர்செக் கண்காட்சியில் அனைவரின் பார்வைக்கு “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் வைக்கப்பட்டிருந்தது.\nகட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும் இந்த ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லரில் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய விளக்கு, கண்காணிப்பு கேமரா, அவசர கால பட்டன், ஒரு எலக்ட்ரானிக் திரை ஆகியன இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி அவசரகாலங்களில் ஏற்படும் ஆபத்துக்கள��, சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள்,போன்ற அவசர கால உதவிகளை பெறலாம் என தெரிவித்தனர். ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் துபாய் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் துபாய் சிலிகான் ஒயாசிஸ் ஆணையம் (DSOA) அதன் கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனை முறையில் நிறுவ உள்ளதாகவும், பிறகு நகர் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் எனவும் இந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.\nஇந்த முயற்சி DSOA ஃப்ரீ ஜோன் (Free Zone) பகுதியில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரின் துவக்கமாக அறிமுகபடுத்தப்படவுள்ளது, முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதன் மூலமாக 24/7 நேரடி வீடியோ மூலம் கட்டுப்பாட்டு அறைகளில் நிகழ்வுகள் கண்காணிக்கப்படும், அவசர காலத்தில் பட்டனை அழுத்திய உடன் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் இணைக்கப்படும்.\nஇதன் மூலம் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது, பேசுவது யார், என்ன பிரச்சனை என்று துல்லியமாக அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள், உதவிகள் எடுக்கப்படும் எனவும் கூறினர். இந்த ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்களில் உள்ள எலக்டிரானிக் திரை அவசர கால செய்தியை காட்டும், இதன் மூலமாக அனைத்து ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்களும் இந்த அவசர செய்தியை தெரியும்படி செய்து அனைவரையும் எச்சரிக்கவும், அவசர கால தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லவும் இந்த வசதி பயன்படும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியா��� கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_68.html", "date_download": "2019-11-22T08:35:54Z", "digest": "sha1:ECZ24EDSBVCP2543UAK4LCGE4UMWEWBU", "length": 49593, "nlines": 221, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­ம�� என்றால் என்ன?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­ம் என்றால் என்ன\nஇலங்­கையில் தற்­போது, ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் கீழ் கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதி­ரு­மான வாதப்­பி­ரதி வாதங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இது குறித்து பீபீஸீ சிங்­கள சேவை, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் த சில்­வா­வுடன் நடத்­திய நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது.\nஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­மூலம் என்றால் என்ன\n2007– 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வாயம் (ICCPR). உள்­நாட்டு யுத்த காலத்தைப் போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் இடம்­பெற்ற கைதுகள் தொடர்­பாக ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூலம் குறித்து பலத்த வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­துள்­ளன.\nஇந்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­படை விதி­யாக அமை­வது, “சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சம­­வா­ய­மா­னது, யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டில்­லாத மனித உரி­மை­க­ளுக்குப் பொருத்­த­மான யாப்­ப­தி­காரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்­ப­தோடு, அத­னுடன் தொடர்­பான அல்­லது அதற்­க­னு­ச­ர­ணை­யாக அமையும் விதத்­தி­லான சட்­டதிட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­ட­தான சட்­ட­மூ­ல­மொன்­றாகும்” என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\n1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில், இலங்கைப் பிர­ஜை­க­ளுக்­கான அடிப்­படை உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.\n30 வரு­ட­கால யுத்­தத்தின் கார­ண­மாக ஒரு சில அடிப்­படை உரி­மைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டன. யுத்த கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் மீண்டும் அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­கக்­கூ­டாது என்­ப­தற்­காக சர்­வ­தே­சத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்ட திட்டம் ஒன்­றுக்கு கட்­டுப்­பட்டு நடக்கும் நிலைக்கு இலங்கை தள்­ளப்­பட்டது.\nஇந்த அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கையில் 2007 ஆம் ஆண்டு முதல் ஐஸீ­ஸீ­பிஆர் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.\nஅர­சியல் அமைப்புச் சட்­டத்தில் அடங்­கப்­ப­டா­துள்ள மனித உரி­மைகள் இதன்­மூலம் உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது.\n1966 டிசம்பர் 16 ஆம் திகதி இச்­சட்டம் ஐக்­கிய நாடுகள் சபையால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தொன்­றாகும். 1976 மார்ச் மாதம் முதல் சிவில் மற்றும் அர­சியல் உரிமை தொடர்­பான சர்­வ­தேச சம­வா­யத்தில் ஓர் உறுப்பு நாடாக இலங்­கையும் இணைந்­துள்­ளது.\n1980 ஜூன் 11 ஆம் திகதி மேற்­படி சர்­வ­தேச சம­வா­யத்தின் சட்ட திட்­டங்­க­ளுக்கு உடன்­பாடு தெரி­வித்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­களின் குறிப்­பி­டத்­தக்க அளவை இலங்கை தனது அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது போன்றே பாரா­ளு­மன்­றத்­திலும் கொண்­டு­வந்து சட்­ட­மாக அங்­கீ­க­ரித்­துள்­ளது.\nஇதற்கு முன்னர் சிறி­த­ள­வுக்­கேனும் யாப்பில் ஏற்­கப்­ப­டா­தி­ருந்த சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சட்­டங்கள் ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்து சட்­ட­மாக்கிக் கொள்­வ­தற்கு அர­சுக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது.\nசர்­வ­தே­சத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள உரி­மை­களை இலங்கை மக்கள் பெற்­றுக்­கொள்­ளவும் உரி­மை­களை உறு­தி­செய்து கொள்­ளவும் இச்­சட்­ட­மூலம் வழி­வ­குத்­துள்­ளது.\nஇந்தச் சட்­ட­மூ­லத்தால் மக்­க­ளுக்குப் பாதிப்பா\nகடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் பொல்­க­ஹ­வெல பகு­தியைச் சேர்ந்த பிக்­குகள் செய்த முறைப்­பாடொன்றுக்­க­மைய விரு­து­பெற்ற எழுத்­தா­ள­ரான சக்­திக சத்­கு­மார என்­பவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். அவ­ரது முக­நூலில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள சிறு­க­தை­யொன்றில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விடயம் பொது­மக்­களை கொந்­த­ளிப்பில் ஆழ்த்­தக்­கூ­டி­ய­தென்றே சக்­தி­க­வுக்கு எதி­ரான முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் இன்னும் பொலிஸில் கைதி­யா­கவே உள்ளார்.\nஇதே­போன்றே ரஹீம் மஸா­ஹினா அணிந்­தி­ருந்த நீண்ட மேலா­டையின் பின் பகு­தியில் “தர்ம சக்­க­ரத்தின் வடி­வி­லான” சின்னம் பொறிக்­கப்­பட்­டி­ருந்ததாகக் கூறி ஹஸ­லக பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டார்.\nஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் ஷரத்தில் காணப்­படும் கடுமையான சட்ட திட்­டங்­க­ளுக்­க­மை­யவே இக்­கை­துகள் இடம்­பெற்­றுள்­ளன.\nஇதனால் பெரும்­பா­லானோர் இச்­சட்ட மூலம் “மக்­களைக் கட்­டுப்­ப­டுத்தும்” ஒரு செயற்­பா­டா­கவே கரு­து­கின்­றனர். அதே­போன்றே தேவை­யற்ற விதத்தில் மக்­களைக் கைது­செய்­வ­தற்கும் இச்­சட்ட மூலம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மக்கள் அச்சம் தெரி­விக்­கின்­றனர்.\nசட்ட மூலத்தின் 3 (1) உறுப்­பு­ரையின் உள்­ள­டக்கம் பெரும்­பாலும் மேற்­படி கருத்­துக்கு உர­மி­டு­வ­தா­க­வுள்­ளது. மேலே குறிப்­பிட்ட கைதுகள் 3 (1) உறுப்­பு­ரையின் விதி­க­ளுக்­க­மை­யவே இடம்­பெற்­றுள்­ளன.\n3 (1) உறுப்­பு­ரையில், எந்­த­வொரு நப­ராலும் யுத்­தத்தைத் தூண்­டவோ, வேறு­ப­டுத்தும் விதத்தில் எதிர்­வாதம் புரி­யவோ, அல்­லது வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதோ, ஒன்று திர­ளு­வதோ, இன, மத குரோ­தங்­களை முன்­னெ­டுப்­பதோ கூடாது என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇதே­போன்றே, 3 ஆவது உறுப்­பு­ரையின் (4) ஆவது உப பிரிவில், “இந்த உறுப்­பு­ரையின் கீழ் உள்ள குற்றச் செயல் பார­தூ­ர­மா­னதும் பிணை வழங்­க­மு­டி­யா­த­து­மான குற்­ற­மாகும். இத்­த­கைய குற்­றச்­சாட்டு புரிந்­துள்­ள­தாக சந்­தே­கப்­படும் அல்­லது முறைப்­பாடு சுமத்­தப்­பட்­டுள்ள நபர் விசேட சந்­தர்ப்­பங்­களில் உயர்­நீ­தி­மன்­றத்­தி­னூ­டா­க­வே­யன்றி வேறு நீதி­மன்­றங்­க­ளூ­டாக பிணையில் செல்ல முடி­யாது” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇதற்­க­மைய 3(1) உறுப்­பு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்றச் செயலில் ஈடு­ப­டுவோர் பிணை வழங்­கு­வ­தற்­கு­ரிய முதல்­படி உயர்­நீதி மன்­ற­மே­யாகும். இதனைத் தவிர அதன் கீழுள்ள வேறு எந்த நீதி­மன்­றத்­தாலும் பிணை வழங்க முடி­யா­தென்­ப­தாகும்.\nஇதற்­க­மைய 1997– 30 ஆம் இலக்க பிணை சட்­ட­மூலம் இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் செய­லி­ழந்­த­தா­கவே காணப்­படும்.\n“மேற்­படி உறுப்­பு­ரைக்கு விரி­வா­னதும் குறு­கி­ய­து­மான இரு­வேறு விளக்­கங்­களை அளிக்க முடியும் அவ்­வாறு விளக்கும் போது, சட்­ட­மூ­லத்­தி­லுள்ள இதர விட­யங்­க­ளையும் வாசித்துப் பார்ப்­பது அவ­சியம்” என்று பிர­சன்த லால்த அல்விஸ் கூறு­கிறார். இங்கு முத­லா­வது உறுப்­பு­ரையில் “யுத்­தத்தைத் தூண்­டுதல்” என்­றுள்­ளது. அதனைத் தொடர்ந்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது எதிர்­வாதம் புரி­தலும் குரோ­தத்தை உரு­வாக்­கு­தலும் என்­ப­தாகும். இவை­யி­ரண்டும் யுத்­தத்தை மூளச்­செய்யும் அள­வுக்­கான செயற்­பா­டாக அமைய வேண்டும்.\nஉதா­ர­ணத்­திற்கு, எனது புத்த சமயம் தான் உல­கிலே மிகவும் உன்­ன­த­மான தர்மம் என்று நான் சொன்னால், சட்ட மூலத்­திற்­க­மைய இது­வொரு குற்றச் செயல் என்று எவ­ராலும் எண்­ண­மு­டியும். ஆனால் அது குரோ­தத்தை உண்டு பண்­ணு­ம­ள­வுக்கு நெருங்­கு­வ­தில்லை என்று அவர் கூறு­கிறார்.\nசட்ட மூலத்தை விரி­வாக ஆராய்ந்து பார்த்தால், அதன் நோக்கம் உரி­மை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தல்ல. உரி­மை­களை மேலும் உறு­தி­செய்­வ­தா­கவே உள்­ள­தாக சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் மேலும் கூறு­கிறார்.\nரஹீம் மஸா­ஹி­னாவின் ஆடை­யி­லுள்ள சின்னம் கார­ண­மாக அவர் கைது­செய்யப் பட்­டுள்­ளமை குறித்து பிர­சன்த லால் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் இந்த சம்­ப­வத்தை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். இதற்குப் பல கார­ணங்­களை முன்­வைக்­கலாம். முதன் முத­லாக குறித்த ஆடையில் உள்­ளது தர்­ம­சக்­கரம் அல்ல. அது கப்­ப­லி­லுள்ள சுக்கான் என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது.\nபௌத்த கொடியைக் கொண்டு தைக்­கப்­பட்ட சட்டை சந்­தையில் விற்­கப்­ப­டு­வதை நான் கண்­டி­ருக்­கிறேன். தர்­ம­சக்­க­ரத்தைப் போல அதுவும் குற்றம் தானே ஆனால், சம்­பந்­தப்­பட்ட பெண் முஸ்லிம் என்­பதால் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.\nமக்கள் தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட சட்­டை­களை அணி­வது போன்றே அணி­க­லன்­க­ளாக தர்­ம­சக்­கர சின்­னங்­க­ளையும் அணி­கி­றார்கள். எனவே இவற்­றையும் இவற்றைத் தயா­ரிக்­கிற நிறு­வ­னங்­க­ளையும் அல்­லவா குற்­ற­வா­ளி­க­ளாகக் கணிக்­க­வேண்டும்.\nசட்­டத்­த­ரணி திஷ்ய வேர­கொட என்­பவர் சண்டே ஒப்­சேவர் பத்­தி­ரி­கைக்கு கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது, மக்­களின் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக அறி­மு­கப்­ப­டுத்­திய ஐஸீஸீ­பிஆர் சட்ட மூலம் சிவில் சுதந்­தி­ரத்தை கட்டுப் படுத்­து­வ­தற்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், சக்­தி­கவின் கைது சுதந்­தி­ரத்­திற்கு வரை­யறை போட்­டுள்­ள­துடன் ரஹீம் மஸா­ஹி­னாவின் கைதில் சட்­ட­மூ­லத்தின் எக்­கா­ர­ணியும் பேணப்­ப­டா­ம­லேயே இடம்­பெற்­றுள்­ளது என்று அவர் மேலும் கூறி­யுள்ளார்.\nஐஸீ­ஸீ­பிஆர் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட சந்­தர்ப்பம் எது\n2018 மார்ச் மாதம் திகன வன்­செ­யல்­களின் பின்னர் மஹ­சொஹொன் அணியின் அமித் வீர­சிங்ஹ உள்­ளிட்ட இதர நபர்கள் நீண்­ட­நாட்கள் சிறையில் அடைக்கப் பட்­டி­ருந்­தமை மேற்­படி சட்ட மூலம் மற்றும் அவ­சர கால சட்ட விதி­க­ளுக்­க­மை­யவே இடம்­பெற்­றுள்­ளன.\nஅவ­ச­ர­கால சட்­ட­விதி போன்றே இந்த சட்­ட­மூலம் செயற்­படும் போது சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் ஆகிய எல்லா இனத்தைச் சேர்ந்த மக்­களும் அவ்­வப்­போது இடம்­பெற்ற சண்டை, குழப்­பங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.\nஎவ்­வா­றி­ருந்­த­போ­திலும் ஐஸீ­ஸீ­பிஆர் சட்ட மூலத்தில் பல்­வேறு வகை­க­ளிலும் உரி­மைகள் பேணப்­பட்­டுள்­ளன. 4(1) உறுப்­பு­ரையில் முறைப்­பாட்­டுக்கு இலக்­காகி யுள்ள நபரின் உரி­மைகள் குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.\nதாமரை மலர் ஒன்றில் வீற்­றி­ருப்­ப­தான புத்­தரின் உரு­வப்­படம் ஒன்றை தனது கையில் பச்சை குத்­தி­யி­ருந்த நயோமி கோல்மன் என்ற வெளி­நாட்டுப் பெண்­மணி, 2014 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து கட்­டு­நா­யக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.\nநீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட அவர், பெரும்­பான்மை மக்­களை சினம் கொள்ளச் செய்யும் வகையில் பச்சை குத்­தப்­பட்­டுள்­ளதால் இவர் கைது செய்­யப்­பட்டார் என்று நீதி­மன்­றத்தில் பொலிஸார் குற்­றத்தை முன் வைத்­தனர்.\nபின்னர் நீதி­மன்ற பணிப்­பு­ரைக்­க­மைய அவர் இலங்­கை­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.\nஆனால், மனித உரிமை மீறல் என்ற அடிப்­ப­டையில் பிரித்­தா­னிய பிர­ஜை­யான அப்பெண், உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் இறு­தியில் அப்­பெண்­ணுக்கு நஷ்ட ஈடா­கவும், வழக்குச் செல­வா­கவும் எட்டு இலட்சம் ரூபா செலுத்­தும்­படி உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.\nஇலங்­கைக்கு பல தட­வைகள் உல்­லா­சப்­ப­ய­ணி­யாக வருகை தந்­துள்ள நயோமி, தான் ஒரு தூய்­மை­யான பெளத்த பெண் என்றும், புத்­த­பெ­ருமான் மீதுள்ள பற்­றி­னா­லேயே தான், தனது கையில் அவ­ரது உரு­வப்­ப­டத்தை பச்சை குத்­தி­யுள்ளேன் என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளி­யிட்­டுள்ளார்.\nஎவ்­வா­றி­ருந்த போதிலும் மேற்­படி உறுப்­பு­ரைக்­க­மைய, ஒரு­வ­ருக்­கெ­தி­ராக வழக்குத் தொடரும் போது பொலிஸார் மிகவும் கவ­ன­மாக நடந்து கொள்­ள­வேண்டும். இது நீதி­மன்­றத்­துக்குக் கூட சில கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் சட்ட மூல­மாகும் என்று பிர­சன்த லால் அல்விஸ் தெரி­வித்தார்.\n3(1) உறுப்­பு­ரையின் கீழ் வழக்குத் தொடரும் போது மேல் நீதி­மன்­றத்தில் பிணை கோரும் சந்­தர்ப்­பத்தில் விசேட கார­ணிகள் முன் வைக்­க­வேண்டும். ஆனால் குறித்த அந்த விசேட கார­ணிகள் எவை என்று சட்­டத்­தினுள் குறிப்­பி­டப்­பட்­டில்லை.\nஇதற்­க­மைய வழக்­கு­களில் நீதி­ப­தி­க­ளுக்கு அதி­வி­சேட கார­ணிகள் எவை­யென்­பது குறித்து ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு பூரண சுதந்­திரம் உள்­ளது.\nஅடிப்­படை உரி­மை­களின் கீழ் வழக்குகள்\nசக்­திக சத்­கு­மார மற்றும் மஸாஹிமா ஆகிய இரு­வரும் தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக உயர் நீதி­மன்­றத்தில் வழ்க்குத் தாக்கல் செய்­துள்­ளனர்.\n1978 ஆம் ஆண்டின் இலங்கை அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் பிர­ஜை­க­ளுக்­குள்ள மனித உரி­மைகள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\n“இலங்­கையில் வதியும் மக்கள் சந்­த­திகள் மத்­தியில் தார்­மீக சுதந்­திர சமூகம் ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்­பவும் அவர்­களைப் பேணிப் பாது­காக்­கவும் அச்­சந்­த­தி­யி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்கு உதவ முன்­வரும் அனைத்­து­லக மக்­க­ளி­னதும் அபி­மானம் மற்றும் செல்வம் ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்தும் அப­ரி­மி­த­மான உரி­மை­யாக சுதந்­திரம், சம­நி­லைத்­தன்மை, நேர்மை, அடிப்­படை மனித உரி­மைகள் மற்றும் நீதித்­து­றையின் சுயா­தீனம் என்­பன சகல மக்­க­ளுக்கும் உறு­திப்­ப­டுத்தக் கூடி­ய­தான ஜன­நா­யக சோஷ­லிஸ குடி­ய­ர­சாக இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்­காக….” என்றே யாப்பு விதி கூறு­கி­றது.\nஅதே போன்றே யாப்பின் 4(ஈ) அடிப்­படை உரிமை தொடர்­பாக பின்­வ­ரு­மாறு கூறுகிறது:\n“அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் யாவும் நிர்வாக நிறுவனங்களால் பேணப்பட வேண்டும். மதித்து ஒழுக வேண்டும், வளர்க்கப்பட வேண்டும். மேலும் அந்த அடிப்படை உரிமைகள் இங்கு இதன் பின்னர் வரும் விதிமுறைகள் வலிந்துரைக்கும் விதத்திலும் அதன் அளவை மிகைத்தோ வரையறுத்தோ மேற்கொள்வதும் அல்லது வலிதற்றதாக்குவதும் கூடாது.”\nஅரசியலமைப்பின் 14(1) உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் பேச்சுச் சுதந்திரம் அல்லது கருத்து வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்றே அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரையின் கீழ் எந்தவொரு நபருக்கும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்குரிய சுதந்திரமும் நம்பிக்கை கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய சுதந்திரம் உள்ளது.\nவழங்கப்பட்டுள்ள உளச் சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சிந்திப்பதற்கும் எந்தவொரு மதத்தையும் ஒழுக்கப்பண்புள்ள எந்தொவரு சிந்தனையையும் பின்பற்றுவதற்குரிய உரிமையும் உள்ளது.\nஎவ்வாறானபோதிலும் மேற்கண்ட சகல உரிமைகளையும் அடுத்தவருக்கு பாதிப்பேற்படாதவாறே அனுபவிக்க வேண்டும். அடுத்தவரின் சுயகௌரவத்தைப் பாதிக்காதவாறும் அவர்களது உரிமைகள் பேணப்படும் வகையிலுமே நடந்துகொள்ள வேண்டும்.\nதனிநபர் உரிமைகள் அளவு கடந்து பயன்படுத்துவதற்கெதிராக இலங்கையில் பல்வேறு சட்டமூலங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் பலவும் உள்ளன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) ���ினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிம�� மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2019-11-22T07:59:14Z", "digest": "sha1:34X4FEHETW47JFOJ3TGH2HPFZTP6ZNNT", "length": 6650, "nlines": 75, "source_domain": "www.immigration.gov.lk", "title": "குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம்\n- வெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\n- வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள்\n- புதுப்பித்தல் / திருத்தங்கள்\n- கடவுச்சீட்டுடன் தொடர்புடைய சேவைகள்\n- கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட கேள்விகளும் பதில்களும்\n- என் கனவு இல்லம்\n- விருந்தினர் திட���ட வீசா\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇரட்டை குடியுரிமை சான்றிதழ் விருது விழா\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2019 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu.html?start=8480", "date_download": "2019-11-22T08:31:36Z", "digest": "sha1:33FBR4JMCOOKYD2K3JXPX3N62DUHJ2WD", "length": 12260, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "தமிழகம்", "raw_content": "\nரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை\nபைக் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பைக் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 2 கட்டிட தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஜெ பதவியேற்பு: மொட்டையடித்த எம் எல் ஏ\nகரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழக முதல்வராக பதவியேற்றதையொட்டி கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ தம் தலைமுடியைக் காணிக்கையாக்கி மொட்டையடித்து, மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றி சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டு அசத்தியுள்ளார்.\nசிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nதேனி: தேனி அருகே 5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமுதல்வராக பெறுப்பேற்ற ஜெ. பல்வேறு திட்டங்களில் கையெழுத்து\nசென்னை: ஜெயலலிதா இன்று முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.\nபிறப்பு சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கூடங்களில் சேர்க்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nசென்னை: \"பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்\" என்று தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்களை சேர்க்க இன்று கடைசி சிறப்பு முகாம்\nசென்னை: \"வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டை விவரங்களை இணைப்பதற்கான கடைசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று(மே-24) நடைபெற உள்ளதாக\" அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் என்று சொன்ன மாணவி நீக்கம்\nசென்னை - திருக்குறளைத் திருவள்ளுவர்தான் இயற்றினார் என்று கூறிய கல்லூரி மாணவியை கல்லூரி நீக்கியதற்கு தமிழ்நாடு புதுச்சேரி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமரம் சாய்ந்து முதியவர் பலி\nகரூர்: கரூரில் மரம் விழுந்து முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய பேரன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஏற்றம் தரும் வைகாசி மாதத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்த வாழை விவசாயிகள்\nகரூர்: எதிர்பார்த்த விளைச்சலோ போதிய வருமானமோ இல்லாததால் வாழை விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.\nமுழுமையான மதுவிலக்கை அமுல்படுத்துங்கள்: தமுமுக ஜெ.க்குக் கோரிக்கை\nசென்னை: \"தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்துங்கள்\" என தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ம���க்கிய அறிவிப்பு\nதலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற …\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு …\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஅதிமுகவுக்கு தெம்பு இருந்தால் நேரடியாக சந்திக்கட்டும் - அதிமுகவுக…\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கல…\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/03/blog-post_571.html", "date_download": "2019-11-22T07:18:51Z", "digest": "sha1:KQYEQFCKJVUSHVTMX2CFMCJSXGKFZQNW", "length": 17533, "nlines": 289, "source_domain": "www.madhumathi.com", "title": "வேட்கை வேகம் எடுக்கிறது - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » உயிர் , கவிதை , புறக்கவிதை , வாழ்க்கை , வேகம் , வேட்கை » வேட்கை வேகம் எடுக்கிறது\nஇவன் எப்படி வாழப்போகிறான் என\nசில பேரை பரிதாபமாக பார்த்தபடி..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: உயிர், கவிதை, புறக்கவிதை, வாழ்க்கை, வேகம், வேட்கை\nஇவன் எப்படி வாழப்போகிறான் என\nசில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//\nஎத்தனைப் பொருள் பொதிந்த வரிகள்\nதனக்கெனத் தனித் தகுதி பெற்றவை\nஎன்ன அருமையான வரிகள். பலமுறை செத்தவனுக்கு ஒருமுறையேனும் வாழ வேண்டுமென்ற வேட்கை வேகமெடுக்கவே செய்கிறது... இந்த வரிகளை இன்னும் அசை போட்டு ரசித்தபடி இருக்கி��ேன். சிறு இடைவெளிக்குப் பின் வந்தாலும் நிறைவான பா வழங்கினீர் கவிஞரே...\nநிறைய அர்த்தங்கள் பொதிந்த வரிகள்\nஇதைத்தான்‘இது முடிவின் ஆரம்பம் அல்ல. ஆரம்பத்தின் முடிவு’என்று காலம் சென்ற சர்ச்சில் சொன்னதாக நினைவு.\nசுவையை ருசிக்க ஆசை இருக்கும் என்பதை\nஅந்த வேகத்துலதான் அவன் வாழ்க்கையே அடங்கியிருக்கு சகோ\nஒவ்வொன்றும் அருமையான வரிகள். அர்த்தமுள்ளவை...\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nதோல்விக்கு பின் வெற்றி போல உற்சாக மூட்டும் வரிகள் அருமை சகோ .\nஅருமையான கவிதை - விசயமுள்ள கவிதை\nஇவன் எப்படி வாழப்போகிறான் என\nசில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//அருமையான கவி\nஅதன் பெறுமதியை உணர்ந்ததால் தான் வாழ வேண்டியிருக்கிறது சகோ..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பத���ல் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63785/news/63785.html", "date_download": "2019-11-22T08:33:38Z", "digest": "sha1:J32MJGM35QA2EPNI2TQIOXJJ32KAGA3Z", "length": 7182, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாவீரர் தினத்தில் முருங்கனில் கைதான மூவர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு! : நிதர்சனம்", "raw_content": "\nமாவீரர் தினத்தில் முருங்கனில் கைதான மூவர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nமன்னார் முருங்கன் பகுதியில் மாவீரர் தினமான கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாற்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.\nமன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் என எழுதிக் கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஇவர்கள் முருங்கன் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் குறித்த மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் மன்னார் நீதிமன்றதத்தில் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர்படுத்தி குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.\nஇந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை தொடர்ந்தும் 14 நாட்கள் விசாரணைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு குறித்த மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்���ை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/page/219/", "date_download": "2019-11-22T06:58:26Z", "digest": "sha1:Z4IWJQ76IWTX6TJLC5XRXKMOLJK7PVWR", "length": 2195, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "cinema |", "raw_content": "\n‘சின்ன வீடு’ படத்தின் இரண்டாம் பாகம்\nகாலில் விழுந்த ரஜினி ரசிகர்\nரஜினி – கமல் நண்பர்கள் இல்லை\nபேட்ட’ படம் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல்\nசில படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை.\n‘மீ டூ’ இயக்கத்தை இந்தியாவில் நான் தான் பரப்பினேன்\nஜீவா கதாநாயகனாக நடிக்கும் ‘ஜிப்ஸி’யில் சன்னி வெயின்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2", "date_download": "2019-11-22T08:02:21Z", "digest": "sha1:ZMLEGO3RI7QI4PXCLUBTK4XTRHDBKL2U", "length": 5041, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி →\n← இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/04/18132826/1237716/Alan-Garcia-Perus-former-president-kills-himself-ahead.vpf", "date_download": "2019-11-22T07:28:08Z", "digest": "sha1:CQDTTYTMQKYKFQZBZV7EKC65S3QC2EXZ", "length": 14378, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருநாட்டின் முன்னாள் அதிபர் த���ப்பாக்கியால் சுட்டு தற்கொலை || Alan Garcia Peru's former president kills himself ahead of arrest", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #AlanGarcia\nபெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #AlanGarcia\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.\nஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் லிமாவில் உள்ள ஆலன் கார்சியா வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்றனர்.\nஅதை அறிந்த அவர் வீட்டில் இருந்த தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அவரது கட்சி ‘அப்ரா’ உறுதி செய்துள்ளது. ஆலன் கார்சியா ஏற்கனவே 3 தடவை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய ஆபரேசன் நடந்துள்ளது.\nஆலன் கார்சியா மறைவுக்கு அதிபர் மார்டின் விஷ்காரா டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் கூறியுள்ளார். #AlanGarcia\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் | ஆலன் கார்சியா | ஊழல் வழக்கு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீ��்ப்பு ஒத்திவைப்பு\nஎன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் -இஸ்ரேல் பிரதமர்\nஅமெரிக்காவில் தொலைந்து 5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பூனை\nஅமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிப்பு: அதிபர் ஹசன் ருஹானி\nகனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்\nஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/kolq-p37111132", "date_download": "2019-11-22T08:22:41Z", "digest": "sha1:L3AHE2D545KKCSBPBLDTXVDNGEGZBLZ3", "length": 20896, "nlines": 460, "source_domain": "www.myupchar.com", "title": "Kolq in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Kolq பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Kolq பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Kolq பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Kolq பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Kolq-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Kolq-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Kolq-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Kolq-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Kolq-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Kolq எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Kolq உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Kolq உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Kolq எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Kolq -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Kolq -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKolq -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Kolq -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147833-arulmigu-shri-chokkanathar-temple-in-panruti", "date_download": "2019-11-22T07:40:58Z", "digest": "sha1:N2RAGBHY655D6JOSBOHBG3CY4EO4EUXN", "length": 5894, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 February 2019 - ஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்! | arulmigu shri chokkanathar temple in Panruti - Sakthi Vikatan", "raw_content": "\nபாகை மேவிய தோகை மயில் முருகன்\nஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்\nராகு - கேது - பெயர்ச்சி பலன்கள்\nராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nநாரதர் உலா - அறநிலையத்துறை��ின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 22\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்\nஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50404", "date_download": "2019-11-22T08:46:22Z", "digest": "sha1:GTOL5O5LW5F6EBXKXZTP4FJIVFEB4PPP", "length": 13000, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "“பாகிஸ்தானை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்”:குவியும் கோரிக்கைகள் | Virakesari.lk", "raw_content": "\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\n“பாகிஸ்தானை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்”:குவியும் கோரிக்கைகள்\n“பாகிஸ்தானை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்”:குவியும் கோரிக்கைகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பையில் இருந்து நீக்கவேண்டுமென பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.\nகாஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த திகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை இராணுவ படை வீரர்கள��� 40 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் நடக்க உள்ள 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16 திகதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nதேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர்.உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது.\nஇந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nபாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதுமாறு பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியை, நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தான் உடன் எந்தஒரு போட்டியையும் விளையாடும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nஐ.சி.சி கூட்டம் வருகிற 27ம் திகதி முதல் மார்ச் 2ம் திகதி வரை டுபாயில் நடக்கிறது.இக் கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\n2019-11-22 12:28:59 அவுஸ்திரேலியா பாகிஸ்தான் டேவிட் வோர்னர்\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர்கள்\nஇருவரும் இலங்கை அணியுடன் அடுத்த மாதம் இணைந்துகொள்ளவுள்ளனர்\nபாதுக்கவில் தேசிய கிரிக���கெட் மைதானம்\nதேசிய அளவிலான கிரிக்கெட் மைதான பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுக்க பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.\nஆஸி.க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 16 வயதுடைய இளம் வீரர்\nபாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று பிரிஸ்போனில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 16 வயதுடைய இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார்.\n2019-11-21 12:07:00 பாகிஸ்தான் அவுஸ்திரேலியா நீசம் ஷா\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23320.html", "date_download": "2019-11-22T08:34:16Z", "digest": "sha1:UPTZCHNW3GH4DFKMEV5HXZDQQKK5SFLI", "length": 11159, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு - மரணம் தொடர்பில் பொலிஸாரின் தகவல் - Yarldeepam News", "raw_content": "\n3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில் பொலிஸாரின் தகவல்\nபதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nபதுளை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி 3 நாட்களாக காணாமல் போயிருந்தார்.\nகுறித்த மாணவி மேலதிக வகுப்புக்காக சென்ற மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஅதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடந்த 16ஆம் திகதி மாணவியின் சடலம் ஏரி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமாணவியின் மரணம் தொடர்பில் பதுளை வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஉயிரிழந்த மாணவியின் பையில் இருந்து “மீண்டும் என்னை பார்க்க கிடைக்காது” என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ்…\nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\nஇலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன்…\nதமிழர்கள் யாரும் ஒருபோதும் புதிய ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள்\nவடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்\nயாழில் சோகத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம்\nபுதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\n9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் \nவைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ் சாரதி \nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2019-11-22T08:20:04Z", "digest": "sha1:PT5VMLQZBXWS5LBYTRXAXUPK5ABY4IZU", "length": 9356, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரொம்ப சுமாரா இருக்கின்றதா 'பிகில்' டிரைலர்? நெட்டிசன்கள் புலம்பல் | Chennai Today News", "raw_content": "\nரொம்ப சுமாரா இருக்கின்றதா ‘பிகில்’ டிரைலர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகமல்-ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதி��்\nரொம்ப சுமாரா இருக்கின்றதா ‘பிகில்’ டிரைலர்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ‘பிகில்’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டிரைலருக்கான விமர்சனங்கள் கலவையாகவே சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது\nபிகில் படத்தின் அப்பா விஜய் அப்படியே மெர்சல் படத்தின் அப்பா விஜய்யை ஞாபகப்படுத்துவதாகவும், மகன் பிகில் கேரக்டரிலும் இதற்கு முன் பார்த்த பல படங்களில் உள்ள விஜய்யின் நடிப்பு, கிண்டல், மேனரிசம் மற்றும் பஞ்ச் வசனங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.\nஃபுட்பால் கிரவுண்ட், புட்பால் விளையாட்டு காட்சிகள், வீராங்கனைகளின் உணர்வுகள் ஆகியவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது என்ற உண்மையையும் நெட்டிசன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nமேலும் மாஸ் மற்றும் ஆக்சன் காட்சிகள் வேண்டுமென்றே வலிய திணித்தது போல் இருப்பதாக விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் முழு படத்தை பார்த்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும்\nமொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்த டிரைலர் வெறித்தனமாக இருக்கலாம், ஆனால் நடுநிலை ரசிகர்களுக்கு இந்த டிரைலர் சுமாராகவே இருப்பதாக தெரிகிறது. எனினும் முழு படம் வெளியாக இன்னும் 15 நாட்களே இருப்பதால் அதுவரை பொறுமை காப்போம்\nஃபேஸ்புக் காதலால் கர்ப்பம் அடைந்த ஆசிரியை\nஆர்யா-சாயிஷா நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது\nரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும்: தமிழக அமைச்சர்\nகமல் விழாவில் உருவான ரஜினி-கமல்-விஜய் #கூட்டணி\nகொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அட்லி\nகோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தாலும் இரண்டு விவசாயிகளுக்கு லாபம் கொடுத்த பிகில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகமல்-ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_78.html", "date_download": "2019-11-22T08:25:29Z", "digest": "sha1:R4JRWDGO4PD4J6Q4KO7NBNLICBA2VFZZ", "length": 24496, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தலாய் லாமாவுக்கு எதிராக, இலங்கை பிக்குகள் கண்டனப் பேரணி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தலாய் லாமாவுக்கு எதிராக, இலங்கை பிக்குகள் கண்டனப் பேரணி\nமாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை கைது செய்யக்கோரி பௌத்த பிக்குகள் இணைந்து கண்டனம் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.\nஅஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இனவாத உபதேசத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குமார்கள் ஸ்ரீதலதா மாளிகை வரை பேரணியாக சென்று கலாநிதி பாக்கியசோதியை கைதுசெய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nகண்டி யட்டிநுவர தியகெலினாவ கித்சிறிமெவன் ரஜமகா விகாரையில் யூன் 16 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், மருத்துவர் சாஃபிக்கு எதிராக சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை செய்ததாக கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக்காக கல்லெறிந்து படுகொலை செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்திருந்தார்.\nஅதுமாத்திரமன்றி முஸ்லீம்கள் சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக உணவுகளிலும், பாணங்களிலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாகவும் அதனால் முஸ்லீம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் செல்லக்கூடாது என்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் சிங்கள மக்களுக்கு உபதேசமும் செய்திருந்தார்.\nமகாநாயக்கரின் இந்த இனவாதக் கூற்றுக்களுக்கு அரசாங��கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இருவரும், அதேபோல் இனவாதத்திற்கு எதிரான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.\nஅஸ்கிரிய மகாநாயக்கரின் இந்தக் கருத்தானது முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கூற்று என்பதால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டு சட்டமான ICCPR இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலைத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் ஜனாதபிதி, பிரதமர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.\nஅதேபோல திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா, அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரரின் இந்தக் கருத்திற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆகியோரின் கருத்துகளுக்கு எதிராக கண்டி நகரில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள், எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.\nஇந்தப் பேரணி கண்டி நகரிற்கு மத்தியில் ஆரம்பமாகி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக சென்று முடிவடைந்தது.\nபௌத்த தலைமைத்துவத்தினை சர்வதேச ரீதியில் அகௌரவப்படுத்தியிருக்கும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேரணிக்கு தலைமை தாங்கிய முப்பீடங்களின் பிக்குகள் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான லியங்வெல சாசன ரத்தன தேரர் வலியுறுத்தினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/09-sp-361722547/1191-2009-11-12-20-47-19", "date_download": "2019-11-22T08:33:24Z", "digest": "sha1:47WPVRPUPPFLY7TXRYSWD6NXEH3KLXCP", "length": 17220, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "இலக்கியத்திற்கான நோபல் பரிசின் அரசியல்?", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - நவம்பர் 2009\nசீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டுவிழா\nமக்கள் விடுதலை மலர்ச்சிக்கு மார்க்சியம்\nஉங்கள் உழைப்பின் விலை என்ன\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nபிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nபுதுநானூறு 200. உலகைக் காத்திடும் ஒற்றைத் தீர்வு\nமதுரைப் பல்கலைக்கழகமும் மார்க்சியப் பயிற்சியும்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2009\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசின் அரசியல்\nஇந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹெர்டா முல்லர் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் யார், எத்தனைப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார், எப்படிப்பட்ட புத்தகங்கள் என்பதெல்லாம் இதுவரை சர்வதேச வாசகர்கள் பலருக்குத் தெரியாது. உலகம் நன்கறிந்த, தேர்ந்த, பல்வேறு ஆண்டுகள் எழுத்தனுபவம் உள்ள சிந்தனையாளர்கள்தான் பெரும்பாலும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை பரிசளிக்கப்படவிருக்கும் ஹெர்டா முல்லர், ஒரு ஜெர்மன் எழுத்தாளர். இவருடைய நான்கு புத்தகங்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘இல்லாதோரின் வாழ்க்கையை அப்பட்டமாக படம்பிடித்துக்காட்டியுள்ளன இவர் எழுத்துக்கள், எனவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது நோபல் குழு.\nஇவருடைய புத்தகங்கள் யாரைப் பற்றி பேசுகின்றன என்றால், ருமேனியாவில் கம்யூனிச ஆட்சி நடந்தபோது, அங்கிருந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. இவரைப் பொறுத்தவரை, உலகின் மோசமான சர்வாதிகாரி ஸ்டாலின்தான். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக மோசமான சர்வாதிகார ஆட்சி நடத்திவருபவர்கள் வட கொரி��� கம்யூனிஸ்டுகள். ஸ்டாலினைக் குறை சொன்ன இவர், ஹிட்லரின் ஜெர்மனியை அதிகமாக நேசித்து, ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து, ஜெர்மன் மொழியில்தான் எழுதி வருகிறார்.\nஇவர் ருமேனியாவில் பிறந்த ஜெர்மானியர். மொழிபெயர்ப்பாளராக வாழ்க்கையைத் துவங்கினார் இவர். ருமேனியாவின் இரகசியக் காவல்துறை ஏதோ ஒரு வழக்கிற்காக இவரை விசாரித்த போது இவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்த ஒத்துழையாமையை மாபெரும் வீரச்செயலாக நோபல் குழு தற்போது போற்றியுள்ளது. 1982ஆம் ஆண்டு, இவருடைய முதல் நாவலையே ருமேனிய அரசு தடைசெய்தது. இந்த நாவல் ஜெர்மனிக்கு கடத்தப்பட்டு அங்கு பிரசுரிக்கப்பட்டது. ஜெர்மனியில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவரைச் சிறப்புரையாற்ற அழைத்தன.\nதன் கருத்துகளை அச்சமில்லாமல் வெளிப்படையாக எழுதியவர் என நோபல் குழு இவரைப் பாராட்டி, 8 கோடி ரூபாய் பரிசளித்துள்ளது. இவருடைய இலக்கியம்தான் அதிகதரம் வாய்ந்த இலக்கியம் என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கல் பாராட்டியுள்ளார்.\nஇப்படிப்பட்ட எழுத்தாளருக்கு நோபல் பரிசு வழங்கினால், இவரது புத்தகங்களை உலக வாசகர்கள் படிப்பார்கள். சர்வதேச பொருளாதார மந்தத்தால் கம்யூனிசம் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகளவில் அதிகரித்துள்ளது. இத்தகு தருணத்தில் ஹெர்டா முல்லரின் புத்தகங்களைப் படித்தால், கம்யூனிச ஆட்சிக்கு எதிரான சிந்தனைகள் உருவாகும் என்று இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.\nமிகையில் ஷொலோக்கோவ், பாப்லோ நெருடா, காப்ரியல் கார்சியா மார்க்வஸ் ஆகியோருக்கு கிடைத்த நோபல் பரிசு, ஹெர்டா முல்லருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மனிதகுலத்திற்கு தொண்டு செய்வதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு மகத்தான எழுத்தாளருக்கு விருது வழங்கவேண்டும் என்றுதான் அல்பிரட் நோபல் (நோபல் பரிசின் ஸ்தாபகர்) எழுதி வைத்த உயில் சொல்கிறது. இத்தருணத்தில், ஹெர்டா முல்லர் போன்ற ஒரு கம்யூனிச எதிர்ப்பு, பாசிச எழுத்தாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை, சர்வதேச முதலாளித்துவ அரசியலானது நோபல் குழுவை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20861-muslims-begin-ramzan-fasting-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-22T07:12:49Z", "digest": "sha1:HN24V3373Z62ROOLTARHGYUKTDZPCIAV", "length": 7700, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை ரம்ஜான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு | muslims begin ramzan fasting tomorrow", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nநாளை ரம்ஜான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு\nரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் ரம்ஜான் நோன்புக்கான பிறை நேற்று தென்படாததால், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இதற்காக, அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை இன்று முதல் தொடங்கும் என தலைமை ஹாஜி அறிவித்தள்ளார். மேலும், நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ’ஷஹர்’ என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.\n மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nரஜினி புது கட்சி: அண்ணன் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலூர் சிறையில் 3ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்\n“தனிமை சிறையில் இருந்து மாற்றுங்கள்” - முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nசிறையில் நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..\nஇஸ்லாமியர் டிரைவராக சென்றதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\n“இந்தியாவில்தான் இஸ்ல��மியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nமொஹரம் ஊர்வலம் - இஸ்லாமியர்களுடன் கைகோர்த்த இந்துக்கள்\nஇந்து கோயிலுக்கு 20 ஆண்டுகளாக வெள்ளி சிலை வழங்கும் இஸ்லாமியர்\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nRelated Tags : Ramzan , Fasting , ரம்ஜான் நோன்பு , தலைமை ஹாஜி , பிறை , இஸ்லாமியர் , பள்ளிவாசல்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nரஜினி புது கட்சி: அண்ணன் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/20/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/40685/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-22T08:17:01Z", "digest": "sha1:T4FFDPXNOLKUY3JXCYRAWI7VWUS6JRSF", "length": 26125, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "மனிதனின் எதிரி | தினகரன்", "raw_content": "\nஅல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதனும் ஒருவனாவான். இந்த மனித இனம் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) தம்பதியிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. அதாவது ஒரு தந்தை மற்றும் தாயிலிருந்து தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கின்றான். இதனை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா தன் அருள் மறையாம் அல் குர்ஆனின் 'அல் ஹுஜ்ராத்' என்ற அத்தியாயத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.\n உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரை விட மேல் என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை). எனினும், உங்களில் எவர் இறையச்சமுடையவராக இருக்கின்றாரோ, அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக ��ண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்'. (அல் குர்ஆன் 45:13)\nஇது முற்றிலும் உண்மையானதும், தெளிவானதுமான செய்தி. ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்டுள்ள மனிதன் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் அல்லாஹ்வினால் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தும் இந்த உண்மையையும் படைப்பாளனின் சக்தியையும் உரிய ஒழுங்கில் அறிந்து புரிந்திடாத மனித இனம் தமக்குள் பல்வேறுவிதமான பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அவை எண்ணிறைந்த அளவில் காணப்படுகின்றன.\nஅதாவது மதம், இனம், சாதி, நிறம், மொழி, கோத்திரம், கொள்கை, பிரதேசம் என்றபடி மாத்திரமல்லாமல் தொழிலை அடிப்படையாகக் கொண்டும் ஏழை பணக்காரன் என்ற படியும் கூட மனித இனம் பிரிந்துள்ளது. அத்தோடு நின்றுவிடாது இப்பிரிவுகளின் அடிப்படையில் தீராத கோபமும், பகைமையும், வெறுப்பும், குரோதமும் கூட வளர்ந்துள்ளன. அவற்றை நீடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.\nபல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பிரிவுகளதும் பிளவுகளதும் உண்மைத்தன்மையை உரிய ஒழுங்கில் அறிந்து தெரிந்திடாத காரணத்தினால் தான் மனிதனை மனிதன் எதிரியாக நோக்கும் நிலைமை உருவானது. இந்த எதிரி என்ற பார்வையோடு சண்டை சச்சரவுகளில் மாத்திரமல்லாமல் பிரிந்து நின்று யுத்தங்களிலும் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். இரத்தம் சிந்துகின்றனர். ஆளை ஆள் படுகொலை செய்கின்றனர். காயங்களுக்கும் உள்ளாக்குகின்றனர். இவை மாத்திரமல்லாமல் யுத்தத்திலோ சண்டையிலோ எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் கூட எதிரி என நோக்கி படுகொலை செய்வதோடு சொல்லண்ணா துன்புங்களுக்கும் இம்சிப்புக்களுக்கும் உள்ளாக்குகின்றனர். அத்தோடு ஒருவரது சொத்துக்களை மற்றொருவர் அழித்து சேதப்படுத்திடவும் செய்கின்றனர்.\nஇவ்வாறு தம் இனத்திற்கு எதிராக போர் தொடுத்து இரத்தம் சிந்தும் பண்பும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் போக்கும், சொத்து சுகங்களை அழித்து சேதப்படுத்தும் தன்மையும் மனிதனைத் தவிர உலகில் வேறு எந்தவொரு படைப்பினத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தோடு தன் இனத்தவரையே எதிரியாக நோக்கி பகைமை, குரோதம் பாராட்டும் பண்பும் கூட மனிதனிடம் மாத்திரம் தான் உள்ளது.\nஇது கவலைக்கும் வேதனைக்குமுரிய நிலைமையாகும். மனிதன் தன்னைப் பற்றியும் தன்னினத்தைப் பற்றியும் சரியான முறையில் அறிந்து தெரிந்து கொள்ளத் தவறியதே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.\nமதம், இனம், கொள்கை, கோட்பாடு, நிறம், சாதி, மொழி, ஏழை, பணக்காரன் என்றபடி என்ன தான் பிரிவுகளுக்கு உட்பட்டிருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒரே இனத்தினர் தான். அவர்கள் அனைவரதும் இரத்தமும் கண்ணீரும் ஒரே நிறம் தான். எல்லோரது அவயவங்களும் உள்ளுறுப்புக்களும் ஒரே விதமானவை தான்.\nஅதாவது வெள்ளையரை விட கறுப்பருக்கு விஷேடமான உறுப்புகளோ, முஸ்லிம் அல்லாதவரை விட முஸ்லிமுக்கு தனித்துவமான உள்ளுறுப்புக்களோ கிடையாது. அதேபோன்று இன, மத, மொழி, சாதி, கோத்திரம், நிறம், பிரதேசம் என்ற அடிப்படையில் மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் அவர்களது அறிவிலும் ஆற்றலிலும் திறன்களிலும் கூட வித்தியாசங்கள் கிடையாது. அவ்வாறு இருப்பதற்கான சான்றுகளும் இல்லை. எல்லோரது பசியும் சமிபாடும் ஒரே விதமானதே. அத்தோடு உயிர் வாழவென எல்லோரும் சுவாசிப்பதும் ஒரே ஒட்சிசனைத் தான். எந்தவொரு இனத்தினரும், மதத்தினரும், மொழியினரும், சாதியினரும் காபனிரொட்சைட்சை சுவாசித்து உயிர்வாழ்வதாக இல்லை.\nஇவ்வாறு படைப்பின் அடிப்படையில் எல்லா வழிகளிலும் ஏற்ற தாழ்வுகள் இன்றி ஒரே விதமாகக் காணப்படும் மனிதர்கள் தான் இன, மத, மொழி, சாதி கோத்திரம், நிலம் என்ற அடிப்படையில் பிரிந்து எதிரிகளாகவும் பகைவர்களாகவும் உருவாகியுள்ளனர்.\nஆனால் இந்நிலைக்கான காரணம் என்ன தமது உண்மையான எதிரி யார் தமது உண்மையான எதிரி யார் தமக்குள் ஏற்பட்டிருக்கும் பிரிவுகள், பிளவுகள், பகைமை, குரோதம் என்பவற்றுக்கு அடிப்படை யார் தமக்குள் ஏற்பட்டிருக்கும் பிரிவுகள், பிளவுகள், பகைமை, குரோதம் என்பவற்றுக்கு அடிப்படை யார் என்பன தொடர்பில் மனிதன் எண்ணிப் பார்க்கத் தவறியுள்ளான். அதனால் தான் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கும் பிரிவு பிளவுக்கும் அவன் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால் தம் நிலைமை குறித்து அவன் திறந்த மனதோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது அவனது உணமையான எதிரி யார் என்பன தொடர்பில் மனிதன் எண்ணிப் பார்க்கத் தவறியுள்ளான். அதனால் தான் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கும் பிரிவு பிளவுக்கும் அவன் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால் தம் நிலைமை குறித்து அவன் திறந்த மனதோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது அவனது உணமையான எதிரி யார் எங்கு தவறு பிழை ஏற்பட்டிருக்கின்றது எங்கு தவறு பிழை ஏற்பட்டிருக்கின்றது என்பதை அறிந்து தெரிந்து செயற்படக் கூடியதாக இருக்கும்.\nஅதாவது அண்டசராசரங்கள் அத்தனையையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில் மனிதனின் உண்மையானதும் மிகத் தெளிவானதுமான எதிரி யார் என்பதை மிகவும் விபரமாகக் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.\nஅல்லாஹ் மலக்குகளை நோக்கி பூமியில் தன் பிரதிநிதியாக மனிதனைப் படைக்கப் போகின்றேன் என்று குறிப்பிட்டதும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையாடல்களிலும் நிகழ்வுகளிலும் ஒரு பகுதியை சூறா பகராவில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளான்.\n) உங்கள் இறைவன் மலக்குகளை நோக்கி ‘நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) ஏற்படுத்தப் போகின்றேன்’ எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் ‘பூமியில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா நாங்களோ உன்னுடைய பரிசுத்த தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றோம்’ என்று கூறினார்கள். அதற்கவன் (அல்லாஹ்) ‘நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்’ எனக் கூறிவிட்டான்'. (அல் குர்ஆன் 2:30)\n'பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக்கொடுத்து அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி (மலக்குகளே ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே இதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்’ என்று கூறினான்'. (அல் குர்ஆன் 2:31)\n'(மலக்குகள் அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) ‘நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனுமாய் இருக்கிறாய்’ என்று கூறினார்கள்'. (அல் குர்ஆன் 2:32)\n நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்’ எனக்கூறினான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்த போது அவன் (மலக்குகளை நோக்கி) ‘பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா ஆகவே நீங்கள் (ஆதமைப் பற்றி) வெளியிட்டதையும் மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்’ என்றான். (அல் குர்ஆன் 2:33)\nபின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) ‘ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜுது செய்)யுங்கள்.’ எனக்கூறிய போது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜுது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (அல் குர்ஆன் 2:34)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை (23) காலை 9.00 மணி முதல் 24 மணித்தியால...\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா..\nஅஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை...\n15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி...\nசமாதான சகவாழ்விற்கு வித்திட்ட முஹம்மத் (ஸல்)\nஇஸ்லாம் ஒரு குலத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது கோத்திரத்திற்கு...\nசர்வ வல்லமை படைத்த அல்லா ஹ்வை ஆசானாகக் கொண்ட அல் குர்அன் இற்றைக்கு...\nஅமோக வெற்றிக்கும் எதிர்பாராத தோல்விக்கும் காரணம்\nஇருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும்...\nஇரு துருவங்களுக்குள் இரகசிய ஒப்பந்தம்\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய...\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும்...\nஉத்தரம் பி.ப. 4.41 வரை பின் அத்தம்\nதசமி காலை 9.01 வரை பின் ஏகாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப��� பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10119.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-22T07:24:08Z", "digest": "sha1:YE34Q7ODDZ77ES42FCP7GDNKYX4WZ5PZ", "length": 57017, "nlines": 181, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தகங்களுடன் ஒரு பயணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > புத்தகங்களுடன் ஒரு பயணம்\nView Full Version : புத்தகங்களுடன் ஒரு பயணம்\nகடவுளின் அற்புதப் படைப்புகள் பல பல இவ்வுலகில் இருக்கின்றது. இப்படியான அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் இந்தப் புத்தகங்கள். எனக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு இனம் புரியாத பிணைப்பு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. நான் சிறு வயதில் அம்மாவை அதிகமாக புத்தகங்கள் வாங்கித்தரச் சொல்லித்தான் அடம் பிடிப்பேனாம் :). இங்கே நான் வாசித்த புத்தகங்கள் சில பற்றியும் என் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஏழுதுகின்றேன்.\nஎல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, சித்தி கதை சொல்லக் கேட்டுப் பின்னர் அதனால் உந்தப் பட்டு சிறு சிறு படம் பார் கதை படி புத்தகங்களைப் படித்து வந்தவன்தான். இதன் பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என்று ஒரு படி மேலே போனேன். பாலமித்ராவில் மினிநாவல் என்று ஒரு கதை வரும் அதைத் தவறாமல் படித்துவிடுவேன்.\nஇதன் பின்னர் ராணிக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று சித்திரக் கதைப் புத்தகங்கள் பார் ஒரு ஈர்ப்பு வந்தது. அதிகளவில் பிடித்த கதைகள் என்றால் இரத்தப்படலம், கெள பாய் கதைகள் என்பனவே. இதே வேளையில் வாண்டு மாமா, பாலு 007 போன்ற கதைகளையும் வாசித்ததுண்டு. சுமார் 10 வயது இருக்கும் போது பொன்னியின் செல்வன் வாசிக்க முயற்சி செய்தேன். கதை அடியோடு விளங்காமல் போனதும் புத்தகத்தை தூக்கி ராக்கையில் போட்டுவிட்டேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_smile.gif\n11ம் வகுப்பு வரை பெரும்பாலும் சிறுவர் கதைகளையே வாசித்து வந்தேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_wink.gif\nஇதன் பிறகு தமிழ் வாணனின் துப்பறியும் கதைகளுக்கு அடிமையாகி அவர் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். புத்தக சாலையில் நான் படிக்காத தமிழ்வாணணின் புத்தகங்களே இல்லை என்னுமளவிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.\nதமிழ் வாணனின் புத்தகங்கள் முடிந்து விடவே ருசி விடாமல் போக ராஜேஷ் குமாரின் புத்தகங்களை வாசித்தேன். ஆக உருப்படியாக எந்தப் புத்தகமும் வாசிக்காமல் இந்தத் துப்பறியும் நாவல்களில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காலம் கழித்தேன். இதைவிட ஆனந்தவிகடனில் வந்த சில தொடர் கதைகளையும் வாசித்தேன்.\nஇதன் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் வர கதைப் புத்தக வரலாறு ஓய்ந்துவிட்டது. 2002 ல் உயர்தரம் மீண்டும் எடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். அங்கே 60 களில் அம்மா வாசித்த பொன்னியின் செல்வன் புத்தகம் கிடைத்தது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் கல்கியின் எழுத்தின் மீது காதல் வந்தது. வாசிக்க வாசிக்க அந்த உலகில் நான் வாழ்வது போல உணர்ந்தேன். ஏதோ நானே போர்க்களத்தில் போராடியதாக உணர்ந்தேன். இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. எங்கள் அம்மா வீட்டில் அனைவரும் பொன்னியின் செல்வன் இரசிகர்கள். நானும் அதே இரத்தம் தானே அதுதான் கடைசியல் நானும் ஒரு பொன்னியின் செல்வன் இரசிகனாகிவிட்டேன்.\nபொன்னியின் செல்வன் வாசிக்க முன்னரே பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம் என்பவற்றை வாசித்து இருந்ததால் பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துகொள்ள எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் உள்ளதென்று நினைக்கின்றேன்.\nஇதன் பின்னர் பல தமிழ் புத்தகங்கள் வாசித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் புத்தகமும் ஞாபகத்தில் இல்லை. இனி நானும் ஆங்கிலப் புத்தகங்களும் எப்படி நண்பர்களானோம் என்று பார்ப்போம்.\nசிறு வயதில் உறவினர் ஒருவர் வாசித்துச் சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்ட கதை என்றால் அது டின் டின் கதைதான். ஆனால் நான் பல தடவை வாசிக்க முயன்றாலும் எனக்கு விளங்கவில்லை காரணம் ஆங்கிலம் மட்டம். ஆயினும�� பின்னர் 15 அல்லது 16 வயதளவில் சில இலகுவாக்கப்பட் ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இதில் நான் வாசித்ததுதான் ஒலிவர் டுவிஸ்ட், டேவிட் கொப்பர் ஃபீல்ட், வூத்தரிங் கெயித்ஸ், ஜேன் அயர், டொம் சோயர் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில கிளாசிக் கதைகளே. இதன் பின்னர் எனிட் பிளைட்டனின் புத்தகங்கள் பால் ஆர்வம் திரும்பத் தொடங்கியது. அவர் எழுதிய நாவல்கள் மற்றும் ஃபேமஸ் ஃபைவ், சீக்ரட் செவன் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன்.\nபல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை. முதற்காரணம் ஆங்கில நாவல்களை வாசிக்க ஆங்கில அறிவு பற்றாமையே.\nபல்கலைக் கழகம் வந்தபின்னர் நான் கொழும்பு வந்தேன். அப்போது தற்செயலாக ஒரு ஹரிப் பொட்டர் புத்தகம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது. பின்னர் என்ன ஹரி பொட்டர் இரசிகர் ஆனதுடன் ஹரி பொட்டர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துத் தள்ளிவிட்டேன். இதன் பின்னர்தான் ஹரி வெறியனாகி ஹரி பொட்டர் புத்தகங்கள் பற்றி விமர்சனங்களும் எழுதத் தொடங்கினேன்.\nஆனாலும் அந்த எழுத்தாளர் ரெளலிங் இருக்கிறாறே சொல்லி வேலையில்லை. அத்தனை திறமையான எழுத்தாளர். கற்பனையை எப்படி நிஜத்துடன் கோர்த்து நிசமாகக் காட்டுவது என்பதை அறிந்து அதன்படி கதை எழுதித் தள்ளியுள்ளர். இனி ஜூலையில் கடைசிப் புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பார்ப்போம் கதை என்ன ஆகின்றது என்று.\nஹரி பொட்டருக்கு அப்பால் நான் வாசித்த ஆங்கில நாவல் என்றால் டான் பிரவுணின் சில புத்தகங்கள். முதலாவது டா வின்சி கோடு, அடுத்து ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். இதன் பின்னர் மூண்றாவதாக டிசெப்சன் பொயின்ட் புத்தகத்தை வாசித்தேன் ஒரே அலட்டல்.. அலுப்படிக்கவே புத்தகத்தை தூக்கி மூலையில் போட்டுவிட்டேன். டான் பிரவுணின் புத்தகத்தை வாசிக்கும் போது புரியம் ஆங்கில ஆசிரியர்கள் கதை எழுதுவதற்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள் என்பது. நல்ல உதாரணம் டான் பிரவுண்தான்.. அரசியல், நுட்பம், அறிவியல், புவியியல், வரலாறு என்று அனைத்துத் துறைத் தகவல்களையும் அவரது நாவலில் போட்டுத் தூளாவியிரு���்பார். விரைவில் இவர் எழுதிய டிஜிட்டல் ஃபோட்ரஸ் வாசிக்கும் எண்ணம் உள்ளது.\nதற்போது வாசித்துக் கொண்டு இருப்பது சிட்னி ஷெல்டனின் புத்தகம் ஒன்று. மாஸ்டர் ஒப் த கேம். கதை சொல்லி வேலையில்லை. இந்த எழுத்தாளர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன். அண்மையில் காலமாகிவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் காலா காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு பெண்ணின் கதையை அருமையாக மெல்ல மெல்ல ஆரம்பித்து எழுதி வருகின்றமை சிறப்பு. திடீரென கதை ஓரிடத்தில் தொடங்காமல் மெல்ல மெல்ல பழைய காலத்தில் இருந்து தொடங்குகின்றது. வாசித்து முடிந்ததும் வலைப்பதிவில் வரிவான விமர்சனம் போடுகின்றேன்.\nசில புத்தகங்களை இங்கே தவற விட்டிருக்காலாம் ஆனாலும் இவைதான் என் நினைவில் நீங்கா இடம் பிடித்த புத்தகங்கள். இத்துடன் என் சுய புராணத்தை முடித்துக்கொள்கின்றேன். நீங்கள் ரசித்த புத்தகம் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் விட்டுச் செல்லுங்களேன்.\nமயூரேசா உங்கள் புத்தகப் பயணம் அருமையாக உள்ளது.\nநீங்கள் வந்த பாதை கிட்டத் தட்ட நான் வந்த பாதையாகவே உள்ளது, சித்திரக் கதைகள், ராஜேஸ்குமார், கலகி ஆனந்தவிகடன் என்று......\nலயனில் வந்த இரத்தப் படலத்திற்கு நானும் அடிமையாக இருந்தேன், அதனைப் பற்றி மோகன் அண்ணா தொடக்கிய ஒரு திரியில் சொல்லியும் இருக்கிறேன்.\nஅதுசரி இப்போது சிட்னி ஷெல்டனா\nஅடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது.\nஇப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன்.\nஇதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே\nஉமது வாசிப்பு வரலாற்று ஏட்டை எமக்கு சற்று திருப்பி புரட்டிக் காண்பித்திருக்கிறீர்கள். அதன் மூலம் எமக்கு ஒரு வாசிப்பின் மீதான ஊக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஹரிப்போட்டர் முதலிரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசித்தேன். அந்தக் காலங்களில் எனக்கு அந்தப்புத்தகத்தின் விலையோ அகோர விலை. ஆதலால் அதன் பின்னர் வாங்கவில்லை. உங்களின் பதிவைக்கண்டபின்னர்தான் விட்டதை தொடரலாம் என்றெண்ணியுள்ளேன். ஆனால் எவ்வளவிற்கு சாத்தியப்படும் என்றுதான் தரியவில்லை.\nபடங்களிலே \"ஆட்டோக்கிராஃப் வந்து பலை இதயங்களை கிளறிச் சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போலத்தான் உங்களின் இந்த பதிப்பும். உங்களிற்கும் சேரனிற்கும் சின்ன வித்தியாசந்தான். சேரன் கிளரத் தொடங்கியது கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து. ஆனால் தாங்கள் கிளரத்தொடங்கியது கிட்டத்தட்ட 5 வயது காலத்திலிருந்து.\nஇருந்தாலும் உங்களின் இந்த அத்திவாரம் பலரது இதயங்களை அருட்டி அவர்களது பழைய சுவையான நினைவுகளை இங்கே கொண்டு வருமென்பதில் ஐயமில்லை.\nமீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறும் நபர்\nஇதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே\nநானும்தான் ஓவியன். எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதைகள்.பள்ளிப்பிராயத்தில் இரும்புக்கை மாயாவியின் கதைகளை உணவை மறந்து படித்திருக்கிறேன். அந்த புத்தகங்கள் ஒரு பையனிடமிருப்பதாக கேள்விப்பட்டு இதற்கு முன் பார்த்தே இராத அவன் வீட்டுக்குப்போய் அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வந்த அனுபவமும் இருக்கிறது. இப்போதும் எனக்கும் என் மனைவிக்கு எப்போதும் ஊடல் வருவது புத்தகங்களால்தான் சாப்பிடும்போது கையில் ஒரு புத்தகம் இருக்கவேண்டும் எனக்கு. ஜூனியர்விகடனை அந்த பத்திரிக்கை ஆரம்பித்த அன்றிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். பொன்னியின் செல்வனுக்கு நான் கப்பம் கட்டாத அடிமை. இப்போதும் மின் புத்தகமாக என் கணிணியில் உள்ளது.கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் உடனே படிக்க ஆரம்பித்துவிடுவேன். அதேபோலத்தான் சாண்டில்யன் அவர்களின் கடல்புறாவும் யவனராணியும். சுஜாதாவின் மிகப்பெரிய ரசிகன் நான். கணேஷ் வசந்த்துக்கு ரசிகர் மன்றமே வைக்குமளவுக்கு அவர் எழுத்துக்கள்மேல் காதல். புத்தகங்கள்தான் மனிதனை மனிதனாக வைத்திருக்குமென்று உறுதியாக நினைப்பவன் நான்.\nஎத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதைகள்.பள்ளிப்பிராயத்தில் இரும்புக்கை மாயாவியின் கதைகளை உணவை மற்ந்து படித்திருக்கிறேன். ஆமாம். எனக்கு இதை வாசிக்கும்போது சமயப் புத்தகந்தான் ஞாபகம் வருகிறது. பாடசாலையோ வீட்டிலோ, சமயப்புத்தகத்தின் நடுவே வைத்து படிப்பேன். கேட்டால் தேவாரம் பாடமாக்குவதாக சொல்லிக் கொள்வேன்.\nமுத்திரை சேகரிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ��னால் நானோ மாயாவி கதைப் புத்தகங்கள் சேர்த்திருக்கிறேன். அதெல்லேம் அந்தக்காலம்.\nஇரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லாரன்ஸ் டேவிட் போன்ற பாத்திரங்களை மறக்க முடியுமா\nசுஜாதாவின் கணேஸ் வசந், பட்டுக் கோட்டைப் பிரபாகரின் நரேன் வைஜேந்தி, ராஜேஸ்குமாரின் விவேக் ரூபலா என்று நானும் ஆவலாய்த் தேடித் தேடிப் படித்த காலங்கள் எல்லாம் உண்டு.\nஇன்றும் என் மேசையில் இருக்கும் ஒரு புத்தகம் யவன ராணி - எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது.\nஎனக்கு புத்தகம் வாசிப்பதில் அவ்வளவாக பிரியம் இல்லை\nவிருப்பமாக ஒன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்\nமயு உங்கள் புத்தக பயணம் அருமை நண்பரே\nவாழ்த்துககள் தொடர்ந்து படித்து மகிழ\nஆமாம் ஓவியன் அந்த கதாப்பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதே போல சுவையுள்ள காமிக்ஸ்கள் இப்போது வருவதில்லை. குமுதத்தில் தொடராக வந்த பட்டாம் பூச்சியும் எனக்குப்பிடித்த கதைகளுள் ஒன்று. சுபாவின் நாவல்களும் அவர்களின் வித்தியாசமான கதைசொல்லும் விதமும் நன்றாக இருக்கும். எண்டெமூரி வீரேந்திரநாத்தின் அமானுஷ்ய கதைகள் சுவாரஸ்யாமாக இருக்கும். இந்த வயதிலும் சுஜாதா அவர்கள் என்ன போடு போடுகிறார். கிரேட்.\nமயூரேசா உங்கள் புத்தகப் பயணம் அருமையாக உள்ளது.\nநீங்கள் வந்த பாதை கிட்டத் தட்ட நான் வந்த பாதையாகவே உள்ளது, சித்திரக் கதைகள், ராஜேஸ்குமார், கலகி ஆனந்தவிகடன் என்று......\nலயனில் வந்த இரத்தப் படலத்திற்கு நானும் அடிமையாக இருந்தேன், அதனைப் பற்றி மோகன் அண்ணா தொடக்கிய ஒரு திரியில் சொல்லியும் இருக்கிறேன்.\nஅதுசரி இப்போது சிட்னி ஷெல்டனா\nஆமாம் ஓவியன்.. அனேகமானோரின் பாதை ஒன்றாகத்தான் இருக்கும். கல்கி, ஆ.வி வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆமாம் இப்போது சிட்னி ஷெல்டன்தான்... ஏன் அந்தக் கேள்விக் குறி\nஇதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே\nகாதைக் கிட்டக் கொண்டு வாங்க... நானும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பது உண்டுதான்.. :grin:\nஇரப்பா. நான் பிறகு வாசித்துக் கொள்(ல்)கிறேன்...\nஉமது வாசிப்பு வரலாற்று ஏட்டை எமக்கு சற்று திருப்பி புரட்டிக் காண்பித்திருக்கிறீர்கள். அதன் மூலம் எமக்கு ஒரு வாசிப்பின் மீதான ஊக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஹரிப்போட்டர் முதலிரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசித்தேன். அந்தக் காலங்களில் எனக்கு அந்தப்புத்தகத்தின் விலையோ அகோர விலை. ஆதலால் அதன் பின்னர் வாங்கவில்லை. உங்களின் பதிவைக்கண்டபின்னர்தான் விட்டதை தொடரலாம் என்றெண்ணியுள்ளேன். ஆனால் எவ்வளவிற்கு சாத்தியப்படும் என்றுதான் தரியவில்லை.\nபடங்களிலே \"ஆட்டோக்கிராஃப் வந்து பலை இதயங்களை கிளறிச் சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போலத்தான் உங்களின் இந்த பதிப்பும். உங்களிற்கும் சேரனிற்கும் சின்ன வித்தியாசந்தான். சேரன் கிளரத் தொடங்கியது கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து. ஆனால் தாங்கள் கிளரத்தொடங்கியது கிட்டத்தட்ட 5 வயது காலத்திலிருந்து.\nஇருந்தாலும் உங்களின் இந்த அத்திவாரம் பலரது இதயங்களை அருட்டி அவர்களது பழைய சுவையான நினைவுகளை இங்கே கொண்டு வருமென்பதில் ஐயமில்லை.\nமீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறும் நபர்\nஎன் அனுபவங்களை எழுதக் காரணமாக இருந்தது பாரதி அவர்களின் தேதியில்லாக் குறிப்புகள்தான். அதை வாசித்தபின்னர்தான் இது போன்ற பரணைத் தோண்டி எடுக்கும் பதிவுகளை எழுதத் தொடங்கினேன். இதுக்குப் போய் சேரன் என்று ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியேலயா\nநிச்சயமாகத் தொடர்ந்து ஹரிப்பொட்டர் புத்தகங்களைப் படியுங்கள்... அது ஒரு சுகானுபவம்..\nஎனக்கு புத்தகம் வாசிப்பதில் அவ்வளவாக பிரியம் இல்லை\nவிருப்பமாக ஒன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்\nமயு உங்கள் புத்தக பயணம் அருமை நண்பரே\nவாழ்த்துககள் தொடர்ந்து படித்து மகிழ\n ஒரு தடவை ஆரம்பித்துவிட்டால் பின்னர் நிறுத்த முடியாத சுகமான அனுபவம் இது.. எதற்கும் முயன்று பாருங்கள்.:nature-smiley-008:\nஆமாம். எனக்கு இதை வாசிக்கும்போது சமயப் புத்தகந்தான் ஞாபகம் வருகிறது. பாடசாலையோ வீட்டிலோ, சமயப்புத்தகத்தின் நடுவே வைத்து படிப்பேன். கேட்டால் தேவாரம் பாடமாக்குவதாக சொல்லிக் கொள்வேன்.\nமுத்திரை சேகரிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நானோ மாயாவி கதைப் புத்தகங்கள் சேர்த்திருக்கிறேன். அதெல்லேம் அந்தக்காலம்.\nஇரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லாரன்ஸ் டேவிட் போன்ற பாத்திரங்களை மறக்க முடியுமா\nசுஜாதாவின் கணேஸ் வசந், பட்டு���் கோட்டைப் பிரபாகரின் நரேன் வைஜேந்தி, ராஜேஸ்குமாரின் விவேக் ரூபலா என்று நானும் ஆவலாய்த் தேடித் தேடிப் படித்த காலங்கள் எல்லாம் உண்டு.\nஇன்றும் என் மேசையில் இருக்கும் ஒரு புத்தகம் யவன ராணி - எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது.\nஆமாம் ஓவியன் அந்த கதாப்பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதே போல சுவையுள்ள காமிக்ஸ்கள் இப்போது வருவதில்லை. குமுதத்தில் தொடராக வந்த பட்டாம் பூச்சியும் எனக்குப்பிடித்த கதைகளுள் ஒன்று. சுபாவின் நாவல்களும் அவர்களின் வித்தியாசமான கதைசொல்லும் விதமும் நன்றாக இருக்கும். எண்டெமூரி வீரேந்திரநாத்தின் அமானுஷ்ய கதைகள் சுவாரஸ்யாமாக இருக்கும். இந்த வயதிலும் சுஜாதா அவர்கள் என்ன போடு போடுகிறார். கிரேட்.\nமொத்தத்தில் யாவரும் ஒரே மாதிரியாகப் மாயாவி, சமயப் புத்தகத்தினுள் கதைப் புத்தகம் என்று இருந்திருக்கின்றோம்... ஹி... ஹி....:icon_shok:\nகாதைக் கிட்டக் கொண்டு வாங்க... நானும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பது உண்டுதான்.. :grin:\nகாதைக் கடித்து விட மாட்டீரே\nஇரப்பா. நான் பிறகு வாசித்துக் கொள்(ல்)கிறேன்...\nஉன் அன்பைப் பார்த்தால் புல்லரிக்குதப்பா...\nகாதைக் கடித்து விட மாட்டீரே\nஹி.. ஹி.. நக்கலு... ஒரு தடவை கதைத் தந்து பாக்கிறது\nஹி.. ஹி.. நக்கலு... ஒரு தடவை கதைத் தந்து பாக்கிறது\nஇருப்பதோ இரண்டு தானே - அதையெல்லாம் பணயம் வைக்க நான் தயாரில்லையப்பு.:food-smiley-008:\nபுத்தகங்கள் மீதான என் தாகம் என் நினைவு தெரிந்த நாளிலிருந்தே துவங்கிவிட்டது போல் ஒரு உணர்வு. என் வாசிப்பு ஆர்வத்திற்கு அடித்தளம் போட்டவர் என் தாய் வழி தாத்தா. சிறுவயதில் நான் அங்கு பிறந்து வளர்ந்தவன் என்பதால் தாத்தாவோடு, அவரின் புத்தகங்களோடு வளர்ந்தேன். அவரை நான் பெரும்பாலும் படித்துக்கொண்டே படுத்திருக்கும் நிலையில் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில் நான் அவரின் வயிறில் ஏறி அமர்ந்து விளையாடுவதுண்டு. படித்துக்கொண்டே இருக்கும் அவர் அந்த புத்தகத்தை தன் நெஞ்சின் மேல் கவிழ்த்து வைத்தபடியே உறங்கிவிடுவார். அப்போது கழற்றி வைக்காத அவரின் மூக்குக்கண்ணாடியை நான் பத்திரமாக கழற்றி வைத்ததுண்டு. சில நேரங்களில் அதை என் கண்ணில் அணிந்து படிக்க முயற்சித்து ஏன் முடியவில்லை என்று குழம்பியதுண்டு. அவர் படித்த வெகுஜன பத்திரிக்கைகளான கும��தம், ஆனந்த விகடன் புரிந்த மாதிரி கனமான, பக்கங்கள் மிகுந்த புத்தகங்கள் புரியவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு புத்தகம் புரிந்து, பிடித்தது என்றால் அது சிந்து நதிக்கரையினிலே என்ற புத்தகம்.\nஎன்னுடைய பால்ய பருவத்தில் 4-வது படிக்கும் காலங்களில் பள்ளியின் மாணவர் தலைவன் நான் என்பதால் தலைமை ஆசிரியர் கொண்டு வரும் தினமலர் நாளேட்டுடன் கூடிய இலவச இணைப்பான சிறுவர் மலரை உரிமையுடன் எடுத்துப்படிக்க அனுமதிக்கப்பட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும், சிறுவர் மலர் எப்போது படிக்கலாம் என்று ஏங்கிய நாட்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அந்த நாட்களில் ராணி காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், டெக்ஸ்வில்லர் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் என் ஆதர்ச மனிதர்கள். அதனை ஒட்டி அம்புலி மாமா, இரத்னபாலா என்று அலைந்தேன். எனக்கு கிடைக்கும் சிறுசிறு அன்பளிப்புகளை புத்தகங்களுக்கு தான் செலவு செய்தேன். வேடிக்கை தான்.. சின்ன சின்ன விஷயங்களுக்காக ஏங்கி தவித்த தருணங்கள் அவை. அவை சின்ன விஷயங்கள் தான் என்னை முழுதும் திருப்திபடுத்துபவையாக இருந்தன. எதிர்ப்பார்ப்புகள் அதிகம் இல்லாத பருவம் அல்லவா..\nஉயர்நிலைப்பள்ளி நாட்களில் மாத நாவல்களின் மேல் பைத்தியம் ஏற்பட்டது. அம்மா வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க அனுப்பும் போது அதில் மிச்சம் பிடித்து பழைய புத்தகக்கடைகளை தேடி, தேடி கட்டுகட்டாக மாத நாவல்களை வாங்கி ஒன்றன்பின் ஒன்றாக படித்து தீர்த்ததை நினைத்தால் இப்படியெல்லாமா இருந்தோம் என்று வியப்பாக இருக்கிறது. அவர்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களான\nபட்டுக்கோட்டை பிரபாகர் - பரத்-சுசீலா\nராஜேந்திரக்குமார் - ராஜா- ஜென்னி\nஆகியோர் அடிக்கும் கூத்துக்கள், உண்மையை கண்டுபிடிக்கும் விதம் எல்லாம் பரபரப்புடன் என்னை படிக்க வைக்கும். புத்தகங்களால் நான் என் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் கொஞ்சநஞ்சமல்ல.எல்லா மாத நாவல் எழுத்தாளர்களின் படைப்புகளை படைத்தாலும் ராஜேஷ்குமார் நாவல் என்றால் பைத்தியம் எனக்கு. அவரின் எளிமையான, இயல்பான நடை, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் திடுக் திருப்பம், விஞ்ஞானம், துப்பறிதல், கொலை என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் வெற்றி கொடி நாட்டும் அருமையான எழுத்தாளர் அ���ர். இன்றும் மாத நாவல் உலகில் அவர் தான் முடி சூடா மன்னனாக திகழ்கிறார் விவசாயப்படிப்பு படித்த இந்த கோயமுத்தூர் காரர். அவரின் படைப்புகளில் வரும் விவேக், அவர் மனைவி ரூபலா, அவர்கள் மகன் பாரத் ஆகியோர் என் குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் அவர் கதைகளை படிக்கும் போது ஒரு உணர்வு ஏற்படும் .\nகல்லூரி நாட்களில் இன்ன புத்தகம் தான் என்று பாராமல் எல்லோருடைய கதை, கவிதை என்று படித்து தீர்த்தேன். ஆங்கிலப்புத்தகங்களின் அறிமுகமும் அப்போது தான். திருமணத்திற்கு பிறகு தான் புத்தகங்களை தேடிய ஓட்டம் வேகம் குறைந்தது. இப்போதும் கூட எல்லோருடைய நாவல்களை படிக்கிறேன். ஆனால், அப்போதிருந்த ஆர்வம், உற்சாகம் குறைந்துவிட்டது போல் ஒரு உணர்வு. காரணம், வாழ்க்கை கொடுத்த அனுபவம், வலிகள் கொடுத்த சலிப்பு அல்லது அலுப்பு. மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதிருப்பது என்பது எவ்வளவு பெரிய உண்மை.\nஇருப்பதோ இரண்டு தானே - அதையெல்லாம் பணயம் வைக்க நான் தயாரில்லையப்பு.:food-smiley-008:\nஇரண்டு இருப்பதால் ஒன்றை பணயம் வைக்கலாம் தானே\nஇரண்டு இருப்பதால் ஒன்றை பணயம் வைக்கலாம் தானே\nஉம்முடைய கண்ணில் ஒன்றை இனாமாகத் தந்தால் நான் தயார்\nமயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.\nஉம்முடைய கண்ணில் ஒன்றை இனாமாகத் தந்தால் நான் தயார்\nஆட்டுக்கும் மாட்டுக்கும் முடிச்சுப் போடுறியளே\nமயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.\nஹி.. ஹி.. அதுதானே நமக்கு வேண்டும்\nஇதயம் உங்கள் பதிவு அருமை... பின்னூட்டம் என்பதற்று நீங்களே ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்களே... அதைத் தனியான கட்டுரையாக நீங்கள் பதியலாம் என்பதே என் எண்ணம்\nமயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.அப்புறம் அவுட் கோயிங்கிற்கும் இன் கம்மிங்கிற்கும் கணெக்சன் இல்லாமலும் போய் விடும்.:icon_cool1:\nஅப்புறம் அவுட் கோயிங்கிற்கும் இன் கம்மிங்கிற்கும் கணெக்சன் இல்லாமலும் போய் விடும்.:icon_cool1:\nமத்திய கிழக்கில என்ன மொபைல் கம்பனியிலயா வேலை செய்யுறீங்க\nஅன்புள்ள தோழர் மயூரேசன் அவர்களுக்கு,\nமிகவும் அருமையான பதிப்பை தொடங்கியிருக்கிறீர்கள். புத்தகம் பற்றிய நம் மன்றத்தின் இன்னுமொரு திரி. இங்கேயும் என் பதிப்பை இடுவதில் மகிழ்கிறேன். நம் இருவருக்கும் ஒரு கருத்தில் மிகவும் பொருந்துகிறது, அது \"பொன்னியின் செல்வன்\" பற்றிய தங்கள் கருத்து. நானும் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். என்னுடைய புத்தகம் பதிப்பில் நான் கொஞ்சம் கடுமையாகவே கூறியிருந்தேன் ஒரு ஆங்கில நாவலான ஹாரி பாட்டருக்கு கொடுக்கும் மரியாதையை நம் தமிழ் நாவலுக்கு அதைவிட பன்மடங்கு சிறந்த நாவலான \"பொன்னியின் செல்வன்\" ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன், ஆதற்காக மற்ற மொழி புத்தகங்களை வேண்டாம் என்று கூறவில்லை. உங்களைப்போல் இரண்டையும் படிப்பவரானால் எனக்கு மகிழ்ச்சியே (ஒரு வேளை நீங்கள் ம்ட்டும் \"பொன்னியின் செல்வன்\"னை விட்டி விட்டு ஹாரி பாட்டரை மட்டும் இங்கே பாராட்டியிருந்தால் அவ்வலவுதான் நம் இருவருக்கும் வார்த்தைப்போர் ஆரம்பமாகியிருக்கும்). மற்றபடி ஆங்கில புத்தகங்கள் இதுவரை நான் படித்ததில்லை, ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படித்திருக்கிறேன் அதுவும் வெரும் இரண்டு மட்டும். டாவின்ஸி கோட் புத்தகமாக படிக்கவில்லை ஆனால் படம் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. இப்போது புத்தகத்தையும் பதிவிரக்கம் செய்து வைத்திருக்கிறேன் படிக்கத்தான் நேரமில்லை. தமிழிலேயே நல்ல விருவிருப்பான பயனுள்ள புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள். (ராஜேஷ்குமார் நாவல்கள் என்று சொல்லிவிடாதீர்கள்\nஅதைத்தவிர வேறு). மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள், நன்றி.\nஉங்கள் தமிழ் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனாலும் தமிழ் ஆங்கிலம் என்று ஒரு வட்டத்திற்குள் நிக்காலமல் பலதையும் வாசிக்க வெண்டும் என்பதே என் வேண்டுகோள்\nமற்றும் படி பொன்னியின் செல்வன் இரசிகர் ஒருவரை மீள சந்திப்பதில் மகிழ்ச்சி தமிழைத் தமிழன் படிக்காவிட்டால் யார் படிப்பர்\nஇப்போது புத்தகங்கள் வாசிக்க நேரம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை ஆனாலும், விறு விறுப்பு தேடுபவராயிருந்தால் ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்ட்டனை நான் பரிந்துரைப்பேன்.. ஆனால் ஆங்கிலப் புத்தகம்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-11-22T08:40:04Z", "digest": "sha1:2LO55BPL54UKUZM7WKMZ6UBCDNJ4WIRD", "length": 5640, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிகாகோ | Virakesari.lk", "raw_content": "\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nஇராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்...\nவிஷேட தேவையுடைய இளைஞனை கடத்தி துன்புறுத்தல் ;பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவில் வெள்ளையினத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரை கருப்பின இளைஞர்கள் கடத்தி சித்திரவதை செய்த சம்பவம் மக்களிடையே மிகவும...\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/05/25/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-11-22T07:58:37Z", "digest": "sha1:5ILGXUMA3G7UPHQXENZUSIDLEUO222ME", "length": 39000, "nlines": 468, "source_domain": "canada.tamilnews.com", "title": "தகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை! பேஸ்புக் மார்க் திட்டவட்டம்! - CANADA TAMIL NEWS", "raw_content": "\nதகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nதகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.\nஇதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார்.\nஅவரது விளக்கத்தில் சட்டவல்லுனர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் சட்டவல்லுனர்களுக்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான் என்றும், இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை என்றும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனவும் தனது அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nThe post தகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை பேஸ்புக் மார்க் திட்டவட்டம்\nசமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது – தூக்கி வீசியதில் பாகன் பலி\nஇன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இள��ரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகு���ந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வி���ுது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமுப்ப��ை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஇன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/cinema?page=3", "date_download": "2019-11-22T06:57:26Z", "digest": "sha1:LFZMWULHGAGQAPEXPLH7W3AI6MZ2WMGN", "length": 12196, "nlines": 301, "source_domain": "chennaipatrika.com", "title": "Cinema - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nமீண்டும் தொடங்கும் மாநாடு படம் – ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்து...\nசிம்பு நடிப்பில் 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி...\nதளபதி 64 படப்பிடிப்புக்கு தடை.. அதிர்ச்சியில் தயாரிப்பு...\nபிகில் திரைப்பட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது மாநகரம், கைதி புகழ் லோகேஷ்...\nமிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆழ்கடலில் தயாராகும் ஜூவாலை\nவிஷால் - மிஷ்கின் கூட்டணியில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு...\nவிஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி 41,000...\nதி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி\nசிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்...\nமம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’\nஅணி கிரியேஷன்ஸ் சார்பில் புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும்...\nநடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்”...\nமெகா ஸ்டார் மம்முட்டி மற்றும் ராஜ்கிரண் இணையும் குபேரன்\n“கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ள...\n‘துப்பாக்கியின் கதை’ படபிடிப்பில் விபத்து\nவிஜய்சேதுபதியின் அடுத்��பட டைட்டில் அறிவிப்பு\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nநடிகர் முஜீப் திறமைக்கு குவியும் வாய்ப்புகள்\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/14858", "date_download": "2019-11-22T06:58:19Z", "digest": "sha1:JGFY4BGCAOJYYYIYSIRLMNSY7LLPCEZM", "length": 10427, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "இந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை: மக்கள் பரபரப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்க��் அக்டோபரில் குறைந்தது\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை: மக்கள் பரபரப்பு\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை: மக்கள் பரபரப்பு\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.\nஇந்நிலையில் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.\nஇது குறித்து லண்டன் மேயர் ஷாதிக் கான் ’இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்” என கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்து மாதம், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானியர்கள் இந்திய தூதரகத்தை தாக்கினர். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nகொட்டும் மழையிலும் மோட்டார் பயணத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ்..\nவேளாண்மையில் நமக்கு ஆயிரம் ஆண்டு கால அனுபவம் இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் நீர்ப்...\nஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் நோக்கம் இல்லை:...\nஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் நோக்கம் இல்லை: தீபா, எம்.ஜி.ஆர். அம்மா...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-22T08:49:30Z", "digest": "sha1:22UXLAU5V5QVYXOHVQXMVCLBWTPMHNAR", "length": 8250, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'பிகில்' மற்றும் 'கைதி' ஒரே தேதியில் ரிலீஸா? | Chennai Today News", "raw_content": "\n’பிகில்’ மற்றும் ‘கைதி’ ஒரே தேதியில் ரிலீஸா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகமல்-ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\n’பிகில்’ மற்றும் ‘கைதி’ ஒரே தேதியில் ரிலீஸா\nவிஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் அதாவது அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமுன்னதாக பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதியும் கைதி திரைப்படம் அக்டோபர் 27ஆம் தேதியும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறின. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி இரண்டு படங்களும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது\nஇந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கைதி திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது\\\\\nகொள்ளையடித்த நகைகளை பிரபல நடிகைக்கு பரிசாக கொடுத்த முருகன்: திடுக்கிடும் தகவல்\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: 5 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு\nரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும்: தமிழக அமைச்சர்\nகமல் விழாவில் உருவான ரஜினி-கமல்-விஜய் #கூட்டணி\nகொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அட்லி\nகோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தாலும் இரண்டு விவசாயிகளுக்கு லாபம் கொடுத்த பிகில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகமல்-ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/epaper.asp?cat=22", "date_download": "2019-11-22T09:21:52Z", "digest": "sha1:JNY42MQXYAFYIBN5R2J2Z3JXMHBCGYHJ", "length": 9914, "nlines": 182, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran E-paper, Tamilmurasu E-paper, Tamil news E-paper, Tamil news", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறல்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nதமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளின் விரிவாக்க பணிகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nமனைவியை கொல்ல முயன்ற வழக்கு..: திருவாரூர் முன்னாள் எம்எல்ஏ அசோகன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nநன்றி குங்குமம் தோழி தமிழரின் தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, வீர விளையாட்டுமான சிலம்பம் தற்போது வீடியோ கேம்ஸ்களாக உருமாறி நிற்கிறது. மனதுக்கும் உடலுக்கும் வலுவேற்றும் இக்கலையை ...\nநன்றி குங்குமம் தோழி நடிகை மஹிமா நம்பியார்‘‘உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் நிறைய சாப்பிடுவாங்க. ஆனால் எப்போதும் பார்க்க சிக்குன்னு இருப்பாங்க. ...\nநெல்லையிலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்திருக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஇடஒதுக்கீடுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தப்படவுள்ளது: அண்ணா பல்கலை.\nதிருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி அலுவலகத்தை அதிமுக எம்எல்ஏ குணசேகரன் முற்றுகை\nஅனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஇந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி திணறல்: 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது\nராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்றக் கோரி இந்திய ராணுவம் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:549&action=edit&oldid=320795", "date_download": "2019-11-22T08:31:50Z", "digest": "sha1:C4O2IW6TC5CXYYCLZIIEN2UNWADZ4VXB", "length": 16380, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "View source for நூலகம்:549 - நூலகம்", "raw_content": "\n ஆசிரியர்/காலம் |- |54801 |[[சம்ஸ்கிருத தமிழ் அகராதி]]\t|பத்மநாபன், ச. |- |54802 |[[இந்து விழிகள்: யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி 2011]]\t|2011 |- |54803 |[[தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2009]]\t|2009 |- |54804 |[[Jaffna College Miscellany 1879-1979]]\t|1981 |- |54805 |[[வணிக தாரகை: யா/ மானிப்பாய் மெமொறியல் 1993]]\t|1993 |- |54806 |[[கலாநிதி பிரம்மஸ்ரீ கா. கைலாசநாதக்குருக்கள் அவர்களின் வாழ்வும் சமஸ்கிருதமொழி...]]\t|பத்மநாபன், க. |- |54807 |[[பொங்கும் பொழுது: மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2011]]\t|2011 |- |54808 |[[சமஸ்கிருத கிரந்தாக்ஷர இலகு போதம்]]\t|கைலாசாநாதக்குருக்கள், கா. |- |54809 |[[ஸ்ரீசண்டீ யஜ்ஞ பத்ததி]]\t|கைலாசாநாதக்குருக்கள், கா. |- |54810 |[[சம்ஸ்கிருத இலக்கணம்]]\t|பத்மநாபன், க. |- |54811 |[[St. John's College Magazine 2006]]\t|2006 |- |54812 |[[ஸ்ரீமத் தக்ஷிண கைலாச மஹாத்மியம்]]\t|பத்மநாபன், க. |- |54813 |[[Chundikuli Girls College Magazine 2002-2003]]\t|2003 |- |54814 |[[ஸ்ரீ சண்டீ யஜ்ஞ பத்ததி]]\t|பத்மநாபன், க. |- |54815 |[[தேவீகாலோகாத்தராகமம்]]\t|பத்மநாபன், க. |- |54816 |[[St. John's College Magazine 1982]]\t|1982 |- |54817 |[[மெமோறியல்: யா/ மானிப்பாய் மெமோறியல் 1993]]\t|1993 |- |54818 |[[யா/ டிறிபேக்கல்லூரி சாவகச்சேரி: பரிசில் நாள் 2011]]\t|2011 |- |54819 |[[யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்...]]\t|2004 |- |54820 |[[ஒளிக்கீற்று: யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 2009]]\t|2009 |- |54821 |[[ஒளிச்சுடர்: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்]]\t| - |- |54822 |[[பிரவாகம்: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் ]]\t| - |- |54823 |[[மௌனமாய்ப் பொழியும் மாமழை]]\t|செல்வராஜா, என். |- |54824 |[[வீரசிங்கன்: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் 2005]]\t|2005 |- |54825 |[[யா/ கரம்பைக்குறிச்சி அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2017]]\t|2017 |- |54826 |[[அரும்பு: யா/ கரம்பைக்குறிச்சி அ. த. க. பாடசாலை 2017]]\t|2017 |- |54827 |[[லிங்கதீபம் வைரவிழா சிறப்பு மலர்: யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் 1952-2012]]\t|2012 |- |54828 |[[அன்பின் பிணைப்பு: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்]]\t| - |- |54829 |[[சிகரம்: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்]]\t| - |- |54830 |[[கொ/ இந்துக் கல்லூரி: பரிசில் தினம் 2006-2007]]\t|2008 |- |54831 |[[யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி: வருடாந்த பரிசில் நாள் 2015]]\t|2015 |- |54832 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2017]]\t|2017 |- |54833 |[[தமிழருவி: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் 2014]]\t|2014 |- |54834 |[[வீரசிங்கன் அமுத விழாச் சிறப்புமலர்: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் 2006]]\t| - |- |54835 |[[தேறல்: யா/ புனித பத்திரிசியார் கல்லூரி 2008]]\t|2008 |- |54836 |[[வரலாறு: தரம் 8]]\t|இளங்கோவன், க. |- |54837 |[[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழு வைர விழா 1976]]\t|1976 |- |54838 |[[தமிழ் அலைகள்: யா/ வைத்தீஸ்வராக் கல்லூரி 2010]]\t|2010 |- |54839 |[[யா/ இடைக்குறிச்சி ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை: பரிசில் நாள் 2010]]\t|2010 |- |54840 |[[யா/ இடைக்குறிச்சி ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்: பரிசில் நாளும் மணி விழாவும் 2013]]\t|2013 |- |54841 |[[J/ Kondavil Rama Krishna Maha Vidyalayam: Prize Day 2014]]\t|2014 |- |54842 |[[சுடரொளி: யா/ செங்குந்த இந்துக் கல்லூரி 2001]]\t|2001 |- |54843 |[[யா/ மகாஜனக் கல்லூரி: மகாஜன சாரணர் அமுதம் 2016]]\t|2016 |- |54844 |[[யா/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்: பரிசுத் தினம் அதிபர் அறிக்கை 2014]]\t|2014 |- |54845 |[[விஞ்சிடுமோ விஞ்ஞானம்]]\t|மைதிலி தயாபரன் |- |54846 |[[கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் வசந்தம் 2014]]\t|2014 |- |54847 |[[யா/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்: பரிசுத்தினம் 2012]]\t|2012 |- |54848 |[[வாழும் காலம் யாவிலும்]]\t|மைதிலி தயாபரன் |- |54849 |[[அநாதை எனப்படுவோன்]]\t|மைதிலி தயாபரன் |- |54850 |[[சதுரங்கத்தில் வாழ்க்கை]]\t|மைதிலி தயாபரன் |- |54851 |[[தவறுகள் தொடர்கின்றன]]\t|மைதிலி தயாபரன் |- |54852 |[[அரும்பு: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்]]\t| - |- |54853 |[[யா/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்: பரிசுத் தின மலர் 2013]]\t|2013 |- |54854 |[[பாதம் காட்டும் பாதை]]\t|மைதிலி தயாபரன் |- |54855 |[[சொந்தங்களை வாழ்த்தி]]\t|மைதிலி தயாபரன் |- |54856 |[[மஞ்சரி: யா/ மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்]]\t| - |- |54857 |[[யா/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்: பரிசுத் தினம் 2016]]\t|2016 |- |54858 |[[வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்]]\t|மைதிலி தயாபரன் |- |54859 |[[ஆத்திகனுக்கு அகப்படாதவன்]]\t|மைதிலி தயாபரன் |- |54860 |[[இந்து விஞ்ஞானி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2005]]\t|2005 |- |54861 |[[யா/ புத்தகலட்டி ஸ்ரீவிஷ்ணு வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2009]]\t|2009 |- |54862 |[[65வது ஆண்டுவிழா சிறப்பு மலர்: யாழ்/ நாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையம் 1949-2014]]\t|2014 |- |54863 |[[யா/ மட்டுவில் கமலாசனி வித்தியாலயம்: பரிசில் நாள் நிறுவுனர் தினம் 2008]]\t|2008 |- |54864 |[[என் செல்வ மகனே]]\t|மைதிலி தயாபரன் |- |54865 |[[சங்கமம்: மொறட்டுவைப் பல்கலைக்கழ��ம் 2010]]\t|2010 |- |54866 |[[சித்தமருத்துவ வெள்ளிவிழா மலர் 1984-2009]]\t|2009 |- |54867 |[[கலை மலர்: கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை 1979]]\t|1979 |- |54868 |[[சீதைக்கோர் இராமன்]]\t|மைதிலி தயாபரன் |- |54869 |[[பகிர்: 10ஆவது ஆண்டு சிறப்பு மலர் நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் 2013]]\t|2013 |- |54870 |[[Chundikuli Girls College Magazine 2008]]\t|2008 |- |54871 |[[Chundikuli Girls College Magazine 2011]]\t|2011 |- |54872 |[[சுவடு: தினக்குரல் பத்திரிகை 15ஆவது அகவை விசேட மலர் 2011]]\t|2011 |- |54873 |[[Chundikuli Girls College Magazine 2005]]\t|2005 |- |54874 |[[நினைவு மலர்: கதிராசிப்பிள்ளை சிற்றம்பலம் 2012]]\t|2012 |- |54875 |[[முரண்பாடுகளின் அறுவடை]]\t|கோகிலா மகேந்திரன் |- |54876 |[கேதார கௌரி விரதம்]]\t|அரசரெத்தினம், ஆறுமுகம் |- |54877 |[[யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2017]]\t|2017 |- |54878 |[[யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2018]]\t|2018 |- |54879 |[[யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலயம்: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2016]]\t|2016 |- |54880 |[[சாரதி: யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி 2013-2014]]\t|2014 |- |54881 |[[யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி: தேசிய வாசிப்பு மாத சிறப்பு மலர் 2013]]\t|2013 |- |54882 |[[நூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010]]\t|2010 |- |54883 |[[யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2014]]\t|2014 |- |54884 |[[St. John's College Magazine 1999]]\t|1999 |- |54885 |[[யா/ செங்குந்த இந்துக் கல்லூரி: பரிசில் தினம் 2017]]\t|2017 |- |54886 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2012]]\t|2012 |- |54887 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2013]]\t|2013 |- |54888 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2014]]\t|2014 |- |54889 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2015]]\t|2015 |- |54890 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2016]]\t|2016 |- |54891 |[[125ஆவது ஆண்டு நிறைவு விழா: யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் 1999]]\t|1999 |- |54892 |[[சுடரொளி: யா/ செங்குந்த இந்துக் கல்லூரி 2013]]\t|2013 |- |54893 |[[யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை: தரம் ஐந்து மாணவர் கௌரவிப்பு விழா 2017]]\t|2017 |- |54894 |[[சுடரொளி: யா/ செங்குந்த இந்துக் கல்லூரி 2016]]\t|2016 |- |54895 |[[ஆரோகணம்: யா/ செங்குந்த இந்துக் கல்லூரி 2018]]\t|2018 |- |54896 |[[யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை: தரம் ஐந்து மாணவர் கௌரவிப்பு விழா 2016]]\t|2016 |- |54897 |[[J/ Kokuvil Hindu Primary School: Prize Day 2016]]\t|2016 |- |54898 |[[விம்பம்: மன்/ கருங்கண்டல் றோ. க. த. மகா வித்தியாலயம் 2016]]\t|2016 |- |54899 |[[சுடரொளி பவளவிழா மலர்: ய��/ செங்குந்த இந்துக் கல்லூரி 1934-2009]]\t|2009 |- |54900 |[[யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2008]]\t|2008 |- |- |} {{பட்டியல்கள்}}\nவார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் (view source)\nவார்ப்புரு:பட்டியல்கள் வார்ப்புரு (view source)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70529/", "date_download": "2019-11-22T08:01:38Z", "digest": "sha1:4IFBVGXFKDY5OFAUUVTR2VLK2PB27M7K", "length": 6866, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுபவர் இவரா? | Tamil Page", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுபவர் இவரா\nபிக் பாஸ் 3யின் இந்த வாரம் யாரு வெளியேறவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 54 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து 10 பேருடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து செல்கிறது.\nஇந்த நிலையில் இதில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.\nஆனால் அவர் சரியாக கண்டெண்ட் கொடுக்காததால் மீண்டும் பிக் பாஸ் வனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து தனது TRBயை ஏற்றிக்கொண்டது. இந்த நிலையில் இந்த வார நொமினேஷன் லிஸ்டில் அபிராமி, முகின், லொஸ்லியா, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர்.\nதற்போது இதிலிருந்து அபிராமி வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முகின் மேல் காதல் வயப்பட்டு இவர் செய்த சில செயல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியதால் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். அதனால் இவரே வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nவலிமை அப்டேட்… அபிநந்தன் கெட்டப்பில் கலக்கும் அஜித்\nசேலையில் சிலிர்க்க வைக்கும் நந்திதா\nமகனை ஹீரோவாகக் களமிறக்கும் விஜய் சேதுபதி பட இயக்குநர்\n3 குழந்தைக்கு மேல் பிரசவித்தால் 10000 ரூபா; வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம் அதிரடி தீர்மானம்\nUPDATE: புதிய அமைச்சரவை பதவியேற்றது- முழுமையான அமைச்சர்கள் விபரம்\nஉத்தியேகபூர்வ வசிப்பிடம் வேண்டாம்: சஜித் சொன்னதை செய்து காட்டிய கோட்டா\nயாழில் மீனவர்களிடம் சிக்கிய 2000 கிலோ சுறா\nஇந்தவாரம் எந்த ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப் போகிறது\nசேலையில் சிலிர்க்க வைக்கும் நந்திதா\n15 மனைவிகளுடன் உல்லாசம்…விதவிதமா��� கார்களை வாங்கி கொடுத்து சல்லாபம்: வயிறு பற்றியெரியும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/deisel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T07:13:20Z", "digest": "sha1:D722EHH5FEDK3D34NHWGB2ENWMJN4O5K", "length": 3765, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | deisel", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல்\n“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி\nவிரைவில் ஆன்லைனில் பெட்ரோல்: தர்மேந்திர பிரதான்\nபெட்ரோல் டீசல் விலை ரூ. 2 க்கு மேல் உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல்\n“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி\nவிரைவில் ஆன்லைனில் பெட்ரோல்: தர்மேந்திர பிரதான்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2009/12/blog-post.html", "date_download": "2019-11-22T07:32:48Z", "digest": "sha1:SEGHZAW2BLYD2HEVAJ6NU2WZCAKTBOX7", "length": 15949, "nlines": 209, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: தமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nதமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்\nகூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழை நமது கணினியில் தட்டச்சு செய்வதற்கு எளிமையான கருவியை கூகிள் வழங்கி இருக்கிறது.அதன் பெயர் Google Transliteration IME\nஇதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கூகிள் தனது தரவுத்தளத்திலிருந்து ஏராளமான சொற்களை வழங்குகிறது. இதனால் தமிழை ஆங்கில முறையில் தட்டச்சு செய்யும் ���ோதே உதவி சொற்கள் வந்துவிடுகின்றன. இதனால் நாம் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.\nஇந்த மென்பொருள் உள்ள இணைப்பு....\nஇதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.\nWindows XP இயங்குதள பயனாளர்கள் தங்கள் கணினியில் பயன்படுத்தும் முறை\nSupplement Language Support ன் கீழ் Install Files for complex Script என்பது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தேர்வு செய்து, விண்டோசுக்கான நிறுவல் குறுவட்டை செலுத்தி நிறுவ வேண்டும்.\n2.அதில் System Configuration ன் கீழ் Turn off advanced text services எனும் தேர்வு பெட்டி தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்துக் கொள்ளுங்கள்\n3. மேலே Settings எனும் கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.\n4. இப்போது, Preferences என்பதன் கீழுயுள்ள Language Bar ஆழியை சொடுக்கவும்.\n5. இதில் Show the Language bar on the desktop எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் OK யை சொடுக்கவும்.\n6. அதேப்போல் , Installed Services ன் கீழ் உள்ளிட்டு மொழி தேர்வில் தமிழை இணைக்க வேண்டும். அதற்காக, அதன் அருகில் உள்ள Add எனும் ஆழியை சொடுக்க வேண்டும். இப்போது வரும் சாளரத்தில் Input Languages: என்பதில் தமிழை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் Keyboard layout/IME: ல் Google Tamil Inputஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.\n7. இப்போது OK ஆழியை சொடுக்கி அனைத்தையும் முடித்துக்கொளவும்.\nஇப்போது பணிப்பட்டையில் EN அல்லது TA என்று சிறு சின்னம் இடம்பெற்றிருக்கும்.அதில் தேர்ந்தெடுத்துக்கொண்டு தட்டச்சு செய்யலாம்.\nஎடுத்துக்காட்டாக. TA என்பதை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் திரையில் நிலைக்கருவி தோன்றும் (படம்1)\nநாம் தட்டச்சு செய்தால் அங்கு குறிப்புடன் கூடிய பெட்டி தோன்றுவதை காணலாம்.(படம்2)\nவிசைப்பலகை உதவிக்கு வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தியும் தட்டச்சு செய்யலாம்.(படம்3)\nஎன்ன அற்புதமான கூகிளின் படைப்பு பாருங்கள். நாம் கணினியில் தமிழை பயன்படுத்துவதில் இனி தடை ஏதுமில்லை. அதற்கான தீர்வுகள் உடனுக்குடன் வந்துக்கொண்டிருக்கின்றன. அதனால், தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.\nLabels: Tamil Computer, அறிவியல் தமிழ், கணினி, கூகிள், தமிழ், தமிழ் கணினி, தொழில்நுட்பம்\n அருமை அருமை தோழரே மிக்க நன்றி உங்களுக்கும் கூகுலிற்கும் \nஇதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவ வேண்டும்.\nஅதன் பின்னர்தான் நான் கொடுத்துள்ள வழிகாட்டியை பின்பற்ற வேண்டும்\nமிக்க நன்றி. மிகவும் உதவியாக உள்ளது.\nதங்கள் கணினியில் தமிழுக்குரிய ஒருங்குறி வசதிகள் தன்னியல்பாக நிறுவாமல் இருக்கலாம்.\nஇந்த கட்டுரையின் 2வது படம் விளக்கும் சிவப்புக்குறி வட்டத்தில் supplemental language support ல் instaal file for complex script ஐ தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த கட்டுரை இந்தவார “புதிய தலைமுறை” இதழில் வெளிவந்துள்ளது. படிக்கவும்.\nதங்கள் கணினியில் தமிழுக்குரிய ஒருங்குறி வசதிகள் தன்னியல்பாக நிறுவாமல் இருக்கலாம்.\nஇந்த கட்டுரையின் 2வது படம் விளக்கும் சிவப்புக்குறி வட்டத்தில் supplemental language support ல் instaal file for complex script ஐ தேர்ந்தெடுக்கவும்.\nஅதகான விளக்கத்தை இக்கட்டுரையிலேயே உள்ளது.\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nகற்போம்கணினி: நமது கணினியில் மற்றொருவர் கணினியை தி...\nகாலாவதி நிலையில் செம்மொழி நிறுவன வலைத்தளம்\nதமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lucknow.wedding.net/ta/venues/445329/", "date_download": "2019-11-22T07:42:24Z", "digest": "sha1:UWPAK3ISJZ6VIWNTXKWKABFOLGLXVXWR", "length": 4982, "nlines": 62, "source_domain": "lucknow.wedding.net", "title": "G.S. Lawns - திருமணம் நடைபெறுமிடம், லக்னோ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் டோலி வாடகை மெஹந்தி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் கொரியோகிராஃபர்கள் கேட்ட��ிங் கேக்குகள்\n1 வெளிப்புற இடம் 500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 300/நபர் இல் இருந்து கட்டணம்\n1000 நபர்களுக்கான 1 உட்புற + வெளிப்புற இடம்\n₹ 650/நபர் இல் இருந்து கட்டணம்\n1000 நபர்களுக்கான 1 உட்புற + வெளிப்புற இடம்\n₹ 400/நபர் இல் இருந்து கட்டணம்\n60, 130 நபர்களுக்கான 2 உட்புற இடங்கள்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 9 விவாதங்கள்\nG.S. Lawns - லக்னோ இல் திருமணம் நடைபெறுமிடம்\nVenue type கோடைக்காலப் பகுதி\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் மேடை, குளியலறை\n50 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nமணமகள், மணமகன் அறைகள் இல்லை\nஅனைத்தும் திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி பார்ட்டி ப்ரொமோஷன் குழந்தைகள் பார்ட்டி கார்ப்ரேட் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\nஅதிகபட்ச கொள்திறன் 500 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 250 நபர்கள்\n வாடகை மட்டும் (கேட்டரிங் இல்லை)\nவாடகைக் கட்டணம் ₹ 2,10,000\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,68,808 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5962:2009-07-08-10-55-16&catid=278:2009&Itemid=0", "date_download": "2019-11-22T06:54:59Z", "digest": "sha1:JAJTT34DXMRUD4IFA6ASCRSHPC5JS7NK", "length": 23788, "nlines": 96, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக் கூத்து", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து ஜ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக் கூத்து\nSection: புதிய ஜனநாயகம் -\nமுள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணி��்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.\nஇப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்மானம்.\nசுவிட்சர்லாந்து தலைநகரம் ஜெனிவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சில் உள்ளது. இதில் இலங்கை, இந்தியாவையும் உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன. 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தக் கவுன்சில், உண்மையில் எந்தவித அதிகாரமும் அற்ற ஒரு அலங்காரக்கவுன்சிலாகும். குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாக இந்தக் கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அந்த நாட்டில் இதை வைத்தே தலையிடுவதற்கு இந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. அதை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் செய்ய முடியும்.\nஇந்நிலையில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு இலங்கை நடத்திய போர் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வர முயன்றது. பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இந்த தீர்மானம் இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து எழுதப்பட்டதல்ல. மாறாக, புலிகள்தான் மக்களை பணயக்கைதிகளாய் பிடித்து வைத்திருந்ததாகவும் அவர்கள்தான் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் உள்ளிட்டு ஏனைய மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமெனவும் இந்தத் தீர்மானம் முன்மொழிந்தது. மற்றபடி, சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்து இந்தத் தீர்மானம் தந்திரமாக மவுனம் சாதித்தது. இதுபோக, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடத்திற்குப் போக வழி ஏற்படுத்துதல், முகாமில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுப்பது, சர்வதேச தொண்டு நிறுவனங்களை இம்முகாம்களுக்கு அனுமதித்தல் முதலியவையும் இந்த தீர்மானத்தில் இருந்தன.\nஇந்த டுபாக்கூர் தீர்மானத்தைத்தான் ஊடகங்கள் ஏதோ இலங்கையின் போர்க் குற்றங்களைத் தண்டிக்கப் போகின்ற மாபெரும் நடவடிக்கையாகச் சித்தரித்தன. ஆனால், இந்த மயிலிறகு தீர்மானத்தைக்கூட இலங்கை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. வாக்கெடுப்புக்கு வந்தபோது தீர்மானத்திற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் வாக்களித்தன. எதிராக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரசியா, மலேசியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களிக்க, எட்டு நாடுகள் நடுநிலைமை வகிக்க, இறுதியில் சுவிட்சர்லாந்து தீர்மானம் தோல்வியடைந்தது.\nஇதன் கூடவே இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதில் இலங்கையில் பயங்கரவாதிகளை வீழ்த்திய இலங்கை அரசுக்கு வாழ்த்து, மற்றும் \"பணயக்கைதி களாய்' பிடிபட்டிருக்கும் மக்களை மீட்டு \"மனித உரிமையை' நிலைநாட்டிய இலங்கை இராணுவத்துக்கு பாராட்டு, முகாமிலிருக்கும் மக்களின் மறுவாழ்வுக்கு சர்வதேச நாடுகள் உதவுதற்கான வேண்டுகோள் எல்லாம் உண்டு. இப்படி ஆடுகளுக்காய் அழும் ஓநாயின் தீர்மானத்திற்கு ஆதரவாய் 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைக்க, 6 நாடுகள் நடுநிலை வகித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி தயான் ஜெயதிலகே கூறும் போது \"\"மனிதஉரிமைக் கவுன்சில் தனது எண்ணத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக'' பாராட்டு தெரிவித்திருக்கிறார்.\nஇப்படி எல்லா ஐசுவரியங்களும் கூடிவர, இலங்கை தனது போர்க்குற்றங்களுக்கு ஐ.நா. சபை மூலம் பூமாலை சூடிக்கொண்டது. இதுபோக, இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அரசை பகிரங்கமாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் இந்த காக்காய் தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வக் குழுக்களும், ஈழ ஆர்வலர்களும் கண்டித்திருக்கின்றன. எனினும், ஐ.நா. சபையின் பின்னணியில் மேலை நாடுகள் நடத்தியிருக்கும் இந்த நாடகத்தின் நோக்கம் என்ன\nமுதலில் ஐ.நா. சபை என்பது ஏகாதிபத்தியங்களின் அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்யும் பஜனை சங்கமாகும். குறிப்பாக, அமெரிக்காவின் நோக்கத்திற்கேற்ப இசுரேலின் மனித உரிமை மீறலை அங்கீகரிக்க வேண்டுமா, வடகொரியா, கியூபாவை மிரட்ட வேண்டுமா இதற்கெல்லாம் ஐ.நா. அம்பிகள் தவறாமல் ஆஜராவார்கள். அமெரிக்காவின் நலனுக்கு எதிராகச் சென்றார் ��ன்பதற்காக யூகோஸ்லாவிய அதிபர் மில சோவிச்சை, போஸ்னிய முசுலீம்களை கொன்றார், போர்க்குற்றங்களைச் செய்தார் என்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்தார்கள். விசாரணை நடக்கும்போதே மிலசோவிச் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதேபோல, பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பச்சைப் பொய்யைக் கூறி ஈராக்கின் எண்ணெய் வயல்களுக்காக அந்நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதிபர் சதாம் உசேனைப் பிடித்து, அவர் ஒரு ஷியா கிராமத்தில் 113 மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாயிருந்தார் எனக் குற்றம் சாட்டி, அமெரிக்க கைக்கூலிகளால் நடத்தப்பட்ட ஈராக் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்க வைத்து, தூக்கிலேற்றி கதையை முடித்தது.\nஇதனால் மிலசோவிச்சும், சதாம் உசேனும் அப்பாவிகள், தவறேதும் செய்யாதவர்கள் என வாதிடவில்லை. ஆனால், அமெரிக்கா போடும் மனித உரிமை நாடகம்தான் முக்கிய மானது. இதே சதாம் உசேனுக்கு வேதியியல் ஆயுதம் கொடுத்து, அதை அவர் ஈரான் மீதான போரில் பயன்படுத்தி பல வீரர்களைக் கொன்றதை விசாரித்தால், சாதாமுக்கு உதவிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளைத் தூக்கிலேற்ற வேண்டியிருக்கும். இதேபோன்று சதாம் உசேன் குர்தீஷ் மக்களை ஒடுக்கியதை விசாரித்தால், கூடவே அமெரிக்காவின் அடியாள் துருக்கியின் அத்துமீறலையும் விசாரிக்க வேண்டியிருக்கும். வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதால் சர்வதேசபொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதே சோதனையை அமெரிக்காவின் கூட்டாளிகள் இந்தியாவும், பாகிஸ்தானும் செய்திருந்தாலும் அந்த தடையை அமல்படுத்துமாறு அமெரிக்கா கோரவில்லை.\nஎனவே இந்த உலகில் இனப்படுகொலையும், போர்க்குற்றங்களையும் செய்து வரும் அரசுகள் எல்லாம் அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப கண்டுகொள்ளாமலோ அல்லது விசாரிக்கப்படவோ செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் அத்துமீறலை மட்டும் வாயளவில் கூட யாரும் அதிகாரப்பூர்வமாக கண்டிக்க முடியாது. இதுதான் நிலைமை என்றால், இலங்கை அரசு அதன் போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவில்லை என்பதன் முக்கிய காரணம் அமெரிக்காவும் அதன் அணியிலுள்ள மேலை நாடுகளும் அதை கண்டுகொள்ளாமல் விடவே விரும்பியதெனலாம். மற்றபடி, ஐரோப்பிய நாடுகளில் போராடிய ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலாக இருக்கட்டும் என்பதற்காகவ��� சுவிட்சர்லாந்து தீர்மானம் உயிரின்றி கொண்டு வரப்பட்டது. இப்படி இந்த விசயத்தில் மேற்கத்திய நாடுகள் பச்சையான அழுகுணி ஆட்டம் நடத்தியிருக்கின்றன.\nஎனவே, இந்த தீர்மானத்தை ஒட்டி ஏற்பட்ட இருவேறு அணிகளில் பெரிய சண்டையோ சச்சரவோ ஏதுமில்லை என்பதும் முக்கியம். இருப்பினும், இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவு கொடுக்க ரசியா, சீனா முதலிய நாடுகள் முன்வரக் காரணம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவிற்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த வேண்டுமென்ற ஆசைதான். அமெரிக்காவின் அணியிலிருக்கும் பாகிஸ்தான், இலங்கையை ஆதரித்ததற்கு அது ஏராளமான ஆயுதங்களை விற்றதும், இந்தியாவுக்கு போட்டியாக இலங்கையை தாஜா செய்ய வேண்டுமென்ற காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவோ ஈழத்தில் மறைமுகப் போரை நடத்தி இலங்கைக்கு உற்ற துணைவனாக இருந்தாலும், அதைவிட இலங்கை சீனா பக்கம் சாய்வதால் ராஜபக்சேயை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே மனித உரிமை விசாரணை வந்தால் ஆயுதங்கள் கொடுத்த வகையில் இந்தியாவும், சீனாவும், பாக்.கும் கூட விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இவையெல்லாம் சேர்ந்து இந்த நாடுகள் சிங்கள அரசை ஆதரிக்க வைத்திருக்கின்றன.\nஅமெரிக்காவின் பல்லாண்டுத் தடைகளை மீறி உயிர்த்திருப்பதற்குப் போராடும் கியூபா, எப்போதும் அமெரிக்காவின் எதிர்ப்பு அணியிலேயே இருக்குமென்பதால் அந்நாடு இலங்கைக்கு ஆதரவாய் வாக்களித்தது. இப்படி எல்லா அரசியல் புறச்சூழல்களும் பொருத்தமாக கூடி வந்ததால், ராஜபக்சே அரசு தனது இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகளிடம் பாராட்டு வாங்க முடிந்திருக்கிறது.\nஇலங்கை அரசை ஒப்புக்குக் கூட சர்வதேச நாடுகள் கண்டிக்க முன்வரவில்லையே என ஈழத்து மக்களிடம் ஒரு விரக்தி இருக்கிறது. ஆனால், உலகமய காலகட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் அதற்கெதிரான உலக மக்களின் ஆதரவும் இல்லாமல், ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெல்லவோ, நீடித்திருக்கவோ முடியாது என்ற பாடத்தையும் அவர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு தங்களது போராட்டத்தை தொடரவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/jayakumar", "date_download": "2019-11-22T07:59:04Z", "digest": "sha1:SABDSDFW5ODCI5GB4LDCGLHDPVMFU5T2", "length": 14120, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "Jayakumar News in Tamil, Latest Jayakumar news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பருவமழை வழக்கத்தைவிட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது\nரஜினி சொல்லும் அதிசயம் தமிழக அரசியலில் நடக்காது: ஜெயக்குமார்\nதமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..\nCM ஆவோம் என EPS கனவில் கூட நினைத்திர்க்க மாட்டார்: ரஜினி\nஎடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்; ஆனால், தடைகளை மீறி ஆட்சி நீடிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்\nமுல்லை பெரியாறு பிரச்சினையில் DMK எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: ஜெயக்குமார்\nபெண்ணையாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினையிலும் தொடர்ந்து சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்\nவரும் 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது\nமக்கள் இயக்கமாக உருவாக்கி, குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுகிறோம்: EPS\nதமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை: ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடாது என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்..\n'ADMK ஏழைகளின் கட்சி; DMK கோடீஸ்வர கட்சி' - ஜெயக்குமார்..\nமேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திமுக ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்தது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nகடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nகடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய��் தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் புதிய 4 மாவட்டங்கள் உதயம்; TN Govt அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nநடிகர்கள் அரசியல் குறித்து EPS கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை: உதயகுமார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்\nOPS-க்கு 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்' பதக்கம்..\nஅமெரிக்கா நெபர்வல்லியில் 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்' பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டது..\nவாய் பேச முடியாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம்: TN Govt\nவாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு..\nஅரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்..\nஉள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்\nரஜினி என்ன அரசியல் தலைவரா... அவர் ஒரு நடிகர் தான்... : EPS\nநாடாளுமன்றத் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்\nகாற்று மாசை கண்டு மக்கள் அச்சம் கொள்ளை தேவையில்லை: உதயக்குமார்\nகாற்று மாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்\nதுணை முதல்வர் OPS-க்கு உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது..\n‘அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தமிழகம் முதலிடம்’- EPS\n‘ஐ.டி. துறையில் ஆட்குறைப்பை தவிருங்கள்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்..\nஉடையை வைத்து யாரும் தாழ்மையாக நினைக்கமாட்டார்கள்: வெங்கையா நாயுடு\nகுடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெருமிதம்..\nஇன்னும் 15 நாட்களி��் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு: OPS\nஇன்னும் 15 தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தமிழக துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பு..\nஆட்சி அமைக்க இந்துத்துவா பிம்பத்தை தூக்கியெறிந்த சிவசேனா...\n2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்: EPS\nஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்... -சீமான்\nWI அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் யார்\n2021ம் ஆண்டு தமிழகத்தில் 100% அதிசயம் & அற்புதம் நடக்கும்: ரஜினிகாந்த் உறுதி\nராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு நீடித்ததற்கு காரணம் காங்., - ஷா\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nதிராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்\n500 வருட சர்ச்சையை வெறும் 45 நிமிடத்தில் தீர்த்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி: UP CM\n2020 ஏப்ரல் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டை விநியோகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/20/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5-731002.html", "date_download": "2019-11-22T06:56:07Z", "digest": "sha1:36IOGJ53PQ2YDQLBMXZRCMVOVSF4DK6W", "length": 8074, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy தூத்துக்குடி | Published on : 20th August 2013 08:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியில் முறைகேடாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தேமுதிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் முறைகேடாக தாது மணல் அள்ளப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது முறையாக நடவடிக்கை எடுத்து, கைது செய்யவேண்டும்.\nஇந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என���பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர் சண்முகராஜா தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆறுமுகநயினார், மாநகரச் செயலர் பவானி முத்துராஜ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nபின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2672354.html", "date_download": "2019-11-22T08:38:43Z", "digest": "sha1:MXXIWUAEDUFXK5LBF4NX7TZDAQNXT5L7", "length": 8490, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவர்களுக்கு குடிமைப் பயிற்சி முகாம் நிறைவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமாணவர்களுக்கு குடிமைப் பயிற்சி முகாம் நிறைவு\nBy DIN | Published on : 25th March 2017 07:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி மற்றும�� தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு 22 ஆம் தேதி தொடங்கிய குடிமைப் பயிற்சி முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமை, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி துணை முதல்வர் எஸ். மரியதாஸ், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சாந்தி ஆனந்தன் ஆகியோர் குடிமைப் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினர்.\nமுகாமையொட்டி, பொம்மனப்பாடி கிராமத்தில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கார்த்திகேயன், செல்வநாயகி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற எழுத்தறிவு முகாமில், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவு நாளையொட்டி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் க. சாந்தகுமாரி வரவேற்றார். மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. ராஜலெட்சுமி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2019-11-22T07:18:49Z", "digest": "sha1:HPTGNHEXVR53RIOOWMBUM2JN3YZFZSB6", "length": 10630, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஐ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐசிஐசிஐ முன்னாள் அதிகாரி சந்தா கோச்சார் மீது சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ்\nமம்தா பானர்ஜி தர்ணா: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா கண்டனம்\nபுதிய சிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா பதவி ஏற்றார்\nகொல்கத்தா சம்பவம்: சிபிஐ மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு\nகொல்கத்தா சம்பவம்: உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ இயக்குனர் தகவல்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு\nசாரதா நிதி நிறுவன மோசடி: ப.சி. மனைவி நளினிமீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி., கா.சி.யை கைது செய்ய தடை பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு\nசிபிஐ யின் நேர்மையை மேம்படுத்த எண்ணினேன் : அலோக் வர்மா\nசிபிஐ இயுக்குனர் அலோக் வர்மா பதவிக்கால நீட்டிப்பை கோரும் காங்கிரஸ் தலைவர்\nசிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இருந்து ரஞ்சன் கோகாய் விலகல்\nகருப்பு பண முதலை சேகர் ரெட்டி கைது\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=15029", "date_download": "2019-11-22T08:27:37Z", "digest": "sha1:G53ICO3NPMRLZGFJ3PKMGWEXFAI4F5HF", "length": 7785, "nlines": 124, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக நாள்.\nகடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக நாள்.\nகடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி வீரவணக்க நாள் இன்றாகும்.\n03.07.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் பதுமன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147930-maha-shivratri-special", "date_download": "2019-11-22T08:12:04Z", "digest": "sha1:IJEJYNRSTOV7PZOGJWTKH5ZRGFZJR52B", "length": 6059, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 February 2019 - உமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு | maha shivratri special - Sakthi Vikatan", "raw_content": "\nபாகை மேவிய தோகை மயில் முருகன்\nஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்\nராகு - கேது - பெயர்ச்சி பலன்கள்\nராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும�� மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 22\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/11/", "date_download": "2019-11-22T07:45:23Z", "digest": "sha1:7XNTT43RGBVRAAARR6OHI4YMLV3UYYD6", "length": 64163, "nlines": 357, "source_domain": "www.radiospathy.com", "title": "November 2008 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇளையராஜாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு திரையுலகில் சிறந்த ஒரு உதாரணம் விநியோகஸ்தராக இருந்து, தயாரிப்பாளராகி, நடிகராகி, இயக்குனரும் ஆகிய ராஜ்கிரண்.\nராசாவே உன்னை நம்பி என்னப் பெத்த ராசா என்று படங்கள் தயாரித்து, என் ராசாவின் மனசிலே என்று நாயகனாகி, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் என்று இயக்குனராகி தொண்ணூறுகளில் பணம் காய்க்கும் சினிமாக் குதிரையாக இருந்தவர் ராஜ்கிரண். படம் வெளி வந்து தாறுமாறாக வசூலைக் குவிக்கும் திரைப்படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரும்பாலும் உரசல் வருவது சினிமாவின் எழுதப்படாத ஜோதிடங்களில் ஒன்று. அது தான் \"என் ராசாவின் மனசிலே\" திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ராஜ்கிரணுக்கும் வந்தது. சமீபத்தில் கூட கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் \"என் ராசாவின் மனசிலே\" படம் இப்போது வெளிவந்தால் அதிக நாள் தாக்குப்பிடிக்காது என்று சீண்டியிருந்தார். எனவே அடுத்த படமான \"அரண்மனைக் கிளி\" படத்திற்கு தானே நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டு இயக்குனராகவும் ரிஸ்க் எடுத்தார் ராஜ்கிரண். அப்போது அவர் மலை போல நம்பியிருந்தது இளையராஜாவின் இசையை. இப்படத்தின் நாயகன் பெயரைக் கூட இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்றே வைத்திருப்பார்.\nஆரம்பத்தில் குஷ்புவை ஒப்பந்தம் செய்து பின்னர் ஒதுக்கிவிட்டு அஹானாவை பிடித்தார். கூடவேஆன்றைய காலகட்டத்தில் குஷ்புவுக்கு குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கு பின்னணிக் குரல். கூடவே காயத்ரி என்னும் இன்னொரு புதுமுகமும், முன்னர் என் ராசாவின் மனசிலே படத்தில் சிறுவேடத்தில் நடித்த வடிவேலுவும், விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள்.\nஇப்பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன், ராஜாவை நம்பினோர் கைவிடப்படார். அதையே தான் ராஜா தன் பாடல்களில் நிரூபித்திருந்தார். \"அம்மன் கோயில் வாசலிலே\" என்று மின்மினி குழு பாடும் பாடல், \"நட்டு வச்ச ரோசாச்செடி\" என்று பி.சுசீலா, \" வான்மதியே\" என்று எஸ்.ஜானகி, \"ராசாவே உன்னை விட மாட்டேன்\" என்று எஸ்.ஜானகி, \"அடி பூங்கொடியே\" என்று மனோ, மின்மினி குழுவினர், \"ராத்திரியில் பாடும் பாட்டு\" என்று மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி குழுவினர், \" என் தாயென்னும் கோயிலை\" என்று இளையராஜா என்று மொத்தம் ஏழு முத்தான முழுப்பாடல்களையும் \"துணிமேலே காதல்\" மற்றும் \"ராமர நினைக்கும் அனுமாரு\" என்று படத்தில் வராத ஆனால் இசைத்தட்டில் மட்டும் வரும் பாடல்கள் என்று மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொடுத்து ராஜ்கிரணைக் காப்பாற்றி விட்டார் ராஜா. பாடல்களை வாலி மற்றும் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்கள்.அந்தப் பாடல்களை இணைத்து செண்டிமெண்டாக ஒரு கதையும் பின்னி \"அரண்மனை கிளி\" யையும் வசூல் கிளியாக மாற்றி விட்டார் ராஜ்கிரண்.\nஇப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை கிராமியப் படங்களுக்கு குறிப்பாக பாரதிராஜாவின் படைப்புக்களின் காட்சிகளின் அழகுணர்ச்சிக்கு மெருகூட்டுமாற்போலக் கொடுக்கும் பின்னணி இசை இப்படத்தில் இல்லை. அதற்கு காட்சி அமைப்புக்களின் தன்மையே காரணம் எனலாம். ஆனால் கிடைத்த வாய்ப்புக்களை வைத்துக்கொண்டு இப்படத்திலும் தன் பின்னணி இசைக் கைவரிசையைக் காட்டி விட்டார் இளையராஜா.\nஇதோ அந்த இசைத் தொகுப்பு\nஅரண்மனை கிளி பூங்கொடி அறிமுகம், வீணை இசை கலக்க\nஏழைப் பெண் செல்லம்மா மனதில் ராசய்யா மீது காதல் பூக்கின்றது, \"ராசாவே உன்னை விட மாட்டேன்\" பாடலின் இசை புல்லாங்குழலில் கலக்க\nசெல்லம்மாவை சீண்டி அவளின் தோழிமார் பாடும் \"அடி பூங்குயிலே பூங்குயிலே\"\nராசய்யாவை நினைத்து பூங்கொடி காதல் கனவில் மிதத்தல் \"வான்மதியே\" பாடல் மெட்டோடு கலக்கிறது\nபூங்கொடியை பெண் பார்க்க வருவோர்களை \"அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேண��ம்\" பாடி கலாய்த்தல் (பாடல்: மின்மினி)\nசெல்லம்மா, ராசய்யாவை நினைத்து காதல் வானில் சிறகடிக்கிறாள், \"ராசாவே உன்னை விட மாட்டேன்\" பாடல் கூட வருகின்றது\nபூங்கொடி தன் காதல் கைகூடாதோ என்று கவலையில் இருத்தல்\nசெல்லம்மா காதல் தோல்வியில் துயர் அடைதல்\nபூங்கொடி, ராசய்யா திருமண நாள்\nராசய்யா கவலையில் பாடும் \"ராத்திரியில் பாடும் பாட்டு\"\nமனம் பேதலித்த செல்லம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வரும் பூங்கொடி, நிறைவுக்காட்சி\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nறேடியோஸ்புதிர் 28 - பெண் பாடும் \"வீட்டுக்கு விட்டுக்கு வாசப்படி வேணும்\"\nறேடியோஸ்புதிரின் கேள்வியாக இங்கே இரண்டு ஒலித் துண்டங்களை வைத்து கேட்கின்றேன். இரண்டுமே ஒரே படத்தில் இருந்து தான். முதலில் வரும் ஒலித்துண்டம் முன்னர் கிழக்கு வாசல் திரைப்படத்தில் இளையராஜா பாடி மிகப்பிரபலமான \"வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்\" இந்தப் பாடலை குறித்த இந்தப் படத்தின் நாயகி பாடுமாற் போல ஒரு சிறுபாடலாக மின்மினி பாட வருகின்றது. இந்தப் பாடல் அமைந்த திரைப்படம் எது என்பதே கேள்வியாகும்.\nஇந்தப் படத்தின் மறுபாதிக்கும், இசையமைப்பாளருக்கு வாழ்வளித்த முதல் படத்தின் தலைப்பிற்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது.\nஇந்தப் படத்தின் நாயகன் ஒரு காலகட்டத்தில் திடீரென்று தன் வேஷ்டி உயரத்துக்கு புகழடைந்து எல்லாப் பிரபலங்களையும் கடந்து வந்த வேகத்தில் போய்ச் சேர்ந்தவர் மீண்டு(ம்) வந்திருக்கிறார் குணச்சித்திர நடிகராக.\nஇங்கே கொடுத்திருக்கும் அடுத்த ஒலித்துண்டம் இப்படத்தின் இசையமைப்பாளரை அழைக்குமாற் போல அமையும் பாடலின் இசை, படத்தையும் காட்டிக் கொடுத்து விடும்.\nதிரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...\nகதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராகத் தமிழ் சினிமாவின் வரலாற்றின் விலக்கமுடியாத கலைஞன் எம்.என் நம்பியார் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கின்றார். அவர் நினைவாக எம்.என்.நம்பியார் நடித்த திரைப்படங்களில் இருந்து சில பாடல்களை அஞ்சலிப் பகிர்வாகத் தருகின்றேன்.\nமக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்த பாடல் காட்சி\nகுணச்சித்திர நடிகராக \"தூறல் நின்னு போச்சு\" படத்தில் ஏரிக்கரைப் பூங்காற்றே பாடல் காட்சியில் (பின்னணி குரல் ஜேசுதாஸ்)\nபதினோரு வேடங்களில் இ��ர் நடித்த \"திகம்பர சாமியார்\" படப் பாடல்\nகதாநாயகனாக நடித்த \"கவிதா\" திரைப்படப் பாடல்\nதற்ஸ் தமிழில் வந்த எம்.என்.நம்பியார் குறித்த ஆக்கம்\nசென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.\nஉடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.\nகிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.\nவேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.\nஎம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:\nஎனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.\nஅந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஎண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழி���் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.\nநம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.\nதமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.\nதிகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.\nநம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.\nபாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.\nறேடியோஸ்புதிர் 27 - நம்ம பதிவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்\nதிரையுலகம் என்பது வாய்ப்பைத் தேடிப் போன எல்லோருக்குமே தன் வாசல் கதவைத் திறந்து விடவில்லை. அதே போல் என்னதான் திறமைசாலிக என்றாலும் மேலதிகமாக அதிஷ்ட தேவதையும் கரம் பற்றாவிட்டால் தொலைந்து போகும் மாய லோகம் அது. றேடியோஸ்புதிரில் பிரபலமான பல இசையமைப்பாளர்களது பாடல்கள் குறித்த பதிவுகள் வந்திருக்கின்றன. அவ்வப்போது அத்திப் பூக்களாய் வந்த இசையமைப்பாளர்களது தொகுப்பும் இடம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இன்று நான் தரப்போகும் புதிர் உங்களில் பலருக்கு அறிமுகம் இல்லாத இசையமைப்பாளர்.\nதொண்ணூறுகளில் தாயகத்தில் இருந்த போது சக நண்பர் வட்டத்தோடு கேட்டு ரசித்து அனுபவித்த பாடல்களில் இதுவுமொன்று. ஏனோ இப்பாடலில் ஒரு ஈர்ப்பும் இருக்கின்றது. இனிய இசையும் வித்தியமெட்டும் தான் காரணமோ\nஇந்தப் பாடலை இங்கே முழுமையாகத் தருகின்��ேன். கேள்வி இது தான். இந்தப் பாடலுக்கு இசை வழங்கிய இசையமைப்பாளர் உங்களுக்கு எல்லாம் பரவலாக அறிமுகமான பிரபல பதிவரின் உறவினர். இவர் தனது பதிவொன்றில் இந்த இசையமைப்பாளர் குறித்து ஒரு வரியில் சொல்லியிருக்கின்றார். குறித்த இசையமைப்பாளர் யார் என்பதைக் கண்டுபிடிக்க கஷ்டப்படுவீர்கள் எனவே அந்த பதிவர் யார் என்று சொல்லி விடுங்களேன், கூடவே அவர் குறிப்பட்ட அவரின் உறவினரான இசையமைப்பாளர் பெயரைச் சொன்னால் போனஸ் வாழ்த்துக்கள் ;-)\nபாடலுக்குள்ளே இப்பாடலுக்காக இசையமைத்த படத்தின் பெயரும் இருக்கின்றது.\nஇந்தப் பதிவர் பெயரின் பாதி பிரபல ஹிந்திப் பாடகியின் பெயர் ஆகும். அவர் அகத்தியன் இயக்கிய படமொன்றில் பாடிய பாடகி. இந்தப் பதிவரின் வலைப்பக்கத்தின் பெயர் புரட்சித் தலைவர் நடித்த படமொன்றின் தலைப்பு ;)\nமேற் சொன்ன புதிருக்கான விடை:\nஅவரின் பெயரில் உள்ள பாடகி: காதல் கவிதை படத்தில் பாடிய பிரபல ஹிந்தி பாடகி இளா அருண்.\nஅவரின் சொந்தக்கார இசையமைப்பாளர்: இவரின் மாமன் முறையான திலீப் என்ற செந்தில்நாதன்,\nமனோ, சுவர்ணலதா குரல்களில் ஒலித்த இந்த அருமையான பாடல் இடம்பெற இருந்த திரைப்படம்: பவளக்கொடி\nபின்னர் இந்தப் பாடல் தாட் பூட் தஞ்சாவூர் என்ற திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.\nஇளா தன்னுடைய இந்தப் பதிவிலே தன் உறவுக்கார இசையமைப்பாளர் பற்றி ஒன்பதாவது கேள்விக்கான பதிலாக சொல்லியிருக்கிறார்.\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்புக்களோடு தொடர் வெற்றிகளாக வந்த வரிசையில் அவருடைய வெற்றிச் சுற்றில் ஒரு தற்காலிக அணை போட்டது ஐந்தாவதாக தமிழில் வந்த \"நிறம் மாறாத பூக்கள்\" படத்தின் பெருவெற்றி. அந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த கல்லுக்குள் ஈரமும், நிழல்கள் படமும் வர்த்தக ரீதியில் எடுபடாத படங்கள். அவர் மீண்டு வந்தது அந்த இரண்டு படங்களின் தோல்விகளைத் தொடர்ந்து அப்போதைய இவரின் உதவி இயக்குனர் மணிவண்ணன் கதையில் வந்த அலைகள் ஓய்வதில்லை.\n\"நிறம் மாறாத பூக்கள்\" படம் எடுத்த எடுப்பிலேயே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குரலில் கடவுள் வாழ்த்தோடு \"லேனா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் 1979 ஆம் ��ண்டு வெளிவந்த படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வெற்றிப்படங்கள் சிலதைப் பார்க்கும் போது காலமாற்றமோ என்னவோ அதிகம் ரசிக்கமுடிவதில்லை. அந்தந்தக் காலகட்டத்தின் நிகழ்வாகவோ அல்லது அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் கதைக்களனாகவோ அவை இருப்பதும் ஒரு காரணம். முப்பது வருஷங்களுக்கு முன்னால் வந்த வெற்றிப் படம் என்றாலும் அதே புத்துணர்வோடு மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய சிறப்பை இது கொடுத்திருக்கின்றது.\nஇப்படத்தின் கதை, அப்போது உதவி இயக்குனராக இருந்த கே.பாக்யராஜின் கைவண்ணத்தில் இருக்கின்றது. இவர் ஏற்கனவே சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையும் எழுதியவர். தொடர் வெற்றிகளாகக் குவித்த பாரதிராஜாவின் வெற்றியில் பாக்கியராஜுக்கும் பெரும் பங்கு இருக்கின்றது என்று அப்போது ஒரு பத்திரிகை எழுத, அது பாரதிராஜாவின் கோபத்தினை எழுப்பியதை மீண்டும் ஒரு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவுபடுத்தியிருந்தது.\nவசனத்தினை பஞ்சு அருணாசலம் எழுத, பாடல்களை கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். இப்படத்தில் உதவி இயக்குனர்களாக இருந்து பின்னர் பேசப்பட்டவர்கள் கே.ரங்கராஜன் மற்றும் மனோபாலா. ஆனால் இணை இயக்குனர் என்று பெயர் போட்டிருந்த ஜே.ராமு எங்கே என்று தெரியவில்லை, அல்லது பெயர் மாற்றிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. முன்னர் ஊரில் வின்சர் திரையரங்கில் ஓடியதாகவும், கே.எஸ்.ராஜாவின் கம்பீரமான குரலில் திரை விருந்து படைத்ததும் தூரத்து நிழலாக நிற்கும் நிஜங்கள்.\nறேடியோஸ்புதிரில் பின்னூட்டிய ஆளவந்தான் சொன்னது போல இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே அவரவர் பெயர்களிலேயே வந்ததும் ஒரு சிறப்பு. பின்னூட்டத்தில் தங்கக்கம்பி சொன்னது போல முதன் முதலாக பாரதிராஜாவின் படத்திற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் \"முதன் முதலாக\" என்று பாடி தொடர்ந்ததும் இப்படத்தில் இருந்து தான்.\nஇப்படத்தின் முதல்பாதி ஏழை சுதாகர் பணக்கார ராதிகா காதலை முக்கியப்படுத்தி சென்னையைச் சுற்றி வருகின்றது. அடுத்த பகுதி விஜயன் ரதியின் பணக்காரத்தனமான காதல் ஊட்டியை வலம் வருகின்றது. நிவாசின் கமராவுக்கே ஜலதோஷம் பிடித்து விடும் அளவிற்கு குளு குளு காட்சிகள் பின் பாதியில். ஆனால் இப்படியான ஒரு சிறந்த களத்திற்கு பாலுமகேந்திராவின் கமரா கண் மட்டும் இருந்தால் இன்னும் ஒரு படி மேல் போயிருக்குமே என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. அசாதாரண திருப்பங்களோ, கதைப்பின்னல்களோ இல்லாவிட்டாலும் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைக்கும் பாணி இருந்தால் முப்பது வருஷத்துக்குப் பின்னரும் சிகரெட் இடைவேளை எடுப்பவர்களையும் கட்டிப் போட்டு விடும் சாமர்த்தியம் தெரிகின்றது. ஆனால் ஐம்பது பைசா சுதாகர் பின்னர் ஐந்து லட்சத்தோடு ஓடி விட்டார் என்றால் பின்னர் ஏன் ஊட்டியில் வந்து புல்லு நறுகணும், அதைப் பார்த்து ராதிகா ஏன் வெறுக்கணும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nஐம்பது பைசாவுக்கு அலையும் அப்பாவி சுதாகர் பாத்திரமும், கிழக்கே போகும் ரயில் படத்தில் தமிழைக் கதறக் கதறக் கொலை செய்த ராதிகாவின் இங்கிலீஷ் தனமான பேச்சுக்கு துணையாக இந்தப் படத்தில் அவரின் பணக்காரத் தனமான பாத்திரமும் சிறப்பு என்றால்,\n\"நானே தான்\" என்று குரல் கொடுக்கும் பக்கத்து வீட்டு விரகதாபப் பாத்திரம் பாக்யராஜின் ஐடியா போலும். ஒரு காலகட்டத்தில் இந்த வசனம் அடிக்கடி பலர் வாயில் ஏற்ற இறக்கத்தோடு பேசியதை அரைக்காற்சட்டை வயசில் கேட்டிருக்கிறேன் ;-)\nகொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் மின்னுகிறார் ரதி, அவருக்கு குரல் கொடுத்தவரின் குரல் அளவாகப் பொருந்தியிருக்கிறது. இந்தப் படம் எடுக்கும் வேளை ஹிந்திப் படவாய்ப்புக்கள் இவருக்கு வந்து அதனால் மட்டம் போட்டு பாரதிராஜாவின் வெறுப்பைச் சம்பாதித்து பின்னர் இவரின் காட்சிகளை தன் உதவியாளர்களை வைத்தே எடுத்ததாகவும், படம் எடுத்து முடிந்த பின்னர் ரதியின் தாயார் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேள் என்று வருந்தியதாகவும், அப்போது ரதி பாரதிராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் பாரதிராஜா குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇப்படத்தின் முத்திரை நடிப்பு என்றால் அது மறைந்த விஜயன் நடிப்பு தான். தனது முந்திய படங்களில் பெரும்பாலும் கிராமியத்தனமான பாத்திரங்களில் நடித்தவருக்கு கூலிங் கிளாசும், மதுப்புட்டியோடும் வந்து விரக்தியான வசனங்களை உதிர்க்கும் ஊட்டிப் பணக்காரர் வேஷம் கச்சிதமாக இருக்கும் அதே வேளை, அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த பாரதிராஜாவின் குரலுக்கும் பாதிப் புண்ணியம் போய்ச் சேரவேண்டும். \"மெட்ராஸ் கேர்ள்\" என்றவாறே அவர் பேசும் வித்தியசமான பேச்சு நடை சிறப்பாக இருக்கின்றது. விஜயன் போன்ற இயல்பான நடிகரைத் தமிழ் சினிமா தொலைத்த பாவம் சும்மா விடாது.\nஆக மொத்தத்தில் \"நிறம் மாறாத பூக்கள்\" எத்தனை வருஷங்கள் கடந்தாலும் நிறம் இழக்காத பூக்கள்.\nசரி, இனி முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். இப்படத்தின் இசையை வழங்கிய இளையராஜா தன் நண்பன் பாரதிராஜாவுக்கு கொடுத்த இன்னொரு நெல்லிக்கனி.\n\"முதன் முதலாக காதல் டூயட்\", \"இரு பறவைகள் மலை முழுவதும்\", \"ஆயிரம் மலர்களே\" போன்ற இனிமையான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, ஜென்ஸி, சைலஜா ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். கூடவே \"இரு பறவைகள் மலை முழுவதும்\" பாடலின் சோக மெட்டை சசிரேகாவும், \"காதலிலே\" என்ற சின்னஞ்சிறு பாட்டை இளையராஜாவும் பாடியிருக்கின்றார்கள் என்றாலும் இவர்களை பாடியவர்கள் பட்டியலில் டைட்டில் கார்ட்டில் போடவே இல்லை. இந்த இரண்டு பாடல்களும் இசைத்தட்டில் கிடையாது. படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்டவை. அவற்றையும் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கின்றேன்.\nபின்னணி இசையினைப் பொறுத்தவரை, அன்னக்கிளி தொடங்கி தொடர்ந்த ஒரு சில வருஷங்களுக்கு இளையராஜாவை மேற்கத்திய வாத்தியங்களுக்கு அதிகம் வேலை வைக்காத படங்கள் வாய்த்ததாலோ என்னவோ அவரின் ஆரம்ப காலப்படங்களின் பின்னணி இசை தாரை தப்பட்டை வகையறாக்களின் தாகம் தூக்கலாக இருந்தது. ஆனால் நிறம் மாறாத பூக்கள் தான் இளையராஜாவின் பின்னணி இசைப்பயணத்தின் முக்கியமான ஒரு திருப்பம் என்பேன். இதில் பாவித்திருக்கும் மேற்கத்திய வாத்தியங்களின் சுகமான பயணம் படத்துக்குப் பெரியதொரு பலம். குறிப்பாக கிட்டார், வயலின் போன்றவற்றின் பயன்பாடு தனித்துவமாக இருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் தான் வயலின் மேதை நரசிம்மன் போன்றோர் ராஜாவுடன் இணைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். இந்த இசைப் பிரித்தெடுப்பில் 23 ஒலிக்கீற்றுக்கள் உள்ளன. மொத்தமாக ஐந்தரை மணி நேர உழைப்பு ;-)\nமுக்கியமான இன்னொரு விஷயம், இந்த றேடியோஸ்பதியின் முக்கியமான சிக்கலில் ஒன்று, தளத்தில் இருக்கும் ஒலி இயங்குகருவிகள் வேலை செய்வதில்லை என்ற பலரின் குற்றச்சாட்டு இன்று தீர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு பெரும் நன்றி நண்பர் சயந்தனுக்கு உரித்த��கட்டும். இந்த ஒலி இயங்கு கருவி எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்களேன்.\nசரி இனி நான் பேசப் போவதில்லை ராஜாவின் பின்னணி இசை உங்களோடு பேசட்டும்.\nபடத்தின் முகப்பு இசை, ஆயிரம் மலர்களே சங்கதியோடு கலக்கும் சிறப்புப் படையல்\nசுதாகர் டயரியைப் படிக்கும் ராதிகா.\nபுல்லாங்குழல் இசை பின்னர் வயலினுக்கு கலக்க\nசுதாகர் ராதிகா மோதல், கிட்டார் இசை கலக்க\nசுதாகருக்கு மனேஜர் போஸ்டிங் கிடைக்கிறது, வயலின்களின் ஆர்ப்பரிப்பு\nசுதாகர் மேல் மையல் கொள்ளும் பக்கத்து வீட்டு பெரிய மனுஷி,\nமுதன் முதலாக காதல் டூயட் பாடலுக்கு முன்னால் வரும் ராதிகாவின் ஊடல், கிட்டார் இசை கலக்க, தொடர்ந்து பாடல் கலக்கிறது வயலின் இசையோடு\nசுதாகர்-ராதிகா கல்யாணத்துக்கு அப்பா சம்மதம், இசையோடு \"இரு பறவைகள் மலை முழுவதும்\"\nசுதாகர் பணத்துடன் ஓடிவிட்டார், அதிர்ச்சியில் வயலின்களின் அவல ஓலம்\nவிஜயன் அறிமுகக் காட்சி, \"ஆயிரம் மலர்களே மலருங்கள்\" சிறு பகுதியோடு கூடவே அவர் ஆற்றோடு உரையாடுவது \"நான் மட்டும் அகத்தியனா இருந்தா இந்த உலகத்து தண்ணியெல்லாம் ஒரு சொட்டாக்கிக் குடிச்சிருபேன்\", கூடவே வயலின் அழுகிறது.\nராதிகாவின் காதல் தோல்வியில் \"இரு பறவைகள் மலை முழுவதும்\" சசிரேகா பாடும் சோகப் பாட்டு\n\"இன்னும் என் கனவுகளில் , கற்பனைகளில் நான் அவளோடு வாழ்ந்துகிட்டு தான் இருக்கேன்\" ஆயிரம் மலர்களே பாடலை கிட்டார் துள்ளிசைக்க விஜயன் ராதிகா உரையாடல்\nரதியை பற்றி விஜயன் சொல்லும் காட்சிகள், கிட்டார் மீண்டும் \"ஆயிரம் மலர்களே\" இசைக்க\nரதியின் பின்னால் துரத்தும் விஜயன், அதை இசைஞானி வயலின்கள் மூலம் துரத்துவார்\nரதியின் காதலை யாசிக்க விஜயன் அலைதல், இங்கே அதீத ஆர்ப்பரிப்பில் இசை\nவிஜயன், ரதியிடம் கெஞ்சலாகக் கேட்கும் காதல் யாசகம், வயலின் அழுகையோடு மனப்போராட்டம். ஒற்றை வயலின் சோக மெட்டைக் கொடுக்க, மற்றைய வயலின்கள் போராடும், கிட்டாரில் ஆயிரம் மலர்களே மெட்டுத்தாவ இருவரும் காதலில் ஒன்று கலக்கின்றார்கள்.\nராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,\"ஆயிரம் மலர்களே\" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.\nரதி-விஜயன் விளையாட்டுத்தனமாக செய்யும் வினைகள், தாள வாத்தியங்களின் கலவையோடு ஆபத்தை கட்டியம் காட்டுகிறது\nரதி-விஜயன் விளையாட்டு வினையாகி, ரதி ஆற்��ோடு போதல், முன்னர் பயன்படுத்திய தாள வாத்தியஙகளோடு ஒற்றை வயலின் சோக இசை\n\"ஆயிரம் மலர்களே\" பாடல் ஆண் குரல்களின் ஹோரஸ் இசையாக மட்டும்\nராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா \"ஆயிரம் மலர்களே\" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.\nசுதாகரை மீண்டும் காணும் ராதிகா, \"காதலிலே ஒர் கணக்கு\" இளையராஜா மேலதிகமாகப் பாடிக் கொடுத்த பாடல் துண்டத்தோடு\nவிஜயன் தன் ரதி இறந்த அதே நாளில் அவளைத் தேடி ஆற்றில் போதல், வயலின் களின் அலறலோடு தாள வாத்தியங்களின் பயமுறுத்தல், முடிவில் சலனமில்லாத ஆறு, ஆற்றில் தொலையும் காதல் \"ஆயிரம் மலர்களே மலருங்கள்\" பாடலோடு நிறைவுறுகின்றது.\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nறேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...\nஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது.\nஇப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின் நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர். இப்படத்தின் இன்னொரு நாயகன் படத்தில் வருவது போலவே மதுவுக்கு அடிமையாகி பின்னர் படத்தின் இறுதிக் காட்சி போலவே அல்ப ஆயுசில் போய்ச் சேர்ந்து விட்ட நல்ல நடிகர்.\nசரி இனி இந்தப் படம் என்னவென்று சொல்லுங்களேன், உங்கள் நினைவு மாறாமல் இருந்தால் ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 28 - பெண் பாடும் \"வீட்டுக்கு விட்ட...\nதிரைக்கலைஞன் எம்என் நம்பியார் நினைவாக...\nறேடியோஸ்புதிர் 27 - நம்ம பதிவரின் சொந்தக்கார இசையம...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியு��ா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/SargunaNathar.html", "date_download": "2019-11-22T08:15:32Z", "digest": "sha1:GVR72MAKZOTHKNPTANTBGAUIKT4VTMTZ", "length": 9091, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சற்குணநாதர்\nஅம்மனின் பெயர் : மங்க���நாயகி\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை,\nமாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சற்குணநாதர் திருக்கோவில் இடும்பாவனம் - 614 703 , திருவாரூர் மாவட்டம். Ph:4369 - 240 349, 240 200\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 171 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n* 3 நிலை ராஜகோபுரத்துடன் மூலவர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், அகத்தியர், இடும்பை, சனிபகவான், கஜலட்சுமி, பைரவர், சந்திரன், லிங்கோத்பவர், துர்க்கை, நடராஜர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் வெள்ளை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\n* திருமணத்தடை நீங்கவும், எதிரிகளை வெல்லவும், எமபயம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் ப���ருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:22:11Z", "digest": "sha1:7LLIRXSYV3YDF4L4UONPBXPGQMJRKBZS", "length": 7303, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கதிர் ஆனந்த் – தமிழ் வலை", "raw_content": "\nகுறைந்த வித்தியாசம் குன்றாத உற்சாகம் – வேலூரில் வெற்றி பெற்ற திமுக\nவேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி...\n10 மணி நிலவரம் – வேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை\nவேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி...\nவேலூர் தேர்தல் முடிவு – 9 மணி திமுக முன்னிலை\nவேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில்...\nபாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் சட்டமன்றத்துக்கு இல்லை\nஏப்ரல் 18,2019 அன்று தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது,வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார்....\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விசயத்தில் பின்வாங்கியது அதிமுக\nஏப்ரல் 2 ஆம் தேதியன்று அ.தி.மு.க சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளிக்கப்பட்டது. அத���ல் திமுக மீது பல குற்றச்சாட்டுகளைக்...\nவேலூர் தொகுதியில் தேர்தல் இரத்து இல்லை – தேர்தல் ஆணைய செய்தித்தொடர்பாளர்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரைமுருகனின் வீட்டில் மார்ச் 30 ஆம்தேதி வருமான...\nவேலூர் ஆம்பூர் குடியாத்தம் தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு\n2019 நாடாளுமன்றத் தேர்தல் - தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு...\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/08/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-15/andrei-makine/", "date_download": "2019-11-22T07:13:26Z", "digest": "sha1:337FNMPCQTWDRMRTCPP3C5WIJROCVYL6", "length": 3225, "nlines": 53, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "Andreî Makine | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPublished 10 ஓகஸ்ட் 2019 at 275 × 183 in படித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=howtousefirefox&show=done&order=votes", "date_download": "2019-11-22T07:21:59Z", "digest": "sha1:I4GYXN4AJ6BYPIRLI374SYCDLGRKCDNW", "length": 21011, "nlines": 517, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by JeffE_RA 1 வருடத்திற்கு முன்பு\nanswered by JeffE_RA 1 வருடத்திற்கு முன்பு\nasked by C Mc 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by dbackerlab 1 வருடத்திற்கு முன்பு\nanswered by jscher2000 1 வருடத்திற்கு முன்பு\nasked by Radevic 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FFus3r 1 வருடத்திற்கு முன்பு\nasked by rakeit 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nasked by HackerBoss 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nasked by jimbo2872 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by RobinSky 1 வருடத்திற்கு முன்பு\nanswered by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by Jwri 1 வருடத்திற்கு முன்பு\nanswered by jscher2000 1 வருடத்திற்கு முன்பு\nasked by Travelingelk 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nasked by davh 1 வருடத்திற்கு முன்பு\nanswered by ramansgdeep 1 வருடத்திற்கு முன்பு\nasked by chastack 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Scribe 1 வருடத்திற்கு முன்பு\nasked by mdmnd 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by happyjack 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by JohnTitford 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by utzig2001 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nasked by teeny_weeny 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by xTuningZz 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 11 மாதங்களுக்கு முன்பு\nasked by steplois46 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 11 மாதங்களுக்கு முன்பு\n Ideally, I'd… (மேலும் படிக்க)\nasked by dr01 11 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 11 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12024508/Shops-that-have-been-inactive-for-6-months-new-twowheeler.vpf", "date_download": "2019-11-22T08:45:38Z", "digest": "sha1:W5X3O2FZ5WNFYTY4UIX6IEWBISHPFWXW", "length": 16407, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shops that have been inactive for 6 months, new two-wheeler parking lot, new bus stand in Tanjore || 6 மாதம் ஆகியும் செயல்படாத கடைகள், பு��ிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் தஞ்சை புதிய பஸ் நிலையத்தின் அவலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n6 மாதம் ஆகியும் செயல்படாத கடைகள், புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் தஞ்சை புதிய பஸ் நிலையத்தின் அவலம் + \"||\" + Shops that have been inactive for 6 months, new two-wheeler parking lot, new bus stand in Tanjore\n6 மாதம் ஆகியும் செயல்படாத கடைகள், புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் தஞ்சை புதிய பஸ் நிலையத்தின் அவலம்\nதஞ்சை புதிய பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்துமிடம், கடைகளை அதன் உரியவர்களிடம் சாவி ஒப்படைக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் இன்னும் செயல்படவில்லை.\nதஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர், திருச்செந்தூர், நாகர்கோவில், மதுரை, திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, பழனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் எல்லாம் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இவைகள் மழையிலும், வெயிலிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கவும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து புதிய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாகவும் ரூ.1½ கோடி மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.\nமேலும் பஸ் நிலையத்தில் மக்களுக்கு இடையூறின்றி கடைகள் அனைத்தையும் ஒரு வளாகத்தில் கொண்டு செல்ல மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக புதிய பஸ் நிலையத்தின் முன்பகுதி வலப்புறத்தில் 25 கடைகளும், இடதுபுறத்தில் 25 கடைகளும் என மொத்தம் 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇவை கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. முதலில் மின்சார இணைப்பு வழங்காததால் கடைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு மின் இணைப்பும் வழங்கப்பட்டு கடைகள் மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தின் சாவியும் அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். சாவி ஒப்படைத்த பின்னரும் புதிய இடத்தில் கடைகள், வாகன நிறுத்துமிடம் செயல்படாமல் உள்ளது.\nஇதில் முன்பு நகர பஸ்கள் பஸ் நிலையத்தில் மையப்பகுதியில் உள்ள 2 வாசல்களில் ஒன்று வழியாக உள்ளே வந்து மற்றொன்று வழியாக வெளியே செல்லும். மீதமுள்ள 2 வாசல்கள் வழியாக புறநகர் பஸ்கள் வந்து செல்லும். இதில் நகர பஸ்கள் வந்து செல்லும் ஒரு வழி அடைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நகர பஸ்கள் வந்து செல்வதிலும் சிரமம் உள்ளது.\nஎனவே புதிதாக கட்டி சாவி ஒப்படைக்கப்பட்டும் செயல்படாமல் உள்ள கடைகள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n1. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது\nஇரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.\n2. திருச்சி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பயணிகள் உயிர் தப்பினர்\nதிருச்சி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.\n3. தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கின\nதீபாவளி பண்டிகையை யொட்டி, திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங் கள் செயல்பட தொடங்கின.\n4. போக்குவரத்து நெரிசல் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரை இடித்து பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது.\n5. பஸ்-டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்: 19 பயணிகள் படுகாயம்\nசின்னமனூர் அருகே பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.��. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n2. திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\n3. அயனாவரத்தில் பரபரப்பு சம்பவம் சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள்\n4. சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்\n5. நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521649-thirukkural-should-be-declared-as-the-primary-text.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-22T07:21:07Z", "digest": "sha1:TG2SMM7XHSCRLLXHHOOMEG6PI7IHUP2E", "length": 16887, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தல் | Thirukkural should be declared as the primary text", "raw_content": "வெள்ளி, நவம்பர் 22 2019\nஇந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தல்\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கினார். உடன், அமைச்சர் க.பாண்டியராஜன், பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர்.\nதிருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் ஆட்சி, தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் 12-வது பட்டமளிப்பு விழா நேற்��ு நடைபெற்றது.\nவிழாவில், மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும், உலகதிருக்குறள் மையத்தின் நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன், தமிழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், கவிஞரும், எழுத்தாளருமான வண்ணதாசன் என்கிற கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.\nவிழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும் என மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் வலியுறுத்தி உள்ளார். இதேபோல, திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும் என ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் வளர் மையத்தை உலக அளவில் ஆயிரம் இடங்களில் அமைக்க விரும்புகிறோம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, இம்மையம் உலகம் முழுவதும் அமைய மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மொரீஷியஸ் உட்பட 16 நாடுகளில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற இடங்களில் அமைக்க மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.\nகலைச்சொற்களை உருவாக்கக்கூடிய சொற்குவை திட்டத்துக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விழாவில், திரைப்பட நடிகர் சார்லி உள்ளிட்ட 150 பேர் முனைவர் பட்டமும், 246 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 4 பேர் கல்வியியல் நிறைஞர் பட்டமும், 48 பேர் முதுநிலை பட்டமும், 146 பேர் இளங்கலை கல்வியியல் பட்டமும், 9,752 பேர் தொலைநிலைக் கல்வியில் படித்தற்கான பட்டமும் பெற்றனர்.\nதிருக்குறள்முதன்மை நூல்அமைச்சர் க.பாண்டியராஜன்தமிழ்ப் பல்கலைக்கழகம்தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோஹித்பட்டமளிப்பு விழா\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு;...\nஇந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ -...\nபட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்துக: நாடாளுமன்றத்தில்...\nநாடுமுழுவதும் என்ஆர்சி; மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும்:...\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு: சன்னி வக்போர்டு...\nமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில்...\nதலைமை தகவல் ஆணையர் பதவியேற்பு: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்\nட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமியின் வலி மேலாண்மை குறித்த ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்;...\nதிரையரங்குகளில் திரைப்பட தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது: முதல்வர் பழனிசாமி\nதிமுக எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்: சர்வாதிகாரப் போக்கைத் தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க...\nமுட்டுக்கட்டைகள் போட்டாலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nசிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’பெற திமுகவில் கடும் போட்டி\n‘பல்ப் ஃபிக்சன்’ 25 ஆண்டுகள்: இது ‘மலிவான’படமல்ல\nஆப்கன் அமைதி பேச்சுவார்த்தை: ட்ரம்ப் - இம்ரான் கான் தொலைபேசியில் ஆலோசனை\nகோடம்பாக்கம் சந்திப்பு: குவியும் வாழ்த்துகள்\nடிசம்பர் 11-ம் தேதி மீண்டும் வெளியாகிறது பாட்ஷா\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று முன்பணம், நாளை போனஸ்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nகிருஷ்ணகிரி அணையில் 2 மதகுகளில் நீர் கசிவு; அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/06/13144913/1246109/Puliyampatti-near-lorry-accident-merchant-dies.vpf", "date_download": "2019-11-22T08:39:26Z", "digest": "sha1:747XA2TWZALELURYW2MDO6YOJMWF63FW", "length": 15682, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பு.புளியம்பட்டி அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து- வியாபாரி பலி || Puliyampatti near lorry accident merchant dies", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபு.புளியம்பட்டி அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து- வியாபாரி பலி\nபுஞ்சை புளியம்படி அருகே இன்று காலை நடு ரோட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nகவிழ்ந்து கிடக்கும் லாரி அருகே சிக்கிய மோட்டார் சைக்கிள்.\nபுஞ்சை புளியம்படி அருகே இன்று கால�� நடு ரோட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருப்பூரில் இருந்து பவானிசாகருக்கு வேஸ்ட் அட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை 8.30 மணியளவில் புளியம்பட்டி அருகே வந்தது.\nஅப்போது ஒரு திருப்பத்தில் திரும்பும் போது அந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வியாபாரி பழனிசாமி மோட்டார் சைக்கிளில் வந்தார்.\nஅவர் மீது லாரி கவிழ்ந்ததில் வியாபாரி பழனிசாமி இடுபாடுக்குள் சிக்கி பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nவிபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.\nஇதில் அவர் பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபலியான வியாபாரி உடல் சத்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.\nவிபத்து நடந்த இடத்தில் இதை போல் முன்பு ஒரு லாரி ஒரு வீட்டுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஅந்த இடத்தில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\nபுதுவையை திருநங்கை என்று அறிவித்து விடுங்கள் - நாராயணசாமி\nபுதுவையில் கொட்டி தீர்த்த மழை\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபெருந்துறையில் கார் மோதி மூதாட்டி பலி\nஈரோடு அருகே ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி\nபெருந்துறை அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி\nபஸ் மோதி கணவன்-மனைவி பலி: பொதுமக்கள் சாலை மறியல்\nசத்தியமங்கலம் அருகே ஆம்னி பஸ்-லாரி மோதல்: 10 பேர் படுகாயம்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\n2021 தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/income-tax-dept-issues-dress-code-for-their-emloyees/", "date_download": "2019-11-22T07:15:02Z", "digest": "sha1:6HADKX4YYNBB5VQEDULEUFJDFG7ZGIQ7", "length": 11809, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு….புதிய உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு….புதிய உத்தரவு\nவருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு….புதிய உத்தரவு\nவரு���ான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nவருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘’வருமான வரித் துறை அலுவலங்களை உயர்தர நடத்தை மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த பணியிட சூழலை பராமரிக்க முடிவு செய்துள்ளது. அதனால், முறைசாரா (இன்ஃபார்மல்) ஆடைகளை அலுவலகத்துக்கு உடுத்தி வருவதை தவிர்க்க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் அலுவலகத்திற்கு ஆடை கட்டுப்பாடு இல்லாமல் இஷ்டத்திற்கு ஆடை அணிந்து வருவதை ஏற்க முடியாது. இதை பின்பற்றாத ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து கட்டாயம் வெளியேற்றப்பட்டு ஆடை மாற்றி வர வலியுறுத்தப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவருமான வரித் துறையின் தினசரி செயல்பாடு டிஜிட்டல் மயமாகிறது\nபான் கார்டு விண்ணப்பத்தில் திருநங்கைகளுக்கு தனி பாலின அங்கிகாரம்…மத்திய அரசு உத்தரவு\nரூ. 4 கோடி ஊழலுக்கு ஆதாரம்…..எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்\nTags: Income Tax Dept issues dress code for their emloyees, வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு....புதிய உத்தரவு\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/06191556/1057188/mahindha-rajapaksha-campaign-srilanka.vpf", "date_download": "2019-11-22T08:02:55Z", "digest": "sha1:ZTPPHOYJLYZARVSCLEAVE4GOTQLM2PI6", "length": 11155, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து மகிந்த ராஜபக்சே பிரசாரம் - சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கைக்கு எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து மகிந்த ராஜபக்சே பிரசாரம் - சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கைக்கு எதிர்ப்பு\nஅதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை அமல்படுத்த அனுமதித்தால், இலங்கை பிளவடையும் என்பதை யாராலும் தடுக்க முடியாது என்று, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து, கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பேசினார். அப்போது, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,சிங்கள மொழியில் ஒற்றையாட்சி என்றும், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் ஐக்கியம் என்கிற பதமும் காணப்படுவதாக கூறியுள்ளார். சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு வேறொரு வார்த்தையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறிய ராஜபக்சே, இதனை நடைமுறைப்படுத்தினால், இலங்கை துண்டு துண்டாக சிதறும் என்பதை, யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\nஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்\nஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nசென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n\"அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை\" : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு எதுவும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.\nநடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF\nசிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே - புதிய அதிபர் கோத்தபய பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n\"இலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\" - புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...\nஇலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n189 நாட்களில் 14 உயரமான மலைகளை கடந்து நேபாள வீரர் சாதனை\nநேபாளத்தை சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற வீரர், உலகின் மிக உயரமான 14 மலைகளின் உச்சியை 189 நாட்களுக்குள் அடைந்து சாதனை படைத்துள்ளார்.\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=17802", "date_download": "2019-11-22T07:28:09Z", "digest": "sha1:L22CGDSSGBCUJSZNPF7LQVITJ4CWSLUD", "length": 16171, "nlines": 147, "source_domain": "www.verkal.net", "title": "லெப்.கேணல் வானதி.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஒரு போராளியின் ���ுருதிச் சுவடுகள்\nவிடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.\nஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.\nதாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது.\nகுடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா, லெப்.கேணல் கமலி, மேஜர் சுடரேந்தி, லெப்.கேணல் வரதா, கேணல் தமிழ்செல்வி, லெப்.கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப்.கேணல் வானதியும் இணைந்து கொண்டாள்.\nஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…..\nசிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப்.கேணல் கிருபா/ வானதி.\nதொடக்க காலம் முதல் லெப்.கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள், ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.\nசமகாலத்தில் கவிகை, கட்டுரை, நாடகங்களென இவளது கலைத்திறமைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதியான இயல்பிற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.\nபல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது.\nசிறுத்தை படையணி சோதியா படையணியுடன் இணைக்கப்பட்ட பின்னர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள், மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று நடாத்த சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள்.\nமேஜர் சோதியா படையணியில் பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பணியாற்றினாள்.\nபோர் அமைதி க��லத்தின் போது யாழ்.மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். அமைதிக் காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.\n2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள்.\nதிருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் உழைத்தாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது போராட்டச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.\nஇறுதி சமர் வன்னியெங்கும் விரிந்திருந்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது. தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் பேரழிவுகள், தொடர் வான் தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம், தனது குழந்தையென எவற்றையும் எண்ணாது தாயகத்தை எதிரியின் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டாள்.\nதுணைவன் ஒரு சமர் களத்தில், இவளோ எதிரியின் வரவை எதிர்பார்த்து வேறொரு சமர் களத்தில், இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள். இப்படியாகத்தான் இறுதிப் போர் காலங்களில் போராளிக் குடும்பங்களின் வாழ்விருந்தது.\nஇறுதிப் போர்க்காலங்களில் தொடர்ச்சியாக எதிரின் வல்வளைப்புக்களிற்கு எதிரான சமர்களில் ஈடுபட்ட லெப்.கேணல் வானதி 21.03.2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவை அணைத்துக் கொண்டாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nலெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவிடுதலை வீரியம் -லெப். கேணல் அக்பர்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=17956", "date_download": "2019-11-22T08:43:09Z", "digest": "sha1:V37XZP7OE2T3W3RQEAI7CO6SSAKTHXNR", "length": 38889, "nlines": 137, "source_domain": "www.verkal.net", "title": "மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன் தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன்.\nவீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இருந்த என்னை நிக்சன் அவர்களின் நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டேன்.\n09.09.1996ம் ஆண்டு பண்டிவிரிச்சானில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மிக இரகசியமாக நிக்சன் அவர்களின் வவுனியாவுக்கான நடவடிக்கை முகாம் அமைத்திருந்தது. நானும் நிக்சன் அவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினோம். வவுனியாவுக்குள் செய்யவேண்டிய வேலை சம்மந்தமாகவும் தாக்குதல் நடத்தவேண்டிய ஒரு இலக்கு சம்மந்தமாகவும் விரிவாகக் கூறினார். என்னை பாதுகாப்பாக வவுனியாவுக்குள் அழைத்து செல்வதற்காக அணி ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் பேரின்பம், நிலவழகன், வீரத்��ேவன், அறிவாளி ஆகியோர் இருந்தனர். வீரத்தேவனும் அறிவாளியும் தோற்றத்திலும் வயதிலும் சிறியவர்களாக இருந்ததால் இருவரையும் நான் மனதில் போட்டுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கேணல் ஒருவன் அந்த அணியில் ஒளிந்திருக்கிறான் என்று நான் எள்ளளவும் நினைத்திருக்கவில்லை.\nமறுநாள் நகர்வுக்கு தயார் செய்யப்பட்டது. எனக்கு பண்டிவிரிச்சான் பகுதி புதிதாக இருந்ததால் நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து என்னை வெளியில் இடம் காட்டும்படி அனுப்பினார் இருவரும் சைக்கிளில் வெளியில் மடுமாதா தேவாலயம்வரை சென்றோம் அப்பகுதியில் இருந்த இடம் பெயர்ந்தோர் முகாமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வீரத்தேவன் என்னை அழைத்துச்சென்றான். அப்போதுதான் எதிர்பாராத அந்த செய்தி கிடைத்தது.\nவெளி மாவட்டம் ஒன்றில் இருந்த வீரத்தேவனின் தாயார் இறந்த செய்தியை உறவினர்கள் வீரத்தேவனிடம் சொன்னார்கள் வீரத்தேவனின் கண்களில் இருந்தது கண்ணீர்த்துளிகள் வழிந்தோடத்தொடங்கியது. பின் சிறிது நேரம் வீரத்தேவனின் உறவினர்களுடன் கதைத்துவிட்டு இருவரும் முகாமிற்கு சென்றோம். வழியில் வீரத்தேவன் என்னிடம் சொன்னான் அண்ணே இதை நிக்சன் அண்ணாவிடம் சொல்லவேண்டாம் சொன்னால் இரானுவகட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டார் அம்மா எமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தாலாவது போய்ப்பார்கலாம் சித்தி ஒருவர் தான் அளம்பிலில் இருக்கிறார் உள்ளேபோய் திரும்பி வந்தால் அளம்பில் செல்கிறேன். திரும்பிவராவிட்டால் அம்மாவிடம் செல்கிறேன் என்றான் அவன் இப்படிச்சொன்னதும் எனக்கு அவனை நினைத்து கவலைப்படுவதா இல்லை பெருமைப்படுவதா தெரியவில்லை. தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன்.\nஎமது முகாம் நெருங்க நெருங்க தனது முகத்தையும், கண்களையும் சரி செய்தான். நிக்சன் அவர்களிடம் சொல்லவேண்டாம் என்ற விடயத்தை என்னால் மறைக்க முடியவில்லை காரணம் தாய்ப்பாசம் என்பது மனித உணர்வுகளுக்குள் அல்லாது மேன்மையாகவே நான் கருதுபவன். இதனால் நிக்சனிடம் தெரியப்படுத்தினேன். நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து கதைத்து நகர்வு அணிக்கு வீரத்தேவனுக்கு பதிலாக வேறொருவரை எம்முடன் இணைக்கத்தயாரானார். அதற்கு வீரத்தேவன் தான் நகர்வில் பங்குபெறுவதில் உறுதியாக இருந்தான். அவன் விரும்பியதின் பேரில் எம்முடன் இணைக்கப்பட்டான். நிக்சன் அவர்களும் அனுமதிகொடுத்து தானும் இரானுவ கம்பிவேலிவரை வருவதற்கு தயாரானார் காட்டை ஊடறுத்தபடி இரானுவ காவலரண் நோக்கி அணி வேகமாக நகர்கிறது. அடர்ந்த காட்டுக்குள் செல்வதே கஸ்ரம் அதிலும் இருட்டில் செல்வதென்பது அதைவிட கஸ்ரம். அனுபவப்பட்டவர்களுக்கே அதன் கஸ்ரம் தெரியும். சில இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டபடியே நகர்ந்தோம்.\nநாம் இராணுவ காவலரண்களை நெருங்கும் போது அதிகாலை 01 மணியாகிவிட்டது. காவலரண்களில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இருந்து இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்தோம். அங்கு சக்தி வாய்ந்த மின்குமிழ் வெளிச்சமும் பற்றைகளோ மரங்களோ எதுவுமில்லாமலும் அதன் பின்னால் உயரமான தொடர் அரணும் அதில் 50 மீற்றர் இடைவெளியில் உள்ள காவலரண்களில் இராணுவத்தினரும் இருந்தனர். அவர்கள் கதைக்கும் சத்தம் எமக்கு கேட்டது. இராணுவத்தினர் விழிப்பாக இருந்ததால் காவலரணை கடந்து செல்வது கடினமாக இருந்தது. எனவே அப்படியே எம்மை நிலைப்படுத்திவிட்டு பேரின்பமும் வீரத்தேவனும் பக்கவாட்டாக சத்தமின்றி சென்றார்கள். சில மணிநேரம் கழித்து எம்மிடம் வந்து சில மீற்றர் தூரத்திலிருக்கும் காவலரண் வழியாக செல்லலாம் என எம்மை அழைத்தனர். நாங்களும் சத்தமின்றி அவர்களின் பின் சென்று. நாம் காவலரணை நெருங்கினோம். அங்கு மிகவும் இடரான சூழலை எதிர்கொண்டோம். அதாவது இராணுவத்தின் நாய்கள் நாம் இருந்த திசையைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது.;. இராணுவத்தினர் நாய்களைக் கூப்பிடவும் அது போகவில்லை. ஒரு இராணுவவீரன் காவலரணிலிருந்து வெளியே வந்தான். அவனுடைய ஒரு கையில் மின்சூழும் மறு கையில் -2 துப்பாக்கியும் இருந்தது. அவன் நாம் இருந்த பகுதி பற்றையாகவும் இருட்டாகவும் காணப்பட்டதால் வெளிச்சத்தினை எம்மை நோக்கி பாய்ச்சினான். நாம் எல்லோரும் இராணுவ சீருடையும் தலைக்கு பச்சை வர்ணம் பூசப்பட்ட சாக்குத்தொப்பியும் அணிந்திருந்ததனால் அவனுக்கு எம்மை தெரியவில்லை என்று நினைக்கிறேன். எம்மை நோக்கி மின்சூழினை அடிக்கும் போது கண்களை மூடுங்கள் என்று மெதுவாக ஓர் உருவம் சொல்லியது. கடும் இருளாக இருந்ததால் அது யாரென்���ு அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த இராணுவவீரன் நாயையும் அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான். நாமும் எமது பளைய நிலைக்கு வந்தோம்.\nஅங்கு அப்போது எந்த சத்தமும் இருக்கவில்லை. காவலரணுக்குள் இருந்த இரானுவத்தினர் நித்திரையோ என்னவோ தெரியவில்லை. சிறிது நேரம் நிதானமாக அவதானித்துவிட்டு வீரத்தேவனும் பேரின்பமும் கம்பி வேலியின் கீழாக உள்ளே நுழைந்தனர். நிலத்தோடு ஊர்ந்தபடி இரு இராணுவ நிலைக்குமிடையே செல்கிறார்கள். அரணின் பிற்பகுதிக்கு சென்று சாதகமான சூழலை உறுதிப்படுத்திவிட்டு வீரத்தேவன் மட்டும் கம்பி வேலியின் அருகே படுத்திருந்த எம்மை நோக்கி வந்து விரைவாக வரும்படி சொல்கிறான். எல்லோரும் மிக வேகமாக ஊர்ந்தபடி செல்கிறோம். அரணைக் கடந்ததும் இறுசல் வேலியும் அதன் பின் சில மீற்றர் காடும் அதனைத் தொடர்ந்து சமவெளியும் பின் பிரதான சாலையும் இவ்வளவு தூரத்தையும் கடந்து வரும் காட்டுக்குள் சென்ற பின்தான் ஓரளவு நிம்மதி நாம் கடந்துவந்த பகுதிக்குள் எது வேண்டுமானாலும் எமக்கு நடந்திருக்கலாம். நிச்சன் அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக காவலரனை கடந்ததனை நடைபேசி ஊடாக செய்தி தெரிவித்து முகாமிற்கு திரும்பி செல்லும்படி கூறிவிடடு தொடர்ந்து நடக்கதொடங்கினோம்.\nமுதல்நாள் மாலை 05 மணியிலிருந்து நடந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு திசையறி கருவியின் உதவியுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். விடிவதற்குள் சில இடங்களை கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்ததால் தொடர்ந்து நடந்தோம். சில இடங்களை பகலிலும் சில இடங்களை இரவிலும் கடக்க வேண்டியிருந்ததால் இருளும் வரை நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியும் இருந்தது. எமது உணவு பி ஸ்கட், சாக்லெட், முட்டை மா போன்ற உலர்உணவுதான். எமது துன்பத்திற்கு மேலும் மெருகூட்ட மழையும் பெய்தது. நான் வேறு நிர்வாகத்திலிருந்து வந்ததால் என்னிடம் மழைக்கவசம் இருக்கவில்லை. அறிவாளி நீளமான பொலீத்தினை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். அதன் ஒரு பகுதியை முடிந்துவிட்டு மறு பகுதியால் உள்ளே இறங்கி ஒரு கையால் பிடித்துக்கொண்டு படுத்திருந்தோம். வீரத்தேவனிடமும் மற்றும் ஒரு சிலரிடம் மட்டுமே மழைக்கவசம் இருந்தது. நான் அவஸ்தைப்படுவதைப் பார்த்த வீரத்தேவன் தனது மழைக்கவசத்தை என்னிட���் தந்தான். நான் வாங்கவிலலை அவன் வற்புறுத்தி தந்து விட்டு சொன்னான் அண்ணா நீங்கள் நனைந்தாலும் வைத்திருக்கும் ஆவணம் நனையக் கூடாது அதற்காகயாவது போடுங்கள் என்றான் எனக்கு உண்மையிலே சங்கடமாகவே இருந்தது அவனுடைய செயல்.\nநீண்டதுன்பத்தின் பின்னர் நான்காம் நாள் இரவு நானும் பேரின்பமும் சாதாரண உடைகளை அணிந்து கொண்டு காட்டிலிருந்து வீதிக்கு வந்தோம். பேரின்பம் தன்னுடைய முகவரொருவரின் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றை கொண்டுவந்தார். இருவரும் வவுனியா நகர்ப்பகுதியிலிருந்த என்னுடைய முகவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தங்கியிருந்து கொண்டு நிக்சன் அண்ணன் அவர்களால் குறிப்பிட்ட இலக்கு. எனக்கும் எனது முகவரிற்கும் தெளிவாக தெரிந்திருந்ததால் எனது முகவரினூடாக தகவலை சேகரிப்பதில் ஈடுபட்டேன். இரண்டு நாட்களிற்கு பின் வீரத்தேவன் மற்றும் போராளிகளுக்கு உணவுகள் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். அங்கு சென்று நிக்சன் அண்ணாவுடன் நடைபேசியூடாக தொடர்பு கொண்டு இலக்கு தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்தேன். அதற்கு பதிலாக வேறு ஒரு தாக்குதல் திட்டத்தையும் சொன்னேன். அதற்கு அவர் மீண்டும் முயற்சிக்கும் படியும் அல்லது என்னை முடிவெடுக்கும் படியும் கூறினார்.\nமீண்டும் இருவரும் எனது முகவரின் வீட்டிற்கு வந்தோம். எனக்கு வவுனியாப்பகுதி நன்கு பரிட்சயமானதால் எனக்கு தெரிந்த வேறு இரு முகவர்களை சந்தித்து இலக்கு பற்றிய தகவல்களை திரட்டியதனால் இலக்கு வவுனியாவில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த தாக்குதல் திட்டத்தைப்பற்றி பேரின்பத்திற்கு கூறினேன். மீண்டும் இரண்டு நாட்களிற்கு பின் எமது அணிக்கு தேவையான உணவுகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். தாக்குதலுக்காக இன்னுமொருவரை அழைத்து வர வேண்டியதாக இருந்தது. இதனால் உடனே திரும்பாமல் துவிச்சக்கர வண்டியையும் காட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அணியுடன் தங்கினோம். விடிந்ததும் தாக்குதல் திட்டத்தையும் இடத்தையும் கூறினேன். உடனே எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தமுன்வந்தாகள் வந்தார்கள். ஆனால் தாக்குதலுக்கு போரின்பன் உட்பட ஒருவர்மடடுமே தேவைப்பட்டது யாரைத்தெரிவு செய்வது என்பதே பெரிய சிக்கலாகிவிட்டது. பின் நிலவழகனை கூட்டிச்செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது. வீரத்தேவனுக்கோ மிகுந்த கவலை.\nஇருட்டிய பின் தான் காட்டிலிருந்து வெளியேற வேண்டும். அத்துடன் ஆயுதங்களும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. சந்திரிக்கா பையின் உதவியுடன் மூவரும் ஒரு துவிச்சக்கர வண்டியில் சென்று மறு நாள் இரவு வெற்றிகரமாக தாக்குதலை முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக காட்டுக்குள் போய்ச் சேர்ந்தோம். வீரத்தேவனுக்கு தான் தாக்குதலில் பங்குபற்றவில்லை என்பது மிகவும் கவலை. தன் தாய் இறந்த செய்தி கேட்டபோது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருந்தான். அறிவாளியும் வீரத்தேவனைப் போலவே கவலைப்பட்டான். பேரின்பன் இருவரையும் சமதானப்படுத்தியும் அவர்கள் முகம் பழைய நிலைக்கு வரவில்லை. பின்னர் அதிகாலையில் எமது கட்டுப்பாடடு பகுதி நோக்கி நகரத் தயாரானோம். அப்போது வீரத்தேவன் நான் அணிந்திருந்த சேட்டை உற்றுப்பார்த்தான். நான் இராணுவ சீருடை அணியும் போது நான் அணிந்திருந்த சேட்டினைக் கழற்றி வீரத்தேவனிடம் கொடுத்தேன். அதற்கு வீரத்தேவன் நீங்கள் சேட்டைத் தந்து என்னை சமாளிக்கிறீர்கள் எனக்கு வேண்டாம் எனக் கூறினான்.\nபின் எல்லோரும் வந்த பாதையினு}டாக திசையறி கருவியின் உதவியுடன் இரண்டு நாட்களாய் நடந்து வரும்போது பயனபடுத்திய இராணுவ காவலரனின்; பின்பக்கம் வந்து கண்கானித்தோம். நாம் கடந்துவந்தபாதையில் மேலதிக முற்கம்பிகள் போடப்பட்டிருந்தது. திரும்பி சென்று வேறு பாதை தேடினோம். எல்லாப்பக்கமும் விழிப்பாக இருந்ததால் எமது பகுதிக்கு செல்ல முடியவல்லை. மறு நாள் வேறு பாதை பார்த்து நடந்தோம். இருளும் சூழத்தொடங்கியது. திடிரென சிங்களத்தில் கதைப்பது மிக அருகில் கேட்டது. உடனே வீரத்தேவன் எல்லோலையும் பின்நோக்கி நகர சொல்லிசைகை காட்டியபடி எமக்கு காப்புக்கொடுத்துக் கொண்டு நின்றான். நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் தான் வீரத்தேவன் இறுதியாக வந்தான். மறுநாள் மீண்டும் பழைய பாதைக்கே வந்தோம். கடந்துசெல்ல கூடியதான நிலமை இருந்ததால் வீரத்தேவனும், அறிவாளியும் இராணுவ நடமாட்டத்தை பார்த்து எமக்கு காப்புக் கொடுக்க நாம் மெதுவாக எமது பகுதிக்குள் நகர்ந்தோம். மறு நாள் காலையில் முகாமை அடைந்தோம். நிக்சன் அண்ணன் தாக்குதல் சம்பந்தமாக எல்லோருடனு���் கதைத்த பின்னர் நான் புதுக்குடியிருப்பிலுள்ள முகாம் ஒன்றுக்கு போகும் போது வீரத்தேவனும் தனது தாயாரின் சோக செய்தியை விசாரிப்பதற்கு அளம்பிலிற்கு செல்வதற்கு தயாரனான் எரிபொருள் பிரச்சனை இருந்ததால் பேருந்திலேயே செல்லவேண்டியிருந்தது இருவரும் ஒன்றாகவே போகிறோம். ஏதோ ஒரு காரணத்துக்காக புதுக்குடியிருப்புடன் பேரூந்து நிற்கிறது. நான் புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் உள்ளமுகாம் அருகில் உள்ளதால் நான் நடந்துசெல்வேன் ஆனால் வீரத்தேவன் வாகனம் ஏதும் வந்தால்தான் அளம்பில் போகலாம் இந்தநிலையில் அளம்பில் நோக்கிச்செல்லும் வாகனங்கள் எதும் வரும்வரை நடந்தேபோகிறேன் என்று கூறி முல்லைத்தீவு வீதியை நோக்கி அந்த கேணல் நடந்தே போகிறான். பிற்பகுதியில் வீரத்தேவன் செய்த தாக்குதலகள் எத்தனையோ தென்னிலங்கையில் வீரத்தேவனால் ஒழுங்கு செய்து இலங்கையை உலுக்கிய சம்பவங்கள் பாதுகாப்புக் காரணத்துக்காக இங்கு குறிப்பிடவில்லை.\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்த இறுக்கமான சூழலில் 04.04.2009 அன்று வீரதேவனும் அவனது அணியும் மிக இரகசியமானதும் முக்கியமானதுமான ஒரு தேவைக்காக அளம்பில் பகுதியில் தரை இறக்கம் செய்யப்பட்டார்கள் எதிர்பாரதவிதமாக அங்கு ஏற்ப்பட்ட கடும் மோதலில் அவனும் அவனது அணியினரும் வீரச்சாவை தழுவிக்கொள்கின்றனர் “ஒரு வீரனின் உடலை அழிக்கலாம் அவனின் புகழை அழிக்க முடியாது”\nபின்னர் நான் எத்தனையோ நகர்வுகளை எதிரியின் பிரதேசத்தில் செய்திருந்தாலும் எனது முதல் நகர்வில் என்னுடன் பங்குபற்றிய என் இனிய தோழர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை. என் இனியவர்களே நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்கிறேன். உங்களோடு வரும் வரை தொடர்ந்து செய்வேன்;.\n“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”\nபலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .\nஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.\nஎங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.\nஎல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு த���குப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=52089", "date_download": "2019-11-22T07:00:01Z", "digest": "sha1:ZRG5XCE2GMTEZFLV6IYDM5P4RGGTLWIN", "length": 28266, "nlines": 254, "source_domain": "www.vallamai.com", "title": "முக்தி தலம் சுப்பிரமண்யா – 3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nமுக்தி தலம் சுப்பிரமண்யா – 3\nமுக்தி தலம் சுப்பிரமண்யா – 3\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில் (தொடர்ச்சி…)\nதலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமரனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார். இதையே வேறு ஒரு புராணக்கதையாக அங்கு இருந்த பக்தர் சொன்னார்.\nதாராகாசுரனை வதம் செய்த இடம் ஒரு மலையின் சிகரமாம். அந்த இடத்திற்கு குமராத்ரி மலை என்று பெயர் வந்தது. தாராகாசுரனை வதைத்த முருகன் மேல் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அதிக அன்பும், பாசமும் ஏற்பட்டு மனம் நெகிழ்ந்து, தன் மகள் தேவசேனையைத் திருமணம் செய்து கொடுத்தான். பின் பட்டாபிஷேகமும் செய்து முடித்தான். அந்த அபிஷேக நீர்தான் குமரதாரா நதியானதாம். அங்கு தங்கிய குமரன் ஒருநாள் மலைப்பகுதியில் நடக்க, அங்கு ஒரு குகையினுள் வாசுகி தவம் செய்வதைக் கண்டார். வாசுகியின் தவக்கோலமும் முகத்தின் அழகும் அவரை ம���கவும் கவர்ந்தது. அதனால் வாசுகியைத்தன் தோழனாக ஏற்று அவனுக்குத்துணையாக கூட அங்கு தங்குவதாக வாக்கு கொடுத்தாராம். கருடனையும் குமராத்ரி எல்லைக்குள் வரக்கூடாது என்றார். ஆனால் கருடன் தான் வருடம் ஒருமுறையாவது குமரனை வலம் செய்ய விருப்பப்பட்டார். அதன்படியே வருடத்தில் ஒருமுறை கருடன் அங்கு வருகிறார். சபரிமலை ஜோதி தெரியும் முன் கருடன் வந்து சுற்றுவது போல் இங்கும் மார்கழி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேர் ஊர்வலம் முன் கருடன் வந்து மும்முறை வலம் வந்தப்பின் தான் தேர் கிளம்பும். இது காணக்கிடைக்காத காட்சி தான்.\nஇந்த ஆலயத்தில் பல தூண்களில் நாகம் வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாகத்தின் எல்லா முகங்களிலும் வைணவ சம்பிரதாயம் போன்று திருமண் குறி இடப்பட்டிருகிறது. தவிர கருவறைக்குள் ஆதிசேஷன் இருப்பதும், எதிரில் கருட ஸ்தம்பம் இருப்பதும் வைணவ சம்பிரதாயமாக இருக்கிறது. அத்துடன் அருள்மிகு சுப்பிரமண்யாவும் இருப்பதும், சைவமும் வைணமும் கைக்கோர்த்துக்கொண்டு அருள் புரிவதும் என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅங்கு இன்னொரு சடங்கு மிகவும் புதிதாகவும் முக்கியமாகவும் எனக்குப்பட்டது. அதுதான் அக்ஷய பாத்திரம் கொண்டு வரும் சடங்கு. பூஜை முடிந்தபின் அர்ச்சகர் கருவறையினுள் இருக்கும் ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின் நேராக மடப்பள்ளி சென்றார். அவர் கையில் இருந்த கரண்டியில் கர்ப்பகிரகத்தில் நைவேத்தியம் செய்த பிரசாதம் இருந்தது. அதை அவர் மடப்பள்ளியில் இருக்கும் மொத்த அன்னத்தில் கலந்து விடுவாராம். பின் அன்னதானம் நடக்குமாம். அங்கு போஜனத்திற்கு எத்தனைப்பேர் வந்தாலும் அன்னம் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் அந்தக்கரண்டி அட்சயப்பாத்திரமாக இருக்குமோ என எனக்குத் தோன்றியது. எத்தனைக்கூட்டம் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடப்பது மிகவும் பாராட்டுக்குரியதுதான்.\nஇங்கு நடக்கும் அங்கப்பிரதக்ஷிணம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிரார்த்தனை செய்பவர், வேண்டிக்கொண்டவர் எல்லோரும் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் அங்கப்பிரதக்ஷிணம் செய்வார்களாம். இதனால் அவரது தீராத நோயும் மறைந்து போய் விடுகிறதாம்.\nகோயிலைச் சுற்றி வர, பின்புறம் மேற்கே பார்த்து ஒரு சன்னித���யில் ஒரு அழகிய சிவலிங்கம் இருக்கிறது. இதை “குக்கே லிங்கம்” என்கின்றனர். குக்கே என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க ‘குக்கே” என்றால் கூடை என்ற விடை கிடைத்தது. கூடை சிவலிங்கம் என்றால் என்னவாயிருக்கும் என்று என் மண்டைக்குடைய அங்கிருக்கும் ஒருவர் அதற்கும் விடையளித்தார். முன் காலத்தில் இங்கு ஒரு கூடை நிறைய சிவலிங்கங்கள் இருந்தவனவாம். அதனால் இந்த ஊருக்கே “குக்கே சுப்பிரமண்யா” என்ற பெயர் அமைந்ததாம்.\nமேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ மாருதி ராயரும் இருக்கிறார். அவரையும் பார்த்து விட்டு வெளியில் வந்தேன். அங்கு ஒருவர் “உள்ளே ஒரு திண்னையில் நின்றுகொண்டிருக்கும் பல்லாள ராயர் சிலையைப்பார்த்து வந்தீர்களா அது ரொம்ப முக்கியமாயிற்றே” என்றார்.\n நாங்கள் பார்க்கவில்லையே”என்று அசடு வழிந்தபடி சொன்னேன.\n“அந்தச்சிலை முன் பலர் முழு பூஷிணிக்காய், பருத்தி போன்றவற்றை வைத்து காணிக்கை செலுத்துகிறார்கள். அதைப்பார்க்கவில்லையா இந்தச்சிலையை முக்கியமாக பார்த்துவிட்டு வருவது வழக்கம். போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் “\n“இதோ போகிறோம். அதற்கு முன்னால் அந்த பல்லாளராயர் யார் அவருக்கு ஏன் அங்கு சிலை இருக்கிறது அவருக்கு ஏன் அங்கு சிலை இருக்கிறது\n“சொன்னால் போச்சு” என்று கதையை ஆரம்பித்தார்.\n“இந்தக்கோயிலுள்ளே சுப்பிரமண்யா மடம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மடத்தை நிறுவியர் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர். இவர் ஸ்ரீ மத்வாசாரியாரின் தம்பி. இவர் தினந்தோறும் குமார பர்வதம் சென்று தியானம் செய்வார். அவரிடம் சாளக்கிராமம் வைத்த ஒரு பெட்டி ஒன்று எப்போதும் இருக்கும். அதை சம்புடம் என்பார்கள். ஸ்ரீ விஷ்ணுதீர்த்தரின் சீடர்கள் தங்களுக்கும் சாளக்கிராம சம்புடம் ஒன்று வேண்டும் என்று கேட்டார்கள். அவரும் “அது குமாரதாரா நதியில் வரும், அப்போது எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.\nஅதேபோல் அந்த நதியில் ஒரு சம்புடம் அடித்துக்கொண்டு வர சீடர்கள் மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டனர். ஸ்ரீவிஷ்ணு தீர்த்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் அதைத்திறக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. ஆகையால் அதை அப்படியே வைத்துக்கொண்டு பூஜை செய்தார்.\nஅந்த ஊர் பல்லாளராயர் இதைக்கேள்விப்பட்டு ஒரு கொல்லனை அனுப்பி அதைத் திறக்கச்சொன்னார். அவன் ��ுயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் ஒரு எரிச்சல் கிளம்பி, உடல் நலம் குன்றி இறந்து போனான். பின் யானை மூலம் அதைத் திறக்க முயன்றார். அந்த யானையும் சம்புடத்தை தன் காலின் கீழ் போட்டு மிதித்தும் அது திறக்கவில்லை. ஆனால் அதன் உடலும் எரிய ஆரம்பித்து அது பைத்தியம் பிடித்தாற்போல் ஓடி ஒரு நதியில் இறங்கி செத்தது.\nமறுநாள் அரசனுக்கும் உடல் எரிய ஆரம்பித்தது. அவன் அழுதபடி அனிருத்தத்தீர்த்தரிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான். அதைக்கேட்ட சுவாமிகள் ஒரு பரிகாரம் செய்யச்சொன்னார். அதுதான் ஆலயத்தினுள் இருக்கும் அவனது சிலை. அவனைப்போல் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு பக்தர்கள் பூஷிணிக்காய், பருத்தி போன்றவைகளைக் காணிக்கையாக செலுத்தினால் அவனுக்கு இந்த பாபத்திலிருந்து விடுபட ஒரு நல்ல பிராயசித்தம் ஆகும் என்றார்.\nஇன்றும் அந்தச்சிலை முன் இரவு பூஜையில் காட்டும் தீபாராதனை முடிந்த பின்னர் அந்த தீபக்காலை இந்தச்சிலைக்கு அருகில் கொண்டு வைக்கிறார்கள். இந்தக்கோயிலில் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் எல்லாம் நடந்து விடுவதால் என்றுமே கூட்டத்தைக் காணமுடிகிறது\nபொன் ராம் அன்று நான் தூங்காமல் ஏனோ விழித்திருந்தேன். உறக்கம் வராமல் என் அருகில் படுத்திருந்த ஜிம்மியும், ஏனோ என்னை அதன் பச்சைக்கலர் டார்ச் லைட் கண்களால் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களுக்கு சுமி தெரி\n-வருணன் விசித்திரமானதென் வீடு வாசல்களற்றது மேற்கூரையில் சன்னல்கள் பகலில் இருளும் இரவில் ஒளிரும் அதன் அறைகள் தமக்குள்ளே உரையாடும் மௌனத்தில் வழிந்து கொண்டேயிருக்கும் இசையில்\nசு. கோபாலன் புனிதமான புரட்டாசி மாதத்தில், திருமலை வாசன் திருப்பதி வெங்கடேசனுக்கு மிக உகந்த முதல் சனிக்கிழமையன்று அவன் திருப்பாதத்தில் ஒரு சிறிய பாமாலை சமர்ப்பணம். அதிகாலைப் பொ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள ச���ட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_7183.html", "date_download": "2019-11-22T08:21:04Z", "digest": "sha1:DBWXJAGKGVBPLWTN55J4S4YI6EQW3PMM", "length": 59408, "nlines": 423, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவ���ச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்��ல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என��� மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் ச���வஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்க��் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமி��ா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது வ��ச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத���துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர��� வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை\nஇன்றைக்கு ஏன் இந்த மூன்றாவது இடுகை என்று கேட்டீர்களானால் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு அப்பாற்பட்டு நண்பர் இக்பால் செல்வன் வேர்ட்பிரஸ் பதிவர்கள் பற்றியும் எழுதவேண்டுமென அன்போடு கேட்டுக்கொண்டார். எனவே கூடுதலாக இந்த இடுகை அவசியமாகிவிட்டது.\nசரி, அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்ப்போம் என்றால் இவர்கள் ப்ளாக்கர் வட்டத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் வேர்ட்பிரஸ் வட்டத்தை பொறுத்தவரையில் அறிந்தமுகங்களும் பிரபலங்களுமே. (அதென்ன ப்ளாக்கர் வட்டம் – வேர்ட்பிரஸ் வட்டம் பாகுபாடு என்றெல்லாம் கேட்கப்பிடாது). தொழில்நுட்பரீதியாக வேர்ட்பிரஸ் பதிவர்களைப் பின்பற்றுவதில் இருக்கும் சிக்கலே இந்நிலைக்கு காரணம். ஓகே கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்...\nஉள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமாவரை மணக்கிறது இந்த வலைப்பூ. சத்யஜித்ரேயின் Fairy Tale படம் என்னும் இடுகை நம்மை ஈர்க்கிறது. இந்தியாவின் முதல் கவர்ச்சிக்கன்னி என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று பாருங்கள். உலகில் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம் எது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nசமூகக்கோபம் கலந்த கட்டுரைகளை வழங்கிவரும் சூடான வலைப்பூ. பரிசோதனை எலிகளாக மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஏன் கூறுகிறார்கள் என கேளுங்கள். பேராண்மை பாடம் குறித்த அவரது பார்வையை மயில் வாகனன் பகிர்கிறார். நான் கடவுள் இடுகையில் சீரியஸாக ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.\nபல்சுவைகளையும் அள்ளித்தரும் வலைப்பூ இது. கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்னென்ன என்பதை மெனக்கெட்டு தொகுத்திருக்கிறார்கள். சுப்ரமணியின் காதல் என்னும் சிறுகதை ரசிக்க வைக்கிறது. மேலும் மொத்த தமிழ் பதிப்பகங்களின் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் பயன்படும் வகையில் உள்ளது.\nஅரசியல், சமூகம் சார்ந்த இடுகைகள் இதன் ஸ்பெஷாலிட்டி. நோயைவிடக் கொடியது நோயாளியாய் இருப்பதே... என்று தத்துவம் சொல்கிறார்கள். 2020ல் மீரா ராடியா - ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதை என்று அரசியல் கோபத்தையும் நகைச்சுவையாக சொல்கிறார்கள். காதலைப் பற்றி வீண் ஆய்வு ஒன்றை செய்திருக்கிறார்கள்.\nஇது இந்த இடுகையை எழுத காரணமாக இருந்த இக்பால் செல்வனின் வலைப்பூ. இவர் நடுநிசி நாய்கள் தேவையான ஒரு படமே என்று கூறுகிறார். மேலும், காதலர் தினத்தால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று பட்டியலிட்டிருக்கிறார். வழுக்கைத்தலைக்கும் வைத்தியம் வந்தாச்சு என்று பெருசுகளுக்கு நற்செய்தி கூறுகிறார்.\nகதை, கட்டுரை, நகைச்சுவை என்று வெரைட்டி காட்டுகிறார்கள். இவர் எழுதியுள்ள இடுகைகளில் காப்பிரைட்ஸ் என்னும் இடுகை என்மனம் கவர்ந்தது. சிறுத்தை படத்தை தமன்னாவின் சிறுத்தை என்று குறிப்பிடுகிறார் பாருங்கள். காதலிக்கிறவர்கள் கவனத்திற்கு... என்று என்ன அறிவுரை சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.\nவிவசாயத்திற்காக அர்பணிக்கப்பட்ட ஒரு வலைப்பூ. விவசாயிகளுக்கு பல பயனுள்ள தகவல்களை அள்ளித்தெளிக்கிறது. மாசற்ற மண்புழு உரம் பற்றிய கட்டுரை இனிக்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்பூசணி, பாரம்பரிய விவசாய முறைப்படி பாசிப்பயிறு சாகுபடி என்று ஏராளமான வேளாண் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.\nகவிதை, கட்டுரை, சிறுகதை, தொழில்நுட்பம் என்று கலந்துகட்டி அடிக்கும் ஆல்-ரவுண்டர். படைப்பாளி என்று பெயர் வைத்துக்கொண்டு சைக்கோ என்று கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். குவாட்டர் கோவிந்தன் பற்றிய சிறுகதை யதார்த்தம். நீங்கதான் ஹீரோ என்று நவீன தொழில்நுட்பம் பற்றி சொல்லித்தருகின்றனர்.\nஇன்டர்நெட்டே வேதம் என்று கூறும் இந்த வலைப்பூ. பல தொழில்நுட்ப தகவல்களையும், பயனுள்ள தளங்கள் பற்றிய தகவல்களையும் தருகிறது. கூகுள் சேவைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள, காதலர்களுக்காக என்று சில பிரத்யேக வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகின்றனர். வலைப்பதிவர்களின் லட்சியம் என்னவென்றும் விளக்கமளிக்கின்றனர்.\nமறுபடியும் தகவல் தொழில்நுட்ப செய்திகள் தரும் வலைப்பூ. முன்னர் குறிப்பிட்ட சைபர் சிம்மன் வலைப்பூவை போலவே பல பயனுள்ள இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறது. எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறிய, உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்றறிய, அரிய தளங்கள் பற்றி சொல்கிறது.\nபெரும்பாலும் அனைவருக்கும் தோழர்.மதிமாறன் அவர்களின் இந்த வலைப்பூவைப் பற்றி தெரிந்திருக்கும். இங்கே சூடான இடுகைகள் கிடைக்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் பற்றி இவரது பார்வை. அப்படியே பேராண்மை படம் குறித்தும் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். காதலர் தின சிறப்பு இடுகை இங்கே.\nஇது ஒரு ட்ரைலர் மட்டுமே. இன்னும் ஏராளமான வேர்ட்பிரஸ் பதிவர்கள் மீது நம் பார்வை படாமல் இருக்கிறது. இனி வரும் வலைச்சர ஆசிரியர்கள் வேர்ட்பிரஸ் பதிவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்து இப்போதைக்கு விடைபெறுகிறேன்.\nஉங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பிரபா :))\nபயனுள்ள பதிவர்களை பகிர்ந்துகொண்டமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் பல... :)\nபன்னிக்குட்டி ராம்சாமி Fri Feb 25, 06:23:00 PM\n வெர்ட்பிரஸ் தளங்களில் பின்னூட்டம் இடுவது அவஸ்தையான ஒன்று. அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nசிறந்த அறிமுகங்கள். நன்றி நண்பரே..\n பேஷா நடத்துங்க.....வேர்ட்பிரஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரபா,,,,,,\nதந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...\nநல்ல அறிமுகங்கள்.. :) நன்றி\nசிறந்த அறிமுகங்கள். நன்றி நண்பரே.\nஉங்களின் அருமையான உழைப்பு அசாத்தியமானது அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்\nவேர்ட் பிரஸ் என்கின்ற தளம் இருக்கிறது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது பிரபா.\nஇன்னும் தெரிந்து கொள்ளவேண்டியது நிறையா இருக்கின்றது என்று நினைக்கிறேன்.\nஎல்லாவற்றையும் ஒரு முறை விசிட் செய்துட வேண்டியதுதான்.\nயாரும் செய்திராத புதுமை. அனைவருமே என்னைப்\nஅ.ராம நாதன் சாரின் தொகுப்பு வேர்ட்விரஸ்\nகொடுக்கப்பட்ட பொருப்பை மிகச்சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.\nபிரபா வேற்ட்பிரசில் ஒளிந்துள்ளா தளங்களை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சிரத்தை எடுத்து இப்பதிவினை எழுதியமைக்கும், சிறப்பான பணிக்கும் எனது வாழ்த்துகள் ...\nஅருமையாய் அறிமுகம் செய்திருக்கிறீர்கள் பிரபா\n@ மாணவன், Speed Master, பன்னிக்குட்டி ராம்சாமி, உண்மைத்தமிழன், ரஹீம் கஸாலி, Ananthi (அன்புடன் ஆனந்தி), Lakshmi, எம் அப்துல் காதர், அந்நியன் 2, NIZAMUDEEN, Chitra, கொக்கரகோ..., இக்பால் செல்வன், vanathy, ஓட்ட வட நாராயணன், மோகன்ஜி, நேசமித்ரன்\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...\n// சிறந்த அறிமுகங்கள். நன்றி நண்பரே..\nஎன்னண்ணே... புதுசா நண்பரேன்னு எல்லாம் கூப்பிடுறீங்க... வழக்கம்போல தம்பின்னே சொல்லுங்க...\n// வேர்ட் பிரஸ் என்கின்ற தளம் இருக்கிறது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது பிரபா. //\nஎன்னங்க சொல்றீங்க... இதெல்லாம் அநியாயம்...\n// அ.ராம நாதன் சாரின் தொகுப்பு வேர்ட்விரஸ்\nஉங்கள் பகிர்வுக்கும் நன்றி... முடிந்தால் அடுத்த வலைச்சர ஆசிரியரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்... அவர் அறிமுகப்படுத்த ஏதுவாக இருக்கும்...\nநல்ல பயனுள்ள பதிவு. மற்ற வேர்ட் பிரஸ் பதிவுகளை படிக்க வசதியாக இருக்கும்.\nநல்ல பயனுள்ள பதிவு. மற்ற வேர்ட் பிரஸ் பதிவுகளை படிக்க வசதியாக இருக்கும்.\nகலர்நிலத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nகடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...\nமிக்க நன்றி நண்பரே...இரண்டாம் முறையாக எம்மை அறிமுகம் செய்தமைக்கு.....\nஎங்கள் தளத்தை (சிலிகான்ஷெல்ஃப்) குறிப்பிட்டதற்கு நன்றி காலதாமதமாக நன்றி சொல்கிறேன், ஆனால் இன்றுதான் தெரிந்துகொண்டேன். :-)\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரத்தில் நான் - ஒரு இன்ப அதிர்ச்சி\nவலைச்சரத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவு\n2500 வலைபூக்கள் கொண்ட லிஸ்ட் – உலவுக்கு நன்றி\nஎன் பொறாமைக்கண்ணில் பட்ட பதிவர்கள்\nஉள்ளூர் சினிமாவிலிருந்து உலகசினிமா வரை\nவேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை\nபதிவுலக கவிஞர்கள் – பாகம் 2\nபதிவுலக கவிஞர்கள் - பாகம் 1\nமருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு\nமழலைப்பேச்சு முதல் குட்டிப்பையன் வரை\nகம்ப்யூட்டர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்\nகொஞ்சம் சர்பத் கொஞ்சம் மிளகுப்பு\nஉலக சினிமா – பார்த்தே தீரவேண்டிய 50 படங்கள்\nஆதி மனிதனிலிருந்து அஞ்சாசிங்கம் வரை\nப்ளாக்கர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்\nபதிவுகளும் அறிமுகமும்-6 (வலைச்சரத்தில் ஞாயிறு)\nபதிவுகளும் அறிமுகமும்-5 (வலைச்சரத்தில் சனிக்கிழமை)...\nபதிவுகளும் அறிமுகமும்-4 (வலைச்சரத்தில் வெள்ளி)\nபதிவுகளும் அறிமுகமும்-3 (வலைச்சரத்தில் வியாழன்)\nபதிவுகளும் அறிமுகமும்-2 (வலைச்சரத்தில் புதன்)\nபதிவுகளும் அறிமுகமும்-1 (வலைச்சரத்தில் செவ்வாய்)\nநல்வாழ்த்துகள் மாணவன் - வருக வருக \nகுருகுலத்தில் (கடைசி நாள்) ஆயுள் ஹோமம்\nமாணவன் ஆசிரியர் ஆன கதை...(அறிமுகம்)\nநன்றி கலந்த நல்வாழ்த்துகள் மலிக்கா - வருக வருக \nவலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..\nவீசிய வலையில் சிக்கிய பலவிதங்கள்..\nவீசிய வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள்\nவீசிய வலையில் சிக்கிய சிறப்புகள்..\nவீசிய வலையில் சிக்கிய வாசனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=946", "date_download": "2019-11-22T08:11:53Z", "digest": "sha1:ZYH6OUVZ5IV4YLIGGFHGVAS434HM7VAG", "length": 3025, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்��� அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_spl.asp?id=17&page=2", "date_download": "2019-11-22T09:17:46Z", "digest": "sha1:5IZKWNMDM3K5LI6DD2AAGVB2DQV2EXWC", "length": 21433, "nlines": 314, "source_domain": "www.dinakaran.com", "title": "Latest tamil technology news, technology news, technology news in tamil - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசமீபத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மெட்ரோ டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அசத்தியது ரோம். இப்போது ....\nமின்னல் வேகத்தில் ஒரு நெட்வொர்க்\nஒரு காலத்தில் மெயிலில் புகைப்படம் இணைக்கவே ஒரு மணிநேரம் ஆகிவிடும். இணைக்கப்பட்ட புகைப்படத்தை மெயிலில் அனுப்ப இன்னும் ....\nஇது ஆப்பிள் வாட்ச் அல்ல\nஇன்றைய இளசுகளின் கரங்களை அலங்கரிப்பது கேட்ஜெட்கள்தான். ஸ்மார்ட்போன் மாதிரி ஸ்மார்ட்வாட்ச்சும் அத்தியாவசியமான ....\nஇன்றைய காலக்கட்டத்தில், சில கார்கள் விபத்தில் சிக்கும்போது, ஏர்பேக் விரிவடையாதது குறித்து சர்ச்சை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. கார் ஓட்டுனர்கள் அறியாமல் ....\nபுதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் பொதுபார்வைக்கு வந்துள்ளது. நீண்ட தூர பயணம், ஆப்ரோடு சாகசம் என அனைத்து விதமான பயணங்களுக்கும் ....\nடாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல்\nகடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கார், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனை ....\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள்\nஇந்தியாவில் கடந்த 2019 அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான\nடாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி ....\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நவ.16ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை\nடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நவம்பர் 16ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள��ர். முக்கிய அரசியல் பிரச்சனைகள் குறித்து நிர்வாகிகளுடன் சோனியா ....\nநவம்பர் 22ம் தேதி புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய விவோ நிறுவனம் திட்டம்\nவிவோ நிறுவனம் வரும் நவம்பர் 22-ம் தேதி தனது புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது அருமையான டிஸ்பிளே அம்சம் மற்றும் ....\nZebronics அறிமுகப்படுத்துகிறது 11மணிநேர பேட்டரி லைஃப்கொண்ட, Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்\nஇந்தியாவின் முன்னணி IT மற்றும் கேமிங் உபகரணங்கள், சவுண்ட் சொல்யூஷன்கள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் ஆக்ஸசரீஸ் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகளின் பிராண்டான Zebronics ....\nஅன்ரோயிட் சாதனங்களில் SMS ஊடாக Location ஐ பகிர்வது எப்படி\nஇன்று ஒருவர் தமது இருப்பிடத்தினையோ அல்லது வேறு ஒரு அமைவிடத்தினையோ மேப் ஊடாக பகிரக்கூடிய வசதி மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் பேஸ்புக் ....\nஅனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் ....\n108 எம்பி கேமரா போன்\nமுதல் முறையாக போனில் கேமரா வந்தபோது என்ன மாதிரியான அதிர்வலைகள் உண்டானதோ அதே மாதிரி யான ஒரு சம்பவத்துக்குத் தயாராக ....\nமணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்\nஇதோ வந்துவிட்டது உலகின் வேகமான கார். மணிக்கு 500 மைல் வேகத்தில் பறக்கிறது இந்த கார். பிளட்ஹவுண்ட் லேண்ட் ஸ்பீட் ரெக்கார்டு குழு இந்தக் காரை வடிவமைத்திருக்கிறது. தென் ....\nடொயோட்டா அறிமுகம் செய்த ஈ-ப்ரூம்(துடைப்பம்)\nடொயோட்டா நிறுவனம் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் தற்பொழுது டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய விஷயத்தைச் ....\nகொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. - க்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறல்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nதமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளின் விரிவாக்க பணிக��ுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nமனைவியை கொல்ல முயன்ற வழக்கு..: திருவாரூர் முன்னாள் எம்எல்ஏ அசோகன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nநன்றி குங்குமம் தோழி தமிழரின் தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, வீர விளையாட்டுமான சிலம்பம் தற்போது வீடியோ கேம்ஸ்களாக உருமாறி நிற்கிறது. மனதுக்கும் உடலுக்கும் வலுவேற்றும் இக்கலையை ...\nநன்றி குங்குமம் தோழி நடிகை மஹிமா நம்பியார்‘‘உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் நிறைய சாப்பிடுவாங்க. ஆனால் எப்போதும் பார்க்க சிக்குன்னு இருப்பாங்க. ...\nஇடஒதுக்கீடுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தப்படவுள்ளது: அண்ணா பல்கலை.\nதிருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி அலுவலகத்தை அதிமுக எம்எல்ஏ குணசேகரன் முற்றுகை\nஅனைத்து இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஇந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி திணறல்: 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது\nராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்றக் கோரி இந்திய ராணுவம் அறிவுறுத்தல்\nமயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்\nராகி சேமியா கேரட், கோஸ் அடை\nசுடுநீரில் உப்பு, எண்ணெய், ராகி சேமியாவை சேர்த்து வடித்து உதிர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைமணி நேரம் ஊறவிட்டு கரகரவென அரைத்து, ராகி சேமியா, நறுக்கிய ...\nபாத்திரத்தில் பனீர், மைதா மாவு கலந்து பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சி இறக்கி ரோஸ் ...\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்தது நாசா\nமாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவித்தியாசமான சுற்றுப்பாதை இயக்கத்தை கொண்டுள்ள நெப்டியூனின் இரு நிலவுகள்: நாசா கண்டுபிடிப்பு.\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15/29736-2015-11-25-13-14-04", "date_download": "2019-11-22T08:34:19Z", "digest": "sha1:SDADBP2P5K2OVUPONXMNPO3CE7XWAIXZ", "length": 15992, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "நட்சத்திரங்களைக் கோர்த்து பௌர்ணமிக்கு...", "raw_content": "\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nமாற்றுப்பாதை - என்.டி. ராஜ்குமார்\nஅசோக வனம் செல்லும் கடைசி ரயில் - கவிதை நூல் ஒரு பார்வை\n‘ நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி ’ தொ.மு.சி. ரகுநாதன்\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\nநகுலன் கவிதைகள் - ' கண்ணாடியாகும் கண்கள் ' தொகுப்பை முன் வைத்து...\nபாதயாத்திரை என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் ஆண்டாளா\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 12\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nபிரிவு: மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2015\nஷார்ல்ஸ் போதலெர் நவீன கவிதையின் தந்தை என்று உலக கவிஞர்களால் புகழப்படுபவர். ”தீமையின் மலர்கள்” என்ற அவரது கவிதைத் தொகுதியை க்ரியா வெளியிட்டுள்ளது. பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு நுட்பமான ஆழ்மனத்தின் தமிழ் மொழியை நேர்த்தியாக அழகாக மொழியாக்கம் செய்திருப்பவர் குமரன் வளவன், பின்னுரையில் எந்தக் கவனிப்பும் அற்ற தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட வேண்டிய காத்திரமான படைப்பொன்றைக் குறிஞ்சியாய் மலர்த்தியுள்ளார்.\nஅடர்ந்த மூட்டமான வாழ்க்கை மீது தங்கள் பாரத்தை ஏற்றும் மனச்சோர்வை விசாலமான துயரங்களைப் பொருட்படுத்தாமல் பலம்மிக்க இயற்கை கொண்டு அமைதி சூழ்ந்த ஒளிமயமான களங்களை நோக்கி எழும்பக் கூடியவனே மகிழ்ச்சியானவன். அவன் எண்ணங்களோ காலைவேளை வானம்பாடிகள்போல் விண்ணை நோக்கி மேலெழும்பும். அவனோ வாழ்க்கைக்கும் மேல் பறந்து திரிவான். பூக்களின் பேசாத பொருட்களின் மொழி அறிவான்.\nஅறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக மனிதன் அளப்பரிய சாதனைகளைப் படைத்தப் பின்னரும் வாழ்வு, மரணம், நோய், மூப்பு, ஆண் பெண் உறவு, குடும்ப உறவு போன்ற நுட்பமான கருத்தியல்களில் குழப்பம் நிறைந்தவனாகவே இருக்கிறான். தற்செயல் நிகழ்வுகளை அதன் முதிர்ந்த முரண்பாட்டு சங்கிலித் தொடர் பிணைப்பைப் புரிந்து கொள்ள லாயக்கற்றவனாக இருக்கிறான். விளைவு தற்கொலைகள், கொலைகள், மனப்பிறழ்சி, மனச்சோர்வு.\nதன் வாழ்வின் துயரங்களைப் புரிந்துகொள்ள வரலாற்றின் தொடர்ச்சியின் ஒரு பகுதியை முழுமையாக எண்ணி தான், நான், நாம் என்ற தன்னிலையின் குழப்பத்தில் அவர்கள், அவைகள், மற்றமைகளின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தகிப்பில் துடிக்கிறான்.\nபுற உலகின் கொடூரமான கரங்களில் கரும்புச் சாறு இயந்திரத்தினுள் சிக்குண்ட தனியர்கள் தாங்கள் சக்கையாவதைச் சகிக்காமல் இழந்த சாரத்தை உள்ளேற்ற இலக்கியத்தை, கலையைத் தேடுகிறார்கள். மிகச் சிறந்த தன்னிலைகள் கலையை, இலக்கியத்தை உருவாக்குகிறார்கள்.\nதீமையின் மலர்களில் அகச்சிக்கலில் ஓயாது புலம்பும் மனிதர்களுக்கு உற்சாகத்தைத் துளியளவு சந்தோசம் மகிழ்ச்சியான வாழ்வாக்கிப் பார்க்க பெரும்முயற்சியின் ஆக்கமாகிறது.\n“அறுவடையால் நிரம்பிய களஞ்சியங்களையும் தேவதைகளில் வாக்குகளை வெல்லக்கூடிய வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களையும் அவன்முன் வைக்க வேண்டும்.\nகொத்து ஒன்று ஆயிரம் மலர்களாக மகிழ்ச்சியான நிலவொளி அதில் வண்ணங்கள்\nஎன் அழகே, முத்தங்களாய் உன்னை\nஉண்ணப் போகும் புழுக்களிடம் சொல்\nவடிவமும் தெய்வீக சாரமும் என்வசம்தான் என்று”\nநூற்றுக்கணக்கான நட்சத்திரங்களால் கோர்க்கப் பட்ட பௌர்ணமிக்கு மாலை சூடிய மகிழ்வை அடைவான் வாசகன். குமரன் வளவனுக்கு இந்த நூல் ஒன்றுக்காக மட்டும் தமிழ் சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/3781+crore?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T07:12:25Z", "digest": "sha1:RR6BNAIRIFXZF6ZNLO3QODUWRSINICKW", "length": 8625, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 3781 crore", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: ���ென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\nவிமானத்தின் கழிவறைக்குள் பதுக்கப்பட்ட 5 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு\n‘கடந்த 2 மாதங்களில் குறைந்துபோன ஜிஎஸ்டி வசூல்’ - புள்ளிவிவர தகவல்\nதமிழகத்தில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த ஜெர்மனி உதவி\nகீழடியில் ரூ. 12 கோடியில் அருங்காட்சியகம் : முதல்வர் அறிவிப்பு\nமே முதல் ஆகஸ்ட் வரை 40 கோடி பேருக்கு வேலை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\nகிண்டி மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் - வருவாய் துறை எச்சரிக்கை\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\nவிமானத்தின் கழிவறைக்குள் பதுக்கப்பட்ட 5 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு\n‘கடந்த 2 மாதங்களில் குறைந்துபோன ஜிஎஸ்டி வசூல்’ - புள்ளிவிவர தகவல்\nதமிழகத்தில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த ஜெர்மனி உதவி\nகீழடியில் ரூ. 12 கோடியில் அருங்காட்சியகம் : முதல்வர் அறிவிப்பு\nமே முதல் ஆகஸ்ட் வரை 40 கோடி பேருக்கு வேலை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்றவர் தேர்தல் தூதராக நியமனம்\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\nகிண்டி மருத்துவக் கல்லூர�� வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் - வருவாய் துறை எச்சரிக்கை\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ginger-thuvaiyal_4209.html", "date_download": "2019-11-22T06:55:44Z", "digest": "sha1:SCNN7Z6QRR5Y5JN2VNCN4P53XBSBNBYR", "length": 14114, "nlines": 233, "source_domain": "www.valaitamil.com", "title": "இஞ்சி துவைய‌ல் | ginger chutney", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஇஞ்சி - 100 கிராம்\nஉளுத்தம் பருப்பு - ஒரு கப்\nவெ‌ல்ல‌ம் - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு\nக‌றிவே‌ப்‌பிலை - ஒரு ‌ஆர்க்கு\nஉப்பு - தேவையான அளவு\n1.முதலில் இஞ்சியைத் தோல் நீக்கி கழுவி நறு‌க்‌கி வை‌த்து‌க் கொள்ளவும்.\n2.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.\n3.பிறகு வதக்கிய கலவை, இஞ்சி, வெ‌ல்ல‌ம், மஞ்சள்தூள், தேவையான அள‌வி‌ற்கு உப்புச் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாய் அரைத்து எடுக்கவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூ��ிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ganguly-planing-to-schedule-day-night-test-regularly/", "date_download": "2019-11-22T08:49:21Z", "digest": "sha1:I6IFEKNH2R7IGZVKGHQTHFZRNOGUMNZL", "length": 8593, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "இனிவரும் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இது நடைமுறை படுத்தப்படும் - கங்குலி அதிரடி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இனிவரும் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இது நடைமுறை படுத்தப்படும் – கங்குலி அதிரடி\nஇனிவரும் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இது நடைமுறை படுத்தப்படும் – கங்குலி அதிரடி\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கிறது என்பதனை கங்குலி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nதுவக்கத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டி குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் இருந்தும் கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைவரிடமும் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. எனவே இனி வரவிருக்கும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இந்தியாவில் குறைந்த பட்சம் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என்ற திட்டம் பி.சி.சி.ஐ யிடம் உள்ளதாக தெரிகிறது.\nஇது ��ுறித்து கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தோம் இருப்பினும் அதனை உறுதி செய்யத் சற்று தங்கினோம். ஏனெனில் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. மக்களும் அதனைப் புரிந்து கொண்டார்கள்.\nஎனவே இனிவரும் தொடர்களில் ஒரு போட்டியாவது பகலிரவு போட்டியாக நடத்த முடிவு செய்ய இருக்கிறோம். இதுகுறித்து பிசிசிஐ உறுப்பினர்களிடமும், கிரிக்கெட் வாரியத்துடனும் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இவை அனைத்தும் கைகூடும் பட்சத்தில் அனைத்து டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி நடக்கும் என்று அவர் கூறினார்.\nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் – விவரம் இதோ\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம் இது \nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் –...\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ்...\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம்...\nஇவர் என்ன பண்ணிட்டாருன்னு ஒருநாள் அணியில் இடம் கொடுத்து இருக்கீங்க. இவர் வேஸ்ட் –...\nபண்ட் இப்போ ரொம்ப அவசியமா இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7/", "date_download": "2019-11-22T06:55:02Z", "digest": "sha1:2MQHWBMG6EOAVM2JNJRRAZHSKDDUHRRE", "length": 15683, "nlines": 161, "source_domain": "newuthayan.com", "title": "சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது - சம்பந்தன் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெ���்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது – சம்பந்தன்\nசெய்திகள் பிராதான செய்தி வவுனியா\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது – சம்பந்தன்\nபுலிகளை மௌனிக்கச் செய்ததால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (09) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,\nநீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே நாங்கள் இன்று கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப் புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த தேர்தலை நாங்கள் பகிஷ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராயந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.\n2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.\nஅரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றன. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.\nஅரசியல் தீர்வு, அதிகார பகிர்வு, மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோட்டாபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெ���ிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு.\nஅதி உச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்தராஜபக்ஷ காலத்தில் 2006ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினைக் கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.\nஇன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஷ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனை மக்கள் ஏற்க கூடாது. என அவர்கள் கூறுகின்றனர் – என்றார்.\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு\nஇராணுவத்துக்கு சவாலாக இருந்த குருபரனுக்கு தடை\nஅடம்ஸ் – விஜயகலா சந்திப்பு\n1500 ரூபாய் பெற்றுத் தருவேன் – உறுதியளித்தார் சஜித்\nயாழ் – இந்தியா இடையில் பயணிகள் சேவை எப்போது\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை\nஉத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தப் போவதில்லை -ஜனாதிபதி அறிவிப்பு\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடு��்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\n15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; உட்கட்சிப் பிரச்சினை\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/beauty/03/204537?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:40:26Z", "digest": "sha1:QGNPGAG6LP2SZZAMHT3YGI6RIAI2NIQR", "length": 7787, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்க வேண்டுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்க வேண்டுமா\nமுக அழகினை பெற இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ கிறீம்கள் இருந்தாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.\nஅந்தவகையில் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் பேக்கில் பல நன்மைகள் உள்ளன. அதில் கொய்யா சிறந்த பழமாக கருதப்படுகின்றது.\nகொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.\nதற்போது கொய்யா பழத்தினை வைத்து சரும பொலிவை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்.\nஓட்ஸ் - 1 மேசைக்கரண்டி\nமுட்டை மஞ்சள் கரு - 1\nதேன் - 1 மேசைக்கரண்டி\nகொய்யா - ½ பழம்\nமுதலில் கொய்யாவை எடுத்த சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.\nஇதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.\nஇந்த ஃபேஸ் பேக் செய்து வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்��ுக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295417", "date_download": "2019-11-22T09:02:12Z", "digest": "sha1:3LOAJKJZCGNHD4VGJ6TKYCBFTW25RZ7O", "length": 15495, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜமாபந்தி இன்று துவக்கம்| Dinamalar", "raw_content": "\nஅரசியல் மாற்றம்: என்னவாகும் புல்லட் ரயில் திட்டம்\nஐஐடியில் ஜப்பான் மாணவர் தற்கொலை 1\nகாஷ்மீர் சாலையில் குவிந்து கிடக்கும் வெடிபொருள்\nகமலிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முன்னிலை 13\nஇந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு 'நோ': சிவசேனா 6\nராதாபுரம் ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை ... 1\nமுதல் பகலிரவு டெஸ்ட்: இந்திய அணி பீல்டிங்\nபூஜைகள் செய்து சாமி நகை அபேஸ் 3\nசிதம்பரம் : சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று துவங்கி, வரும் 25 ம் தேதி வரை நடக்க உள்ளது. சிதம்பரம் தாலுகாவில், 1428 ம் பசலி ஆண்டிற்கான வருவாய் ஜமாபந்தி இன்று துவங்குகிறது. ஜமாபந்தியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் துவக்கி வைக்கிறார். முதல் நாள் நடக்கும் ஜமாபந்தியில் ஒரத்துார் குறுவட்டத்தின் 13 கிராமங்களை சேர்ந்த மனுக்கள் பெறப்படுகின்றது.இதே போல் வரும் 25 ம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தியில் திருவக்குளம், சிதம்பரம், ஆகிய குறுவட்டங்களிலுள்ள 120 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், என்று சிதம்பரம் தாசில்தார் அரிதாஸ் தெரிவித்துள்ளார்.\nநாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே...\nபுகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ச��ய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே...\nபுகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2019/feb/16/pulwama-terror-attack-11776.html", "date_download": "2019-11-22T07:00:33Z", "digest": "sha1:OQVJIMYVI4NNXEVEEE2IEK4SY4F2I7N2", "length": 5770, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர், பலர் கவலைக்கிடமான நிலையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் உலுக்கியுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் pulwama terror attack காஷ்மீர் மாநிலம்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/money-for-voters-casewhen-is-rk-nagar-bye-election/", "date_download": "2019-11-22T07:15:27Z", "digest": "sha1:CJQPHQXPGCHT3SXPUFAMAMVJZO3VDYTY", "length": 13869, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "பணப்பட்டுவாடா விவகார வழக்கு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»பணப்பட்டுவாடா விவகார வழக்கு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது\nபணப்பட்டுவாடா விவகார வழக்கு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.\nஇதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியானது. அதற்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.\nஅதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் இந்த ஆண்டு டிசம்பருக்குள் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையில், ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.\nமேலும், தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என நம்புகிறேன் என்று நீதிபதி கூறினார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: மத்திய, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் எப்போது\n2ஜி தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை டிசம்பர் 21ஆம் தேதி பார்க்கலாம்\n, பணப்பட்டு வாடா விவகார வழக்கு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/president/", "date_download": "2019-11-22T08:23:54Z", "digest": "sha1:ADOZFQ26AHRROCYCXIX6NKJCSM5XNUBS", "length": 10908, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "president | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தியர்களுக்கு பிரேசில் வர விசா தேவை இல்லை : பிரேசில் அதிபர் அறிவிப்பு\nநமல் ராஜபக்ஷ பொதுக்கூட்டத்தில் கூடிய தமிழர்கள்: சூடுபிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்\nஇந்தியாவின் தந்தை நரேந்திர மோடி: அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்\nதேனி : பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக செயல்பட ஒபிஎஸ் தம்பிக்குத் தடை\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி தேர்வு\nபிரதமர் நியமனத்தில் குடியரசுத் தலைவர் சட்டப்படி செயல்பட வேண்டும் : அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்ப்பு\nஉலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ராஜினாமா\nஆந்திராவில் புத்தாண்டு முதல் புதிய உயர்நீதி மன்றம்\nசாலையை சீரமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 1000 ‘இபோஸ்ட்’ புகார்: காஞ்சிபுரம் கிராம மக்கள் நூதன போராட்டம்\nவாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nஜனாதிபதி, கவர்னர்கள் சம்பளம் அதிரடி உயர்வு: அருண்ஜெட்லி\nபண மதிப்பு நீக்கத்தால் ஏழை மக்கள் பாதிப்பு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை: முதல் முறையாக குடியரசுத் தலைவர் முகர்ஜி வருத்தம்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திக�� தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/prasanth/", "date_download": "2019-11-22T08:29:51Z", "digest": "sha1:THHAT7NLCO6WUZTDRQEXIPLWCJDY5UAL", "length": 5172, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Prasanth Archives - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nபிப்-5ஆம் தேதியும் ஒரு போட்டி ; சமாளிப்பாரா பிரசாந்த்..\nபிரசாந்த் தற்போது நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் ‘சாஹசம்’.. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தப்படத்தை பார்த்து...\nசூர்யாவின் ‘24’ தெரியும் ; அது என்ன பிரசாந்துக்கு ‘26’…\nகடந்த 2௦13ல் பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் ‘ஸ்பெஷல் 26’. போலி சி.பி.ஐ ஆபிசரான அக்சய் குமாரின்...\nபிரசாந்த் கோல்டு டவரை பார்த்து வாய்பிளந்த இந்தி நடிகை..\nஇந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி....\nபிரசாந்த் ஜோடியாக பாலிவுட் ‘ஹாட்கேக்’ நர்கீஸ்..\nநர்கீஸ் பக்ரி.. பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஹாட் கேக்… ‘ராக்ஸ்டார்’, ‘மெட்ராஸ் கஃபே’, ‘மெயின் தேரா ஹீரோ’ என சூப்பர்ஹிட்...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=44219", "date_download": "2019-11-22T09:24:25Z", "digest": "sha1:OJGNMTF3SWHHU467XJ3LC4XJ5EVRQQGB", "length": 9181, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் வெடிகுண்டு வீசி கொலை | Pop. Janata threw a bomb murder of former councilor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட��டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் வெடிகுண்டு வீசி கொலை\nபரமக்குடி : பரமக்குடியில் நகராட்சி பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி அம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தேங்காய் கடை முருகன்(45). கடந்தமுறை பாஜ கட்சி சார்பில் போட்டியிட்டு நகராட்சி கவுன்சிலராக இருந்தார்.\nஇந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அவரது வீடு அருகே உள்ள பெட்டிக்கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த 3 பேர் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென முருகன் மீது அவர்கள் மூன்று பைப் வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒன்று வெடித்துச்சிதறியது. எனினும் முருகன் அதிலிருந்து உயிர் பிழைத்தார்.\nஇதையடுத்து முருகனை, 3 பேரும் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார். வெடிகுண்டு சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் கொலையாளிகள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த ஏஎஸ்பி விக்ரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nகுற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி,ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபோலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பட்டப்பகலில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவை போல சென்னையிலும் பயங்கரம்: குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற பெண்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர்களின் பெற்றோருக்கு காவல் நீட்டிப்பு\nரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது\nமேடவாக்கத்தில் கஞ்சா விற்ற ஒடிசா பெண் பிடிபட்டார்\nஏரியா கவுன்சிலர் எனக்கூறி கட்டுமான நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டல்: ஆசாமியிடம் விசாரணை\nபிளாஸ்டிக் பொருட்கள் 1500 கிலோ பறிமுதல்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/150-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D16-30.html", "date_download": "2019-11-22T08:17:40Z", "digest": "sha1:3STRDHM5K5NBIBM5JQKEEE2E7U5Q72L5", "length": 5055, "nlines": 76, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nஎதிர்த்த வழக்கறிஞரே ஏறு செயல்பட இணைந்தார்\nமிதிவண்டிப் போட்டியில் மிகப்பெரும் சாதனை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 19\nஅய்ந்தாண்டு சட்டக் கல்வி எங்கு படிக்கலாம்\nவிளம்பரமில்லா வியக்கத்தக்க பெரியார் தொண்டர்... கொள்கை வேங்கை பிரான்சிஸ்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமர���த்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/88717-do-epidurals-have-side-effects-53", "date_download": "2019-11-22T08:35:53Z", "digest": "sha1:S5FUOFHSLUKENJ6MJ33BHVZJYUV737IT", "length": 40798, "nlines": 166, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Epidurals பக்க விளைவுகள் வேண்டும்? 2019", "raw_content": "\nஎப்படி சமைத்த கிரீம் குளியல் தொட்டியை கலை செய்ய\nகர்ப்பிணி பெற எவ்வளவு நேரம் ஆகும்\nமகப்பேறுக்கு முந்திய சந்திப்புகள்: ஒவ்வொரு மூன்று மாதங்களில் எதிர்பார்ப்பது என்ன\nஒரு முதலாளி போன்ற உங்கள் குழந்தையை எப்படி ஆற்றுவது\n10 செய்முறைகளை நீங்கள் தேங்காய் பாலுடன் செய்யலாம்\n என் குழந்தை ஒரு குப்பை உணவு பழக்கத்தை கொண்டுள்ளது\nவேலைவாய்ப்பு காப்பீடு நோயாளி குழந்தைகளின் பெற்றோரை தண்டிக்கிறது\nP.K. மாண்ட்ரீல் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தொடுதல் கடிதத்தை Subban எழுதுகிறது\nஉங்கள் குழந்தை உங்களை பாலியல் உறவு கொள்ளும்போது\nமுக்கிய › குடும்ப › Epidurals பக்க விளைவுகள் வேண்டும்\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nEpidurals பற்றி சொல்ல நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன. தாயின் விழிப்புணர்வு மற்றும் பிறப்புக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், அவர்கள் உழைப்புச் சுருக்கங்களின் வலியுணர்வு உணர்வை முற்றிலும் அகற்றலாம். ஒரு சிசரியன் இருந்து மீட்பு பொதுவாக ஒரு பொதுவான மயக்க நிலையில் விட epidurals யார் அம்மாக்கள் மிகவும் எளிதாக உள்ளது. இறுதியாக, இவ்விடைவெளி, பிறக்கும் குழந்தை பிறக்கும்போது பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசத்தை பாதிக்காது.\nசில பெண்களுக்கு, ஒரு இவ்விடைவெளி மிகவும் சாதகமான வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். கோரி ஜோன்ஸ் * நினைவுபடுத்துகிறார், \"நான் தூண்டப்பட்டேன், உழைப்பு மிகவும் வேதனையாக இருந்தது, அதனால் நான் ஒரு இவ்விடைவெளி கிடைத்தது. சில நிமிடங்களுக்குள் நான் வலுவற்றவனாக இருந்தேன், ஓய்வெடுக்கவும் ஓய்வெடுக்கவும் முடிந்தது. \"\nஅவர்கள் மிகவும் பிரபலமானவர்கள் அல்ல.\nபெரியவர்கள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நன்றாக வேலை செய்கிறார்கள். ஆனால் வேறு எந்த தலையீடு போல, epidurals சாத்தியமான, மற்றும் நி��ூபிக்கப்பட்ட, அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் - இது போன்ற நலன்களை பரவலாக அறியப்படவில்லை. எபிடரல் மயக்கமருந்துகளைப் பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொள்ள முடிவெடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nமுதலாவதாக, epidurals பற்றிய ஆராய்ச்சியினை ஆராய்வது அவசியமற்றது அல்லது முரண்பாடானதாக இருப்பதைக் குறிக்கும், அது அபாயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள கடினமாக உள்ளது. ஏனெனில் ஆய்வுகள் அனைத்தும் ஒரே விஷயங்களை அளவிடவில்லை. உதாரணமாக, சிலர் எடைகுறைவை மற்றொரு வலி உழைப்பு நிவாரணத்துடன் ஒப்பிடுகின்றனர், மற்றவர்கள் மருந்துகள் பெறும் பெண்களுக்கு இவ்விடைவெளி பெறும் பெண்களை ஒப்பிடுகின்றனர். பல்வேறு மருந்துகள் இவ்விடைவெளிக்குள் பயன்படுத்தப்படலாம், பல்வேறு விளைவுகளை விளைவிக்கும், மற்றும் ஒரு பெண் மருந்தைப் பெறுகின்ற நேரத்தின் நீளம் மாறுபடும். ஆராய்ச்சி கூறுகிறது இங்கே.\n* பெயர் கோரிக்கையால் மாற்றப்பட்டது.\n2002 இல் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் அமெரிக்கன் ஜர்னல் எவ்வாறாயினும், எந்தவொரு விளைவு எபிடூரர்களும் உழைப்புடன் இருக்கலாம் என்பதை அடையாளம் காணும் நோக்கில் கடந்த இரண்டு ஆய்வுகளை வெளியிட்டனர். இரண்டு ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டன:\n• நீண்டகால உழைப்பு Epidurals முதல்நிலை தொழிற்பாட்டின் நீளத்தை (சராசரியாக 20 சதவிகிதம்) தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் மற்றும் கண்டிப்பாக இரண்டாம் கட்டத்தின் (குழந்தை வெளியேறுதல்) 50 சதவிகிதம் அதிகரிக்கும்.\n• உழைப்பு அதிகரிப்பு (தூண்டுதல்) மற்றும் செசரியன் பிரிவின் ஒரு இவ்விடைவெளி கொண்ட உயர் விகிதங்கள், நீங்கள் உழைப்பு வேகத்தை அதிகரிக்க ஆக்ஸிடாசின் தேவைப்படுகிறது. (சுமார் 20% பெண்கள், சராசரியாக, இந்த தலையீடு தேவை, 10% உடன் epidurals இல்லை.) Epidurals கூட சீசர் பிரிவின் ஆபத்தை அதிகரிக்க கூடும், குறிப்பாக தொழிலாளர் கொடுக்கப்பட்ட என்றால். அதிக எடை அல்லது பருமனான பெண்களுக்கு ஆபத்து அதிகம்.\n• மேலும் ஃபோர்செப்ச்கள், கண்ணீர் மற்றும் episiotomies Epidurals குழந்தையை வழங்க ஃபோர்செப்ஸ் அல்லது ஒரு வெற்றிடம் கரைத்து பிரிப்பான் ஆபத்து அதிகரிக்கிறது. (1998 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வில், பல ஃபெர்ப்ஸ் விநியோகங்கள் epidurals உடன் காணப்பட்டன, ஒரு 2006 ஆய்வில், விகிதம் ஏறத்தாழ எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்தது.) அவர்கள் மூ���்றாம் மற்றும் நான்காம் பட்டம் (மேலும் தீவிரமான) குறியின் கீழுள்ள பகுதியைத்.\n• பிறப்புறுப்புக்கள் பிறப்புக்கு முன்னர் குழந்தைக்கு விரைவான இதய துடிப்பின் அபாயத்தை அதிகரிக்கலாம், கருச்சிதைவுக்கான ஒரு அறிகுறி.\nதாய்க்கு ஒரு எபிடரல் இருந்தால், அவளுடைய குழந்தை பிறப்புக்கு மிகவும் கடினமான நிலையில் இருக்கும் (எடுத்துக்காட்டாக, அவரது முதுகுவலிக்கு மாறாக அவரது முதுகுவலிக்கு மாறாக அல்லது \"சந்திப்பு பின் பக்கமாக\" இருப்பதாக) முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் இதைக் கருதினார்கள், ஏனெனில் இந்த கடினமான நிலைகளில் குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள் ஒரு இவ்விடைவெளி கேட்கத் தேவைப்படுகின்றனர். ஆனால் 2005 ஆம் ஆண்டில் பாஸ்டனில் ஒரு ஆய்வு இந்த கோட்பாட்டை நிராகரித்தது. ஆராய்ச்சியாளர்கள் முதலில் அல்ட்ராசவுண்ட்ஸ் செய்தபோது, ​​பெண்கள் முதலில் மருத்துவமனையில் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​பின்னர் அவர்களது உழைப்பு முழுவதும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். எந்த மயக்க மருந்து கொடுக்கும் முன், ஒரு இவ்விடைவெளி கேட்டு பெண்கள் பெண்கள் இல்லை அதே குழந்தைகள் பின்னால் குழந்தைகள் எண்ணிக்கை. எவ்வாறாயினும், அவர்கள் வழங்கிய காலப்பகுதியில், எபிடரல் குழு 12.9% பின்தங்கிய குழந்தைகளைக் கொண்டிருந்தது, இது 3.4% அல்லாத இவ்விடைவெளி குழுவோடு ஒப்பிடப்பட்டது. இது குறைந்தபட்சம் மேலதிக இரண்டாம் பகுதி மற்றும் epidurals கொண்ட பெண்களுக்கு ஃபோர்செப்ஸ், வெற்றிட கரைத்து பிரிப்பான் மற்றும் செசரியன் பிரிவுகளின் அதிகரிப்புகளை ஓரளவு விளக்கலாம்.\n2002 ஆய்வுகள், உழைப்பு சமயத்தில் எபிடீரெலுக்கான பெண்களுக்கு சில அபாயங்களைக் கண்டறிந்தது:\n• ஒரு காய்ச்சலை அதிகரிக்கும் அபாயத்தை 1997 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வு கண்டறிந்தது; நீண்ட உழைப்புக்கு இது 36% ஆக அதிகரித்தது. (எபிடரில்லாத பெண்களில் 3% மட்டுமே காய்ச்சல் இருந்தது). மற்றொரு ஆய்வில், தாய்மார்கள் இந்த இவ்விடைவெளி தொடர்பான காய்ச்சல் இருந்தபோது, ​​23% குழந்தைகளில் குறைந்த எப்கர் மதிப்பெண்கள் இருந்தன, மற்றும் 11.5% மறுவாழ்வு தேவை (குழந்தைகளின் 1% தாய்மார்களுக்கு epidurals இல்லை).\n• இரத்த அழுத்தம் குறைந்து வரும் ஆபத்து இது ஒரு மிகவும் பொதுவான பக்க விளைவு: பெல்ஜியம் இருந்து ஒரு 2000 ஆய்வு தா���்மார்கள் 58% அதை அறிக்கை.\nஹீத்தர் ட்ரௌட்டின் மருத்துவர் அவளது பின்தங்கிய நிலைமையில் இருப்பதால் அவளுக்கு ஒரு பிட் காத்திருக்க வேண்டியிருந்தது. \"அவர்கள் ஈரலழற்சி வரை முதலிடம் பிடித்தனர், அதனால் நான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை\" என்று டிரூட் நினைவு கூர்ந்தார். \"என் இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்தது. நான் குமட்டல் மற்றும் மயக்கம் மற்றும் மிகவும் மயக்கம் இருந்தது. எனவே அவர்கள் எபிதரர் அணைக்க மற்றும் உப்பு கொண்டு என் கணினி சுத்தமாகவும் - அது ஒரு சோதனையாக இருந்தது. என் மகள் இறுதியாக பிறந்தபோது, ​​அவள் மிகவும் தூக்கத்தில் இருந்தாள். அவள் முதல் இரண்டு நாட்களில் மிகவும் தூங்கினாள், எடை குறைந்து விட்டாள். \"\n• மகப்பேறியல் முன்கூட்டிய வாரங்களில் டென்மார்க்கில் உள்ள சிறுநீரக உள்ளிழுக்கப்படுதல் அதிகரித்துள்ளது 1993 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது, எபிடூரர்கள் இருந்த பெண்களில் சுமார் 27 சதவிகிதத்தினர் பிறப்புக்குப் பிறகு முதல் மூன்று மாதங்களில் மன அழுத்தத்தை அனுபவித்ததாக கண்டறிந்துள்ளனர், .\nசில மிக அரிதான சந்தர்ப்பங்களில், epidurals உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம் பிரிட்டனில் இருந்து 2005 இல் நடத்தப்பட்ட ஆய்வில் சிலவற்றில் 1,900 லிருந்து 1 முதல் 16,200 வரை இருந்தன.\nசில பக்க விளைவுகள் ஆய்வாளர்களால் \"சிறியவை\" என விவரிக்கப்படுகின்றன, ஆனால் ஹென்றி கோர், எழுதியவர் ஒரு நல்ல பிறந்த தி யோனி பெண்கள் வழிகாட்டி, புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்க முயலுவதற்கு இன்னும் நிறைய சிரமங்களை உருவாக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகிறது. இவை பின்வருமாறு:\n• கடுமையான தலைவலிகள் சில சந்தர்ப்பங்களில், இந்த சிகிச்சைக்கு மருத்துவமனை திரும்ப வேண்டும்.\n• சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள் 2006 இல் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது 83% பெண்களுக்கு உட்செலுத்தலுக்கு உழைப்பு போது உழைப்பு போது வடிகுழாய் உட்செலுத்தல்; இருவரும் வடிகுழாயைக் கொண்டிருப்பதோடு, நீண்ட காலமாக உழைக்கும் குழந்தைகளுக்கு சிறுநீர் கழித்தல் சிக்கல்களுக்கு ஆபத்து காரணிகள்.\nகால்கள் மற்றும் கால்களில் உள்ள உணர்வின்மை மற்றும் பலவீனம்\nபெரும்பாலான பெண்களுக்கு, இந்த விளைவுகள் குறுகிய காலத்திலேயே இருக்கின்றன, ஆனால் சமந்தா லேசன் பின்வருமாறு சொல்கிறார்: \"எபிதீரௌஸைப் பெற்ற பிறகு, என் கால்களில் முழு உணர்ச்சியை மீண்டும் பெற இரண்டு வாரங்கள் என்னை எடுத்துக்கொண்டது. நான் அவர்களை தூக்கி எறிந்து, பாதுகாப்பாக முழுநேர படிப்பையும் ஏற முடியவில்லை. \"\nஎபிரெயர் எவ்விதம் உழைப்பின் போது அவருக்கு உதவியது என்று ஜோன்ஸ் மகிழ்ச்சியுடன் இருந்தபோது, ​​அவளுடைய புதிதாக பிறந்தவர்களிடமிருந்து உணர்ச்சி ரீதியாக பிரிக்கப்படுவதாகவும் அவர் விவரிக்கிறார்: \"என் குழந்தை பிறந்த பிறகு, நான் அவருடைய தாயாக உணர்ந்ததில்லை - நான் உண்மையிலேயே அவரை வெளியே வர நினைக்கவில்லை, அது உண்மையில் உண்மையானது அல்ல. நான் இந்த பிணைப்பு செயல்முறை வழியில் கிடைத்தது என்று. நான் அவரை மிகவும் பிடித்துக் கொள்ளவில்லை, அவர் அடிக்கடி வேண்டும் என அவர் செவிலி இல்லை. \"\nஆண்ட்ரியா Chute தனது மகன் Zack பிறந்தது (அவர் சுமார் ஆறு மணி நேரம் ஒரு இவ்விடைவெளி இருந்தது பிறகு) \"அவர் உண்மையில் ரூட் இல்லை, அவர் தான் nuzzled வகையான. நான் அவரை பிணைக்க முயற்சித்தேன், ஆனால் அவர் அரை மனதுடன் ஒரு சில முறை உறிஞ்சி பின்னர் என் மார்பகத்திற்கு எதிராக குனிந்து. நான் அவரை உணவளிக்க அவரை முயற்சி செய்ய எழுந்திருக்க வேண்டும். மூன்று வாரங்கள் கழித்து அவர் \"விழித்தெறிந்து\" நன்றாக நர்ஸ் மற்றும் அவர் செவிலியர் வேண்டும் என்று கூஸ் கொடுத்து தொடங்கியது என்று இல்லை. என் மகள் மருந்து இல்லாமல் பிறந்த போது, ​​அது ஒரு வித்தியாசமான அனுபவம் - பிறப்பு மற்றும் அவரது தாழ்ப்பாளை மற்றும் தாதி தனது திறமை ஆச்சரியமாக இருந்தது அவரது விழிப்புணர்வு. \"\n\"எபிடரஸில் கொடுக்கப்பட்ட மருந்தானது தொடைக் கம்பத்தில் காணப்படும் மற்றும் அளவிடப்படுகிறது, மற்றும் செறிவு எழும்புவதற்குரிய நேரத்தின் அளவைக் கொண்டு செல்கிறது,\" என்கிறார் கோர். அந்த மருந்துகளின் மிகப் பெரிய தாக்கம் தாய்ப்பால் கொடுக்கும். குழந்தையின் பாதிப்பு எவ்வளவு பாதிக்கப்படுகிறது, எவ்வளவு காலம் தாயின் ஈரலழற்சி மற்றும் மயக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது. பாலூட்டும் ஆலோசகர் லிண்டா ஜே. ஸ்மித், இணை இணை ஆசிரியர் ஆவார் தாய்ப்பால் பற்றிய பிறப்பு நடைமுறைகளின் தாக்கம், இந்த பிரச்சினை பற்றிய சான்றுகள் 1995 ல் இருந்து குவிந்துள்ளன.\n• தாழ்ப்பாள் சிக்கல்கள் \"ஆரோக்கியமான புதிதாகப் பிறந்த குழ���்தைகள் முலைக்காம்புகளை கண்டுபிடித்து, குறைந்தபட்ச உதவியுடன் தடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்\" என்று ஸ்மித் விளக்குகிறார். \"ஆனால் ஒரு இவ்விடைவெளிக்குப் பிறகு, குழந்தை அடிக்கடி சிதைவுபடுவதாக தோன்றுகிறது மற்றும் முலைக்காம்பு அல்லது தாடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையை குழந்தையைப் பிடுங்குவதற்கு அம்மா உண்ணக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஆனால் குழந்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் எல்லாவற்றையும் உறிஞ்சிவிட முடியாது, அல்லது சக் ஒழுங்கற்றதாக இருக்க வேண்டும், பால் பெறுவதில் பயனில்லை. \"\n• எடிமா மற்றும் பொறிக்கப்படுதல் அதிகப்படியான முழு நீளமான மார்பகங்கள் ஒரு குழந்தையைத் தாழ்ப்பதற்கு கடினமாக்குகின்றன. ஸ்மித் (எடிமா) இல் குடலிறக்கம் ஏற்படுவதால் (எ.கா. இரத்த அழுத்தத்தில் ஏற்படும் தாமதத்தை எதிர்ப்பதற்கு) ஒரு இவ்விடைவெளி கொண்ட தாய்மார்களுக்கு கொடுக்கும் நரம்பு திரவங்கள் ஸ்மித் கூறுகிறது. ஒரு இவ்விடைவெளி இருக்கும்போது, ​​செயற்கை ஆக்ஸிடாஸின் உழைப்பு வேகத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். \"தாயின் மார்பகங்கள் பிறப்பதற்குப் பிறகும் இரண்டு நாட்களுக்கு வலிமிகுந்ததாக இருக்கும் போது, ​​சில பெண்களில் குறிப்பாக முழுமையாதலின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும், குறிப்பாக ஐசோலாவைச் சுற்றி, பால் விட திரவமானது\" என்று அவர் விளக்குகிறார். \"அது குழந்தையை நன்றாகப் பிடிக்கவும் நன்றாக ஊறவும் கடினமாகிறது.\"\n• பால் குறைப்பு தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்பக் கஷ்டங்கள் குறைவான பால் வழங்கலுக்கு வழிவகுக்கலாம். ஏனென்றால், மார்பகங்களை அதிக பால் கொள்முதல் செய்வதற்கு ஆரம்ப காலங்களில் அடிக்கடி பால் குடிப்பது அவசியம். குழந்தை நர்ஸ் நன்றாக இல்லை மற்றும் பால் வெளிப்படுத்தப்படவில்லை என்றால், மார்பகங்களை குறைவான பால் மூலம் பதிலளிக்க - இது பெரும்பாலும் கூடுதல் மற்றும் தாயிடமிருந்து தாய்ப்பால் வழிவகுக்கிறது.\nஇந்த தாய்ப்பால் பிரச்சினைகள் கூடுதலாக மற்றும் ஆரம்ப தாயிடமிருந்து தாய்ப்பாலூட்டலாம். ஃபின்லாந்தில் 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 67% தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் 12 வாரங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்துகளுக்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட���ர், அதே நேரத்தில் ஈஸ்டுகள் இல்லாத 29% தாய்மார்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.2003 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எச்.டி.ஆர்ரலில் இல்லாத தாய்களில் கிட்டத்தட்ட 80% தாய்ப்பாலூட்டும் இரண்டு மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதாகக் கண்டறியப்பட்டாலும், அந்த நோயாளிகளுக்கு 60% மட்டுமே நீண்ட காலமாக தாய்ப்பால் கொடுக்கப்பட்டது.\nதாய்ப்பால் கஷ்டங்கள் குழந்தைக்கு மற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். சமந்தா லேசன் கூறுகிறார்: \"ஃபெர்குஸ் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கவில்லை, எனவே நீண்ட காலத்திற்கு உணவு இல்லாமல் போய்விட்டது, அவர் உருவாக்கிய மஞ்சள் காமாலை அளவுக்கு இது முக்கிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன்.\"\nஎனவே, இது அனைவருக்கும் எதிர்பார்ப்பு பெற்றோர் என்ன அர்த்தம்\nநீங்கள் இவ்விடைவெளிக்குத் தெரிந்தால், விழிப்புடன் இருக்கவும், சாத்தியமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் திட்டமிட வேண்டும்.\n• உழைப்பு வலுவால் சமாளிக்க மற்ற உத்திகளுடன் நன்கு தயாரிக்கப்பட்டிருங்கள். பல சாத்தியமான பக்க விளைவுகள் \"டோஸ் தொடர்பானவை\" எனத் தோன்றுகின்றன - முடிந்தவரை தாமதப்படுத்துவதால் உழைப்பு மற்றும் இன்பமயத்தில் எபிடரல் விளைவுகளை குறைக்க முடியும். நீங்கள் எதிர்பார்த்திருப்பதைப் போலவே உழைப்பும் கடினமாக இல்லை என்பதையும், இந்த சமாளிக்கும் உத்திகள் உங்களுக்குத் தேவை என்பதையும் நீங்கள் காணலாம்.\n• தாய்ப்பால் கொடுக்கும் உதவியை சிறந்த ஆதாரமாகக் கண்டுபிடி - ஒரு பாலூட்டல் ஆலோசகர் அல்லது லா லீச் லீக் தலைவர். குழந்தைக்கு கடினமான நேரம் தாமதிக்க கற்றுக்கொள்வதால், கூடுதல் ஆதரவு மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்களுடைய பால் வழங்கலைத் தொடங்க நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவதை எங்கு அறிவீர்கள் என்பதை அறியவும்.\n• பேற்றுக்குப்பின் காலத்திற்கு கூடுதல் உதவியுடன் வரிசைப்படுத்தவும். நீங்கள் தாய்ப்பாலூட்டுதல் மற்றும் பிறந்ததிலிருந்து மீள்வது குறித்து கவனம் செலுத்த முடியும்.\nஒரு இவ்விடைவெளி கொண்ட திட்டம் இல்லை உங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம் அல்லது ஒரு இவ்விடைவெளி சிறந்த தேர்வாக இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால், எப்படியாவது வாய்ப்புகளைத் தயாரிக்க நல்லது.\nபல பிற முடிவுகளைப் போலவே, இது ஆபத்துக்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றின் எடையைப் பற்றியது - இது ஒவ்வொரு தாய்க்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு தொழிலாளருக்கும் தனித்துவமானது. கதையின் அனைத்து பக்கங்களையும் நீங்கள் அறிந்தால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நீங்கள் சிறந்த வழிமுறையைத் தேர்வு செய்யலாம்.\nகுழந்தைகளில் சுய மரியாதையை உருவாக்குவதற்கான 11 குறிப்புகள்\nஒரு மூக்குத்தினை நிறுத்த எப்படி\nப்ரோ சர்ஃபர்ஸ் 'கர்ப்ப அறிவிப்பு நம்மை தூண்டிவிட்டது\nஎல்லா வயதினருக்கும் தூங்கும் தீர்வுகள்\nகுழந்தைகளுக்கான எளிதான புவி நாள் செயல்பாடு: ஒரு மரத்தை வளர்க்கும்\nஇலவச தூர குழந்தை பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\nகேட் வின்ஸ்லட்டின் இரகசிய திருமணம்\nகுளிர்காலத்திற்கு 3 குழந்தைத்தனமான நுட்பங்கள்\nமூன்று மாதங்களுக்குப் பின்வருமாறு: தினசரி புகைப்படம்\nஉங்கள் கர்ப்பம்: 40 வாரங்கள்\n#HeyBeautiful: பிந்தைய குழந்தை உடல் அழகை\nஜஸ்டின் டிம்பர்லேக் ஷிலாவின் புதிய (adorbs) புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்\nஆசிரியர் தேர்வு 2019, November\nகாலம் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பேசுவது\nபோக்ஸ் பேச்சு: வர்செல்ல தடுப்பூசி நன்மை தீமைகள்\nஉலக தாய்ப்பால் வாரத்திற்கு அலானிஸ் மொரிசெட்டெ பங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/mar/24/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2671566.html", "date_download": "2019-11-22T07:07:44Z", "digest": "sha1:ALSIFNT4LPMWEZZW6OU6M3ANJDCC6WLN", "length": 8579, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஇழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி\nBy DIN | Published on : 24th March 2017 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.\nஅரியலூர் ம��வட்டம், இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி மகன் சுரேஷ் (30). இவர், கடந்த 27.11.2013-ல் புதுச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் விபத்து இழப்பீடு வழங்க கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1.4.2014 ஆம் தேதி சுரேஷ் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விபத்தில் பாதிக்கப்பட்ட சுரேஷுக்கு ரூ. 1.41 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 23.11.15-ல் உத்தரவிட்டது.\nஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் இழப்பீட்டுத் தொகை வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வட்டியுடன் சேர்த்து ரூ. 1,78,421 வழங்கவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு உத்தரவிட்டார். இதையடுத்து விழுப்புரம் - பெரம்பலூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/oct/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2578480.html", "date_download": "2019-11-22T07:16:19Z", "digest": "sha1:6C5U2BH2SBWMNRWA763UKIIT6OYL4REQ", "length": 11433, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy -முனைவர் பா. இறையரசன் | Published on : 09th October 2016 02:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெந்தமிழ்' என்று தொல்காப்பியர் காலத்திலேயே அழைக்கப்பட்ட மொழி \"தமிழ்' மொழி. மிகத் தொன்மையான தமிழ்மொழி, எழுத்துருவங்களையும் தொல்காப்பியர் காலத்திலேயே (கி.மு.700) வரையறை செய்து கொண்ட மொழி ஆகும்.\nதிராவிட மொழிகளின் தாய்மொழி \"தமிழ்' என்றும், தமிழ்மொழி \"உயர்தனிச் செம்மொழி' என்றும் 1856-இல் கால்டுவெல் உறுதி செய்தார். சமற்கிருதமே செம்மொழி, தமிழ் செம்மொழி இல்லை என்று கூறிச் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒதுக்கியபோது, \"தமிழ் செம்மொழியே' என்று வாதிட்டு வெற்றி பெற்றவர் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை. \"தமிழ் செம்மொழியே' என்று கட்டுரை எழுதியவர் பரிதிமாற் கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியார்.\nதமிழைச் செம்மொழி எனச் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிக்க வேண்டும் என்று 1918-இல் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த சித்தாந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1919-20 இல் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இக்கோரிக்கையை முன்வைத்தது. 1988இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 1998-இல் சென்னைப் பல்கலைக்கழகமும் தமிழைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. 1995-இல் உலகத்தமிழ் மாநாடும் 1998, 2002 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசும் இதே தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதனை இந்திய அரசு ஏற்காததால் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nமொழி அறிஞர்கள் செம்மொழி என்பதற்குக் கூறும் பதினோரு தகுதிகள் வருமாறு: 1. தொன்மை, 2. கிளைமொழிகளின் தாய்மொழி 3. பிறமொழிகளின்றித் தனித்தியங்கும் ஆற்றல் 4. பிறமொழிகளிலிருந்து சிறப்பால் வேறுபடுதல் 5. மொழி இலக்கணக் கோட்பாடுகள் உடைமை 6. பிற மொழியாளர்க்கும் இனத்தார்க்கும் பொருந்தும் இலக்கியப் பொதுமை 7. பட்டறிவு இலக்கியங்கள் 8. சமயச் சார்பின்மை 9. நடுநிலைமையான இலக்கியங்கள் 10. உயரிய சிந்தனைகளைத் தரும் இலக்கியங்கள் 11. கலை இலக்கிய மேன்மை. இத்தகைய தகுதிகள் அனைத்தையும் கொண்ட மொழி தமிழ்மொழி.\nஉலகின் மிகவும் தொன்மை��ான மொழிகளில் தமிழும் ஒன்று. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய கிரேக்கம், எபிரேயம், உரோம், தமிழ், இலத்தீன், சீனம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் சீனமொழியும் தமிழும் மட்டுமே பெருவாழ்வு பெற்று விளங்குகின்றன.\nமொழியியல் என்பது நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வளர்ச்சியாய் இருக்கத் தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இலக்கண மரபைக் காட்டுவது உயர்வானதாகும். அகத்திணை, புறத்திணை என்று பாகுபாடும், இவற்றில் அமைந்த அறம் சார்ந்த ஒழுக்க நெறிகளும் தமிழ்மொழி வாழ்விலும் இலக்கியத்திலும் பெற்றுள்ள ஒருமையையும் நாகரிகப் பண்பாட்டுப் பெருமையையும் காட்டும்.\nஇத்தகைய பல தகுதிகள் இருப்பதனால்தான் தமிழ், \"செம்மொழி' எனும் தகுதியைப் பெற்றது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=104478", "date_download": "2019-11-22T07:55:40Z", "digest": "sha1:TONWCZOPSULJQTE4462XRO2U2NRARSEH", "length": 18212, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nதாய்லாந்து – லாவோஸ் எல்லைப் புறத்தில் நிலநடுக்கம்\nஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nகொக்குவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் – முதியவர் ஒருவர் பலி\nஇடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஹவாய் தீவுகளில் நிலநடுக்கம்\nசுன்னாகம் பகுதியில் ஆவாக்குழுவினர் ஐவர் வாள்களுடன் கைது\nமூலதனம் தந்த மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள்\nகார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.\n1841-இல் பட்டம் பெற���ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.\nபாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.\nகாரல் மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்.\nமானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்ஸ் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்.\nPosted in வர்த்தக விளம்பரம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமத�� நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/01/blog-post_81.html", "date_download": "2019-11-22T07:04:10Z", "digest": "sha1:3DES4QQOUNIZA5IITVT23SC33RLBRX7K", "length": 43187, "nlines": 826, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: மறக்க இயலா கொடுங்கனவு", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவெண்மணி கொடூரம் குறித்த ஒரு வித்தியாசமான தொகுப்பு நூலான “அரை நூற்றாண்டு கொடுங்கனவு – கீழ்வெண்மணிக் குறிப்புகள்” என்ற இந்த நூலின் ஆசிரியர் தோழர் செ.சண்முகசுந்தரம் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழர் என்ற பெருமிதத்தை முதலில் பதிவு செய்கிறேன். முகநூலில் விலாசத்தை எழுதியதும் மறு நாளே நூலை அனுப்பி வைத்தமைக்கு நன்றியையும் பதிவு செய்கிறேன். (ஆனால் நான் தொகையை மிகுந்த தாமதத்தோடு கொஞ்ச நேரம் முன்புதான் அனுப்பி வைத்தேன் என்ற தகவலையும் கூட)\nநூல் : “அரை நூற்றாண்டு கொடுங்கனவு\nவெளியீடு : அன்னம் பதிப்பகம்\nவிலை : ரூபாய் 150.00\nஆதி பொதுவுடமைச் சமூகத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்த நிலம் எப்படி சிந்து சமவெளி நாகரீகக் காலத்தில் சிலரின் நிலக்குவியலாய் மாறத் தொடங்கியது, மௌரியர் ஆட்சிக் காலத்தில் சாணக்யன் ஆலோசனைப்படி சிலருக்கு மட்டும் இலவச நில வினியோகம், சோழப் பேரரசில் விவசாயிகள் ஒடுக்கப் பட்ட கொடூரம்,போன்ற தகவல்களோடு முகலாயர் ஆட்சிக் காலம், பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் ஆகியவற்றில் நிலம் பட்ட பாடு, ஜமீந்தார்கள், மிராசுதார்கள் உருவான வரலாற்றுப் பின்னணியோடு விரிகிறது நூல்.\nகீழத்தஞ்சை மாவட்டத்தில் எந்தெந்த மிராசுதார்கள் வசம் எவ்வளவு நிலங்கள் இருந்தது என்றும் அவை வந்த பின்னணியையும் சொல்கிற நூல் அவர்கள் அன்று கட்டவழித்த கொடுமைகளையும் கூறுகிறது. வெண்மணிக்கு முந்தைய விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சியையும் ஏற்பட்ட ஒப்பந்தங்களையும் பற்றி கூறுகிற நூல் தெலுங்கானா போராட்டம், வங்கத்தின் தேபாகா போராட்டம் பற்றியும் பதிவு செய்கிறது. இப்போராட்டங்களுக்கு நிகரான எழுச்சி மிக்க போராட்டம் கீழத்தஞ்சை விவசாயிகளின் போராட்டம் என்றும் பதிவு செய்கிறது.\nஇருளைக் கிழித்த பேரொளி என்ற தனித்தலைப்பில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் பற்றி உணர்ச்சிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாம்பவனோடை சிவராமன் பற்றியும் கூட.\nஅதே போல தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பதிவுகளிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. தோழர் ஏ.ஜி.கே குறித்து நான் முதலில் அறிந்தது தோழர் தியாகு எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்' மூலமாகத்தான். சொல்லப் போனால் இந்த நூலைப் படித்த பின்பு நேற்று மீண்டும் “சுவருக்குள் சித்திரங்கள்' நூலை எடுத்து தோழர் ஏ.ஜி.கே வரும் பகுதிகளையும் அந்தணப்பேட்டை முக்கொலைகள் பற்றி படித்தேன். அழித்தொழிப்புக் கொள்கையில் தனக்கு கொஞ்சமும் உடன்பாடு கிடையாது என தோழர் ஏ.ஜி.கே ஆணித்தரமாக சொன்னதாக அதிலே தியாகு குறிப்பிட்டிருப்பார்.\nஎனக்கு நினைவுக்கு வரும் ஒரு தகவலை இங்கே பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன். தோழர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை” மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பு. தயாரிப்பில் தொடங்கி விசிடி வெளியீடு வரை மார்க்சிஸ்ட் கட்சி செய்ததுதான். தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் முழுமையான வழிகாட்டுதல் இல்லையென்றால் இந்த ஆவணப் படம் சாத்தியமே இல்லை என்று தோழர் பி.கே கூறியுள்ளார். தோழர் என்.சங்கரய்யா வெளியிட்ட இந்த ஆவணப்படத்தில் தோழர் ஏ.ஜி.கே முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருப்பார். முக்கியமான இரண்டு தோழர்களான தோழர் கோ.வீரய்யன் மற்றும் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி ஆகியோர் பெயர்கள் கூட இந்த நூலில் விடுபட்டுள்ளது. உதவிய நூல்கள் பட்டியலில் தோழர் ஜி.வி யின் “செங்கொடியின் கீழ் நீண்ட பயணம்” நூல் இடம் பெற்றுள்ளது.\nபெரியார் குறித்த அவதூறுகள் கட்டுரையில் கோபாலகிருஷ்ண நாயுடு தந்தை பெரியாரை சந்தித்ததாக சொல்லப்படும் தகவல் தவறு என்றும் பெரியார் பார்க்க மறுத்த ஒரே நபர் கோபால கிருஷ்ண நாயுடு என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஆசிரியர். வெண்மணி சம்பவம் குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கை முழுதுமாக அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இன்றைய தேவையாகவும் இருக்கிறது. வெண்மணி நிகழ்வு குறித்த தன் கோபத்தை வெளிப்படுத்துகிற தந்தை பெரியார், அதற்கான தீர்வைச் சொல்லுகிற போது சறுக்கி விடுகிறார் என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். கம்யூனிஸ ���றிக்கையை முதலில் தமிழில் வெளியிட்ட தந்தை பெரியார் பிறகு தனது ஜஸ்டிஸ் பார்ட்டி சகாக்களின் நிர்ப்பந்தம் காரணமாக சமதர்ம பிரச்சாரத்தை கைவிட வேண்டிய நிலை என்பதையும் சொல்கிறார். இந்த முரண்பாடுகள் காரணமாக தந்தை பெரியாரை அவதூறு செய்ய வரலாறு அனுமதிக்காது என்பது சரியான பார்வை.\nசி.பி.எம்மின் அன்றைய நாகை வட்டச்செயலாளர் தோழர் வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வர் அண்ணாவிற்கு அனுப்பிய நீண்ட கடிதத்தை பிரசுரித்துள்ள ஆசிரியர் அக்கடிதத்தின் மீது மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வெண்மணி சம்பவமே நிகழ்ந்திருக்காது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். “அன்றைய திமுக அரசாங்கம் யார் பக்கம் இருந்தது காலம் காலமாக சீழ்ப்பிடித்துப் போயிருந்த நிலப்பிரபுத்துவ சாய்மானம் கொண்ட அதிகார வர்க்கத்தின் மென்னியைப் பிடித்துத் திருகி மாற்ற முடியாமல் அண்ணா திணறினாரா காலம் காலமாக சீழ்ப்பிடித்துப் போயிருந்த நிலப்பிரபுத்துவ சாய்மானம் கொண்ட அதிகார வர்க்கத்தின் மென்னியைப் பிடித்துத் திருகி மாற்ற முடியாமல் அண்ணா திணறினாரா முதலமைச்சர் அண்ணாவும் அமைச்சர் மு,கருணாநிதியும் எங்கே தவறினார்கள் முதலமைச்சர் அண்ணாவும் அமைச்சர் மு,கருணாநிதியும் எங்கே தவறினார்கள் “ என்ற கேள்விகளோடு அக்கட்டுரை முடிகிறது.\nவெண்மணி பற்றி வெளியான படைப்புக்களான இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், தோழர் சோலை சுந்தரப்பெருமாளின் செந்நெல், மீனா கந்தசாமியின் குறத்தியம்மன், பாட்டாளியின் கீழைத்தீ பற்றி நூல் வெகுவாக அலசியுள்ளது. கோபால கிருஷ்ண நாயுடு ஆண்மைக்குறைபாடு உள்ளவன், அந்த உளவியல் சிக்கல்தான் வெண்மணி சம்பவத்திற்கு காரணம் என்று சித்தரித்த குருதிப்புனல் தொடர்பான விவாதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலே தமுஎகச கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்திற்கு தோழர் தமிழ்ச்செல்வனே விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.\nகோபாலகிருஷ்ண நாயுடுவை வதம் செய்ய வந்தவர்களை வெண்மணி மக்கள் எப்படி அணுகியிருப்பார்கள் என்ற புனைவோடு நூல் முடிகிறது.\nஇந்த நூலின் சிறப்பாக சரளமான மொழி நடை என்று சொல்வேன். உணர்ச்சிகளின் குவியலாக அமைந்துள்ளது வேகமான வாசிப்புக்கு உதவுகிறது. பொருத்தமான இடங்களில் தோழர் இன்குலாப் அவர்களின் கவிதைகள் கையாளப்பட்டுள்ளது கூடுதல் அழுத்தம் அளிக்கிறது.\nஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சொல்லப்பட்டுள்ள குறிப்புக்கள் மற்றும் நூலின் இறுதியில் நூல் உருவாக்கத்திற்கு உதவிய நூல்கள் என்று அளிக்கப்பட்டுள்ள நீண்ட பட்டியல் தோழர் சண்முகசுந்தரம் அவர்களின் அபாரமான உழைப்புக்கு ஒரு அசைக்க முடியாத சான்று.\nவெண்மணி - வாழ்வில் என்றும் மறக்க இயலாத கொடுங்கனவு.\nவெண்மணி பற்றிய \"அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு\" - மறக்க இயலாத முக்கியமான வரலாற்றுக் குறிப்பு\nLabels: அனுபவம், நூல் அறிமுகம், வெண்மணி\nநாகேஷ் அழவும் வைத்துள்ளார் . . .\nபுலிக்கூட்டம் பகை முடிக்கும் . . .\nமொட்டைச் சாமியார் கைது செய்வாரா பூஜா சாமியாரை\nஇப்போது இன்னும் பொருத்தமாய் . . .\nநாய்களுக்குப் பதிலாக . . .\nதேவையில்லை. திரும்பிப் போ. . .\nமாலை மலரும் ஏமாந்து போச்சே\nகொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்\nஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.\nரெஸ்ட் வேணும் மோடி, ப்ளீஸ்\nடீ விற்காத மோடி – பழைய செய்தி\nதிரிபுராவிலிருந்து திருநெல்வேலி . . .\nபதற வைத்த பத்தாண்டு சவால்\nகுரு மகராஜ் - மோடி ட்வீட்டினாரா\nஅவர்களின் புகைப்படம் இல்லாவிட்டாலும் கூட . . .\nபேட்ட – என்னத்தை எழுத\nஸ்டெரிலைட் எதிர்ப்பு வடிவம் - சிறப்பு\nபார்த்திபன் விடாத பழக்கம், பாஜகவும் கூட\nMGR பிறந்த நாளை முன்னிட்டு\nவிஸ்வாஸம் - கத்தாதீங்கடா. முடியலை\nமோடி, இது வடிவேலு டெக்னிக்\nதாண்டவபுரம் - ஏனய்யா எதிர்த்தீர் \nபெரும்பாலும் கணவரின் வரலாறு இது . . .\nஎன்கவுண்டர் செய்யுமோ தமிழ்நாடு போலீஸ்\nமான் முட்டி மரணித்த மணலூர் மணியம்மையார்\nமான் முட்டி மரணித்த மணலூர் மணியம்மையார்\nகுவார்ட்டர் கொடுத்து கோயிலை புனிதமாக்கு\nமழையில் நனையும் எருமைகளாய் . . .\nஒரு முறையாவது போகனும் . . .\nஒரு படத்தின் இரு பாடல்கள்\nஅனைவருக்கும் பென்ஷன் கேட்டே . . .\nஇந்த மந்திரியை இப்போதான் . . .\nகல்லெறிந்தால் பக்தனாகலாம் . . .\nசோனியாஜி அது \"லோக்கல்\" பாலிட்டிக்ஸா\nபெரிய (சாப்பாட்டு) புராணம் இது.\nமுழுமையான மோதலுக்கு தயாராக . . .\nதூரம் அதிகம், பக்கம் குறைவு . . . புத்தகப் பட்டியல...\nமரணத்தின் வரலாறு மறந்த காவி பிராந்தன்கள்\nஅவன் காமாச்சார்யா . . .\nபிந்து ,கனகதுர்கா - உயிர் கொடுத்த வரலாறு . . .\nவெளியே ஆயிரங்கள், உள்ளே லட்சங்கள் . ஊஊ���டக . . .\nஆஹாவென்று அங்கே எழுந்த பெண் சுவர் . . .\nஇசையோடு இனிமையாய் இந்தாண்டு . . .\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (87)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:04:17Z", "digest": "sha1:DBMVL4NPH7PTYL4YAVRDAVMZYZYL6JOL", "length": 7609, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "மென்பானங்கள் பருகுவதால் உடலுறுப்புகளுக்கு ஏற்படும் அபாயம் | Sankathi24", "raw_content": "\nமென்பானங்கள் பருகுவதால் உடலுறுப்புகளுக்கு ஏற்படும் அபாயம்\nவியாழன் சனவரி 21, 2016\nமுந்தைய தலைமுறையினரைவிட இன்றைய தலைமுறையினர் மத்தியில் நீரிழிவு, இதயநோய்கள் அதிகமாக வருவதற்கான காரணத்தை அண்மையில் அமெரிக்க உடல்நல நிறுவனம் ஆய்வொன்றை நடாத்தியுள்ளது. 1003 பேரிடம் இந்த ஆய்வு நடாத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் 45 வயதுடையவர்களாவர்.\nஇவர்கள் அனைவரும் 4 வகையாகப் பிரிக்கப்பட்டனர். இவர்களில் ஒவ்வொரு நாளும் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், அவ்வப்போது குடிப்பவர்கள், எப்போதுமே குடிக்காதவர்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.\nஇவர்கள் அனைவரிடமும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடாத்தப்பட்டன. இதில் ஒவ்வொருநாளும் குடிப்பவர்களின் உள்ளுறுப்புக்களில் அதிகளவு கொழுப்புச் சேர்ந்து உடல் நலம் வேகமாக பாதிப்படைந்ததை அவதானித்தனர். இந்தக் கட்டுரை அமெரிக்க இதயநல பத்திரிகையில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதயநோய் தொடர்பான சில விளக்கங்களைப் பாருங்கள்.\nசோடா போன்ற பானங்கள் பருகுவதால்இ கல்லீரல்இ கணையம் மற்றும் குடல் போன்ற உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப் படுகின்றன. இதனால் தான் பெரும்பாலான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறு கிறார்கள்.\nஉள்ளுறுப்பில் கொழுப்பு அதிகமாவதால் தான் டைப் 2 நீரிழிவு மற்றும் இதயநலக் கோளாறுகள் ��ோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளானர்.\nகுளிர் பானங்களை அன்றாடம் பருகுவதால் தான் இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது. மேலும் இதனால் தான் நடுவயதிலேயே பலருக்கு நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது எனவும் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் அறிவித்துள்ளது.\nசோடா பானங்களை பருகுவதால் நடுவயது மக்கள் தான் பெருமளவு பாதிக்கப் படுகிறார்கள். இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் தான் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nகல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்கும் தாமரை\nபுதன் நவம்பர் 20, 2019\nமதுப்பழக்கம் தான். பாதிக்கப்பட்ட கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு வெண் நிற தாமரை சிறந்த மருந்து.\nதிங்கள் நவம்பர் 18, 2019\nரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவதுயென்றால்\nகெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா\nஞாயிறு நவம்பர் 17, 2019\nபிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா\nசைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும் \nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nசைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nபிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு\nவியாழன் நவம்பர் 21, 2019\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nவியாழன் நவம்பர் 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:01:38Z", "digest": "sha1:FBTWJ32FTMGN3F5K3SOHP4HV6LSPN2I6", "length": 5314, "nlines": 48, "source_domain": "vallalar.in", "title": "எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர் - vallalar Songs", "raw_content": "\nஎண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா து���லஒளிஓர்\nஎள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட இருண்டுயிர் மருண்டுமாழ்க\nநண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின் ஞானஅருள் நாட்டைஅடையும்\nநாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று நாயினேற் கருள்செய்கண்டாய்\nவிண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு வெளிக்குள்வளர் கின்றசுடரே\nவித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற விஞ்ஞான மழைசெய்முகிலே\nகண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில் கருணைநடம் இடுதெய்வமே\nகனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே\nஎண்ணேர் மறையின் பயனே சரணம்\nஎண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ\nஎண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்\nஎண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nஎண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ\nஎண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை\nஎண்ணி லாநினைப் புற்றதின் வழியே\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்\nஎண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்\nஎண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்\nஎண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி\nஎண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nஎண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை\nஎண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை\nஎண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்\nஎண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்\nஎண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\nஎண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்\nஎண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க\nஎண்ணாத மந்திரமே எழுதாத மறையே\nஎண்ணிய வாறே எனக்கருள் பாதம்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்\nஎண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்\nஎண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்\nஎண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக\nஎண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/38082-amazon-attractive-sales-iphone-price-reduce-6000.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T08:26:49Z", "digest": "sha1:YALE6RGZDK6TXOG6CKOVXDOS5V66MXAL", "length": 9558, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "26,000 ரூபாய் ஐஃபோன் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை | Amazon Attractive Sales: iphone price reduce 6000", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n26,000 ரூபாய் ஐஃபோன் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை\nஅமேசான் தளத்தில் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் SE 32 ஜிபி மாடல் இப்போது ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் ரூ.8,000 விலை குறைந்து இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐஃபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோனாக இருக்கிறது. ஐபோன் SE ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.0 இன்ச் 640x1136 பிக்சல் டிஸ்ப்ளே, ஆப்பிள் A9 சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 5-எலிமென்ட் லென்ஸ், ட்ரூடோன் பிளாஷ் மற்றும் 1.2 எம்பி செல்ஃபி கேமரா, சமீபத்திய ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐஃபோன் SE மாடலின் தற்போதைய விலை மோட்டோ ஜி5எஸ் பிளஸ், நோக்கியா 6 மற்றும் சியோமி MiA1 உள்ளிட்ட மாடல்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஸ்மார்ட்ஃபோன்களிலும், ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருந்தாலும், ஆப்பிள் A9 சிப்செட்டை விட குறைவான வேகம் கொண்ட பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐஃபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அமேசான் தளத்தில் ஐபோன் SE மாடலின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு பழைய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.15,100 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nபாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமேசான், ஃப்ளிப்கா���்ட் நிறுவனங்களை தடை செய்க - நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\nரூ43 கோடி மதிப்பிலான ஆப்பிள் நிறுவன போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்\n‘டிஸ்னி பிளஸ்’ - வீடியோ ஸ்டீரிம் சேவையை தொடங்கிய வால்ட் டிஸ்னி\nபயன்படுத்தப்பட்ட போன்களை வாங்கி விற்பனை - கோவை இளைஞர்களின் புதிய முயற்சி\n - அமேசான் டெலிவரியால் அதிர்ந்துபோன பாஜக எம்.பி\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\nஅமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் \nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/1612", "date_download": "2019-11-22T08:42:05Z", "digest": "sha1:CHHRAG5UN65DYKZWGWWWULWAF243J3GV", "length": 8708, "nlines": 100, "source_domain": "www.tamilvoice.dk", "title": "எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை..", "raw_content": "\nஎம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை..\n19. juni 2009 திருமலை செய்தியாளர்\tComment(0)\nஇலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார் ,அலுவலகம் மூடல்\nகொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தி முகவரத்தின் (யூ.என்.டி.பி.) பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். அத்துடன் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவையும் ஆலோசனைகளுக்காக நியூயோர்க்கிற்கு அவர் திருப்பி அழைத்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பேச்சாளர் ஒருவர் ச���்றுமுன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் வழக்கான செயற்பாடுகள் மீதான இடையூறுகளை இலங்கை அதிகாரிகள் தடுக்கத் தவறியமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாகவும் […]\nதமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவு\nநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர். அதேநேரம் இத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில் 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் 22 பாராளுமன்ற ஆசனங்களை தமிழரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் குறைவான எம்.பி.க்களையே தமிழரசுக் கட்சியால் வெற்றிபெற முடிந்திருக்கின்றது. […]\nதமிழ்த்தேசியத்திற்கான மக்கள்முன்னணிக்கே எமது ஆதரவு\n வணக்கம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின், தமிழீழமக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய தார்மீகப்பொறுப்பை வரலாறானது, களத்தில் தமிழ்த்தேசியகூட்டமைப்பிடமும், புலத்தில் புலம்பெயர்ந்த தமிழீழமக்களிடமும் ஒப்படைத்திருந்தது. ஆனால், களத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது அதிலிருந்து விலகி, சர்வதேசமுன்றலிற்கு நகர்த்தப்பட்ட எமதுபோராட்டத்தை, மீண்டும் இந்தியாவின் குறுகியவாதசிந்தனைக்குள் வீழ்த்தி மாவீரர்களினதும் பொதுமக்களினதும் அர்ப்பணிப்பை சிதைத்துவிடப்பார்க்கிறது. இதன் பிரதிபலிப்பே, தமிழ்த்தேசியத்தில் உறுதியாகவிருந்த திரு. செல்வராசா கஜேந்திரன், திருமதி. பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் வெளியேற்றலும் திரு.பொன்னம்பலம் கNஐந்திரகுமார் அவர்களின் வெளியேற்றமும் ஆகும். எனவே, தமிழ்த்தேசியத்தை எந்தசக்தியிடமும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/tamilnadu/page/221", "date_download": "2019-11-22T06:59:50Z", "digest": "sha1:6RIGVZKV3ZMLVH224GZW3A6SU5FDRCVZ", "length": 10054, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழகம் – Page 221 – தமிழ் வலை", "raw_content": "\nஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணன் செய்தித்தாள்களே படிப்பதில்லையா\nஅண்மையில் சீமானிடம் பேட்டி எடுத்து. தமிழின வல���யோடு அவர் சொன்ன சொற்களை, நக்கல் நய்யாண்டிப் பேட்டிகளின் வரிசையில் சேர்த்து இதுவும் ஒரு நகைச்சுவை...\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் முதல் தமிழ்த் தேசிய இன கட்சியாக நாம் தமிழர் கட்சி-சீமான் பெருமிதம்\n20.12.2014 அன்று சென்னையில் நடந்த நாம்தமிழர்கட்சி பொதுக்குழுவில் 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப்...\nதன்னைக் கேலி செய்ததையும் மறந்து விகடன் நிறுவனத்தலைவர் மறைவுக்கு சீமான் இரங்கல்.\nஅண்மையில் சீமானிடம் பேட்டி எடுத்து. தமிழின வலியோடு அவர் சொன்ன சொற்களை, நக்கல் நய்யாண்டிப் பேட்டிகளின் வரிசையில் சேர்த்து இதுவும் ஒரு நகைச்சுவை என்பது...\nமணல் கொள்ளைக்கு அதிகாரிகள் துணை-சீமான் கண்டனம்\nபாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான்...\nஆளில்லாத் தீவில் தமிழ்மீனவர்களை அடைத்துவைத்திருக்கும் பிரிட்டன் -அதிர்ச்சித்தகவல்\nஆளில்லாத தீவில் 96 மீனவர்களையும் அவர்களது 7 விசைப்படகுகளையும் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் கூறிய தகவலையடுத்து மீனவ மகக்ளிடையே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்மீனவர்களையும்...\nசகாயத்திடம் புகார் சொல்ல அச்சப்படும் மக்கள், காரணம் காவல்துறை\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் ஆய்வு செய்து வருகின்றனர் சகாயம் ஆய்வுக்...\nபாரதிய சனதாக் கட்சியைக் கலைத்துவிடலாமே-மேனகாகாந்திக்கு சீமான் சொன்ன யோசனை\nமகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் யோசனை இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில்,...\nபள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம்\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசுப்பள்ளி மாணவி கீர்த்தனா பாலியல் பலாத்காரக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான்...\nஅதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தமிழகத்திற்கு எந்தப்பலனும் இல்லை\nதமிழகம் பாலைவனமாவதை தடுக்க நதிகளை தேசியமயம���க்கி,நதிகள் இணைப்பை, போர்க்கால அடிப்படையில் துவக்கி, நிறைவேற்ற வேண்டும்.கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K. நாகராஜ் அறிக்கை. நரேந்திரமோடி தலைமையிலான அரசு நதிநீர்...\n- தமிழிளைஞர்களைச் சாடும் சீமான்\nஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்.... வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரலாற்றைப் படிக்காதவன்...\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/virat-kohli-becomes-fastest-to-10000-odi-runs-breaking-sachin-tendulkars-record-tamil/", "date_download": "2019-11-22T07:42:22Z", "digest": "sha1:POVQZSNQAANO2DBIECHIE5KFXUSYFWTQ", "length": 17952, "nlines": 271, "source_domain": "www.thepapare.com", "title": "சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்", "raw_content": "\nHome Tamil சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்\nசச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000 ஓட்டங்களை பெற விராட் கோஹ்லிக்கு இன்னும் ஒரே ஒரு ஓட்டம் தேவை. மேற்கிந்திய தீவுகள் அணியின் (2வது ஒருநாள் போட்டி) 36வது ஓவரை அஷ்லி நர்ஷ் வீச, முதலாவது பந்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்று சிரேஷ்ட வீரர் டோனி, விராட் கோஹ்லிக்கு வாய்ப்பை வழங்கினார். இரண்டாவது பந்தை கோஹ்லி தவறவிட, ரசிகர்கள் மற்றும் வீரர்களின் காத்திருப்பு நீடித்தது. எனினும் மூன்றாவது பந்தில் இலகுவான ஒரு ஓட்டத்தை பெற்ற கோஹ்லி, ஆகாயத்தை பார்த்து, தனது திருமண மோதிரத்துக்கு கொடுத்த ஒரு முத்தத்துடன், வேகமான 10,000 ஓட்டங்கள் என்ற சாதனை மைல்கல்லை கொண்டாடினா���்.\nவிறுவிறுப்பான ஆட்டத்தை பௌண்டரி மூலம் சமப்படுத்திய மேற்கிந்திய தீவுகள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு …\nசர்வதேச கிரிக்கெட்டின் ஓட்ட இயந்திரம் (ரன்–மெசின்) என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி, பெயருக்கு ஏற்றப்படி யாரும் நினைத்திருக்காத வகையில் வெறும் 205 இன்னிங்ஸ்களில் 10,000 ஓட்டங்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கரின் வேகமான 10,000 ஓட்டங்களை (259 இன்னிங்ஸ்கள்) விடவும் 54 இன்னிங்ஸ்கள் இடைவெளிக்கு முன் பெறப்பட்ட இந்த ஓட்ட மைல்கல்லானது, தற்போதைய கிரிக்கெட்டின் துடுப்பாட்ட நாயகன் விராட் கோஹ்லிதான் என்பதை பரைசாற்றியது.\nஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள்\nவிராட் கோஹ்லி – 205 இன்னிங்ஸ்கள் (இந்தியா)\nசச்சின் டெண்டுல்கர் – 259 இன்னிங்ஸ்கள் (இந்தியா)\nசௌரவ் கங்குலி – 263 இன்னிங்ஸ்கள் (இந்தியா)\nரிக்கி பொண்டிங் – 266 இன்னிங்ஸ்கள் (அவுஸ்திரேலியா)\nஜெக் கல்லிஸ் – 272 இன்னிங்ஸ்கள் (தென்னாபிரிக்கா)\nஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தில் தடுமாறுவது மிகக் குறைவு. 10,000 ஓட்டங்களுக்கு 81 ஓட்டங்கள் என்ற நிலையில், விசாகப்பட்டினம் மைதானத்தில் விராட் கோஹ்லிக்கு இந்த இலக்கு பெரிதாக தெரிந்தி்ருக்கவில்லை. காரணம், இந்த மைதானத்தில் கோஹ்லி பெற்றிருந்த குறைந்த ஓட்ட எண்ணிக்கை 61 என்பது அவருக்கு மேலும் நம்பிக்கையை அளித்திருந்தது.\nஆடாமல் இருந்து அணியின் வெற்றிக்கு பங்களித்த மாலிங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியானது தனக்காக …\nஎத்தனை நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இருந்தாலும், அதிர்ஷடம் என்பது வேண்டும் என்ற கூற்றுக்கு அமைய, கோஹ்லிக்கும் அதிர்ஷடம் கைகொடுத்திருந்தது. கோஹ்லி 44 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மெக்கோய் வீசிய பந்து வீச்சில், பிடிக்க வேண்டிய பிடியெடுப்பை ஜேசன் ஹோல்டர் தவறவிட்டமை கோஹ்லியின் சாதனைக்கு மற்றுமொரு வாய்ப்பை ஏற்படுத்தியது. எனினும், அதன்பின்னர் தனது தனிப்பட்ட துடுப்பாட்ட திறமையுடன் கோஹ்லி இந்த பிரமாண்ட சாதனையை எட்டினார்.\nஒருநாள் போட்டிகளில் இதுவரையில் 13 வீரர்கள் 10,000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதில் அதிக இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்ட இலங்கை அணியின் மஹேல ஜயவர்தனவை (333) விட, 128 இன்னிங்ஸ்களுக்கு முன்னர் கோஹ்லி 10,000 ஓட்டங்களை கடந்துள்ளார் எனும் போது, அவரி��் துடுப்பாட்டத் திறமையின் பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதையும் எம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது.\nஅத்துடன், வேகமான 10,000 ஓட்டங்கள் என்ற சாதனையை நேற்று முன்தினம் வரை கைவசம் வைத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டத்திற்கும், கோஹ்லியின் சாதனை ஓட்டங்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளிகள் இருப்பதை புள்ளிவிபரங்கள் மூலம் எம்மால் தெளிவாக கண்டுகொள்ள முடிகிறது.\nமுதலில், சச்சின் 10,000 ஓட்டங்களை 259 இன்னிங்ஸ்களிலும், கோஹ்லி 205 இன்னிங்ஸ்களிலும் என 54 இன்னிங்ஸ் இடைவெளி என்ற சாதனை நிலைநாட்டப்பட்டது. வருட வித்தியாசத்தை பார்க்கும் போது கோஹ்லி வெறும் 10 வருடங்கள், 67 நாட்களில் பத்தாயிரம் ஓட்ட சாதனையை கடந்துள்ளதுடன், சச்சின் 11 வருடங்கள் 103 நாட்களை எடுத்துக் கொண்டார். கோஹ்லிக்கு அடுத்தப்படியாக ராஹுல் ட்ராவிட் 10 வருடங்கள், 317 நாட்களில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைப் பெற எடுத்துக் கொண்ட வருடங்கள்\nவிராட் கோஹ்லி – 10 வருடங்கள் 67 நாட்கள் (இந்தியா)\nராஹுல் ட்ராவிட் – 10 வருடங்கள் 317 நாட்கள் (இந்தியா)\nசச்சின் டெண்டுல்கர் – 11 வருடங்கள் 103 நாட்கள் (இந்தியா)\nசச்சின் டெண்டுல்கர் அவரது 10,000 ஓட்ட சாதனையை நெருங்கிய போது, 28 சதங்கள் மற்றும் 50 அரைச்சதங்கள் என்ற ரீதியில் அவரது ஓட்ட வேகம் 42.63 ஆக காணப்பட்டது. மிகவும் துள்ளியமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி 37 சதங்கள் மற்றும் 48 அரைச்சதங்கள் என 59.62 என்ற ஓட்ட சராசரியுடன், 29 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் 38 ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருந்தார்.\nவிராட் கோஹ்லி 29 வயதில் 10,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் போது அவரின் வயது முப்பத்தொன்பது. கோஹ்லியின் கிரிக்கெட் முடிவுக்கு குறைந்தது இன்னும் 10 வருடங்கள் காத்திருக்கிறது.\nஇதற்கிடையில் சச்சினின் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை (18426) கோஹ்லியால் முறியடிக்க முடியுமா என்பதே கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது கோஹ்லியின் ஒருநாள் ஓட்ட சராசரி 59.62 என்பதால், இதே வேகத்தில் சென்றால் சச்சினின் சாதனை கட்டாயமாக முறியடிக்கப்படும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…\nசவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடும் பங்களாதேஷ் இளையோர் அணி\nரவீன் செயரின் சகலதுறை ஆட்டத்தால் வென்றது கென்ரிச் பினான்ஸ்\nஉலக கிரிக்கெட் சங்கத்துடன் இணையும் ஷேர்ன் வோர்ன்\nஇறுதிப் போட்டியை சாதனை வெற்றியாக மாற்றிய இலங்கை அணி\nஇம்முறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர்\nமீண்டுமொரு ஒருநாள் தொடரை இழந்ததுஇலங்கை\nஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆறுதல் வெற்றியை தேடும் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/tv-serial-actress-dharshini.html", "date_download": "2019-11-22T07:28:13Z", "digest": "sha1:6PXEHBU7C2VIJ675CLM53P2SRO4GAP4W", "length": 18872, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "வில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | tv serial actress dharshini - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » வில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | tv serial actress dharshini\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | tv serial actress dharshini\nநாதஸ்வரம், காலபைரவன் தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் தர்ஷினி, தேவதை தொடரில் \"வில்லியாக நடிக்கிறார். வில்லியாக நடிப்பது பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். அதற்காக நான் வெட்டகப்படவில்லை\" என்கிறார் தர்ஷினி. மேலும் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:\nநாதஸ்வரம், காலபைரவன் தொடரில் நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். அமைதியான பெண்ணாகவும், பிறரை அழ வைக்கிற செண்டிமெண்ட் பெண்ணாகவும் நடிக்கிறேன். இதைப் பற்றி அதிகம் கேட்காதவர்க்ள தேவதை தொடரில் வில்லியாக நடிப்பது பற்றி மட்டும் தவறாமல் கேட்கிறார்கள். பார்க்கிறதுக்கு அமைதியான பொண்ணா, அழகான பொண்ணா இருக்கிறீங்க, நீங்க ஏன் வில்லியா நடிக்கிறீங்க என்கிறார்கள். நீயா அப்படி நடிக்கிறாய் என்று ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். இது, அந்த கேரக்டர் கொடுக்கும் கிரடிட்டாகத்தான் பார்க்கிறேன்.\nசீரியலில் வில்லியாக நடிப்பது எவ்ளோ கஷ்டம் என்பது பலருக்குத் தெரியாது. ஷாட் இல்லாத நேரத்துல அப்படி சிரிச்சு பேசிக்கிட்டிருப்போம் ஷாட்ல முறைக்கணும். இது அடுத்தடுத்த நிமிடத்துல நடக்கும். ஆனாலும் வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. தேவதையில் திட்டினாலும், நாதஸ்வரத்தில் பாராட்டுறாங்களே. இரண்டு தரப்பும் என்மேல அன்பு வச்சிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிறேன் என்கிறார் தர்ஷினி.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ��ூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை ம���ம்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/82", "date_download": "2019-11-22T07:01:18Z", "digest": "sha1:Z652E67AXZWXT3N7YKNVYD6QSSEF7AYC", "length": 4183, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வள்ளுவர் கோட்டப் பகுதியிலுள்ள தேவாலயத்துக்கு சீல்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nவள்ளுவர் கோட்டப் பகுதியிலுள்ள தேவாலயத்துக்கு சீல்\nவள்ளுவர் கோட்டத்திற்கு அருகே அமைந்துள்ள தேவாலயத்தை சீல் வைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எடிசன் என்பவர் தேவாலயம் நடத்திவருகிறார். இந்தத் தேவாலயம், குடியிருப்பு கட்ட அனுமதி பெற்று தேவாலயம் கட்டி இருப்பதாகவும் அதனைத் திருமண மண்டபமாகப் பயன்படுத்திவருவதாகவும் கூறி குடியிருப்பு நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் தேவாலயத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து தேவாலயத்தின் உரிமையாளர் எடிசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேவாலயத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து தேவாலயம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு கட்டத் திட்டம் பெற்று தேவாலயமாக செயல்படுகிறதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தேவாலயத்தில் உள்ள 3, 4, 5 மாடிகளை இடிப்பதாக நீதிமன்றத்தில் தேவாலய உரிமையாளர் தெரிவித்தார்.\nஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் தேவாலயமாக செயல்படுகிறது என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு நலச் சங்கம் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது குடியிருப்பு கட்டத் திட்டம் பெற்று தேவாலயம் ��ற்றும் திருமண மண்டபமாகச் செயல்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள் தேவாலயத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டனர்.\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/07/13130206/Day-One-Information-After-eating-garlic-and-onions.vpf", "date_download": "2019-11-22T08:49:14Z", "digest": "sha1:J2EBYM42SCAWTVGXBWG545HFKN2PDV5J", "length": 15031, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One Information: After eating garlic and onions ...? || தினம் ஒரு தகவல் : பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்ட பின்பு...?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதினம் ஒரு தகவல் : பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்ட பின்பு...\nதினம் ஒரு தகவல் : பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்ட பின்பு...\nபழங்காலம் முதலே நம் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானவை பூண்டு மற்றும் வெங்காயம். இந்த இரண்டு பொருட்களும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை, அதிக அளவு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.\nஇவை எவ்வளவுதான் ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் அவற்றை பச்சையாக உண்டால், வாயில் நாற்றம் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nவெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுடன் பேசும்போது அது அவர்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் நாற்றத்தை சரிசெய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nஆய்வுகளின்படி பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சில வேதிப்பொருட்கள்தான் வாயில் நாற்றத்தை உண்டாக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவற்றில் உள்ள அல்லிசின், மெதில் சல்பைட் மற்றும் சிஸ்டைன் சல்பாக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். மெதில் சல்பைட் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும்போது வெளியேறுகிறது. இவற்றை சாப்பிடும்போது இதில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்து வாய் நாற்றத்தை ஏற்படுத்துகிறது.\nஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் நாற்றத்தை பாலானது சரிசெய்யும் என்று கூறுகிறார்கள். சாப்பிட்டு முடித்த பின் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது ���ங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை உடனடியாக குறைக்கும். சாப்பிட்டு முடிப்பதற்கும், பால் குடிப்பதற்கும் இடையில் குறைந்தது 15 முதல் 20 நிமிடம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.\nபல் மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆப்பிளில் உள்ள இயற்கை என்சைம்கள், பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சல்பரின் வீரியத்தை குறைக்கும். இதனால் உங்களுக்கு கிடைப்பது துர்நாற்றமில்லாத நறுமண வாசனையாகும். எனவே சாப்பிட்டு முடித்தபின் ஒரு ஆப்பிளோ அல்லது ஆப்பிள் ஜூசோ குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாசனையை போக்க இதுதான் மிகவும் எளிமையான அதே சமயம் உபயோகமான வழி ஆகும். வெதுவெதுப்பான நீரை, உணவு சாப்பிட்டப்பின் குடிப்பது உங்கள் வாயை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதுடன் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.\nஎலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டி பாக்டீரியால் பண்புகள் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி ஆகும். இது பூண்டு மற்றும் வெங்காயத்தினால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை விரட்டுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எலுமிச்சை சாறுடன் சூடான நீரை அதில் கலந்து 3 முதல் 4 முறை வாய் கொப்பளிக்கவும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டும்.\n1. அரசு கடைகளில் வெங்காயம்\nசமையல் அறையில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும்போது, வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்யமுடியாது.\n2. துபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி\nதுபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n3. டெல்லியில் வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலை ஏறியது\nடெல்லியில் வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் உயர்ந்துள்ளது.\n4. போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது- மத்திய உணவுத்துறை\nபோதுமான வெங்காயம் இருப்பு உள்ளது. தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என மத்திய உணவுத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியா���் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. ரூ.10 லட்சம் கோடி மதிப்பை நெருங்கும் ஆர்.ஐ.எல்.: உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்\n2. வானவில்: புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட்\n3. வானவில்: பி.எஸ்.6 புகை விதிக்கேற்ப யமஹா எப்.இஸட்., எப்.இஸட்.எஸ். மோட்டார் சைக்கிள்கள்\n4. தொலைக்காட்சி: அன்றும், இன்றும்...\n5. தினம் ஒரு தகவல் : தாமரையின் மருத்துவ குணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/22/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2688847.html", "date_download": "2019-11-22T07:20:26Z", "digest": "sha1:W2AV3IPJEECNGGD333M4NFZQVMLO5PZA", "length": 7295, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரு சிறுமிகளைக் கடத்தியதாக அஸ்ஸாம் இளைஞர்கள் மீது வழக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஇரு சிறுமிகளைக் கடத்தியதாக அஸ்ஸாம் இளைஞர்கள் மீது வழக்கு\nBy DIN | Published on : 22nd April 2017 07:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னூரில், 17 வயதான 2 சிறுமிகளைக் கடத்திச் சென்றதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஅன்னூர்-தென்னம்பாளையம் சாலையில் வசிக்கும், 17 வயதுள்ள 2 சிறுமிகள் பதுவம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர்கள் இருவரும் அதன்பின்னர் வீடு திரும்பவி���்லை.\nஇந்நிலையில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போனாமாலி சாகியா, பப்லு ஆல்வா ஆகிய இரு இளைஞர்கள் அந்தச் சிறுமிகளைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.\nஇதுகுறித்த புகாரின்பேரில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hc-ordered-govt-to-produce-report-about-manohar-parikkar-health-in-sealed-cover/", "date_download": "2019-11-22T07:41:55Z", "digest": "sha1:YOSWUY6JU3ROZD3E3ZQTNA4ZSCF7MUIJ", "length": 13955, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "கோவா முதல்வரின் உடல்நிலை குறித்த அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கோவா முதல்வரின் உடல்நிலை குறித்த அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவா முதல்வரின் உடல்நிலை குறித்த அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை சீலிட்ட உறையில் அளிக்க வேண்டும் என அரசுக்கு மும்��ை உயர்நீதிமன்ற கோவா கிளை உத்தரவிட்டுள்ளது.\nகோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9 மாதங்களாக அவர் இதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கோவா, மும்பை, நியூயார்க், டில்லி என பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை மாறி மாறி அளிக்கப்பட்டது. ஆயினும் உடல் நிலை தேறாத நிலையில் மனோகர் பாரிக்கர் இருக்கிறார்.\nமுதல்வர் உடல்நிலை சரியில்லாததால் மாநிலத்தில் அரசு நிர்வாகம் சரிவர நடப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. இதனால் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்னும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் மத்திய பாஜக அரசு எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் உள்ளது.\nஇந்நிலையில் டிராஜானோ டிமெல்லொ என்னும் கோவா அரசியல் பிரமுகர் மனோகர் பாரிக்கரின் தற்போதைய உடல்நிலை குறித்து அரசுஅறிவிக்க வேண்டும் என மும்பை உச்சநீதிமன்ற கோவா கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கும் போது இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாகவும் அதனால் முதல்வரின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிவிக்க முடியாது எனவும் கூறப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற கிளை நேற்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து சீலிட்ட உறையில் அறிக்கை அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இன்று நடைபெற உள்ள வழக்கு விசாரணையின் போது இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தத்தா பிரசாத் பதில் அளிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகோவா முதல்வர் உடல்நிலை குறித்து தகவல் அளிக்க சுகாதாரத் துறை அமைச்சர் மறுப்பு\nபாரிக்கரின் உடல்நிலை: வாக்குமூலத்தை தாக்கல் செய்ய கோவா அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவா முதல்வர் உடல்நிலை பற்றி ஊகச் செய்திகள் வேண்டாம் : பா ஜ க வேண்டுகோள்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/06/blog-post_30.html", "date_download": "2019-11-22T08:07:42Z", "digest": "sha1:4D3BMRDNPCNAHRNEAHATQUCDLIITYOVM", "length": 29064, "nlines": 791, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: உங்க தலைவிக்கும் சொல்லுங்க அம்மணி", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஉங்க தலைவிக்கும் சொல்லுங்க அம்மணி\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி திருமதி மஹுவா மொய்த்ராவின் முதல் மக்களவைப் பேச்சு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nமோடி அரசு ஒரு பாசிஸ அரசு என்று அவர் சூடாக பேசுகிறதை நானும் காணொளியிலும் பார்த்தேன். நன்றாகத்தான் பேசினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தங்களின் கல்லூரிப் பட்டத்தைக் கூட காண்பிக்க முடியாத அமைச்சர்கள் உள்ள நாட்டில் ஏழை மக்களிடம் தாங்கள் இந்நாட்டு குடிமக்கள் என்பதை நிரூபிக்க என்ன ஆவணம் இருக்கும் என்ற கேள்வி சரிதான்.\nமோடி பாசிஸ ஆட்சி நடத்துகிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.\nஅதே சமயம் மஹூவா மொய்த்ரா சார்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்துவது என்ன ஜனநாயக ஆட்சியா\nகுண்டர்களையும் ரௌடிகளையும் வைத்து ஆட்சி நடத்துகிற மம்தாவின் ஆட்சி மோடி ஆட்சியின் மேற்கு வங்க வெர்ஷன். அவ்வளவுதான்.\nமுந்தைய பதிவொன்றில் சொன்னது போல இப்போது மேற்கு வங்கத்தில் நடப்பது \"பேய்க்கும் பேய்க்கும் சண்டை\"\nஆகவே திருமதி மஹூவா மொய்த்ரா அவர்களே உங்கள் உரையில் சொல்லப்பட்ட அனைத்து நியாயங்களையும் உங்கள் தலைவிக்கும் சொல்லி அவரை திருத்த முயலுங்கள், உங்களால் முடியுமென்றால்.\nLabels: அரசியல், சர்ச்சை, மேற்கு வங்கம்\nஉங்க தலைவிக்கும் சொல்லுங்க அம்மணி\nஒரே நாடு, ஒரே தேர்தல் – ஒரே பொய், ஒரே மோசடி\nநாளை முதலும் ஓய்வில்லை தோழா\nஇனிமே யாராவது பெயர் கேப்பீங்க\nஇந்தியா ஜெயிக்கனும் - பாகிஸ்தானியர்கள்\nஅம்மா இல்ல���, இலையும் இல்லை\nஅடுத்து என்ன பாஸ் உடன்கட்டையா\nஜெய் ஸ்ரீராம் –ராமரே ஓடி விடுவார்\nநிஜ \"டாக்\" செக்யூரிட்டி சர்வீஸஸ்\nஅதிகாலை ஐந்து மணி அளவில்\nஇனி \"மனுச வெட்டிங்களா\" மருத்துவரய்யா\nஅந்த லெட்டர் தமிழில் இருந்திருக்குமோ\nஊழல்வாதிகள் ஓடி வாங்க . . .\nஏன் கேரளத் தண்ணி வேணாம் எடப்பாடி\nபானி பூரி ஆசை - செம நக்கல் . . .\nதிருப்பதி நாராயணா தேவையா இது\nதிருப்பதி பொய்- கேவல பாஜக\nஅமித் ஷா புத்தி அவ்வளவுதான்\nஅழிவின் விலை 1500 கோடி ரூபாய்\nபுளிச்ச மாவு பிரச்சினை - வருத்தம்தான்\nமோடிக்கு நெருக்கம் - 150 கோடி ஊழல்\nநல்லதொரு தீர்ப்பு – நிலைத்திடுமா\nபோவோமா ஊர்கோலம் (இந்த மாதிரி) \nஇந்தி - இதிகாசப் பொய்\nபிச்சைக்கார அதிமுக - துக்ளக்\nகழிப்பறையில் ஆண்டாள் கோயில் கோபுரம்\nபாண்டேவுக்கு ஒரு பதில் (கேள்வியும்)\nஆணாதிக்கம் இல்லையென்றால் நீ ஏன்\nபீகார் - சுவாரஸ்யமா போகுதே . . .\nநேசமணி - கேமே போட்டுட்டாங்க . . .\nகல்வி அமைச்சராக குறுக்கு வழி\nஇது வேற ராஜா . . .\nமுற்றிலும் மாறான . . .\nராஜாவின் நாள் இன்று . . .\nஅன்பான அனாமதேயத்திற்கு பாசமில்லா பதில் . . .\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (87)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23778", "date_download": "2019-11-22T09:14:00Z", "digest": "sha1:5W4PZP4O2IM26GZC3KBVEHONEY7MW556", "length": 9861, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > திருக்கல்யாணம்\nவேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்\nதக்கலை: வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. வேளிமலை குமார கோவிலில் முருகப்பெருமான், வள்ளி திருக்கல்யாண விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண விழா நேற்று முன் தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ம���ருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு முருகப் பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.\nநேற்று (25ம் தேதி) 2ம் நாள் விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக காலையில் சுவாமி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.\nமதியம் சுவாமி வள்ளி நாயகியுடன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளும் போது குறவர் படுகளம் நடந்தது. குறவர் படுகளம் இறுதியின் போது முருகப்பெருமானிடம் குறவர்கள் சரணடைந்தனர். இந்நிகழ்ச்சியை பார்க்க திரளான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து இரவு 7 முதல் 8மணிக்குள் முருகப் பெருமானுக்கும் வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்துக்குரிய தாலி, பட்டு உள்ளிட்ட சீர் பொருட்கள் நார் பெட்டியில் வைத்து தேர்வீதியில் ஊர் அழைப்பு செய்யப்பட்டது. இது முடிந்ததும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டதுடன், மூலஸ்தானத்தில் முருகப்பெருமானுக்கும், வள்ளிதேவிக்கும் திருக்கல்யாணத்தை கோயில் மேல்சாந்தி மாங்கல்யத்தை மாற்றி நடத்தி வைத்தார். இதையடுத்து கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆறுமுக நயினாருக்கும், வள்ளி தேவிக்கும் திருமணம் நடந்தது.\nதிருமணத்தை ஆகம விதிப்படி கோயில் போற்றிகள் நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்ததும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு தேன், தினைமாவு, அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சுவாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினர். விழாவின் போது கோயில் மேலாளர் மோகனகுமார், திருவிழா குழு பேட்ரன் பிரசாத், தலைவர் மாதவன் பிள்ளை, செயலாளர் சுனில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 30ம் தேதி வரை நடக்கிறது. 30ம் தேதி 7ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு மயில், கிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள், ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் போது தினமும் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரிகள் நடக்கிறது.\nஅயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்\nகளக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்\nபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்\nசக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nபங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/08/Thampalakamam16.html", "date_download": "2019-11-22T07:45:39Z", "digest": "sha1:QLMYIW5CZFNNFL67TYZHBLNBUX6RIT47", "length": 11849, "nlines": 216, "source_domain": "www.geevanathy.com", "title": "மிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nமிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல்\nதம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு இடமாகும். இங்கேதான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘நாயன்மார் கோயில் வேள்வி வளாகம்’ அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகாண்மையில் வடக்குப்புறமாக அமைந்துள்ளது மிருதங்கக் கலைஞர் திரு. ந. குழந்தை வடிவேல் அவர்களின் வீடாகும்.\nஅவரின் தகப்பனார் திரு. மாணிக்கம் அவர்கள் அந்நாட்களில் சிறந்த கலைஞராக விளங்கினார். மேடைகளுக்கான காட்சிகளை திரைகளில் வரைவதிலும் ‘மேக்கப் கலையிலும்’ சிறந்து விளங்கினார். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் இடம் பெறும் 17 வது திருவிழாவில் இவரது வாணவேடிக்கைகளும் குதிரை ஆ ட்டமும் மக்களைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகளாகும்.\nஇத்தகைய சிறந்த கலைஞராகிய பெரியார் மாணிக்கம் அவர்களுக்கும் அவரது தர்ம பத்தினிக்கும் ஐவர் ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் நமது பெருமைக்குரிய கலைஞர் மிருதங்க டோல்கி வித்துவான் திரு.குழந்தைவடிவேல் அவர்கள்.\nஇயற்கையாகவே கூச்சசுபாபம் உடையவரான திரு.குழந்தைவடிவேல் அவர்கள் தனது திறமைகளை உடனடியாக வெளிக்காட்ட மாட்டார். கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திர���.க.சண்முகலிங்கம் அவர்கள் இவரிடம் காணப்பட்ட ஆற்றல்களை இனம் கண்டு தனது இசைக்குழுவில் இவரையும் ஒரு கலைஞனாக இணைத்துக் கொண்டார்.\nஇதனூடாக இவரது பெயர் தம்பலகாமம் எங்கும் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கிண்ணியா, ஆலங்கேணி ,மூதூர் ,கட்டைபறிச்சான் ,சேனையூர் போன்ற இடங்களில் இவர்களது இசை நிகழ்ச்சி இடம் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் குழந்தைவடிவேல் மிருதங்கம், டோல்கி போன்ற கருவிகளை மீட்டி மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றார்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்\n'வெருகலம்பதி வேலவன் கீதங்கள்' - இறுவெட்டு வெளியீட்...\nசம்பூர் பிரதேசத்தின் தொன்மை - நூல்வெளியீட்டு அழைப்...\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5\nநாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்\nகட்டுரை உரிமம் தொடர்பான அறிவித்தல்\nதிருகோணமலைத் தமிழ்விழா 2013 - புகைப்படங்கள்\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4\nதிருகோணமலைத் தமிழ்ச்சங்கம் நடத்திய “முத்தமிழ் விழா...\nவிருதுக்குத் தெரிவான தில்லைநாதன் பவித்திரனின் 'குற...\nமிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல்\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3\nஇயற்கை எழில் நிறைந்த தம்பலகாமம்\nஐந்தாம் ஆண்டு நிறைவில் 'ஜீவநதி' ( 13.08.2008 )\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35285-2018-06-12-05-03-09", "date_download": "2019-11-22T08:27:46Z", "digest": "sha1:44I6FWQRIFRO4WWHSXHPO3P3G6DVSP7F", "length": 22024, "nlines": 400, "source_domain": "www.keetru.com", "title": "அய்யாவின் கூனை", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2018\nபூமியை கனச் செவ்வகமாக துளைத்து\nமூன்று ஆள் ஆழக் கிணற்றில்\nஎப்போதும் இரண்டு ஆள் ஆழத்திற்கு\nமின் இறவைகள் காலத்திற்கு முன்பு\nஒரு குட்டி யானை போல\nகூனை தண்ணீர் பருகும் காட்சியை\nகிணற்றுச் சுவரில் அமர்ந்து பார்ப்போம்\nகூனை மேலே வந்து தண்ணீர் கொட்டும்\nகுளிர்ந்த கிணற்று நீரில் விளையாடுவோம்\nநாள் முழுதும் இரவை இறைக்கும் தாத்தா\nகழட்டின சட்டை என்று அப்பாம்மை\nவடக் கயிற்றை விட்டு இறங்க மாட்டார் அய்யா\nகமலை மாடுகளை அப்படிப் பேணுவார்\nபுண்ணாக்கும் தவிடும் திகட்டத் திகட்டத் தருவார்\nஇன விருத்திக்கு அனுப்ப மாட்டார்\nகடைசியில் நீர் மூழ்கியும் வந்து விட்டது\nஇப்போதெல்லாம் கிணற்றை யாருமே எட்டிப் பார்ப்பதில்லை\nகமலைத் தடத்தில் பொன்னரளி மரங்கள் மண்டி விட்டன\nதோட்டத்தில் வீடுகள் முளைத்து விட்டன\nஎப்போதாவது கிணற்றை எட்டிப் பார்த்தால்\nநேர்முகத் தேர்வு நடைபெறும் ஓட்டலில்\nபத்து நிமிடம் ஓடும் பம்பு செட்டையும்\nபருவ மழையிடம் சூதாடி சூதாடித் தோற்கிறான்\nமூன்று வருடங்களாய் மழை இல்லை\nகிணறு வெட்ட தாலித்தங்கம் கூட இல்லை\nஇருள் வழிவிட்டு விலகத் தொடங்கியது\nஅவனை அடையாளம் கண்டு சிரித்த\nஊதா நிற கத்தரிப் பூக்களை\nதிரும்பிப் பார்க்க மனமின்றிக் கடந்தவன்\nதிருநெல்வேலி செல்லும் முதல் பஸ்ஸில்\nஇறைச்சி வாங்கி வரத் தெரியாது\nபிட்டுக்கு மண் சுமந்து அடி வாங்கிய\nகிழித்து விடப் போகிறேன் நான் \nபூவரசம் பூ பூத்தாச்சு பாடல் ஒலித்தால்\nவயதுக்கு வந்து விட்டாள் என்று பொருள்\nதாயாரம்மா தாயாரு பாடல் என்றால்\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பாடலென்றால்\nஅய்யனார் கோவில் திருவிழா கண்ணனுக்கு\nஇரு மைக் செட்டுகளின் பராக்கிரமங்களை\nசமயத்தில் சண்டைகள் கூட வரும்\nதரைக்கு கொண்டு வந்து விடுவாள் சுதா\nபனை மர உயர அம்மன் கட் அவுட் வைத்து\nபூமியை வானத்துக்கு கொண்டு போவான் கண்ணன்\nதண்ணீர் தொட்டி உச்சியில் கட்டப்பட்ட\nகூம்புக் குழாய்கள் எழுப்பும் சங்கநாதம்\nதிருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனங்கள்\nவிழாவுக்கு செல்ல ஏலா முதியவர்கள்\nவீட்டிலிருந்தே முளைப்பாரி பாடல் கேட்பர்\nகடைசியாக குழல் ஒலிக்கும் போது\nகூம்புக் குழாய்களை அவிழ்ப்பதை நினைத்து\nஅமைதியொன்று ஊரைப் பற்றிக் கொள்ளும்\nபென் டிரைவ் காலத்துப் பிள்ளைகள் அறியாத\nஅதிகம் மடியில் வைத்திருப்பாள் செல்லத்தாய்\nசனிக்கிழமை தோறும் சம்பளம் வாங்கி வரும்\nஅம்மையை எதிர்பார்த்து காத்திருக்கும் பிள்���ைகள்\nமளிகை கடை பாக்கி அடையும்\nமூத்தவளின் நகைச் சீட்டு அடையும்\nகடைக்குட்டி மகனின் பத்து விரல்களுக்கு\nகிணற்றுப் பாசனத்தில் நடவு செய்ய\nஅப்பா காய்கனி விதை வாங்குவார்\nஇரவு முதல் காட்சி பார்க்க அழைத்து செல்லும் அம்மை\nகாச நோய்க்கு மருந்து வாங்க காசின்றி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_mawlid_oathalama.html", "date_download": "2019-11-22T08:29:51Z", "digest": "sha1:AC4Q7P2R7JVZ4GF46PN3WQJ6GBSDAQJ7", "length": 49275, "nlines": 197, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரைகள் - மௌலித் ஓதலாமா?", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாத்தின் பார்வையில் 'நபிகள் நாயகம் புகழ்' கவி மூலம் (மௌலித்) பாடலாமா அதுவும் விஷேசமாக பள்ளி வாசலில் ஓதலாமா\n♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு\nநபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது - புர்தா ஷரீப் போன்ற கவிகள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், ஷெய்க் அப்துல் காதிர் ஜிலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது - யாகுத்பா கவிகள், நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் ஷாகுல் ஹமீத் மவ்லித் எனவும், இது போன்ற ஏனைய மவ்லிதுகள் அனைத்தும் பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாகவும் அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள ஸுப்ஹான மவ்லிது என்பதாகவும், மவ்லித் வரிகள் திருக்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் முரணாக அமைந்துள்ளதாகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் உத்தம ஸஹாபாக்கள் யாருமே (மௌலித்) கவி வரிகள் பாடியதில்லை எனவும் மவ்லித் ஓதுவது கூடாது (ஷிர்க் - பித்அத்) எனவும் குர்ஆன், ஹதீஸ்களை சரியான முறைய���ல் ஆய்வு செய்யாமலும் மௌலித் என்பது (பித்அத் - ஷிர்க்) என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்களையும் முன்வைக்காமலும் வாயால் மாத்திரம் வட்டியோட்டிக் கொண்டு அசத்தியத்தை நிறுவ முயன்றுள்ளனர்.\n​​எனவே இவர்கள் மேலே முன்வைத்துள்ள அனைத்து விமர்சனங்களுக்கும் கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் உடைத்தெரியப்படுகின்றன. வழிகெட்ட வஹ்ஹாபிகளே\n♣ மௌலித் என்றால் என்ன\nபள்ளிவாசலில், மத்ரஸாக்கள், பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திர்குர்ஆன் வசனங்களிற் சிலதை ஓதி, ஒரு நபீ அல்லது ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதனைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும், அவர் மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் கூறி, அவரின் உயர் குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுகள் தத்துவங்களைப் பேசி, அல்லது பாடி, அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை விநியோகம் செய்து, சிறுவர்களுக்கும் மேலும் மார்க்க அறிஞர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கி அவர்களை கௌரவித்தல் இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் மௌலித் ஓதுதல் என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது.\n♣ அவைகளை ஐந்து அம்சங்களாகச் சுருக்கி ஆராய்ந்து பார்க்கலாம்.\nமனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல்\nமனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒருவருக்கொருவர் சந்தித்து ஸலாம் சொல்லிக் கொள்ளுதல், சுகம் விசாரித்தல் இப்படி பல நன்மைகள் உள்ளன இதனை மார்க்கம் தடுக்கின்றதா\nசில திருவசனங்களை ஓதிய பின் மௌலித் ஆரம்பிக்கப்படும்.\nதிருக்குர்ஆன் ஓதுவது ஷரீஅத்துக்கு முரணானதென்று எந்த ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டார்கள்.\nநபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள், நல்லடியார்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை கவி மூலம் மக்கள் மத்தியில் கூறி புகழ்வதாகும். இவைகளை ஆதாரங்கள் கூறி விரிவாக விளக்கம் கூறத் தேவையில்லை.\n♦ (நிச்சயமாக) நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)\n♦ நிச்சயமாக அல்லாஹுதஆலா உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகள��க்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)\n♦நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\n♦ உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.\nநூல்கள் : அபூதாவூத் 4900, திர்மிதீ 1019, மிஷ்காத் 1678\n♦அல்லாஹ் குர்ஆனில் நபிமார்கள், வலிமார்கள், ஷுஹதாக்களைப் புகழவில்லையா குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா குகை வாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா குகை வாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா எனவே ஒருவரை புகழலாம், அவரின் வாழ்க்கை வரலாறுகளை குணங்களை எடுத்துரைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் விளக்குகின்றது.\n♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்கிறான் 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'. (அல்குர்ஆன்: 68:4) நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் : 94:4) மேலும் பார்க்க(சூரத்துல் லுஹா 4, அல் அஹ்ஸாப் 56, இன்னும் பல வசனங்கள் உள்ளன)\n♣ கண்மணி நாயகம் ﷺ அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்\n♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (அகழ்ப்போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இறைவா (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி” என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம், “நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் ப���ரிந்து கொண்டிருப்போம்” என்று முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்” என்று (பாடியபடி) கூறினார்கள்.\n♦ ஜுன்தப் இப்னு சுப்ஹான (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே” என்று (ஈரடிச் சீர் பாடல் (கவி) போன்ற வடிவில்) கூறினார்கள்.\n♦அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் \"முஹம்மத்\" (புகழபடுபவன்) , நான் \"அஹ்மத்\" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் \"மாஹி\" (குப்'ரை அழிப்பவன்). நான் \"ஹாஷிர்\" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் \"ஆகிப்\" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).\n​​ஹழ்ரத் ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு\n​நூல்கள்: புகாரி, முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்\n♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (மௌலித்) பாடிய கவி வரிகளை பார்க்க.\n♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து ஸஹாபாக்கள் (மௌலித்) கவி பாடியத்திக்குறிய ஆதாரங்கள். ஹழ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்.\n முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு. நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும். அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா)\n​நூல் முஸ்லிம் - 4545\n♦ ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்.\nஎங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப்பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்\nகுருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும் போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு\n♦ ஹழ்ரத் கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது. திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு\n​நூல் ஹாகிம் - 6558\n♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் மறைவின் பின் ஸஹாபாக்கள் பெருமானார் ﷺ அவர்களைப் புகழ்து (மௌலித்) கவி பாடியதற்குறிய ஆதாரங்கள்:\n♦ ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அறிவித்தார்கள் மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) பக்கம் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்)இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “(ஹஸ்ஸானே) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா) என் சார்பாக (எத��ரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா “ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.\n♣ பள்ளிவாசலில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்\nகஃபு இப்னு ஜீஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து கவி பாடினார்கள்.\n​​அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு\n​நூல்: ஹாகிம் 6555, மேலும் பார்க்க புகாரி 3212\n♣ வீடுகளில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்\nமஸ்ரூக் பின் அல்அஜ்தஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு முறை நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன் அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா நாயகி அவர்களை பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள்.\n♣ திருமண வீட்டில் கவி (மௌலித் பாடுவதற்காக ஆதாரம்\nஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார் நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “ஆயிஷாவே உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே““ என்றார்கள்.\n♣ பல தடவைகள் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்\nஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ”உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா” என்று கேட்டார்கள். நான் ”ஆம் (தெரியும்)” என்றேன். ”பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். ”இன��னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.\n(மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன) மேலும் ”உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களது அறிவிப்பில், ”அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.\n​​நூல்கள்: முஸ்லிம் 4540, 2255, இப்னு மாஜா 3758, மிஷ்காத் 4787\n♣ கண்மணி நாயகம் ﷺ அவர்களைப் புகழ்து கவி (மௌலித்) பாடினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னார்கள் நீங்கள் அல்லாஹ்விற்றாகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் கவி மூலம் (புகழ்) பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்யீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.\n​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா\n♣ கூட்டமாக சேர்ந்து கவி (மௌலித்) பாடுவதற்கான ஆதாரம்.\nநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளுக்கு (கூட்டம் கூட்டமாக நின்று) பின்வரும் பாடலைப் பாடினார்கள். ” ”தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ”\n​​நூல்கள்: தலாயிலுன் நுபுவ்வா:2015, புகாரி 5147, இப்னு மாஜா 1897, அபூதாவுத் 4922, மிஷ்காத் 3140\n♣ மேடை போட்டு கவி (மௌலித்) பாடுவதற்கான ஆதாரமும், பள்ளியில் பாடுவதற்காக ஆதாரமும்\n♦தாஹா நபியின் திருப் புகழ் பாடுவதற்காக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு என்ற கவிஞருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன்னபவியில் மேடை அமைத்துக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். இறைவா ஹஸ்ஸான், நபியைப் புகழும் காலமெல்லாம் அவரை பரிசுத்த ஆவியான ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் மூலம் வலுப்படுத்துவாயாக என்று பிரார்த்திப்பவர்களாகவும் இருந்தார்கள் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா ந���யகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n​​நூல்கள்: புகாரி, மிஷ்காத் பக்கம் 410 பாபுல் பயான் வஷ்ஷிஃர்\n♦ ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைப் போன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள்.\nஇன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹி ஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)\n​நூல்கள் - புகாரி 453, முஸ்லிம் 4545, மிஷ்காத்\n♣ கவி (மௌலித்) பாடினால் நன்மை, கூலி, பயன் கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்\n♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.\n​​ஹழ்ரத் உபை இப்னு கஅப் (ரலியல்லாஹு அன்ஹு)\n♦ ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும்.\n​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)\n♦ கவி பாடுவதால் கூலி பயன் இல்லையன்றால் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மஸ்ஜிதில் மேடை அடித்து கொடுத்து பாடச் சொல்லி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்���ளா\nபார்க்க: நூல்கள் அபூதாவூத் 5015, திர்மிதி 2846, மிஷ்காத் 4805\n♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி(மௌலித்) ஓதுவதால் மலக்குமார்களின் பாதுகாப்பு உதவி கிடைக்கும்.\n♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் \"மஹப்பத்\" அன்பு கிடைக்கும். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக.மேலும் கூறினார்கள்: “நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது\".\n​​நூல்கள்: புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7\n♦ மௌலித் கிதாபுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் நிறைந்து காணப்படுகிறது. எனவே மௌலித் ஓதும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறும் பாக்கியம் கிடைக்கின்றன. கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்.\nநூல்கள்: நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195 ,196 , பஸ்ஸார்\n♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களைப் புகழ்ந்து கவி (மௌலித்) பாடுபவர்களுக்கு அன்பளிப்புப் வழங்குவதற்குறிய ஆதாரம்\nமஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்.\n​​நூல்கள்: ஹாகிம் - 3-578, ரத்துள் முஹ்தார் - 1-47, அகீததுஸ் சுன்னா 318\n♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஏன் புகழ்ந்து கவி (மௌலித்) ஏன் ஓதவேண்டும்\nமேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையை���் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.(அல்குர்ஆன் : 93:11)\nஎனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான் அந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான் இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகளை மக்களிடம். கவி எனும் (மௌலித்) மூலம் புகழ்து பாடி சொல்லி காட்டுகிறோம்.\nமனிதர்களுக்கு சாப்பாடு, இனிப்பு பண்டங்கள் வழங்குதல்.\n♦ மனிதர்களுக்கு சாப்பாடு வழங்குவது ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டதா இல்லையா என்று ஆராய்ந்தறியத் தேவையில்லை. ஏனெனில் இறைவன் சொல்கிறான் ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள் என்று ஆகையால் உணவு வழங்குவது நல்ல அமல் என்றே இஸ்லாம் சொல்கிறது.\n♦ தர்மம் கழாவில் (விதியில்) உள்ள தீயதைத் தட்டும்.\n​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு\n​நூல்கள்: இப்னு அஸாகிர், தஹ்தீப் தாரீக் திமஷ்க், பாகம் - 05, பக்கம் 16809\n♦உணவளித்தல், ஸலாம் கூறல், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுதல், இவை பாவத்தை அழிக்கக்கூடிய கப்பாறாவாகும்.\n​​அறிவிப்பவர் : அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு.\n​நூல் : ஹாகீம், முஸ்தத்றக், பாகம் - 04, பக்கம் - 12920\nமௌலித் மஜ்லிஸில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குதல்.\nஇந்த அம்சமும் நாலாவது அம்சம் போல் இஸ்லாம் மார்க்கம் வரவேற்கும் நல்ல காரியமாகும் இது ஷரீஅத்துக்கு முரணானதென்று யாரும் சொல்லமாட்டார்கள். எனவே மௌலித் ஓதும் போது செய்யப்படும் ஐந்து அம்சங்களும் இஸ்லாம் அனுமதித்த நன்மை தரக்கூடிய விடங்கள் என்று தெளிவாக விளங்குகின்றது.\nஆகையால் மௌலித் ஓதுதல் என்பது எந்தவகையிலும் இஸ்லாமிய ஷரீஅத்துக்கு முரணானதல்ல என்பதை நாம் தெளிவான புரிந்து கொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70599/", "date_download": "2019-11-22T08:02:34Z", "digest": "sha1:K7HMZZAEIUKS6OQODFKTCZKK3625M7VP", "length": 7439, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம் | Tamil Page", "raw_content": "\nவவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம்\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவத் திருவிழா கடந்த 14ம் திகதி புதன்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nகடந்த முதலாம் திகதி ஆரம்பித்த பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவில் 14ம் நாள் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மகோற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ சதாசங்கரதாஸ் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராகுலசர்மா ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.\nஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள், அபிடேங்கள் இடம்பெற்று முத்துமாரி அம்மன் உள்வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்துடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வெளி வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.\nபல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் வவுனியாவின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தேங்காய் அடித்தும், கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர். பால் காவடி, தூக்கு காவடி என்பன எடுத்தும் அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்திருந்தனர்.\nமுழுமையான புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கு அழுத்துங்கள்\nஇந்தவாரம் எந்த ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப் போகிறது\nவாழ்க்கைத் தரம் உயரப்போகிறது இவர்களுக்கு… 12 ராசிக்குமான கார்த்திகை மாத பலன்கள்\nவவுனியாவில் ஐயப்பசாமிகளிற்கு மாலை அணிவிப்பு\n3 குழந்தைக்கு மேல் பிரசவித்தால் 10000 ரூபா; வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம் அதிரடி தீர்மானம்\nUPDATE: புதிய அமைச்சரவை பதவியேற்றது- முழுமையான அமைச்சர்கள் விபரம்\nஉத்தியேகபூர்வ வசிப்பிடம் வேண்டாம்: சஜித் சொன்னதை செய்து காட்டிய கோட்டா\nயாழில் மீனவர்களிடம் சிக்கிய 2000 கிலோ சுறா\nஇந்தவாரம் எந்த ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப் போகிறது\nசேலையில் சிலிர்க்க வைக்கும் நந்திதா\n15 மனைவிகளுடன் உல்லாசம்…விதவிதமாக கார்களை வாங்கி கொடுத்து சல்லாபம்: வயிறு பற்றியெரியும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-22T07:16:09Z", "digest": "sha1:EHWQOOVK753E4SN6EA26FDSHDU65CE6R", "length": 8917, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மனைவி மகள்", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது\nசொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்\nமனைவியை தாக்கிய மின்சாரம் - பதறிப்போய் காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nகாதலுக்கு எதிர்ப்பு - பெற்ற மகளை கொளுத்தி தற்கொலைக்கு முயன்ற தாய்\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nதாயைப் பார்க்கச் சென்ற மகளை சரமாரியாக தாக்கிய கொடூர தந்தை - சிசிடிவி காட்சி\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் அடைப்பு\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nதந்தையின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகள்கள் - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது\nசொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்\nமனைவியை தாக்கிய மின்சாரம் - பதறிப்போய் காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nகாதலுக்கு எதிர்ப்பு - பெற்ற மகளை கொளுத்தி தற்கொலைக்கு ��ுயன்ற தாய்\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nதாயைப் பார்க்கச் சென்ற மகளை சரமாரியாக தாக்கிய கொடூர தந்தை - சிசிடிவி காட்சி\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் அடைப்பு\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nதந்தையின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகள்கள் - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/18-may-01-15.html", "date_download": "2019-11-22T08:22:17Z", "digest": "sha1:YDJV7F25KZ4FHP6VLPMG5GRCBRG55TKB", "length": 4398, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரிதானா\nஎச்சரிக்கை ஊட்டி வளர்க்கும் ஊடகங்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்தி��்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33747/", "date_download": "2019-11-22T07:09:32Z", "digest": "sha1:EL7T4XEZ3XHVAZ4YTU3AJLYC63BRT2LD", "length": 13289, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு\nதற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான விசேட கூட்டத்தின் போதே இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.\nஇதில் கரைச்சி பிரதேச செயலகத்தில் 42 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 9327 குடும்பங்களைச் சேர்ந்த 32632 பேரும், கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 16 கிராம அலுவலர் பிரிவுகளில் 5767 குடும்பங்களைச் சேர்ந்த 20181 பேரும், பூநகரி பிரதேச செயலகத்தில் 19 கிராம அலுவலா் பிரிவில் 5354 குடும்பங்களைச் சேர்ந்த 18654 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 18 கிராம அலுவலா் பிரிவுகளில் 3464 குடும்பங்களைச் சேர்ந்த 11624 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனா் என மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் 32 கிராமங்களுக்கு 3914 குடும்பங்களுக்கு பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கும் கால்நடைகள் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்படவில்லை, எனவும் அஆனால் இந்த வரட்சியான கால நிலை தொடர்ந்தும் நீடித்தால் கால்நடைகள் மற்றும் வான் பயிர்களும் பாதிக்கும் நிலைமை ஏற்படுவதோடு. மக்களுக்கான குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட நீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் இன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட���டப்பட்டது.\nமேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு மற்றும் வன்னேரி குளங்களை தவிர ஏனைய குளங்களில் நீர் மட்டம் மிக மோசன அளவில் குறைந்துள்ளது எனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.\nமாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், மாவட்ட அனா்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ், பிரதேச செயலாளா்கள் பிரதேச சபையின் செயலாளா்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்\nTagsDrought families Kilinochchi கிளிநொச்சி குடும்பங்கள் வரட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுகின்றோம் – அமெரிக்கா\nகாணி விடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது… November 22, 2019\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது… November 22, 2019\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2011/03/blog-post_29.html", "date_download": "2019-11-22T07:58:24Z", "digest": "sha1:GFR2LIXB4UTQJOCQYO57YSJ2BFI7MGKU", "length": 23742, "nlines": 125, "source_domain": "www.007sathish.com", "title": "பொன்னியின் செல்வன் -|- 007Sathish", "raw_content": "\nசமீபத்தில் திரை இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னமும் என்னுடைய தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இந்த அற்புத நாவலை படிக்காமல் இருப்பது வருத்தமான விஷயம். அதை கருத்தில் கொண்டு இந்த நாவலை பற்றி சிறு குறிப்பும், முழு நாவலை தரவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த பதிவு உதவும். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஇப் புதினம், புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.\nபொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்��ன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.\nவிஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.\nமுதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராய்ப்பள்ளி அளவிலேயே நின்றது.\nஇந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்தப் பட்டத்திற்கான மன்னரைத��� தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில்\n\"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.\nஇந்தக் காலக்கட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.\nவரலாற்றில் இடம்பெறும் முக்கிய பாத்திரங்கள்\n* நந்தினி - எதிர்மறையான பாத்திரம். சோழப்பேரரசை வீழ்த்தி தானே அரசாள்வதற்கு சதித்திட்டம் தீட்டும் ஒரு பெண்ணாக நந்தினி காட்டப்பட்டிருப்பாள்.\n* ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர���. ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது.\n* அநிருத்தப் ப்ரும்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.\n* வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள்\nஇந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்த்தென்று சொன்னால், அது சிறிதும் மிகை ஆகாது.\nஇக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள்.\nஎனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.\nஇந்த அற்புத காவியத்தை முழு நாவலாக படிக்க இங்கே தரவிறக்கம் செய்யவும்.\nஉங்கள் இணைய வேகம் அதிகமாக இருந்தால் இங்கேயும் படிக்கலாம்.\nபடிச்சா மட்டும் போதாது. மத்தவங்களுக்கும் இந்த பதிவு போய் சேரனும்...\nபொன்னியின் செல்வன் இருபதாம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு காவியம். அதற்காக கல்கிக்கு எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் அது போதாது.. ஆனால் அவற்றைத் திரைப்படமாக எடுத்துக் கொச்சைப்படுத்த முயலும் மணி ரத்தினத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது ... தமிழர்களின் காவியத்தை 3 மணி நேர சினிமாவில் காட்ட முடியுமா அப்படியே முடிந்தாலும் உலகத் தரத்தில் இருக்குமா அப்படியே முடிந்தாலும் உலகத் தரத்தில் இருக்குமா விஜய் போன்றோரை நடிக்க வைத்து கேவலப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை .....\nமணிரத்னத்துக்கு இது இன்னொரு இருவராக அமையும்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅதை படமாக்குவது பெரிய சவால்தான்...வாசகர்கள் ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வொரு விதமாக காட்சி அமைப்பு கற்பனையில் விரிந்து இருக்குமே..\nமேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK\nமொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது\nஇந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Con...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theo...\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன ��ிட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஇந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nவிவசாயம் - ஒரு பக்க வரலாறு\nவிசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, \"ஒரு நிலம்\", ...\nதமிழ் மொழியில் ங அழிந்த கதை\nதமிழில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ இந்த எழுத்துக்களில் வார்த்தைகள் உண்டா 1950 - 1960 காலங்களில் எழுதும் மடல்களில் இப்படி...\nஇப்படியும் இணையதளங்கள் இருக்கிறதா என்று வியந்த இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2058134", "date_download": "2019-11-22T09:10:03Z", "digest": "sha1:KIXF7CYY73LE6OHG32QSCH4KTYGEMU5G", "length": 28190, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியா மீது நடவடிக்கை இல்லை: அமெரிக்கா சூசகம்\nஅரசியல் மாற்றம்: என்னவாகும் புல்லட் ரயில் திட்டம்\nஐஐடியில் ஜப்பான் மாணவர் தற்கொலை 1\nகாஷ்மீர் சாலையில் குவிந்து கிடக்கும் வெடிபொருள்\nகமலிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முன்னிலை 13\nஇந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு 'நோ': சிவசேனா 6\nராதாபுரம் ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை ... 1\nமுதல் பகலிரவு டெஸ்ட்: இந்திய அணி பீல்டிங்\nநேரில் வந்து மிரட்டி பாரு: திருமாவளவனுக்கு காயத்ரி ... 502\nபெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா'': வலுக்கும் ... 343\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' 79\nஇ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினி 106\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் ... 122\nநேரில் வந்து மிரட்டி பாரு: திருமாவளவனுக்கு காயத்ரி ... 502\nபெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா'': வலுக்கும் ... 343\nதிருமா மீது நடவடிக்கை: எச்.ராஜா வலியுறுத்தல் 140\nசமூக உணர்வுள்ள நீதிபதிக்கு பெரிய வணக்கம்\nஏ.சேனாதிபதி, கணியூர், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வழியாக, மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலரும், நீதிபதியுமான, சுரேஷ்குமார் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில், 13 வயது சிறுவன் ஒருவன், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். காரை நிறுத்திய அவர், சிறுவனை விசாரித்தார்.\n'வறுமை காரணமாக, என் பாட்டியின் வற்புறுத்தலால் தான் பிச்சை எடுக்கிறேன்' என, அவன் கூறினான். குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளை வரவழைத்த, நீதிபதி, சிறுவனை காப்பகத்தில் சேர்க்க, நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், பள்ளிக் கல்வியை சிறுவன் தொடர நடவடிக்கை மேற்கொண்டார். சிறுவனுக்கு தேவைப்படும் பண உதவியை, அவரது சொந்த பணத்தில் இருந்து செய்து வருகிறார்.\nஇதற்கு முன், சாலையில் மான் ஒன்று அடிபட்டு கிடந்தது. அதை, சில சமூக விரோதிகள் துாக்கிச் செல்ல முற்பட்டனர். அந்த வழியாக வந்த நீதிபதி சுரேஷ்குமார், அவர்களை விரட்டியடித்து, மானை மீட்டு, முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றினார்; பின், வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.\nகனமழையின் போது, நீலகிரி மலைச் சாலையில் பாறை உருண்டு கிடந்தது. அந்த வழியாக காரில் வந்த நீதிபதி, சிலரின் உதவியுடன் அதை அகற்றினார். சுரேஷ்குமாரின் தொடர் சேவைகளை பாராட்டி, வலைதளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. சமூக சிந்தனையுடன் பணியாற்றும், நீதிபதி சுரேஷ்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்\nகட்டண பெயரில் பணம் பறிப்பது ஹிந்து தர்மமா\nஎஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மூத்த குடிமகனாகிய நான், குடும்பத்தாருடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று, கவுன்டரில் மூன்று மணி நேரம் காத்திருந்தேன். சன்னதியில் நின்று தரிச��ம் செய்ய, ஒரு வினாடி கூட நிற்க, ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மிகவும் மனவருத்தத்துடன், கோவிலை விட்டு திரும்பினோம்.\nசமீபத்தில், தனியார், 'டிவி' ஒன்றில், திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை அர்ச்சகராக இருந்து, கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட, ரமண தீட்சிதர் பேட்டி ஓரளவிற்கு உண்மை தான் என, நினனத்தேன். 'ஏழுமலையானை தரிசிக்க, செயற்கையாக ஒரு நெருக்கடியை, தேவஸ்தானம் உருவாக்குகிறது. அதை பயன்படுத்தி, தரிசனம் செய்ய டிக்கெட் முறையை ஏற்படுத்தி, கோடி கோடியாக பணம் குவிக்கிறது' என, தலைமை அர்ச்சகரின் பேட்டி மூலம், கோவிலின் வண்டவாளத்தை தெரிந்து கொண்டேன்.\nபக்தர்களை விரைவாக தரிசனம் செய்ய வைத்தால், பட்டாச்சாரியார்களுக்கு லாபம் இல்லையாம். அதிகாரிகள், அரசியல்வாதிகள், மந்திரிகள், செல்வந்தர்கள் ஆகியோருக்காக, விதிகள் தகர்க்கப்பட்டு, காத்திருக்காமல், நீண்ட நேரம் தரிசனம் செய்ய அனுமதித்தால், பணவசூல் குவியுமாம்\nஇது போன்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளதால், திருப்பதி தேவஸ்தான போர்டு மீது, என் போன்றோருக்கு, நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.குருவாயூர் கோவிலில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் கடந்த பின், மாற்றுத்திறனாளி ஒருவர் தரிசனம் செய்ய முயன்றார். கோவிலில் விளக்கு போட டிக்கெட் எடுக்குமாறு, ஊழியர்கள் கோரினர். அதற்குரிய கட்டணத் தொகை, '9,000 ரூபாய்' என்றனர்; அந்த மாற்றுத்திறனாளி மயங்கி விழாத குறையாய் அங்கிருந்து திரும்பினார்.\nகோவில்களில் பக்தர்களாக விரும்பி, காணிக்கை செலுத்தலாம். கட்டாயப்படுத்தி, கட்டணம் என்ற வகையில், பணம் பறிப்பது, ஹிந்து தர்மம் தானா... இதை, திருப்பதி ஏழுமலையான், குருவாயூர் போன்ற கோவில்களின் அதிகாரிகள் தான் விளக்க வேண்டும். பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, சுப்ரமணியன் சுவாமி, திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு போடப்போவதாக அறிவித்துள்ளார். இவராவது, தட்டிக் கேட்க புறப்பட்டு உள்ளாரே என நினைத்து, ஓரளவு மனம் திருப்தி அடைகிறது\nகோ.வெங்கடேசன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அரசு ஊழியர், ஆசிரியர்களை நோகடிக்காதீர்...' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், அவர்களுக்கு வக்காலத்து வாங்கி, சில கருத்துகளை கூறி இருந்தார். இன்று அரசு துறை அலுவலகங்களில், மக்களை எவ்வாறு எல்லாம், ஊழியர்கள் நோகடித்து வருகின்றனர் என்பதை முதலில் பார்ப்போம்...\n* பட்டா மாறுதல், ஜாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை பெற, மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகின்றனர்\n* லஞ்சம் தராமல், எந்த சான்றிதழையாவது, தாலுகா அலுவலகங்களில் இருந்து பெறமுடியுமா\n* பத்திரப் பதிவுக்கு, அதன் மதிப்பில், இவ்வளவு சதவீதம் என, 'ரேட்' நிர்ணயித்து, மக்களை அந்த துறை அலுவலர்கள் ஏமாற்றவில்லையா\n* ஓட்டுனர் உரிமம் பெற, எத்தனை வழிகளில் மக்களை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நோகடிக்கிறீர்கள்... வாகன தகுதி சான்று எப்படி வழங்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்\n* பெரும்பாலான அரசு பள்ளிகள், தரமான கல்வியை அளிக்காததால், லட்சக்கணக்கில் செலவு செய்து, தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். இப்படி நொந்து நுாடுல்ஸ் ஆகும், லட்சோப லட்சம் மக்கள், இளிச்சவாயர்களா\n* பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளப்படும் சாலை பணி தரமற்றதாக உள்ளது. குண்டும், குழியுமாக மாறிய சாலை வழியாக நடந்து செல்லும் மக்கள் பாவிகளா\n* அரசு மருத்துவமனைகளில் எதற்கெடுத்தாலும், காசு பறிக்கும் கும்பல் யார்; ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை தான் கிடைக்கிறதா\nஇந்த கேள்விகளுக்கு எல்லாம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களால் சரியான பதில் தர முடியுமா\nஇது உங்கள் இடம் (4)\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:25:40Z", "digest": "sha1:QK3NQHSJVHI6HGCR4NNA3KISUGZ63VVF", "length": 14605, "nlines": 53, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்நாட்டில் சாதி - மதவெறியைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் | Sankathi24", "raw_content": "\nதமிழ்நாட்டில் சாதி - மதவெறியைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nஞாயிறு அக்டோபர் 25, 2015\nதமிழ்நாட்டில் சாதி - மதவெறியைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை அறிக்கை வெளியிட வேண்டும்\nகர்நாடகம் காவன்கரே பகுதியில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உச்சங்கி பிரசாத் என்கின்ற 23 அகவையுள்ள இதழியல் படிக்கும் மாணவரை, இந்துத்துவா வெறி கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளது.\nஇந்த இளைஞர் ஒரு எழுத்தாளராகவும் உள்ளார். அவர் கடந்த ஆண்டு வெளியிட்ட நூலில் இந்து மதத்திலுள்ள தீண்டாமைக் கொடுமை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றைப் பற்றி எழுதி, இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் இந்துமதக் கொள்கைகள் என்று விமர்சித்திருந்தாராம். உச்சங்கிப் பிரசாத்தின் தாயார் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொய் சொல்லி, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் அவரை மாணவர் விடுதியிலிருந்து அழைத்துச் சென்று, அங்கு நடுவழியில் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இனி எழுதுவதற்கு விரல்கள் இருக்கக் கூடாதென விரல்களைத் துண்டிக்கச் சென்றதாகவும், அவரது முகத்தில் குங்குமத்தை பூசி, அடித்துத் தாக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் கூறினார்.\nபா.ச.க. நடுவண் அரசில் ஆட்சிக்கு வந்தபின், இந்துத்வா வெறியர்கள் இசுலாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்குவது அதிகமாகியுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் அதே கர்நாடகத்தில், இந்து மதத்தை விமர்சித்தார் என்பதற்காக எம்.எம். கல்புர்கி என்ற முன்னாள் துணை வேந்தரை, இந்துத்துவா கும்பல் கொலை செய்தது. அரியானாவில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினரை வீட்டோடு வைத்துக் கொளுத்தி, 2 குழந்தைகளைக் கொன்றுள்ளனர். அக்குழந்தைகளின் தாய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தி கிளப்பி, இசுலாமியர் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளனர்.\nஒடுக்கப்பட்ட மக்கள், இந்துத்துவாவை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், இசுலாமிய மக்கள் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்துத்துவா கும்பலையும் இந்துத்துவா வெறி கொள்கையாளர்களையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமதங்களையோ மற்றும் தத்துவங்களையோ விமர்சிக்கும் உரிமை ஒவ்வொ��ுவருக்கும் அடிப்படை உரிமை. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, கொலைவெறிச் செயலில் ஈடுபடுவதென்பது ஆரியப் பார்ப்பனிய வழிப்பட்ட தொடர் செயல்களாகவே உள்ளன. இந்தக் கொலைவெறிச் செயல்களை பகிரங்கமாக இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கண்டிக்க மறுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த கொலைவெறிச் செயல்களை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது. அதன் தலைவர் மோகன் பகவத், தமது விஜயதசமி உரையில் இக்கொலைச் செயல்களும் கொலைவெறித் தாக்குதல்களும் பொருட்படுத்தத் தேவையில்லாத சின்னஞ்சிறிய செயல்கள் என்று கூறியிருக்கிறார்.\nஇந்துத்துவா கொலைவெறிக் கும்பலின் செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் சாதி அமைப்புகளின் வழியாகத்தான் அவை செயல்படுகின்றன. திருச்செங்கோட்டில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தி, ஊரே விட்டே காலி செய்த வன்செயலில், சாதியும் இந்துத்துவாவும் இணைந்தே ஈடுபட்டன. பா.ச.க.வின் அமீத்ஷா தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் நிகழ்வுகளில் பங்குகொண்டு அவற்றை இந்துத்துவா வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயல்படுகிறார்.\nஎனவே, இசுலாமியருக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் செயல்படுவார்கள் என்றில்லை. சாதியத்திற்கு எதிராக – ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராக செயல்படும் எல்லோரையும் தாக்கும் திட்டத்தில் இவர்கள் இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் இந்துத்துவா மற்றும் சாதிவெறிச் செயல்களுக்கு வாய்ப்பளிக்காமல் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய தேவையுள்ளது.\nபிரபலமான இந்துத்துவா அமைப்புகளின் பெயர்களில் இந்தக் கொலைவெறிக் கும்பல் பொதுவாக செயல்படுவதில்லை. புதிது புதிதாக தற்காலிகப் பெயர்களை சூட்டிக் கொண்டு, இந்துத்துவா அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல்களில் இறங்குகின்றனர். ஆனால் அவர்களைப் பாதுகாக்க, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க அமைப்புகள் வெவ்வேறு உத்திகளுடன் முன்வருகின்றன.\nஎனவே, தமிழ்நாட்டில் மதவெறி மற்றும் சாதிவெறியைத் தூண்டி யார் பேசினாலும் எழுதினாலும் அவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இது குறித்த ஒரு விரிவான எச்சரிக்கை அறிக்கையை தமிழ்நாட��� அரசு முதலில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் சாதி – மத வெறிகளுக்கு இடம்கொடுக்காமல், அனைத்துப் பிரிவுத் தமிழ் மக்களும், தமிழர் அறம் காத்து, ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் செயல்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோ கார்பன் திட்டமே காரணம்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nவெள்ளி நவம்பர் 22, 2019\nநிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nஈழத்தமிழர்கள் ஆபத்தில் – சீமான் காட்டம்\nவியாழன் நவம்பர் 21, 2019\nகாங்கிரசோடு சேர்ந்து ஈழப்படுகொலைக்குத் துணைநின்ற இனத்துரோகத்தைச் செய்த திமுக,\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை\nவியாழன் நவம்பர் 21, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nபிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு\nவியாழன் நவம்பர் 21, 2019\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nவியாழன் நவம்பர் 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmugamiasacademy.in/datewise-quiz.php?quiz_id=2&quiz_sub_id=0&month=2019-11&date_from=07-November-2019&date_to=07-November-2019", "date_download": "2019-11-22T07:01:08Z", "digest": "sha1:7J5E2YOWR6UTQZV7WN4S26Q2DNP5CAXO", "length": 15906, "nlines": 161, "source_domain": "shanmugamiasacademy.in", "title": "CURRENT AFFAIRS QUIZ IN TAMIL->IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\n1. ஆச்சார்யா தேவ் வ்ரத் எந்த மாநிலத்தின் ஆளுநர்\n\tகுஜராத் மாநில அரசு 2022 ஆம் ஆண்டில் 30 ஜிகாவாட்டிற்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான பாதை வரைபடத்தையும் அரசு தயார் செய்துள்ளது. \tதற்போது, குஜராத்தில் மொத்தம் 9,670 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளது. இதில் 2,654 மெகாவாட் சூரிய சக்தி மற்றும் 6,880 மெகாவாட் காற்றாலை ஆகியவை அடங்கும்.தொழில்துறை உற்பத்தி பிரிவில், குஜராத் மகாராஷ்டிராவை முந்தியுள்ளது, இதன் பங்களிப்பு மக���ராஷ்டிராவின் 14.21% உடன் ஒப்பிடும்போது 16.81% ஆக அதிகரித்துள்ளது. குஜராத்: \tஆளுநர்: ஆச்சார்யா தேவ் வ்ரத் \tதலைநகர்:காந்திநகர் \tமுதலமைச்சர்: விஜய் ரூபானி \tமொழி: குஜராத்தி\n2. (SCSI) என்பதன் விரிவு\n\tகாலநிலை சிறப்பு வேளாண்மை மற்றும் உலகளாவிய உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கான மண் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாடு புதுடில்லியில் 2019 நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கியது. சர்வதேச மாநாடு 5-9 நவம்பர் 2019 அன்று நடைபெறும். \tஇதை டாக்டர் திரிலோச்சன் மொஹாபத்ரா( Dr.Trilochan Mohapatra) திறந்து வைத்தார். நோக்கம்:\\ \tசர்வதேச மாநாடு மண் மற்றும் நீர் பாதுகாப்பின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களை பற்றி சிந்திப்பதாகும். இந்தியாவிலும் உலகிலும் காலநிலை மாற்றத்தின் சமீபத்திய போக்குகளை முன்னிலைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநாட்டின் பிற நிகழ்வுகள்: \tமாநாட்டில், 'மாநாட்டின் சுருக்கம் புத்தகம்', \"இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் இந்திய விவசாயத்தின் சிறப்பு வெளியீடு\" மற்றும் \"சர்வதேச மாநாட்டின் 7 ஆண்டுகள் மற்றும் மாநாட்டின் சுருக்க புத்தகம்\" ஆகியவை வெளியிடப்பட்டன. \tபல்வேறு விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் மண் பாதுகாப்பு சங்கம் (எஸ்.சி.எஸ்.ஐ) விருதுகள் -Soil Conservation Society of India (SCSI) 2019 வழங்கப்பட்டது.\n3. சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக வாயேஜர் 2 விண்கலத்தை நாசா எந்த ஆண்டு அனுப்பியது\n\tசூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது.சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும். \tதற்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. \tஇந்த பகுதியானது அண்டவெளி கதிவீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்கள் நிறைந்த பகுதியாகும். \tகடந்த 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி நாசா அனுப்பிய வாயேஜர் 1 விண்கலம், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி முதன் முறையாக இண்டர்ஸ்டெல்லார் பகு��ியை அடைந்தது. \tஅதன் பிறகு தற்போது வாயேஜர் 2 விண்கலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் இந்த விண்கலம் இண்டர்ஸ்டெல்லார் பகுதியில் சூரியனின் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா குறிப்பிட்டுள்ளது.\n4. தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த அரசு மருத்துவமனையில் ‘ஹைடெக்’ வசதியுடன் முதல்வரின் காப்பீடு திட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன\n5. திரு. டெனிஸ் மந்துரோவ் எந்த நாட்டு வர்த்தக அமைச்சர்\n\tஇந்தியா-ரஷ்யா பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு மாநாட்டை பாதுகாப்பு மந்திரி ஸ்ரீ ராஜ்நாத் சிங் கூட்டாக ரஷ்யாவின் மாஸ்கோவில் ரஷ்ய தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் திரு. டெனிஸ் மந்துரோவ் உடன் திறந்து வைத்தார். \tகுறிப்பிடத்தக்க பொருளாதார சீர்திருத்தங்களை பயன்படுத்துமாறு தொழில்துறை தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். \tரஷ்யாவுடன் வாய்ப்புகளை ஆராய்வதற்கும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை இணை உற்பத்தி செய்வதற்கும் இந்தியா தனது தயார்நிலையை உறுதிப்படுத்தியது \tபரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான ரஷ்யாவுடன் இந்தியா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது உதிரிபாகங்கள், மொத்தம், கூறுகள் மற்றும் ரஷ்ய அல்லது சோவியத் தோற்ற ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான பிற பொருட்களின் கூட்டு உற்பத்திக்கு உதவும். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற 20 வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டின் போது 2019 செப்டம்பர் 4 அன்று நாடுகள் கையெழுத்திட்டன.\n7. ஜனனி சூரக்ஷா யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்\nஜனனி சுரக்ஷா யோஜனா \t2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜனனி சூரக்ஷா யோஜனா (ஜே.எஸ்.ஒய்), நிறுவன குழந்தை பிறப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும், நோய்வாய்ப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு மாதத்திற்கு எந்தவொரு செலவும் செலவும் இன்றி சுகாதார சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனனி சுரக்ஷா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனனி ஷிஷு சுரக்ஷா திட்டத்தின் கீழ், அரசு சுகாதார மையங்களில் இலவச சுகாதார வசதிகள் (சிசேரியன் உட்பட) வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, நோய்வாய்ப்பட்ட புதிதாகப் பிறந்தவர���க்கு பிறந்து 30 நாட்களுக்கு அனைத்து மருந்துகளும் தேவையான உணவும் இலவசமாக வழங்கப்படுகின்றன. தாயுடன் சேர்ந்து, புதிதாகப் பிறந்தவனும் இலவசமாக பரிசோதிக்கப்படுகிறாள், தேவைப்பட்டால், இரத்தமும் இலவசமாக வழங்கப்படுகிறது. வாகன வசதியும் மையத்திற்கு மற்றும் செல்ல இலவசமாக வழங்கப்படுகிறது.\n8. வேலையற்ற இளைஞர்களுக்காக 76260-76260 என்ற முதல் வேலை உதவி எண்ணை எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/108/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-pori-urundai-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:49:20Z", "digest": "sha1:WWRS3RUTSQQAAGJ3PWTFLGXZL6KWMDKN", "length": 12263, "nlines": 188, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பொரி உருண்டை (Pori", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபொரி உருண்டை (Pori Urundai)\nவெள்ளைப் பொரி - 250 கிராம்\nநாட்டு சர்க்கரை (வாவனா வெல்லம்) - 200 கிராம்\nஏலக்காய் - 4 (பொடி செய்தது)\nவெள்ளைப் பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.\nவெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 டம்ளர் அல்லது வெல்லம் மூழ்கும் வரை மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.\nபாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும்.\nஇறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.\nவெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டையாக பிடிக்கவும். சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தீயில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.\nபொரியை வறுக்கும் போது அடுப்பு தீயை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும். பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரியில் மொருமொருப்பு இருக்காது. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவாவனா பொரி250 சூடு லேசான தேவையான வைக்க கம்பி உருண்டை வைத்து போட்டு வைத்த தணலில் வெல்லப் சேர்த்து வாணலியில் இறக்கி சூடு பாகில் கிளறவும்வெல்லப்பாகு வெறும் கொள்ளவும்வெல்லத்தை கலவையை ஏலக்காய்4 வறுத்துக் பொடி பொரி பதம் சேர்த்து கிராம் ஆறுவதற்குள் டம்ளர் வெல்லம் பாகு அளவு குறைந்த அடுப்பை காய்ச்சவும்பாகு நன்றாக பொரியை Urundai லேசாக அடுப்பிலிருந்து பொரியைப் அல்லது வரை தேவையான வறுத்த உடைத்து ஏலக்காய் போட்டு செய்ததுசெய்முறைவெள்ளைப் பொருட்கள்வெள்ளைப் வேண்டும்இறக்கி கிராம் அடுப்பில் உருண்டையாக பொரி நன்றாக Pori வைத்து தண்ணீர் வந்ததும் சர்க்கரை வெல்லம்200 பொடி மட்டும் நாட்டு 14 மூழ்கும் பிடிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129377", "date_download": "2019-11-22T09:25:06Z", "digest": "sha1:DQUH2TDDWATY5OHZKS77UMSHJUT2C4SM", "length": 6771, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகின் பெரிய பூ! | The world's largest flower! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஇந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது. இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்\nஇப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும். முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும். 5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியு��். இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு. இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன. மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன.\nமற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன. இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும். யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும்போது, காலில் ஒட்டிக்கொள்ளும் விதைகள் இடம்பெயர்கின்றன.\nஒட்டியுள்ள வேண்டாபொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன. அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்தது நாசா\nமாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவித்தியாசமான சுற்றுப்பாதை இயக்கத்தை கொண்டுள்ள நெப்டியூனின் இரு நிலவுகள்: நாசா கண்டுபிடிப்பு.\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை கண்டுபிடித்தது நாசா\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/4617", "date_download": "2019-11-22T06:59:06Z", "digest": "sha1:C45H4GAMNUBI4W2RZFDE6OP5D6WOCYOQ", "length": 9772, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன் – ஒய்.ஜி.மகேந்திரன் கடிதம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன் – ஒய்.ஜி.மகேந்திரன் கடிதம்\n/இந்திய தேசிய கட்சிதடா ஜெ.ரஹீம்\nமுஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன் – ஒய்.ஜி.மகேந்திரன் கட��தம்\nநுங்கம்பாக்கம் சுவாதி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த\nஒய்.ஜி. மகேந்திரன் , எஸ்.வி சேகர் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக் கோரி நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் , 08-07-2016 அன்று மாலை 3-00 மணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇனி எவனும் பொய்யான தகவல் பரப்பி முஸ்லீம்களை சீண்டக் கூடாது என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகச் சொல்லப்பட்டது.\nஅதற்கு முன்பாகவே நடிஅக்ர் ஒய்.ஜி.மகேந்திரன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதனால் ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ஜெ.ரகீம் வெளியிட்டுள்ள செய்த்க்குறிப்பில்,\nநடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் வாபஸ் ..\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் தயாரிப்பாளர் ஆதம் பாவா ஆகியோருக்கு\nஈ-மெயில் மூலம் அனுப்பிய கடிதத்தில் நான் ஏற்கனவே முகநூலில் மன்னிப்பு கேட்டு உள்ளேன் .\nமீண்டும் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்\nநான் எந்த ஒரு மதத்திற்க்கும் பாராபட்சமாக இருந்தது இல்லை என்னுடைய நாடக குழுவில் சுமார் 10 ஆண்டுகளாக முஸ்லீம்கள் உள்ளனர் ..\nஎனவே நான் முஸ்லீம்களுக்கு எதிரி அல்ல\nநான் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் , மதம் , சார்ந்த அமைப்புகளில் இல்லை நாடகம் மற்றும் சினிமா போன்றவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன் ..\nநான் எப்போதுமே இது போன்று செய்தது இல்லை இந்த முறை கவனக்குறைவால் நடந்துவிட்டது அதற்க்காக முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்தியதிற்க்காக மன்னிப்பு கோருகின்றேன் ..\nஎன்னுடைய இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ரமலானுக்கு அனைத்து முஸ்லீம் சகோதர , சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள் என இந்திய தேசிய லீக் கட்சிக்கு ஈ-மெயில் அனுப்பி உள்ளார்\nஏற்கனவே நடிகர் மனோபாலா தயாரிப்பாளர் ஆதம் பாவா மூலம் வாய்ஸ் மெஸஜ் அனுப்பி இருந்தது குறிப்பிடத் தக்கது எனவே,\nஇந்த முற்றுகை போராட்டம் நடத்த இருந்த சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை செய்து இந்திய தேசிய லீக் கட்சி இன்று 08-07-2016 மாலை 3-00 மணிக்கு நடத்த இருந்த நடிகர் சங்க முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்படுகின்றது என்று கூரியிருக்கிறார். அதே நேரம் ஒய்.ஜி.மகேந்திரன் மீது கொடுத்த புகார் இந்திய தேசிய லீக் கட்சி வாபஸ் பெறாது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nTags:இந்திய தேசிய கட்சிதடா ஜெ.ரஹீம்\nதமிழ்ச் சமுதாயம் பெருமை கொள்ள 70 ஆண்டுகளாக இயங்கும் திருவிக நூலகம்\nஅத்துமீறி அணைகட்டும் ஆந்திர அரசு, வாழாவிருக்கும் தமிழக அரசு – சூலை 15 இல் மக்கள் போராட்டம்\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385158.html", "date_download": "2019-11-22T07:23:27Z", "digest": "sha1:CWBNGVKNSMAEDCXBRFUGOZBDZVLQ7MJM", "length": 22286, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "சமூகவியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம் - கட்டுரை", "raw_content": "\nசமூகவியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்\nஇந்த கேள்வியை என்னிடம் கேட்பது வழக்கமல்ல, குறிப்பாக இனவியல் ஆராய்ச்சியிலிருந்து ஒரு தேர்வைப் படித்த பிறகு.\nஎன் கருத்துப்படி, நல்ல பத்திரிகை மற்றும் நல்ல சமூகவியல் ஆகியவை பொதுவானவை, ஆனால் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.\nசில சிறந்த சமூகவியல் பணிகள் உண்மையில் பத்திரிகையாளர்களால் செய்யப்படுகின்றன-பார்பரா எஹ்ரென்ரிச் நினைவுக்கு வருகிறார்-மற்றும் பத்திரிகையாளர்கள் எப்போதாவது சமூகவியலாளர்களை பகுப்பாய்வுக்கான ஆதாரங்களாகவோ அல்லது அவர்களின் கதைகளுக்கான சூழலுக்காகவோ பயன்படுத்துகிறார்கள்.\nபத்திரிகையின் நோக்கங்களில் ஒன்று, அன்றைய தினம் என்ன நடந்தது, அல்லது இப்போது என்ன நடக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துவது.\nசமூகவியல் காலத்தின் ஆடம்பரத்தைக் கொண்டுள்ளது: நீங்கள் எப்போதாவது கவனித்திருந்தால், பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பொதுவாக குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே நடத்தப்பட்டது.\nஒரு ஆய்வு ஒரு பெரிய தரவு தொகுப்பை அடிப்படையாகக் கொண்டால், மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது மற்றொரு அரசாங்க நிறுவனத்திடமிருந்து சொல்லுங்கள், அது குறைந்தது இரண்டு முதல் மூன்று வயது வரை இருக்கக்கூடும்.\nஆராய்ச்சி அவசியம் காலாவதியானது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை; சமூகவியல் என்பது பகுப்பாய்வு மற்றும் பிரதிபலிப்பு பற்றியது, இதற்காக நமக்கு நேரம் தேவை.\nபத்திரிகை பெரும்பாலும் பகுப்பாய்வுகளை உள்ளடக்கியது, ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல்கள் அல்லது கத்ரீனா சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள் தவிர பல ஆண்டுகளுக்குப் பிறகு அவை பிரதிபலிக்கப்படுகின்றன.\nஒரு கருத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, அங்கு ஒரு நாள் நிகழ்வைப் பற்றி தெருவில் வழிப்போக்கர்களிடம் அவர்கள் பொதுக் கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.\nஇது ஒரு சீரற்ற மாதிரியின் தோற்றத்தைக் கொடுக்கக்கூடும், அது நிச்சயமாக இல்லை.\nநிருபர்கள் எந்தத் தெருவில் நிற்கிறார்கள், எப்போது\nநேர்காணலுக்கு என்ன வகையான நபர்கள் கிடைக்கக்கூடும், யார் அந்த பகுதிக்குச் செல்லக்கூடாது\nகேமராவில் யார் தோன்ற தயாராக இருக்கிறார்கள், யார் இல்லை\nஆராய்ச்சி முறைகளை நான் கற்பித்தபோது, ​​இதைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், மேலும் “சராசரி” மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு வழியையும் விட இது ஒரு சிறந்த வழி என்று வலியுறுத்தும் ஒரு சிலர் எப்போதும் இருக்கிறார்கள்.\nஇதுபோன்ற தெருவில் நேர்காணல்கள் ஒரு கதைக்கு சில வண்ணங்களைச் சேர்க்கக்கூடும், சமூகவியலாளர்கள் மிகவும் கடுமையான மாதிரி முறைகளைப் பயன்படுத்த முனைகிறார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியாற்றிய ஒரு ஆய்வில், நாங்கள் ஒரு பயன்பாட்டு நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர் பட்டியலை வாங்கினோம், மேலும் ஆய்வில் பங்கேற்க ஒவ்வொரு நான்காவது வீட்டையும் தேர்ந்தெடுத்தோம்.\nஇது சரியான, முட்டாள்-ஆதார முறையா\nசிலர் தங்கள் எரிவாயு அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம், நாங்கள் கண்டுபிடித்தபடி, பட்டியல் இல்லாத முகவரிகளை வழங்கியது.\nசமூகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள் (இது எப்போதுமே அ���்படி இல்லை என்றாலும்) ஒரு குழுவுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றாலும், இனவியல் ஆய்வுகளை நடத்துவது என்பது ஆழமான அறிக்கையிடல் போன்றது.\nபத்திரிகையாளர்கள் தங்கள் அன்றாட சூழலில் ஒரு குழுவுடன் நேரத்தை செலவிடுவதும் பரந்த சூழலைப் பற்றிய தகவல்களையும் இணைத்துக்கொள்ளக்கூடும், ஆனால் சில சமயங்களில் இதன் நோக்கம் என்னவென்றால், அவர்களின் காலணிகளில் என்ன இருக்கிறது என்பதை நன்கு புரிந்துகொள்வதுதான்.\nசமூகவியல் ஆராய்ச்சியிலும் இது உண்மைதான், ஆனால் பெரும்பாலும் சமூகவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ஒரு கோட்பாட்டுடன் இணைக்க முயற்சிக்கவில்லை, அல்லது சில சமயங்களில் அவர்கள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சொந்தமாக ஒன்றை உருவாக்குகிறார்கள்.\nஆமாம், பத்திரிகையாளர்கள் கோட்பாடுகளையும் கொண்டு வரக்கூடும், ஆனால் இது சமூகவியலைக் காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.\nஊடகவியலாளர்கள் அறிக்கையிடலில் அதிக சூழ்நிலை தகவல்களைச் சேர்க்க முடியும் என்று நான் அடிக்கடி நினைப்பது போலவே, சமூகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை எவ்வாறு முன்வைக்கிறார்கள் என்பதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.\nஊடகவியலாளர்கள் வெவ்வேறு பார்வையாளர்களை மையமாகக் கொண்டு பல்வேறு ஆழங்களுக்குச் செல்கிறார்கள்; உதாரணமாக, தொலைக்காட்சியில் உள்ளூர் செய்திகள் சார்லி ரோஸை விட வேறுபட்ட இலக்கைக் கொண்டுள்ளன, மேலும் அச்சில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கவரேஜ் யுஎஸ்ஏ டுடேயிலிருந்து வேறுபடுகிறது.\nநீங்கள் இரண்டு செய்தித்தாள்களைப் படித்திருந்தால், இப்போதே வித்தியாசத்தைக் காணலாம்.\nஊடகவியலாளர்கள் ஒரு முக்கிய பார்வையாளர்களை மையமாகக் கொண்டிருந்தாலும், பார்வையாளர்களின் சமூகவியலாளர்கள் எழுதுவதை விட இது எப்போதும் பெரியது.\nமான்டே பியூ ஒரு சமூகவியலாளர் பத்திரிகையான சூழல்களில் மிகவும் ஆத்திரமூட்டும் விமர்சனத்தை எழுதினார், இது சமூகவியலாளர்களைக் காட்டிலும் பெரிய பார்வையாளர்களை சென்றடைய வேண்டும்.\nசமீபத்திய தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆய்வை அவர் விவரிக்கிறார், முக்கிய சமூகவியல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மிகவும் வாசகங்கள் நிறைந்தவையாகவும் பொது பார்வையாளர்களுக்கு குறைவா��� அணுகக்கூடியவையாகவும் மாறிவிட்டன.\nசமூக அறிவியலில் சமூகவியலின் அந்தஸ்தை உறுதிப்படுத்தும் முயற்சி ஒரு பெரிய எதிர்மறையாக உள்ளது: இது உலர்ந்த வாசிப்புக்கு உதவுகிறது, எனவே குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.\nசிலருக்கு எனக்குத் தெரியும், ஒருவேளை சில ஆராய்ச்சிகளுக்கு இது நன்றாக இருக்கிறது.\nஆனால் சமூகவியல் சிந்தனை எட்ட முடியாததாக இருக்க வேண்டும், அதற்கு பதிலாக பொதுமக்களுக்கு மேலும் கிடைக்க வேண்டும்.\nஇதைச் செய்வதற்கான ஒரு வழி, அதிகப்படியான மேலோட்டமாக இல்லாமல் ஈடுபாட்டுடன் மற்றும் தகவலறிந்த எழுத்தை ஊக்குவிப்பதாகும்.\nசெயலற்ற குரலில் எழுதும் போக்கைக் கற்றுக் கொள்ளவும், ஆசிரியரின் குரலின் அனைத்து தடயங்களையும் அகற்றவும், உங்களுக்கு லிங்கோ தெரியும் என்பதை நிரூபிக்க போதுமான வாசகங்கள் பயன்படுத்தவும் பல ஆண்டுகள் ஆகும்.\nமொத்த குறிக்கோளின் பாசாங்கை இழப்பது ஒரு நல்ல கதையைச் சொல்ல ஒரு உரிமத்தை அளிப்பது போல, இனவியலாளர்களும் நன்றாக எழுதுகிறார்கள்.\nபத்திரிகையாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் ஒருவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.\nவருங்கால ஊடகவியலாளர்கள் தங்கள் அறிக்கையிடலில் சமூகவியல் ஆராய்ச்சி மற்றும் சிந்தனையை அதிகம் பயன்படுத்துவார்கள், மேலும் அவர்களின் கதைகளைத் தெரிவிக்கும் பொதுச் சூழலைப் பற்றிய அதிக புரிதலை வாசகர்களுக்கு வழங்கும்.\nஇது நடக்க, சமூகவியலாளர்கள் எங்கள் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் எங்கள் கண்டுபிடிப்புகளை பொதுவாக குறிவைக்க வேண்டும், ஆம், நாங்கள் எங்கள் கருத்துக்களைத் தொடர்புகொள்வதில் சிறந்து விளங்க வேண்டும்.\nபத்திரிகையாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் இருவரும் யார், என்ன, எங்கே, எப்போது, ​​ஏன் படிக்கிறார்கள்; இது \"எப்படி\" என்பது நாம் வேறுபடுகின்றது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தள���்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32569/", "date_download": "2019-11-22T08:25:04Z", "digest": "sha1:N6VV4IDSYABCZC6QWVEJ5V52L6HXPYOW", "length": 10952, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nடெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சரை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரின் நடவடிக்கைகள் மருத்துவ கல்விக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதாகவும் அவரது செயற்பாடுகளே நாட்டில் டெங்கு தீவிரமடையக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளே டெங்கு நோய் அதிகரிக்கக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsdengu Foreign Embassies அம்பலப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உண்மை எச்சரிக்கை டெங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த த���ை தற்காலிகமாக நீக்கப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nமேல் மாகாணசபை அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட முயற்சிக்கின்றது – பந்துல குணவர்தன\nவடக்கில் இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு விசாரணை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது… November 22, 2019\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது… November 22, 2019\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/84", "date_download": "2019-11-22T08:05:53Z", "digest": "sha1:D4CGPH6VXKOF23ZLAZJB5H4PQF55CIMF", "length": 2944, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருப்பூர்: மலிவு விலையில் தக்காளி!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 22 நவ 2019\nதிருப்பூர்: மலிவு விலையில் தக்காளி\nதிருப்பூரில் அதிக வரத்து காரணமாகத் தக்காளி விலை ���ுறைந்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் சந்தைக்கு அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பல்லடம், பொங்கலூர், தாராபுரம், காங்கேயம் ஆகிய இடங்களிலிருந்து தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில தினங்களாகத் தினசரி 20 டன் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதனால் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.10க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.12க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி கிருஷ்ணகிரி, தாளவாடி ஆகிய இடங்களிலிருந்து சுமார் 10 டன் வெளியூர் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதால் 15 கிலோ தக்காளியின் விலை ரூ.100 ஆகவும், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.6.50 ஆகக் குறைந்தது. இதனால் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்திருந்ததால் விற்பனை நன்றாக இருந்தது.\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16827-karthi-lokeshkanagaraj-happy-for-kaithi-movie.html", "date_download": "2019-11-22T08:31:51Z", "digest": "sha1:XIDQBQBNVCL2YKR2CKHACAFFA7NEUL4O", "length": 8109, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரசிகர்களை கைதி யாக்கிய கார்த்தியின் கைதி, மகிழ்ச்சியில் கார்த்தி, லோகேஷ், எஸ்ஆர் பிரபு | Karthi, Lokeshkanagaraj happy for kaithi movie - The Subeditor Tamil", "raw_content": "\nரசிகர்களை கைதி யாக்கிய கார்த்தியின் கைதி, மகிழ்ச்சியில் கார்த்தி, லோகேஷ், எஸ்ஆர் பிரபு\nவிஜய்யின் பிகில் வெளியான அதேநாளில் கார்த்தியின் கைதியும் வெளியானது. பிகில் எதிர்பார்ப்பு இமாலய அளவுக்கு இருந்த நிலையில் கைதியின் எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தது.\nஆனாலும் அப்படத்திற்கான புரமோஷன் பெரும் அளவுக்கு படத்தின் தரம்பற்றிய தகவல்கள் ரசிகர்களுக்கு தெரியவந்தது தற்போது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு அப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும், ஹீரோ கார்த்திக்கும் பெரு மகிழ்ச்சி தந்துள்ளது.\nகைதி படம் பற்றிய பாசிடிவான விமர்சனங்கள் நேற்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் தென்பட்டதுடன் மவுத் டாக் எனப்படும் வாய்மொழி பாராட்டும் அதிகரித்த வண்ணமிரந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் திரைக்கதையை வெகுவாக பாராட்டியிருந்தனர். தற்போது வசூல் நிலவரமும் அதிகரித்திருக்கிறது.\nதியேட்டருக்குள் செல்லும் ரசிகர்களை படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இருக்கையை விட்டு நகர விடாமல் கைதியாக்கிவிடுகிறது கைதி படம் என்றும் பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇதுபற்றி அறிந்து கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ' கைதி படத்திற்கு வரவேற்பு அளித்ததற்கு நன்றி.. இப்படத்தை இயக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பிரபு சார், ஹீரோ கார்த்தி சாருக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.\nபிகில் படத்துக்கு ட்விட்டர் வெளியிட்ட விஜய் எமோஜி...\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை.. 24 மணி நேரமாகியும் மீட்க முடியவில்லை..\nபார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..\n90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..\nவிஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..\nகமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...\nகாமெடி நடிகரை வெச்சி செய்த ஹீரோ.. பொண்ணு கிடைச்சிடுச்சா, நீ ரொம்ப லக்கி..\nதனுஷின், எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்.. படத்தின் சிறப்பம்சங்கள் 24ல் வெளியீடு..\nபிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.\nஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..\nஅண்ணிக்கு தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..\nசினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93675", "date_download": "2019-11-22T08:23:28Z", "digest": "sha1:Y22XNU7K22OMUCM7HPL5EESY2NKFCLJ7", "length": 24282, "nlines": 350, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 225-இன் முடிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகியின் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபடக்கவிதைப் போட்டி 225-இன் முடிவுகள்\nகவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்\nபடக்கவிதைப் போட்டி 225-இன் முடிவுகள்\nதிரு. பிரேம்குமாரின் இந்நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 225க்கு உரியதாக வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்\nகறையான்களால் தின்னப்படுகின்ற முதிய ஆலமரத்தை அதன் விழுதுகள் வீழாமல் ஊன்றிக் காப்பதுபோல், முதுமைவந்து இரண்டாம் குழந்தைப்பருவத்தை (second childishness) அடைந்துவிட்ட தந்தையைத் தனயன் தாங்கிப்பிடித்தால் அவர் வீழமாட்டார்\nசிதலை தினப்பட்ட ஆல மரத்தை\nமதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்\nகுதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற\nபுதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி: 197)\nஇப்படமும் இதன் பின்னாலிருக்கும் அருளப்பரின் அருள்மொழிகளும் எத்தகைய சிந்தனைகளை நம் கவிஞர்களுக்கு அளித்திருக்கின்றது என்று அறிந்துவருவோம்\nமுதியவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதையும், முடிவாகத் தம் பிள்ளைகள் இருக்குமிடமே தமக்கு பிருந்தாவனம் என்று அவர்களை நாடிச் செல்வதையும் இக்கவிதையில் அழகாய்ச் சொல்லியிருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.\nஅன்பை மட்டும் பொழிந்து ஆளாக்கிட\nஅவள் கரம் பிடித்தேன் நான்\nபொய்யாய்ப் போகும் மெய்கள் இணைந்திட\nநாம் என்று ஆகினோம் அவளும் நானும்\nஉறவுக்கு சாட்சியாய் ஒன்றுக்கு இரண்டாய்\nபிறந்தது ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய்\nமகனாய் மருமகளாய் இருந்த எம்மை\nதந்தை தாய் என்று உயர்த்தினாய்\nஎங்கள் இளமை மெல்ல மறைய\nஇடம் பெயர்ந்து சென்றனர் இவர்கள்\nஎங்களைத் தாத்தா பாட்டி என்று உயர்த்தியது\nஅவளுடன் அவளும் இவனுடன் நானும்\nதனித்தனியாய் வேதனையுடன் அவளும் நானும்\nபுன்னகை பூட்டி ஓடி ஓடி உழைத்தவள்\nஇதயம் இயங்காமல் நின்று போனது\nதனியாய் எனைத் தவிக்கவிட்டுச் சென்றது\nநிமிர்ந்து நிற்க இயலாமல் முதுமையில்\nஇனி வரும் காலம்தன்னைத் தனிமையில்\nஎதிரே கண்டேன் இந்த வாசகம்\nநான் உங்களு���்கு அன்பு செய்தது போல்\nநீங்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள்\nபோகும் திசை அறியாமல் தவிக்கையில்\nவிட்டுச் சென்றவள் காட்டிய வழியாய் இந்த வாசகம்\nகண்களில் நீர் மல்கக் கால்கள் தானாய் நகர்ந்தது\nபிள்ளைகள் இருக்கும் பிருந்தாவனம் நோக்கி\nவியப்புக்குறியாய் நிமிர்ந்துநிற்கும் கம்பீர மானுடனும் முதுமை வந்தால் வினாக்குறியாய் வளைந்துதான் போய்விடுகின்றான். மூப்புக்கு ஆட்படுவதை யாராலும் தவிர்க்க இயலாது. எனவே, இளைஞர்கள் முதியோரை ஏளனம் செய்யாது அரவணைத்தால் அவர்களின் அன்பும், கூடவே வாழ்க்கைக்கான அனுபவமும் கிட்டும் என்றுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.\nசிந்தனைக்குரிய நல்ல கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கும் கவிஞர்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகுக\nஇனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…\nகூட்டுத் தொகை சில கோடி\nகூன்முதுகு குனிந்து சுமந்த சுமைகளின்\nகூட்டுநிறை பல கோடி – ஆயினும்\nகூர் மழுங்கிய ஏர்க் கொழுமுனை இது\nகூர்மை மங்கிய விழிகளின் பார்வையோடு\nகூடிழந்த பறவையாக இன்று குடியிருக்கக்\nகூடு தேடும் இடமோ தெருக்கோடி\nஆன அடிமரம் தான் ஆதரவு இன்றித் தனியாச்சு\nஆயிரம் உறவுகள் தாங்கிய தோள்களும் கால்களும்\nஆதரவு தேடி ஏதிலியாக எங்கோ போகிறது\nஆண்டவன் கூட அறிவிப்பே செய்கின்றான்\nஅவனைப் போலவே அன்பு செய்யச் சொல்லி\nஆனலும் அன்பான ஆளைத்தான் காணவில்லை –எல்லா\nஅம்மா அப்பாவுக்கும் இதுதான் கடைசியா\nஅன்னைக்கும் தந்தைக்கும் ஆதரவளிப்போமா- நமது\nஆருயிர் தானே அவர்கள் அதை நாம் அறிவோமா\nஅமுதூட்டி அகிலம் காட்டிய அவர்களுக்குக் கொஞ்சம்\nஅன்பு செய்வோமா அதை அன்புடன் செய்வோமா\nஇனி முதுமை என்பது முடிவல்ல\nஇன்பம் தானே விரியும் எங்கும்\n’அன்பின் வழியது உயிர்நிலை’ என்றான் வள்ளுவன். ’நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்’ என்றான் ஆண்டவன். ஆதலால் மூப்பினால் தளர்வுற்றிருக்கும் முதிய பெற்றோரை மதித்துக் காத்தல் பிள்ளைகள் கடனென அறிந்து அன்புகாட்டினால் இன்பம் எங்கும் விரியும் என்று நயமாய் நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.\nRelated tags : மேகலா இ��ாமமூர்த்தி\nபடக்கவிதைப் போட்டி – 226\nசெண்பக ஜெகதீசன் அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. -திருக்குறள் -259 (புலால் மறுத்தல்) புதுக் கவிதையில்... நெய் போன்ற\nசெண்பக ஜெகதீசன் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. -திருக்குறள்- 82 (விருந்தோம்பல்) புதுக் கவிதையில்…\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/12/blog-post_05.html", "date_download": "2019-11-22T07:32:38Z", "digest": "sha1:VLH2NVWRD2GIG7XRDH56RECFRIZH5TXJ", "length": 25593, "nlines": 279, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வழிகாட்டிய வரம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 5 டிசம்பர், 2010\nAirlankaவிமானம் ஒரு மணிநேரம் தாமதமாகத் தரையிறங்க இருக்கின்றது'. என்னும் அறிவுப்புக் கேட்டு ரவி, தன்னுடைய ஒரு வயது ஒரே மகள் ரம்யாவைத் தோளில் போட்டபடி இருக்கையொன்றில் அமர்ந்தான். அவன் எண்ண அலைகள் மெல்லெனப் பின்னோக்கி நகர்ந்தன.\nஅன்று காலை அவசர யுகத்தில் ஆயிரம் துயரச் சுமைகளைச் சுமந்த வண்ணம் ஆடைகளை மாற்றி அமரச் செய்து விட்டு, அவளுக்குரிய உணவுகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது ரெலிபோன் மணி அலறியது. விரைந்துவந்து பதட்டத்துடன் ரிசீவரைக். காதில் வைத்தான். மருத்துவமனைத் தாதியின் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டு விட்டான். '' உங்கள் மனைவி உங்களுடன் அவசரமாகக் கதைக்க வேண்டுமென்று துடிக்கின்றார். உடனே மருத்துவமனைக்கு வரமுடியுமா என்று தனது இனிமையான குரலில் கூறிய தாதி அவனுடைய சம்மதத்தைப் பெற்றாள். அவ��ரஅவசரமாக சமயலறையினுள் நுழைந்தான் அடுப்பில் வைக்கப்பட்ட உணவோ எரிந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அடுப்பை அணைத்தான், அப்படியே எல்லாவற்றையும் போட்டபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.\nகுழந்தையோ பசியால் வீரிட்டது. அங்கே கண்கள் குளமாக உயிரைக் கையில் பிடித்தபடி இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், அவன் மனைவி. அழுது அடம்பிடித்த குழந்தையை வாரி அணைத்தாள். கன்னத்தில் மாறிமாறி முத்தம் கொடுத்தாள். தாயின் அணைப்பில் குழந்தை அழுகையை நிறுத்தியது. மனைவியை அணைத்தபடி மார்பில் அவளைச் சரித்தான் ரவி. நான்; உயிர் வாழ்வேன் என்னும் மடத்தனமான ஒரு நம்பிக்கையை நீங்கள், இன்னும் வைத்திருக்கின்றீர்களா'' மெலிந்த குரலில் அவள் கேள்வி அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. 'எதற்காக இப்படி ஒரு கேள்வி.'' மெலிந்த குரலில் அவள் கேள்வி அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. 'எதற்காக இப்படி ஒரு கேள்வி. இப்போது இது அவசியம் தானா இப்போது இது அவசியம் தானா உனக்கு ஒன்றுமில்லை. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னைக் காப்பாற்றாமல் விட மாட்டேன். இப்படி எல்லாம் உன்னால் எப்படிப் பேசமுடிந்தது. நூறு வருடங்கள் உன்னோடு இணைந்து வாழவேண்டும் என்னும் ஆவலுடன் தான் உன்னைத் திருமணம் செய்தேன். ஏன் நம்பிக்கை வீண் போகாது. தைரியமாக இரு'. என்று அவளை ஆறுதல்படுத்த முனைந்தான், ரவி. 'இல்லை என்னால் முடியவில்லை. ஏதோ பயங்கரமான எண்ணமெல்லாம் வந்து என் இதயத்தைப் பிழிந்தெடுக்கின்றது. வாழவேண்டும் என்ற சிந்தனை என்னை விட்டு மெல்லமெல்ல அகன்று கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்க்கையே நூறு வருடங்களுக்குச் சமமான பொன்னான நாள்கள். உங்களுடன் தொடர்ந்து வாழமுடியாத அபாக்கியவாதியாயினும் நான், உங்களை இந்த இரண்டு வருடங்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். ஆனாலும், எனது உயிர் என்னை விட்டுப் பிரியும் முன் உங்களிடம் ஒரு வரம் வேண்டி நிற்கின்றேன். தருவீர்களா உனக்கு ஒன்றுமில்லை. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னைக் காப்பாற்றாமல் விட மாட்டேன். இப்படி எல்லாம் உன்னால் எப்படிப் பேசமுடிந்தது. நூறு வருடங்கள் உன்னோடு இணைந்து வாழவேண்டும் என்னும் ஆவலுடன் தான் உன்னைத் திருமணம் செய்தேன். ஏன் நம்பிக்கை வீண் போகாது. தைரியமாக இரு'. என்று அவளை ஆறுதல்படுத்த முனைந்தான், ரவி. 'இல்லை என்னால் முடியவில்லை. ஏதோ பயங்கரமான எண்ணமெல்லாம் வந்து என் இதயத்தைப் பிழிந்தெடுக்கின்றது. வாழவேண்டும் என்ற சிந்தனை என்னை விட்டு மெல்லமெல்ல அகன்று கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்க்கையே நூறு வருடங்களுக்குச் சமமான பொன்னான நாள்கள். உங்களுடன் தொடர்ந்து வாழமுடியாத அபாக்கியவாதியாயினும் நான், உங்களை இந்த இரண்டு வருடங்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். ஆனாலும், எனது உயிர் என்னை விட்டுப் பிரியும் முன் உங்களிடம் ஒரு வரம் வேண்டி நிற்கின்றேன். தருவீர்களா ஒரு சத்தியம் செய்து தாருந்கள். Pடநயளந ' அவன் கையை இறுகப் பற்றினாள். ' என்ன அப்படி ஒரு சத்தியம் செய்து தாருந்கள். Pடநயளந ' அவன் கையை இறுகப் பற்றினாள். ' என்ன அப்படி என்ன கேட்கப்போகின்றாய் „ 'சத்தியம் செய்து தாருங்கள்' என்று பிடிவாதமாக அவனிடமிருந்து சத்தியவாக்குப் பெற்றாள். அவள் முகத்தில் கோடி நட்சத்திரங்கள் பிரகாசித்தன. ' என்னை இழக்கப் போகும் என் கண்மணிக்குத் தாய்ப் பாசம் அற்றுப் போதல் கூடாது. தாயாகவும் தந்தையாகவும் அவளை நீங்கள் வளர்ப்பீர்கள். என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஆனாலும், பெண் குழந்தை வளர்ந்த பின் தாயிடம் தன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வது போல்த் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளமாட்டாள். அத்துடன் என்னை இழந்த துயர் உங்கள் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்தல் கூடாது. காலப்போக்கில் கரைந்து விடும் நினைவாதல் வேண்டும். அதற்கு மறுதாரமாக ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்தல் வேண்டும். இது எனது இறுதி ஆசை. வருபவள், குழந்தை மீது பாசம் வைப்பாளோ என்று நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை தான் வாழ்க்கையின் அஸ்திவாரமே. எனக்காக, என் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க எங்கோ ஒரு பெண் பிறந்திருப்பாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வளியுங்கள். இது என் இறுதி ஆசை. இ;லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். என் சூக்கும சரீரம் இதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும். என்ன சொல்லுகின்றீர்கள். சொல்லுங்கள் சொல்லுங்கள்' அவன் கண்கள் குளமாகின. இதயத்தை ஆயிரம் சம்மட்டி கொண்டு தாக்குவது போன்ற வேதனை. „ என்னை விட்டுப் போவதென்றே முடிவெடுத்து விட்டாயா என்று நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவ��யில்லை. நம்பிக்கை தான் வாழ்க்கையின் அஸ்திவாரமே. எனக்காக, என் ஏக்கத்தைத் தீர்த்து வைக்க எங்கோ ஒரு பெண் பிறந்திருப்பாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வளியுங்கள். இது என் இறுதி ஆசை. இ;லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். என் சூக்கும சரீரம் இதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும். என்ன சொல்லுகின்றீர்கள். சொல்லுங்கள் சொல்லுங்கள்' அவன் கண்கள் குளமாகின. இதயத்தை ஆயிரம் சம்மட்டி கொண்டு தாக்குவது போன்ற வேதனை. „ என்னை விட்டுப் போவதென்றே முடிவெடுத்து விட்டாயா இப்படியான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமா இப்படியான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமா நீ இருக்கும் இடத்தில் ,வேறு ஒரு பெண்ணை வைத்துப் பார்க்க எப்படி என்மனம் இடம் கொடுக்கும்.' அவன் பேசி முடிக்கவில்லை. அவள் மூச்சு நின்று விட்டது. பேச்சும் அடங்கிவிட்டது. வாக்குறுதி வாங்கிய அவள் கரம், ரவி; கரங்களுக்குள் இறுக்கமாய் அடங்கியிருந்தது. தனது கரங்களை ஒரு தடவை வெறித்துப் பார்த்தான். கண்களின் ஓரம் வடிந்த கண்ணீரை ஆட்காட்டி விரலால் தட்டிவிட்டபடி நிமிர்ந்தான் ரவி.\nதான் பிறந்த மண்ணில்; வேரிற் பழுத்த பலாவாய் கோரிக்கையற்றுச் சீதனக் கொடுமையாலும், அந்தஸ்து வெறியாலும் முற்றிப்பழுத்த பலாவாய் நோக்கியும் நோக்காமலும் பருவம் கடந்து, திருமணம் காணவொண்ணாது இருந்த பேரிளம் பெண் தான் ரதி. விமானம் மூலம் தரை இறங்கிய அவள், பயணிகளிடையே வந்து கொண்டிருந்தாள். சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றவும் அவளை எதிர்கொண்டான் ரவி. குழந்தையைக் கண்ட அவள் தன் இரு கரங்களையும் குழந்தையை நோக்கி நீட்டினாள். தந்தையையும் அவளையும் மாறிமாறிப் பார்த்த குழந்தை அவளுடைய கையைத் தட்டிவிட்டபடி தந்தையின் தோளில் சாய்ந்தது. குழந்தையின் கன்னத்தை வருடியபடி ஒருதடவை முத்தம் கொடுத்துக் கண்களைச் சிமிட்டியபடி மீண்டும் கைகளை நீட்டினாள். புன்னகை புரிந்த வண்ணம் குழந்தை அவள் கரங்களுக்குத் தாவியது. அவன் விபரங்கள் முழுவதுமாக அறிந்த ரதி, இனிமேல் உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று, உங்கள் குறைகளைத் தீர்க்கும் ஒரு உண்மையான மனைவியாக வாழ்வேன் என்பதுபோல் குழந்தையைத் தோளில் போட்டபடி புன்முறுவலுடன் ரவியை நோக்கினாள். ரவி தனது இடது கரத்தை இறுகப் பற்றினான். அக்கரத்தினுள் அவள் மனைவியி��் கரம் இணைந்தது. மறுகரத்தை எடுத்துத் தன் வாழ்க்கைக்குத் துணைப்போகும் ரதியின் கரங்களைப் பற்றினான். தன் மனைவியின் ஆசை நிறைவேறியது. ஒரு அபலைப்பெண் வாழ்வு பெறப் போகின்றாள். இச்சமுதாயம் அவனைப் பற்றி ஆயிரம் சொல்லட்டும். அவனுடைய மனச்சாட்சி என்றும் நன்றே சொல்லும்.\nநேரம் டிசம்பர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nவார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ...\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nஅவள் நினைத்தாளா இது நடக்குமென்று.\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்த��ய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=757", "date_download": "2019-11-22T06:55:15Z", "digest": "sha1:7USK3BV55N3CSPR2HGDVOILN7GJ4H5VZ", "length": 3080, "nlines": 40, "source_domain": "www.kaakam.com", "title": "லண்டன் Ealing Amman Temple hall இல் நாளை (18-06-2017) மாலை 4 மணிக்கு ஒன்றுகூடுவோம் வாருங்கள்!! - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nலண்டன் Ealing Amman Temple hall இல் நாளை (18-06-2017) மாலை 4 மணிக்கு ஒன்றுகூடுவோம் வாருங்கள்\nகூட்டமைப்பைப் புரிந்துகொள்ளாத மக்களும் மக்களைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற கூட்டமைப்பும் -தம்பியன் தமிழீழம்-\nகாகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3626-2010-02-16-10-53-06", "date_download": "2019-11-22T08:28:35Z", "digest": "sha1:4ZX5PXNFBF5GDP5IG6VXTAQFTFAVHFRH", "length": 37146, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "வேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று", "raw_content": "\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nதிப்பு சுல்தானும் தீன்தயாளும் - இந்துத்துவத்தின் இரட்டை நாக்கு\nதிப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்\nபார்ப்பன வாஞ்சிநாதனுக்காக கண்ணீர் வடிக்கும் பார்ப்பன தமிழ் தி இந்து\n'மரணத்தை முத்தமிட்ட தியாகி' குதிராம் போஸ்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2010\n���ேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று\n1947 ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கும் விடுதலை தந்து வெளியேறினர் வெள்ளையர். யானையின் கவளத்தில் புதைக்கப்பட்ட ஊசிபோல் 50 ஆண்டுகள் பின்னும் அந்த நெருடலின் வேதனையில் இருநாடுகளும் புரண்டு கொண்டுள்ளன. இந்தியா பல நூறு மன்னர்களின் நாடுகளின் தொகுதி. ஒவ்வொன்றும் எல்லை வகுத்துப் பிரிந்து கிடந்தன. எனினும் எல்லை கடந்த இந்தியத்துவம் அவர்களைப் பிணைத்தது.\nவட.க்கே காசி சென்றவனின் புண்ணியம், தெற்கே ராமேஸ்வரத்தில் கடலாடினாலே நிறைவு பெறும் என்றனர். எத்தனையோ நாடுகள், மன்னர்கள் இவனின் புனிதப் பயணத்தை எவரும் தடுத்ததில்லை. காலடியில் புறப்பட்ட சங்கரன் கையிலை வரை வலம் வந்து வாதிடுகிறான். அவரும் தடுக்கவில்லை.\nஅமர்நாத்தில் பனி, லிங்கம் வடிக்கிறது போய் தரிசி என்று ஒரு முஸ்லிம் வழிகாட்டுகிறான். ரங்கநாதரின் மேல் பிரேமையுடன் பக்தி கொண்டு துலுக்கச்சி நாச்சி சீரங்கத்தின் பிராரத்தில் காத்து நிற்கிறாள். காடு போன ஐயப்பனுக்கு வாபர் தோழனாகிறான். ரங்கனாதர் கோவில் பூசை மணி ஏன் தாமதமாக ஒலித்தது என்று இஸ்லாமியத் திப்பு சினக்கிறார். உன் மதம் உனக்கு... என் மதம் எனக்கு இதில் என்ன மோதல் என்கிறது குர்ஆன். நான் இந்து வல்ல முஸ்லிம் அல்ல என்கிறது கபீரின் சூபி மதம். தீன் இலாஹி என பேதம் மறுத்த பொது மதம் காண்கிறார் அக்பர். சீரடி சாய்பாபா முஸ்லிமா தெரியாது.\nமன்னர்களின் எல்லைகளைக் கடந்து மக்களைப் பிணைத்தது இந்தியத்துவம். கோவில்கள் அன்னதாதா, வான இறைவனின் களஞ்சியமாகவும் ஆபத்து வந்தபோதெல்லாம் மக்களைக்கான புகலிடமாகவும் திகழ்ந்தன. கோவிலை விடப் பெரியதாக உயர்ந்ததாக மாளிகை கட்டுவது பாவம் என மன்னர்களும் தயங்கினர். விலை மதிப்பற்ற செல்வங்களைக் கோவிலில் குவித்து மகிழ்ந்தனர் மன்னர்கள். எங்கு நோக்கினும் உயர்ந்த கோவில் கோபுரங்கள், ஆனால் எங்கேயும் மன்னர்கள் வாழ்ந்த மாளிகைகளைக் காணவில்லை. கஜினி சோமனாதபுரத்தைக் கொள்ளையிட்டான் என்றால், பலநூறு இந்து மன்னர்கள் செல்வத்திற்காக இந்துக் கோவில்களை கொள்ளையிட்ட வரலாறுகளில் ஒன்று பரசுராமபாகுவின் சிருங்கேரிக் கொள்ளை.\nகொள்ளையர்கள் மதம் மறந்து தங்கள் தெய்வங்களைக் கொள்ளையிடுகின்றனர். மன்னர்களுக்குள் பகையுண்ட��. போருண்டு. ஆனால் மக்களோ ராமன் ஆண்டாலென்ன என்று சுகமாகவே வாழ்ந்தனர். இஸ்லாமிய மன்னர்களிடம் இந்துக்களும், இந்து மன்னர்களிடம் இஸ்லாமியர்களும், விசுவாசத்துடன் சேவை செய்தனர். பீர்பாலும், பூர்ணய்யாவும் மாறிமாறி வேறுவேறு பெயர்களில் காலந் தோறும் வாழ்ந்தனர்.\nஇத்தகைய மதம் கடந்த மக்களின் உறவை வரலாற்றின் நெடுகிலும் காண முடியும். மக்களை மதத்தால் பிரித்து ஆட்சியைக் காத்துக் கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் துவக்கம், வேலூர் புரட்சியின் தோல்வியில் துவங்குகிறது. மதத்தால் வேறுபட்ட போதும், இந்தியத்துவத்தால் ஒன்றுபட்ட மக்களை ஆள்வதும், சுரண்டுவதும், இனி நடவாது என்று முடிவு செய்த வெள்ளையர் கட்டிய தடைச் சுவர்தான் இந்து முஸ்லிம் பேதம். மதத்தால் நிறத்தால், மொழியால் பண்பாட்டால் வேறுபட்ட அன்னியர் தூவிய நச்சுவிதை இன்று விச விருட்சமாக நம்மை வதைத்துக் கொண்டுள்ளது. இரு நூறு ஆண்டுகளுக்கு பின் வேலூர் கோட்டையின் கற்சுவரும் இந்து ரத்தமும், இஸ்லாமிய ரத்தமும் கலந்த அந்த மண்ணும், இந்துவின் இறுதி மூச்சுக் காற்றும், இஸ்லாமியனின் கடைசிச் சுவாசமும் கலந்த அகழியின் தண்ணீரும் அந்த ஒற்றுமைக் காவியத்தை ஒலித்துக் கொண்டுள்ளன\n1806 ஜுலை 10 இரவு 2மணி, தமது பொது எதிரியான பிரிட்டிஷாரை எதிர்த்து இந்து சிப்பாய்களும், இஸ்லாமிய வீரர்களும் சினந்து எழுந்தனர். திப்புவிடமிருந்தும், ஆர்க்காடு நவாப்பிடமிருந்தும் வஞ்சத்தால் வெள்ளையர் பிடுங்கிய அரியணையில் மீண்டும் திப்புவின் பிள்ளைகளை அமர்த்துவோம் என்ற லட்சியத்துடனேயே அவர்கள் போரிடத் துவங்கினர். இந்துக்கள் பாலின் மீதும், இஸ்லாமியர்கள் வாளின் மீதும் சபதம் ஏற்றனர். ‘நாமோ பலர் அவர்களோ சிலர்’ என்ற நம்பிக்கை கோஷம் கோட்டை முழுதும் எதிரொலித்தது. 3000 வெள்ளையர்கள் 30,000 இந்திய வீரர்களை அதிகாரம் செய்தனர். 30கோடி இந்திய மக்ளை அடிமை செய்தனர். இந்துக்களும், முஸ்லிம்களும் போற்றி வணங்கிய மதம் கடந்த புனிதர்கள் பக்கிர்கள். அடிமைப்பட்ட மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினர். திப்புவின் வீரமரணம் பற்றியும் மீர்சாதிக்கின் துரோகம் பற்றியும் அவர்கள் பாடிச்சென்ற நாட்டுப்பாடல்கள் நாட்டுணர்வூட்டின. திப்பு வெல்வது போலவும்; வெள்ளையர்கள் தோற்று ஓடுவது போலவும், அவர்கள் நடத்திக் காட்டிய பொம���மலாட்டம் மக்களைக் கொதித்தெழச் செய்தது. காவி உடையும், ஜடாமுடியும் தரித்த அவர்கள் நந்தி துர்க்கம் துவங்கி, பாளையங்கோட்டை வரை புரட்சி விதைகளைத் தூவிச் சென்றனர்.\nவெள்ளையர் புகுத்திய சீருடையும் தொப்பியும், தோற்ற மாற்ற உத்திரவும், அவர்களுக்கே எதிரானது. ஒட்டகத்தின் கழுத்தை முறித்த கடைசி வைக்கோலானது அது. தாடி, மீசை கூடாது என்றது இஸ்லாமியர்களைச் சினம் கொள்ளச் செய்தது. நாமத்தை அழி, கடுக்கனைச் சுழற்று என்றது இந்துக்களைக் கோபம் கொள்ளச் செய்தது. தொப்பியில் மாட்டுத் தோல் முத்திரை என்றதை இருவரும் ஏற்கவில்லை. இவை எல்லாம் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்வதன் முன்னோடி என இருவரும் கருதினர். தொப்பியைத் தூக்கி எறிந்த இந்துவுக்கும் முஸ்லிம் வீரனுக்கும் வெள்ளையர் தந்த 600 கசையடிகள் சிவன் மீது விழுந்த பிரம்படி போல ஒட்டுமொத்த இந்தியர்களையும் தாக்கியது. கோட்டையைப் பிடித்த வெள்ளையர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை ஆராதனையற்ற ஆயுதக் கிடங்காக மாற்றினர். இந்துக்கள் மனதுக்குள் நொந்தனர்.\nவீரம் செறிந்த திப்புவின் வீரர்கள் திப்புவின் வீழ்ச்சியின் பின் ஆயிரக்கணக்கில் வெள்ளையர் சேனையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். நீண்ட அனுபவம் கொண்ட வீரர்கள் கூட அவில்தார். சுயேதார், ஜமேதார் பதவிக்கு மேல் போக முடியவில்லை. வெள்ளைச் சிப்பாயின் சம்பளத்தில் பத்தில் ஒருபங்கு வாங்கிக் கொண்டு உழைத்தார்கள். நேற்று கப்பலில் இருந்து இறங்கி வந்த வெள்ளைப் பையன் கூட நம்மை அதிகாரம் செய்கிறான். இழிவு செய்கிறான் என்று குமைந்து கொண்டிருந்தனர் இந்திய வீரர்கள் கோபமும், வெறுப்பும் சிறுபொறியை எதிர்பார்த்த குண்டு போல் வெடிக்கக் காத்துக் கிடந்தது.\nதிப்புவின் வீழ்ச்சிக்குப்பின் மைசூரில் திப்புவின் வாரிசுகள் இருப்பது ஆபத்து என்று கருதிய ஆங்கிலேயர் அவர்களைக் கண்ணுக் கெட்டாத தூரத்தில் குடியமர்த்த முடிவு செய்தனர். திப்புவின் பிள்ளைகள், உறவினர் என 3000 பேர் வேலூர் கோட்டையில் குடியேற்றப்பட்டனர். கோட்டைக்குள் அரண்மனைக் காவலில் திப்புவின் பிள்ளைகள் வைக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிறப்புக் காவலராக கர்னல் மாரியோடர் நியமிக்கப்பட்டிருந்தான். எனினும் திப்புவின் பிள்ளைகள் பதே ஹைதரும், மொய்உத்தீனும், மொய்னுதீனும் மன்னருடனும், பாளையக்காரர்களுட��ும் எப்போது எப்படித் தாக்கலாம் என்று சதி செய்தபடியே இருந்தனர்.\nஇரவில் துவங்கிய கலவரத்தில் முன்னின்றவன் அலிகுரி என்ற இந்து என்று விசாரணை மன்றத்தில் குற்றம் சாட்டினர். மாறாக ஜுலை 4 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த கலவரம் தள்ளிப் போகக் காரணமானவன் முஸ்தபா பெய்க் என்ற முஸ்லிம் வீரன், லெப்டினான்ட் கர்னல் போர்ப்ஸிடம் ரகசியத் திட்டத்தைக் காட்டிக் கொடுத்தவன் அவனே. மீர்ஜாபரின் வாரிசுகள் காலம்தோறும் தொடர்கின்றனர். மூலவாசலில் மேஜர் ஆம்ஸ்ட்ராங்கைச் சுட்டுக் கொன்றவன் அலிகுரியே என்று ஆவணக் குறிப்பு சொல்கிறது. ராம்சிங் என்ற ராஜபுத்திர வீரனே அரண்மனைக் காவலர்களை கிளர்ச்சி செய்யத் தூண்டினான் என்று மாரியோட் விசாரணையில் சொன்னான். முத்து நாய்க்கர், ஜகனாத நாய்க்கர், முத்துலிங்கம் போன்ற இந்து சிப்பாய்களே கொத்தளத்திலிருந்த வெள்ளைச் சிப்பாய்களைக் கொன்றனர் என்று விசாரணையில் கூறப்பட்டது. இரண்டு மணிக்குத் துவங்கிய கலவரம் 8 மணிக்குள் நிறைவு பெற்றது. பெரும்பாலான வெள்ளை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். சிலர் இருட்டின் போர்வையில் தப்பி ஓடினர். சிலர் குளியல் அறைகளில் ஒளிந்து கொண்டு பயந்து செத்துக் கொண்டிருந்தனர். விடியும் முன் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலிக் கொடி ஏற்றப்பட்டது. அரண்மனை வாயிலில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இனிப்பும், பானங்களும், வெற்றிலையும் இந்து முஸ்லிம் பேதமின்றி அனைவருக்கும் தந்து உற்சாகமூட்டினர்.\nஜுலை 10 இரவு 2 மணிக்குத் துவங்கி 8மணிக்குள் கோட்டை இந்தியர் வசமானது. காலைச் சூரியன் கோட்டை உச்சியில திப்புவின் புலிக் கொடியைக் கண்டது. லட்சிய வீரர்கள் கேட்பாரற்றுத் திறந்து கிடந்த வெள்ளையரின் விடுதலையும், பாதுகாப்பின்றிக் கிடந்த கஜானாவையும் கண்டு திசை மாறினர். சுயஆட்சி, சுயமரியாதை லட்சியங்களைத் துறந்து கொள்ளையராகினர். ஆர்க்காட்டில் இருந்து படையுடன் கில்லஸ்பீ கோட்டைக்குள் நுழைந்ததைக் கூட வீரர்கள் கண்டு கொள்ளவில்லை. பீரங்கிப் படையுடன் வந்த யங்கும், கெனடியும் கோட்டை வாயிலைச் சிதறடித்தனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில் வேலூர் கோட்டை இந்தியச் சிப்பாய்களின் ரத்தத்தில் தோய்ந்தது. பிடிபட்ட வீரர்களை கோட்டை மதில் அருகே நிறுத்தி வைத்துச் சுட்டுக் குவித்தனர். கோட்ட���யில் பறந்த திப்புவின் புலிக்கொடி இறக்கப்பட்டது. கட்டுப்பாடற்றுப் போன வீரர்களை எதிர்த்துப் பேசிட மீண்டும் திரட்டும் தலைமை இல்லை. திப்புவின் வாரிசுகள் அரண்மனையை விட்டு வெளியே வந்து இந்திய வீரர்களைத் தலைமை ஏற்று வழி நடத்தத் தயங்கினர். வரலாறு தடம் மாறிப் போனது. ஆங்கிலேயர் கணக்குப்படி 800 பேர் இறந்தனர். ஆனால் எண்ணிக்கை 3000த்தை எட்டியிருக்கும்.\nஅரண்மனையில் இருந்த திப்புவின் வாரிசுகளையும் கொல்லத் துணிந்தது ஆங்கிலப் படை. மாரியோம் தலையீட்டால் இளவரசர்கள் தப்பினர். ஒழுங்கும், கட்டுப் பாடற்ற பெரும்படை தோற்கும், இவை கொண்ட சிறுபடை வெல்லும் என்ற ராணுவப் பாடமானது வேலூர்.\nஎதையும் பதிவு செய்து ஆய்வு செய்து பாடம் கற்கும் மேற்கத்திய அணுகுமுறை வேலூர் கலவரத்தை நுணுகி ஆய்வு செய்தது. பிரிட்டிஷ் படையின் பலவீனம், இந்தியர் எழுச்சியின் காரணம், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் செய்யவேண்டும் எனப்பட்டியலிட்டனர். இந்தியர் உணர்வில் ஊறிய மத உணர்வுகளில் தலையிடுவது ஆட்சிக்கே ஆபத்தாகும் என்பதை உணர்ந்தனர். மாற்றல்கள் தள்ளிப் போடப்பட்டன. மதம் மாற்றம் கிறிஸ்துவ மிஷனரிகளால் இந்தியர் எதிரியாவர் என்பதால் மிஷனரிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. சில மிஷனரிகளை வெளியேற்றவும் துணிந்தனர்.\nதிப்புவின் வாரிசுகள் தென் இந்தியாவில் இருப்பது கூட ஆபத்து என கல்கத்தாவுக்குக் குடியேற்றினர். அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. மானியங்கள் குறைக்கப்பட்டன. திப்புவின் குடும்பம் சிதறடிக்கப்பட்டு, சுவடின்றிப் போனது.\nஇந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு நிற்கும் வரைத் தமது ஏகாதிபத்தியக் கனவுகள் ஈடேறாது என்பதைத் தெளிவாக உணர்ந்தனர். இந்து மதத் தீவிரவாதிகளின் பிரிவினைக் குரலாக இந்து மகாசபையும், இஸ்லாமிய மதவாதப்படையாக முஸ்லிம் லீக்கும் லண்டனில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பிரசவிக்கப்பட்டது. முடிவற்ற இந்து முஸ்லிம் பகைமை, வித்துக்கள் விதைக்கப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான் என இந்தியர்கள் பிரித்துப் போடப்பட்டனர். பிரித்தாளும் வெள்ளையர் சூழ்ச்சி வெற்றி பெற்றது. அன்று தூவப்பட்ட விஷவித்து இன்று நச்சுக்கரமாக நாடெங்கும் வளர்ந்து பெற்ற விடுதலைக்கே சவால் விட்டுக் கொண்டுள்ளத��.\nஇந்துக்களும், இஸ்லாமியரும் தோளோடு தோள் நின்று இந்திய விடுதலைக்குத் தம் இன்னுயிரை உரமாக்கி, செந்நீரை வார்த்த நினைவை இருநூறு ஆண்டுகள் பின் நினைவு கூர்கிறோம். திப்புவின் வாரிசுகளின் சமாதிகளிடையே, அழகுற அமைந்துள்ள பூர்ணய்யாவின் மகனது சமாதி நம்மை ஒற்றுமையுடன் வாழ வேண்டுகிறது.\nஇந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியத்தாயின் பிள்ளைகளே என்று அவர்கள் மரணத்தின் பிடியிலும் முழங்கிய ஒற்றுமைக் குரலை வேலூர் கோட்டையின் கற்சுவர்கள் எதிரொலிக்கின்றன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடல் அனைவர்க்கும் தாழ்வே என்று அன்று சிந்திய ரத்தம் தோய்ந்த வேலூர் மண், பெற்ற விடுதலை காக்கும் இரண்டாம் விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்துங்கள், டாலர் கனவுகளுக்கு சுதந்திரத்தை பலியிட்டு விடாதீர்கள் என அறைகூவல் விடுகிறது. வேலூர் புரட்சித் தியாகிகளின் வீர முழக்கம் நம் காதுகளை எட்டுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_billi_sooniyam_unda.html", "date_download": "2019-11-22T08:30:56Z", "digest": "sha1:VP5GNCLWEYR2MMMRZAOMFV7LSAVLGFWP", "length": 37261, "nlines": 94, "source_domain": "www.mailofislam.com", "title": "பில்லி சூனியம் உண்டா?", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n​எழுதியவர்: மௌலவி S.L அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாத்தின் பார்வையில் பில்லி - சூனியம் உண்டா, அதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுமா\n♣ சூனியம் பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-\nசூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் இந்த வஹ்ஹாபிகளால் மறுக்கப்பட்டது.\n​​பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன. பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வ��ுகின்றார்கள். அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார்கள். ​​சிலர் அவர்கள் பார்வையில் ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காகவும் சிலர் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகவும் சூனியத்தை மறுக்கின்றார்கள்.\nஎனவே இஸ்லாத்தில் சூனியம் என்றதொன்று இருக்கின்றது. அல்லாஹ் நாடினால் அதன் மூலம் பாதிப்பு - தாக்கம் ஏற்படும் என்பதையும் குர்ஆன், ஹதீஸ் கூறும் சூனியம் வெறும் மெஜிக் அல்ல என்பது குறித்து நாம் தெளிவு பெறவேண்டியுள்ளது. அதன் பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் சம்பந்தப்பட்ட வாதங்களையும் நோக்கலாம்.\n♣ குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் (பில்லி - சூனியம் உண்டா), அதன் மூலம் பாதிப்பு ஏற்படுமா), அதன் மூலம் பாதிப்பு ஏற்படுமா என்பதற்குறிய ஆதாரங்கள் பின்வருமாறு :\n♦ அல்குர்ஆனில் சூனியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல பதங்களைக் காணலாம் “ஸிஹ்ரு” என்ற பதம் சுமார் 12 இடங்களிலும் “அஸ்ஸிஹ்ரு” 6 இடங்களிலும் “அஸ்ஸஹரது” என்பது 8 இடங்களிலும் “ஸாஹிர்” (சூனியக்காரன்) என்பது 7 இடங்களிலும் “அஸ்ஸாஹிர்” என்பது 2 இடங்களிலும் “அஸ்ஸாஹிரூன்” என்பது 1 இடத்திலும் “மஸ்ஹூரா” என்பது 3 இடங்களிலும் “அல்முஸஹ்ஹரீன்” என்பது 2 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன . எனவே இல்லாத ஒன்றைத்தான் அல்குர்ஆனில் இத்தனை இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளானா\n♦ சூனியம் பற்றி (அல்குர்ஆன் 2:102) வசனம் மிக விரிவாகப் பேசுகின்றது. அந்த வசனத்தின் அடிப்படையான சில அம்சங்களை இங்கே நோக்குவோம்:\n(யூதர்களான) அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\n♣ மேலே குறிப்பிடப்பட்ட ( 2:102) குர்ஆன் வசனத்திலிருந்து சில விளக்கங்கள் பின்வருமாறு :\n1) சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது.\n2) சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவர்களிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.\n3) அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும்.\n4) அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது.\n5) சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும்.\n6) தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே.\nஇத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை மறுக்கலாமா\n♦ ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்களே அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு ��ன்ஹு\nஹதீஸ் விளக்கம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன பெரும் பாவத்தை (சூனியத்தை) நீங்கள் மறுகின்றீர்களா இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு – சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும். குர்ஆன், ஹதீஸ் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை. மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர்.\n♦ மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், சூனியக்காரர் களுக்குமிடையில் பிர்அவ்ன் போட்டி வைக்கின்றான். அந்தப் போட்டி நிகழ்ச்சி சூனியம் என்று ஒரு கலை இருக்கின்றது அதன் மூலம் சில பாதிப்புக்களை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாகவே பின்வரும் குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகின்றது.\"அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்\" அல்குர்ஆன் : 7:116\n நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. அல்குர்ஆன் : 20:66\nஇந்த நிகழ்ச்சி சூனியத்திற்கு ஒரு தாக்கம் உள்ளது என்பதை மிகத் தெளிவாகவே கூறுகின்றது குர்ஆனை நம்பும் யாரும் சூனியத்தை இல்லை என்று கூறமுடியாது. அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் இல்லாததை இருப்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்தலாம்.கணவன்-மனைவிக்கிடையே பிளவை உண்டுபண்ணலாம்.அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சூனியக்காரர்கள் பிறருக்குச் சில தீங்குகளை ஏற்படுத்தலாம் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகவே கூறுகின்றது.\n♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“ தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு “அஜ்வா“ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.\nஅறிவிப்பாளர்: ஹழ்ரத் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n♦இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார் (மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொழிவும்,\nகருத்துச் செறிவும் மிகதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,\n“நிச்சயமாகப் பேச்சில் சிஹ்ர் - சூனியம் (கவர்ச்சி) உள்ளது” என்று சொன்னார்கள்.\nநூல்: புகாரி 5146, 5767\n♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ”அல்பகரா” மற்றும் ”ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். ”அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.\nஅறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஉமாமா அல்பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு\nநூல்: முஸ்லிம் 1470, 1471\n♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு\n♦ லஃபீத் இப்னுல் அஃஸம் என்ற பனூ ஸுரைக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்தான். ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மாயத் தோற்றம் இதனால் ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஒரு இரவு அவர்கள் என்னிடம் இருக்கும் போது பிரார்த்திக் கொண்டே இருந்தார்கள். பின்னர்,’ஆயிஷாவே நான் தீர்வு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தில் அல்லாஹ் எனக்குத் தீர்வு சொல்லி விட்டான். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து ஒருவர் என் தலையருகிலும், மற்றவர் என் காலுக்கு அருகிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘இவருக்கு என்ன நான் தீர்வு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தி��் அல்லாஹ் எனக்குத் தீர்வு சொல்லி விட்டான். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து ஒருவர் என் தலையருகிலும், மற்றவர் என் காலுக்கு அருகிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘இவருக்கு என்ன’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார். ‘யார் செய்தது’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார். ‘யார் செய்தது’ எனக் கேட்ட போது, ‘லபீதிப்னுல் அஃஸம்’ எனக் கூறினார். ‘எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது’ எனக் கேட்ட போது, ‘லபீதிப்னுல் அஃஸம்’ எனக் கூறினார். ‘எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது’ எனக் கேட்ட போது ஆண் ஈத்தமரப் பாளையிலே சீப்பு, முடி என்பவற்றில்’ என மற்றவர் பதில் கூறினார். ‘எங்கே’ எனக் கேட்ட போது ஆண் ஈத்தமரப் பாளையிலே சீப்பு, முடி என்பவற்றில்’ என மற்றவர் பதில் கூறினார். ‘எங்கே’ எனக் கேட்ட போது, ‘தஃலான் கோத்திரக் கிணற்றில்’ என்று கூறினார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தோழர்கள் சிலருடன் அங்கே வந்தார்கள்.பின்னர், (என்னிடம்) வந்த போது ‘ஆயிஷாவே’ எனக் கேட்ட போது, ‘தஃலான் கோத்திரக் கிணற்றில்’ என்று கூறினார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தோழர்கள் சிலருடன் அங்கே வந்தார்கள்.பின்னர், (என்னிடம்) வந்த போது ‘ஆயிஷாவே அந்தக் கிணற்றின் நீர் மருதோண்டி கலந்தது போன்று அல்லது அந்தக் கிணற்றருகில் இருந்த ஈத்த மரங்களின் கிளைகள் ஷைத்தானின் தலைபோன்று இருந்தது’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே அந்தக் கிணற்றின் நீர் மருதோண்டி கலந்தது போன்று அல்லது அந்தக் கிணற்றருகில் இருந்த ஈத்த மரங்களின் கிளைகள் ஷைத்தானின் தலைபோன்று இருந்தது’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே அதை நீங்கள் வெளிப்படுத்திருக்கக் கூடாதா அதை நீங்கள் வெளிப்படுத்திருக்கக் கூடாதா’ என நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘அல்லாஹ் எனக்கு சுகமளித்துவிட்டான். இதன் மூலம் மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் வெறுத்தேன்’ எனக் கூறினார்கள். அந்தக் கிணற்றை மூடி விடுமாறு ஏவினார்கள் அது மூடப்பட்டது’\nஹழ்ரத் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)\n(நூல்கள் : புகாரி 3268, முஸ்னத் அஹ்மத் 23211\nஹதீஸ் விளக்கம் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.\"தூதரே உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்\". (அல்குர்ஆன் 5:67) இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்\". (அல்குர்ஆன் 5:67) இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா என்ற அடிப்படையில் வாதத்தினை வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள்.\n♦ மேலே கூறப்பட்ட (அல்குர்ஆன் 5:67) வசனத்திற்கு இந்த ஹதீஸ் (புகாரி 3268) எங்கே முரண்படுகின்றது இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம் இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம் அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே என்��ு கூறி விடலாம். உஹதுப் போரில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தாக்கப்படவில்லையா என்று கூறி விடலாம். உஹதுப் போரில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தாக்கப்படவில்லையா அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா கைபரில் யூதப் பெண், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். விஷம் கலக்கப்பட்ட செய்தியினை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது, பின்னர் அல்லாஹ் அவர்களைக் காத்தான்.\nமேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் தனது மரண வேளையில்,(நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (ஷஹீஹ் புகாரி) என்றார்களே அப்படியாயின் இந்த ஹதீஸ் (அல்குர்ஆன் 5:67) வசனத்திற்கு முரண்படுகின்றதா அப்படியாயின் இந்த ஹதீஸ் (அல்குர்ஆன் 5:67) வசனத்திற்கு முரண்படுகின்றதா உண்மையில் (அல்குர்ஆன் 5:67) வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது உண்மையில் (அல்குர்ஆன் 5:67) வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்.கொல்ல முடியாது என்பதுதான் (அல்குர்ஆன் 5:67) வசனத்தின் விளக்கமாகும்.\n♦ (பெற்றோரை) நோவினை செய்பவன், சூனியத்தை நம்பிக்கைக் கொண்டவன், தொடர்ந்து மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\n​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரலியல்லாஹு அன்ஹு)\nநூல் : அஹ்மத் 26212\n1) சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது, எனவே சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை தவறானது என்று இந்த ஹதீஸை வைத்து வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுவார்கள். எனவே நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் இந்த ஹதீஸில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்பக் கூடாது என்று சொல்லப்படவில்லை. மாறாக குர்ஆன் மேலும் ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளும் சூனியத்தால் அல்லாஹ் நாடினால்தான் பாதிப்பு ஏற்படும் என்றே கூறுகின்றன. இதற்கு முரணில்லாமல் இந்த ஹதீஸை புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் சூனியத்தால் சுயமாகவே பாதிப்பு ஏற்படும் என்று நம்பிக்கை கொள்ளக் கூடாது, அவ்வாறு சுயமாகவே அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தால் பாதிப்பு தயக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை கொள்ளும் போதுதான் (சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மாறாக அல்லாஹ் நாடினால்தான் அந்த சூனியத்தால் பாதிப்பு தாக்கம் ஏற்படும் என்பதே விளக்கம் ஆகும்.\n2) இச்செய்தியில் சுலைமான் இப்னு உத்பா என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் பெரிய அளவில் நினைவாற்றல் உள்ளவரோ பரவலாக அனைவராலும் அறியப்பட்டவரோ அல்ல. இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று சொன்னாலும் வேறு சிலர் இவரை குறை கூறியும் உள்ளனர். (நூல்கள் : தஹ்தீபுத் தஹ்தீப் 4:184, முஸ்னது அஹ்மது பாகம் 6 பக்கம் 441)அந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் (அஹ்மத் 26212) பலவீனமானதாகும்.\n உங்கள் தலைவர் பீ, ஜே (TNTJ, SLTJ) இவர் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குறிப்பிட்ட அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்து, அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள்.\nஅவர்கள் செய்த சேவைகள், தியாகங்களால் அவர் சொல்லும் அசத்தியம் சத்தியமாகி விடாது அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் மோசமான வழிமுறையும் சரியாகி விடாது அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் மோசமான வழிமுறையும் சரியாகி விடாது தியாகம், சேவை வேறு, சரி-பிழை வேறு. சரி-பிழையைக் குர்ஆன்-ஹதீஸ், இமாம்களின் கருத்துக்கள் தீர்மானிக்கும். எனவே அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் பக்கம் வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14678-mk-stalin-assertion-to-ops.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T07:11:43Z", "digest": "sha1:4DWFN6O2U5TZ2QVW5PH3AYB2UXMEVWVC", "length": 8075, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் சோதனை தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை தேவை.. மு.க.ஸ்டாலின் | mk stalin assertion to ops", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nகூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் சோதனை தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை தேவை.. மு.க.ஸ்டாலின்\nமத்திய கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் சோதனை குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரி நடத்திய சோதனை, வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை சிதைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், இச்சோதனை குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரபு பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்திய ரஜினி\nகருங்கடலில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்‌.. பயணம் செய்த 92 பேரின் நிலை என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார்த்தி சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை\nஆதாரங்களை சேகரித்த பின்னரே சோதனைகள் நடைபெறுகின்றன: முன்னாள் அதிகாரி பேட்டி\n‘சிங்கத்தின் குகையில் சிறுநரிகள்’: ஜெயக்குமார் தாக்கு\nசின்னம்மா எனக்கூறி, தினகரன் யார்\nசோதனையில் சதி இருக்கிறது: தினகரன்\nஎதைக் குடித்தாலும் உயிர் போய் விடும் போலிருக்கிறதே\nஈபிஎஸ், ஓபிஎஸ் வீட்டில் சோதனை நடத்துங��கள்: விஜயகாந்த்\nசோதனையில் பாஜக அரசு மீது சந்தேகம் எழுகிறது: திருநாவுக்கரசர்\nகொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபு பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்திய ரஜினி\nகருங்கடலில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்‌.. பயணம் செய்த 92 பேரின் நிலை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2019/11/yogam_7.html", "date_download": "2019-11-22T08:22:12Z", "digest": "sha1:2YGY6J6SAVMOB7N2IYDCH5Y3IVVUN2OH", "length": 4345, "nlines": 82, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: தாகத்திற்கு எது நல்லது? எது கேடு? தண்ணீரா ? குளிர்பானமா ?Yogam | யோகம்", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nவேலை கிடைக்க உடனே செய்ய வேண்டிய சக்திவாய்ந்த எளிய ...\nஇந்த பூ செய்யும் பிரம்மிப்பான விஷயத்தை நீங்களே ஒரு...\nPcod ஒரு முறையாவது இதை பாருங்கள் நீர்கட்டிகள் பற்ற...\n2 நிமிடம் போதும் மழைக்கால நோய்களை முழுமையாக சரி செ...\nஇந்த எண்ணெய்யின் வாசனைக்கு கொசு நம்மை நெருங்கவே நெ...\nதடையின்றி பணம் குவிய பன்னீரும், பச்சைக் கற்பூரமும்...\n3 நிமிடத்தில் 3 புள்ளிகளை அழுத்தி இந்த பாட்டியின் ...\nநினைத்ததை அப்படியே நடத்தும் ஸ்வஸ்ட்டிக் விளக்கை இப...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilcomputerinfo.blogspot.com/p/2012.html", "date_download": "2019-11-22T08:04:37Z", "digest": "sha1:OMY45ZNY6AJI4R37A72LOCNIB5GIGNZQ", "length": 8235, "nlines": 107, "source_domain": "tamilcomputerinfo.blogspot.com", "title": "பதிவுகள்-2012 | தமிழ் கம்ப்யூட்டர்", "raw_content": "\nமுகநூல் நண்பர்களை குழுவாக நீக்கம் செய்ய\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள்\nஉங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nMS ஆப்பிஸ் டாக்குமெண்ட்களை டேப் வடிவில் திறக்க\nஅனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்\nஇமேஜ் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய\nபடங்களில் உள்ள வாட்டர்மார்க்கினை நீக்க\nஇலவச வீடியோ கன்வெர்ட்டர் - விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களுக்கு\nகூகுள்+ உள்ள படம் மற்றும் வீடியோக்களை தரவிறக்க குரோம் நீட்சி\nஎம்.எஸ்.ஆப்பிஸ் டாக்குமெண்ட்களில் இருந்து படங்களை(IMAGE) தனியாக பிரித்தெடுக்க\nலைசன்ஸ் கீயுடன் இலவசமாக - BDLot Blu-ray Ripper\nவிண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்ய - WinLockPro\nபேஸ்புக் அரட்டையில் தன்குறிப்பு படத்தை கொண்டுவர\nபோட்டக்களை வீடியோவாக மாற்ற - PhotoStage Slideshow\nமுடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண நெருப்புநரி நீட்சி\nபயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nஉங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது\nஉங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்...\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள்\nகணினி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nமின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செ...\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nதமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூ��ிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று ...\nMS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE 2003-ல் திறப்பது எப்படி\nO FFICE 2007-ல் உருவாக்கிய பைலை OFFICE 2003-ல் திறக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் FILEFORMATCONVERTER என்னும் மென்பொருளின் உதவி கொண்டு திற...\nFreewares WINDOWS Conversion ஆன்லைன் விண்டோஸ்-7 Tips Giveway Winxp-Tutorials Mozila Firefox PDF கூகுள்-குரோம் MS-OFFICE Facebook ஜி-மெயில் Tutorials GOOGLE இண்டர்நெட் Windows - 8 மென்பொருள்கள் Youtube Tips-டிப்ஸ் நீட்சி வைரஸ் TOP-10 Usb Drives புகைப்படம் வீடியோ Android EMAIL படங்கள் ஆடியோ மொபைல் COMPUTER IE வன்தட்டு MP3 VMWARE ஒபேரா கூகுள்+ தமிழ் கம்ப்யூட்டர் செய்தி BLOG HOTMAIL HTML Pendrive Tricks உலாவி சபாரி மீட்டெடுப்பு விண்டோஸ் 8.1 விளையாட்டு Folder ISO OPEN ALL Picasa-பிகாசா QR கோடு VLC Windows 10 அனிமேஷன் டுவிட்டர் ட்ரைவர் பதிவிறக்கி விண்டோஸ் 10 வெப்கேமிரா AdSense Chart Driver-update Encryption GIF IDM Internet Search ALL Torch Torrent Whatsapp hotstar lock அகராதி அவாஸ்ட் எக்சல் ஐபேட் கலைசொற்கள் சுருக்குவிசைகள் தண்டர்பேர்ட் போட்டோசாப் மின் புத்தகம் மைக்ரோசாப்ட் யாகூ ஸ்கைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/06/11103221/1245720/Tamilisai-Soundararajan-explain-about-son-angry-Reason.vpf", "date_download": "2019-11-22T07:03:58Z", "digest": "sha1:W4LGAILYEYDBZNXPX32BGBQL3TR77GY7", "length": 17128, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகன் கோபம் அடைய காரணம் என்ன?- தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் || Tamilisai Soundararajan explain about son angry Reason", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமகன் கோபம் அடைய காரணம் என்ன- தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nமகன் கோபம் அடைய காரணம் என்ன என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமகன் கோபம் அடைய காரணம் என்ன என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:-\nதிருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். அப்போது மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் எ��் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார். இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது...\nகுடும்பத்தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும் போது, குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் தான் இவை.\n அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்.\nஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது, மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்... அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்...\nஎந்தெந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்...\nஎன் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்... சவால்களை எதிர் கொள்வதே வாழ்க்கை...\nதமிழிசை சவுந்தரராஜன் | பாஜக\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nகோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nமுதுமலையில் கம்பீரமாக நடந்து வந்த புலி - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்\nபிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமி���ிசை சந்திப்பு\nஅன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nதெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு ரோசய்யா நேரில் வாழ்த்து\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15729", "date_download": "2019-11-22T08:43:17Z", "digest": "sha1:ZSEVS4RD2W7EGZWQTN2SDSSOQLSVDYIM", "length": 6842, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "வீட்டில் ஒரு டாக்டர் » Buy tamil book வீட்டில் ஒரு டாக்டர் online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமிசுப்ரமணியம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவிவேக சிந்தாமணி வீணை பவானி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வீட்டில் ஒரு டாக்டர், எஸ். லட்சுமிசுப்ரமணியம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். லட்சுமிசுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்து மதம் பதிலளிக்கிறது மூன்றாம் பகு‌தி\nஇது எங்கள் பூமி (old book rare)\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18 - Nelli - Puli - Milagai\nதண்ணீர், பால் கிச்சன் ஃபார்மஸி 6 - Paal - Thaiyer\nமருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham\nதுப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai\nவிஷங்களை நீக்��ும் வீரிய மருந்துகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதெய்வத்தின் குரல் முதற் பகுதி\nநடுக்கயிலை அழைக்கிறது (old book rare)\nமறுபடியும் படிக்கலாம் - Marupadiyum padikkalam\nஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/13/news9.html", "date_download": "2019-11-22T07:43:55Z", "digest": "sha1:4Z3PDHYG4IYW7VQAIBRJCZL3NVGKMINM", "length": 16345, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகளின் சவாலை ஏற்கிறேன்: வாஜ்பாய் | Vajpayee accepts terrorists challenge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவின் முதல்வராகிறாரா சஞ்சய் ராவத்\nரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்\nமகாராஷ்டிராவில் மாபெரும் திருப்பம்.. முதல்வராகிறாரா சஞ்சய் ராவத்.. சிவசேனா கட்சியினர் ஆலோசனை\nடெல்லி சாணக்கியாவிற்கு என்ன ஆச்சு பவாரின் பவர் தெரியுதா.. அமித் ஷாவை வம்பிழுக்கும் என்சிபி\nசபையில் முதல் காதலை பேசிய பெண்.... உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட சாமிங்களே...கோபப்படவே கூடாது ஏன் தெரியுமா\nஏரியில் மிதந்த சுடிதார் போட்ட இளம்பெண்.. கை, கால் கட்டப்பட்ட நிலையில்.. பெரும்பாக்கத்தில் பரபரப்பு\nLifestyle தலைவலி வருவதற்கு முன்னாடியே அத நிறுத்தனுமா\nTechnology \"இன்று போய் 28 ஆம் தேதி வாங்க\": விவோ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\nMovies அட நம்ம 'அட்டக்கத்தி' நந்திதாவா இது.. சேலை கவர்ச்சியில் ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்டுட்டாரே\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nFinance இந்தியாவுக்கு இது கஷ்டமான காலம் தான்.. ஜிடிபி 4.7%-மாக குறையும்.. ICRA மதிப்பீடு..\nAutomobiles சிலிர்க்க வைக்கும் அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 உயர்ரக எஸ்யூவி அறிமுகம்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே.. கேப்டன் யார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதிகளின் சவாலை ஏற்கிறேன்: வாஜ்பாய்\n���ீவிரவாதிகளின் சவாலை ஏற்பதாகவும், அவர்களின் எந்தவிதமான தாக்குதலையும் முறியடித்துக் காட்டுவோம்எனவும் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.\nஇன்று தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றிய வாஜ்பாய், தீவிரவாதிகளை எதிர்த்து மிகக் கடுமையாகபோராடிய போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஇத் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதிகளைஅவர்கள் பாணியிலேயே சந்திக்க இந்தியா தயார் என்றார்.\nஇன்று பிற்பகலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தையும் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.இனி தீவிரவாதிகள் மீது மிக பலத்த தாக்குதல்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.\nஅதே போல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இருக்குமாறு இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புஅமைச்சர் பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரின் அக்னூர் பகுதியிலும் 12 இடங்களில் வெடிகுண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. இதையடுத்து அங்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன.\nதீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ராஜ்யசபாவில் இருந்தார். தீவிரவாதிகள்தாக்குதல் தொடங்கியவுடன் அவரை சுற்றி பல வளையங்களாக நின்று கொண்ட இந்திய-திபெத்திய பார்டர்போலீஸ் படையினர் மிகத் தீவிரமான பாதுகாப்பு அளித்தனர்.\nஇந்தியா ஹேபிடேட் சென்டர் என்ற அரசு நிறுவனத்தின் அம்பாசிடர் காரில் (எண் டி.எல். 3 சி.ஜே. 1527) தான்தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் வந்துள்ளனர். இந்த காரின் மீது சிவப்பு விளக்கு சைரனையும் சுழலவிட்டுக்கொண்டு வந்துள்ளனர்.\nதீவிராவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளும், ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளும்மீட்கப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nதமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா\nமுத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5-ல் ஒருவர் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வே\nகாஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறத���.. அமைச்சர் செங்கோட்டையன்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17027-tamilnadu-muslim-leaque-oppose-the-award-to-rajini.html", "date_download": "2019-11-22T08:30:31Z", "digest": "sha1:T3UI2OITTKYKI5CJZO52P63RPJIHUGWF", "length": 10804, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினி என்ன சாதித்தார்? விருது வழங்க எதிர்ப்பு.. | tamilnadu muslim leaque oppose the award to Rajini - The Subeditor Tamil", "raw_content": "\nBy எஸ். எம். கணபதி,\nவாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் அளவுக்கு, ரஜினி திரையுலகில் ஆக்கப்பூர்வமாக என்ன சாதித்தார் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:\nநடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கோவாவில் நவம்பர் 20ல் துவங்கி, நவம்பர் 28ம் தேதி வரை நடக்கும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.\nஇது குறித்து, பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்திய சினிமாத் துறையில் முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் விருதை ஏற்று கொண்டார் என்று தெரிவித்திருக்கிறார்.\nசினிமா துறைக்காக தனது இன்னுயிரை தந்த பல நடிகர்கள் உள்ளனர். மக்களுக்கு விழி��்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நல்ல கருத்துக்களை தனது பாடலின் மூலம் நடித்து காட்டி அதன் மூலமே மக்கள் தலைவராக மாறி முதல்வராகவும் பொறுப்பேற்றவர் எம்ஜிஆர். அதன் பின்னர் வந்த நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் பின்பற்றிய கருத்துகளை கூறுவதாக சொல்லிக் கொண்டு, திரைப்படங்கள் மூலம் விஷமத்தை விதைத்து வருகின்றனர்.\nசூப்பர் ஸ்டார் என போற்றப்படும் ரஜினி நடித்த படங்களில் புகைப்பிடிப்பது, மதுபானம் குடிப்பது போன்ற காட்சிகளை பார்த்து புகைபிடிக்கவும், மது குடிக்கவும் கற்று கொண்டவர்கள் ஏராளமனோர் என்ற உண்மையை யாராவது மறைக்க முடியுமா\nபடத்தில் நடிப்பது மட்டும் சாதனை அல்ல, திரைப்படங்கள் என்பது மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் களம், அந்த களத்தை ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தி கொள்வதுதான் ஒரு நடிகரின் கடமை. ஆனால், அதனை நடிகர் ரஜினி செய்திருப்பாரா என்றால் கேள்விக்குறிதான்.\nதமிழகத்தில் காலூன்றுவதற்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக, ரஜினியை எப்படியாவது பிஜேபி பக்கம் இழுத்து ஆதாயம் தேடப் பார்க்கும் மத்திய அரசின் இந்த செயல் ஏற்புடையதல்ல.\nதமிழகத்தில் எந்த மாயாஜால வித்தை செய்தாலும் பிஜேபிக்கு இடம் இல்லை என்பதை இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் தமிழக மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுத்து கொண்டே இருப்பார்கள்.\nஆகவே, திரையுலகில் பல சாதனைகளை படைத்து இன்று சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத கலைஞர்களை தேடி மத்திய அரசு விருது அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nஇந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்வேன்.. லண்டனில் நிரவ்மோடி மிரட்டல்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி.. அயோத்தியில் நிலவும் பதற்றம்.. காலியாகும் வீடுகள்..\nதென்காசி மாவட்டம் இன்று உதயமானது.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..\n2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்\nமேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..\nதமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக ��ேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..\nஅரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது\nசொத்துவரி உயர்வு ரத்து.. சர்க்கரை கார்டுக்கு அரிசி.. உள்ளாட்சி தேர்தல் நிச்சயம்..\nரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை.. அதிமுக, திமுக பதில்..\nModi Spent Rs255 Croreஜம்முகாஷ்மீர்Maharashtra govt formationSharad PawarEdappadi palanisamyரஜினி அரசியல்ஸ்டாலின் குற்றச்சாட்டுசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/baking/", "date_download": "2019-11-22T07:25:04Z", "digest": "sha1:WIFLKVL6PML67UTLBCQ66TTIYAOY4ZBO", "length": 24520, "nlines": 244, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Cookyrecipes 2019", "raw_content": "\nவியப்பு கர்ப்ப அறிவிப்பு கருத்துக்கள்\nஅடீல் மகன் டிஸ்னிலேண்டில் ஃப்ரோஸன் அண்ணாவாக அணிந்துள்ளார், நாங்கள் அதை விரும்புகிறோம்\nஒட்டாவா பாடசாலை குழுவானது A + களை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பற்றியது\nபுதிய மெலனி வாட் புத்தகம் டிரெய்லர்: பிழை உள்ள ஒரு வெற்றிடம்\nரோஸ்ட் கோழி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு மேக் மற்றும் சீஸ்\nபள்ளிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ADHD உடன் குழந்தைகளைப் பெற 6 வழிகள்\nஉங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் 8 வாழ்க்கை ஜாக்கெட் குறிப்புகள்\n10 செய்முறைகளை நீங்கள் தேங்காய் பாலுடன் செய்யலாம்\n என் குழந்தை ஒரு குப்பை உணவு பழக்கத்தை கொண்டுள்ளது\nவேலைவாய்ப்பு காப்பீடு நோயாளி குழந்தைகளின் பெற்றோரை தண்டிக்கிறது\nP.K. மாண்ட்ரீல் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தொடுதல் கடிதத்தை Subban எழுதுகிறது\nஉங்கள் குழந்தை உங்களை பாலியல் உறவு கொள்ளும்போது\nஒரு சூடான, மிருதுவான வீட்டில் கோழி schnitzel யார் சொல்ல முடியும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒரே மாதிரியான இந்த விருந்துக்கு விருந்து செய்வார்கள்.\nவேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஜாம் சதுரங்கள்\nஇந்த சுவையான வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஜாம் சதுர வடிவத்தில் உங்கள் பிடித்த சாண்ட்விச் சதுப்பு வெள்ளை ரொட்டிக்கு செல்கிறது.\nசாக்லேட் சாக்லேட் சிப் குக்கிகள்\nஇந்த ஆரோக்கியமான ஓட்மீல் குக்கீகளை ரெசிபி ஆளிவிதை, பார்லி மாவு மற்றும் சாக்லேட் சிப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி முயற்சிக்கவும்.\nகறுவா-மேப்பிள் வறுத்த பூசணி விதைகள்\nமுலாம்பழம் பாலேர் (ஒரு சரியான குழந்தை-பாதுகாப்பான கருவி) அவுட் மற்றும் ஸ்கோப்பிங் குரோடு தைரியத்தைத் தொடங்கவும். முழு குட���ம்பமும் இந்த வறுத்த பூசணி விதைகள் நேசிக்கும்.\nஇந்த அபிமான சர்க்கரை குக்கீகளை செய்ய உங்கள் சிறிய பேஸ்ட்ரி சமையல்காரர்களின் உதவியையும் பட்டியலிடுங்கள்.\nசீஸி சிக்கன் நூடுல் காசரோல்\nஎல்லோரும் இந்த அறுவையான கோழி நூடுல் காதர் நேசிக்கும் - அது ஒரு உருளைக்கிழங்கு சிப் மேலோடு உள்ளது\nஆப்பிள் கஞ்சி குரங்கு ரொட்டி\nஉங்கள் சிறிய உதவியாளர்களை கூட்டிச் சாப்பிடுங்கள்; இந்த குரங்கு ரொட்டி ஒரு அணியாக செய்ய வேடிக்கையாக உள்ளது.\nஇந்த ஸ்ட்ராபெரி ருபார்ப் குரோஸ்டாடா \"வசந்தகாலத்தில்\" அலறுகிறது, நீங்கள் நினைப்பதை விட அதை எளிதாக செய்யலாம்.\nபுதிய ஸ்ட்ராபெரி குளிர்பதன பெட்டி\nஇந்த விரைவு மற்றும் எளிதான குளிர்சாதன பெட்டி பை சமையல் இனிப்பு புதிய ஸ்ட்ராபெர்ரி மிகவும் செய்கிறது. இது மிகவும் எளிது\nசாக்லேட் + கேரமல் + pecans (உப்பு ஒரு கோடு கொண்டு) = விடுமுறை பேக்கிங் சரியான. ஒரு பெரிய தொகுதி செய்ய, நீங்கள் பரிசுகளை என மிச்சத்தை முடிக்க முடியாது.\nஉங்கள் ருசியான கப்கேக் அலங்கரிக்கும் கருத்துக்களுக்கு சிறந்த ஒரு தளமாகத் திகழும் சாக்லேட் கேக்ஸ்க்களுக்கான ஒரு எளிதான செய்முறையைத் தேடுகிறீர்களா\nசாக்லேட் சீமை சுரைக்காய் ஐசிங் கொண்ட கேக்\nவறுத்த சீமை சுரைக்காய் எதிர்பாராத கூடுதலாக இந்த சாக்லேட் சீமை சுரைக்காய் கேக் செய்யும் ஐசிங் எளிதாக ஈரமான மற்றும் பணக்கார கொண்டு.\nஎந்த எஞ்சியுள்ள வாஃபிள்ஸ் உறைந்த மற்றும் ரொட்டி சுடுவான் உள்ள reheat.\nமுன் உதவிக்குறிப்பு: நன்கு மூடப்பட்ட பதிவுகள் அல்லது தட்டையான தட்டிகளில் உறைந்த உறை. நேரம் கழித்து காப்பாற்ற, நீங்கள் குக்கீகளை குறைத்து, பி.ஏ. பிரிக்கப்பட்ட அடுக்குகளில் முடக்கலாம்\nப்ளூ இத்தாலிய ப்ரூன் பிளம் சதுரங்கள்\nகிளாசிக் மேக் மற்றும் சீஸ்\nஒரு நல்ல மேக் மற்றும் சீஸ் கிரீம், சீனி, வேகவைத்த மற்றும் பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த கிளாசிக் அனைத்து பெட்டிகளையும் சரிபார்க்கிறது.\nஉங்கள் பற்களை மூழ்கடிக்கும் ஒரு இனிமையான உபசரிப்பு, இந்த சர்க்கரை குக்கீயின் இரண்டு வேறுபாடுகள் உள்ளன: ஒரு லாலிபாப் மற்றும் போனோன்.\nரோஸ்ட் கோழி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு மேக் மற்றும் சீஸ்\nஆமாம், நீங்கள் மேக் மற்றும் சீஸ் செய்ய காய்கறிகள் சேர்க்க முடியும். இனிப்பு உருளை��்கிழங்கு தடிமனான, க்ரீம் சாஸுடனான ஜோடிகளுக்கு மிகவும் ஆபத்தானது.\nமாம்பழம் வேர்க்கடலை பட்டர் பிரவுனி\nசாக்லேட் இருக்கிறது. மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் இருக்கிறது. ஒன்றாக marbled வேர்க்கடலை வெண்ணெய் பழுப்பு உள்ள. ஒரு கிளாசிக்.\nஎல்லாவற்றிலும் கெட்ச்அப் போட்டுள்ள குழந்தைகளை உங்களுக்குத் தெரியுமா ஆமாம், அவர்கள் இந்த கொடூரமான பாப்கார்ன் வைக்க வேண்டும்.\nஎந்த எஞ்சியுள்ள வாஃபிள்ஸ் உறைந்த மற்றும் ரொட்டி சுடுவான் உள்ள reheat.\nசாக்லேட் கில்ட் இனிப்பு வளைகாப்பு உதவிகள் செய்ய.\nஅந்த பிஎல்எல் பசி எடுக்கும் உண்மையான உடன்படிக்கை-ஒரு பூசணி மசாலா பை-ஒன்றுக்கு இந்த பை எளிதாக இழுப்பது சரியான வசதியான இனிப்பு.\nசிவப்பு மிளகு மற்றும் சோரிஸோ மேக் மற்றும் சீஸ்\nநீங்கள் சாதாரண Mac மற்றும் சீஸ் செய்ய முடியும், அல்லது நீங்கள் இந்த தொத்திறைச்சி மற்றும் சிவப்பு மிளகு எண் அதை பித்து முடியும். உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள் என்பது தெரியாது.\nஅடைத்த மினி டீப்-டிஷ் பீஸ்ஸ்\nஇந்த எளிய மாப்பிள்-டின் ஆழ்ந்த டிஷ் பீஸ்ஸாக்கள் பழைய lunchbox ஐ நிரப்பும் ஒரு சரியான வார இரவு உணவு மற்றும் பெரியவை.\nநீங்கள் இந்த காதலர் தினம் கருப்பொருள் ராஸ்பெர்ரி ஸ்வீட்ஹார்ட் குக்கீகளை செய்ய வேண்டும் மூன்று எளிய பொருட்கள் உள்ளன.\nபீஸ்ஸா இரவு ஒளிரும். பஃப் பேஸ்ட்ரி இந்த கீரைகள் மற்றும் சீஸ் பை ஒரு சரியான தளம் செய்கிறது.\nஇந்த அபத்தமான சுலபமான காற்று மெல்லியதாக இருக்கும்.\nபிஸியாக இரவுகளில் இந்த அன்பான ஒரு பான் உணவை முயற்சி செய்க. இது புரதங்கள் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு குடைமிளகாய் ஆரோக்கியமான carbs நன்றி சரியான கலவையாகும்.\nஅல்டிமேட் சாக்லேட் சாக்லேட் சங்கு குக்கி\nஎல்லோருக்கும் பிடித்த குக்கீ இந்த சாக்லேட் சாக்லேட் துண்டின் குக்கீ செய்முறைகளில் yumminess ஒரு கூடுதல் உட்செலுத்துதல் பெறுகிறது.\nFudgy படிந்து உறைந்த உடன் சாக்லேட் பவுண்ட் கேக்\nஇந்த சாக்லேட் பவுண்டு கேக் உணவின் முடிவில் தோன்றும் போது விருந்தினர் விருந்தாளிகள் அணிந்து கொள்வார்கள். (நீங்கள் செய்ய எவ்வளவு எளிது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டாம்\nபுதிய கிளாசிக் பூசணி பை\nEshun Mott மூலம் ரெசிபி.\nஇந்த டுனா கலந்த கலசோன்கள் ஆயத்த பீஸ்ஸா மாவை, பதிவு செய்யப்பட்ட டூனா, பாலாட��க்கட்டி மற்றும் குழந்தை கீரை போன்றவற்றை ஒரு இதயமான ஒரு உணவை உருவாக்க பயன்படுத்தலாம்.\nகெல்லி கார்ன் ஸ்னாக் மிக்ஸ்\nஸ்வீட் இந்த ருசியான மற்றும் சுலபமாக தயாரான சிற்றுண்டியில் உப்பு சேர்த்துக்கொள்கிறது.\nஇந்த சுவையான உபசரிப்பு வேர்க்கடலை, பாப்கார்ன், தேங்காய், திராட்சை மற்றும் அரிசி ஆகியவற்றின் கலவையாகும். சிறிய ஆவிகள் மற்றும் Goblins சரியான\nமாம்பழ சல்சாவுடன் வெப்பமண்டல பன்றி இறைச்சிக் கடை\nமாங்கல் சல்ஸாவுடன் இந்த மிதமான, மசாலா-தேய்க்கப்பட்ட பன்றி இறைச்சியைக் கொண்ட மிதமான குளிர்கால உணவை உறிஞ்சவும்.\nநீங்கள் கேரட் ஒரு பெரிய மிருதுவாக சிப் செய்ய தெரியாது பந்தயம்.\nமுன் உதவிக்குறிப்பு: நன்கு மூடப்பட்ட பதிவுகள் அல்லது தட்டையான தட்டிகளில் உறைந்த உறை. நேரம் கழித்து காப்பாற்ற, நீங்கள் குக்கீகளை குறைத்து, பி.ஏ. பிரிக்கப்பட்ட அடுக்குகளில் முடக்கலாம்\nதனிப்பட்ட டார்ட்ஸ் செய்து முடிக்க முடியும் (யார் பை மேலோடு சமாளிக்க வேண்டும்). இந்த குறைந்த-முயற்சி சதுரங்கள் கடின உழைப்பு இல்லாமல் நன்றாக இருக்கிறது.\nஉங்கள் பிள்ளைகள் காய்கறிகளிலுள்ள மூக்குகளை அசைக்கக்கூடும், ஆனால் அவர்கள் இந்த மிருதுவான சீமை சுரைக்காய் சில்லுகளை கழற்றுவதில் உறுதியாக உள்ளனர்.\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களிடமும் அன்பும் அன்பும் கொண்ட இந்த கேக் பாப் பாப்ஸ் செய்ய ஒரு சிஞ்ச் ஆகும்.\nகுழந்தைகளுக்கான எளிதான புவி நாள் செயல்பாடு: ஒரு மரத்தை வளர்க்கும்\nஇலவச தூர குழந்தை பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\nகேட் வின்ஸ்லட்டின் இரகசிய திருமணம்\nகுளிர்காலத்திற்கு 3 குழந்தைத்தனமான நுட்பங்கள்\nமூன்று மாதங்களுக்குப் பின்வருமாறு: தினசரி புகைப்படம்\nஉங்கள் கர்ப்பம்: 40 வாரங்கள்\n#HeyBeautiful: பிந்தைய குழந்தை உடல் அழகை\nஜஸ்டின் டிம்பர்லேக் ஷிலாவின் புதிய (adorbs) புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்\nஆசிரியர் தேர்வு 2019, November\nகாலம் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பேசுவது\nபோக்ஸ் பேச்சு: வர்செல்ல தடுப்பூசி நன்மை தீமைகள்\nஉலக தாய்ப்பால் வாரத்திற்கு அலானிஸ் மொரிசெட்டெ பங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/article.php?c=info&page=", "date_download": "2019-11-22T07:36:21Z", "digest": "sha1:IYWESGQ2KKSNVQIKJDQLWOC3SAVDOYH6", "length": 10265, "nlines": 176, "source_domain": "worldtamiltube.com", "title": " info - worldtamiltube.com", "raw_content": "\nBigg Boss Tamil 3 Grand Finale: பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார் முகேன்\nBigg Boss Tamil 3 Grand Finale: பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார் முகேன்\nBigg Boss Tamil 3 Grand Finale Today Live Updates: பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.\nBigg Boss Tamil Season 3 Finale Updates: பிக் பாஸ் சீசன் 3 இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் காணாலாம்.\nஸ்டார் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்தபாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், சேரன், வனிதா விஜயகுமார், கவிண், தர்ஷன், முகேன், சாண்டி, ஷெரின், லாஸ்லியா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்கள் கடந்த நிலையில் இன்று 105வது நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகள்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது பிக் பாஸ் வீட்டில், சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பேர் உள்ளனர்.\nஇன்றைய பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் டைட்டிலை வெற்றிகொள்ளப்போகும் அந்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.\nDRANCY - PARIS கேரளா வெத்தலை மை அருள்வாக்கு\nதொலைப்பேசியில் தொடர்புகொண்டு முன் பதிவு செய்து வரவும்\n• முகம் ராசி கிடையாது\n• முத்து போட்டு பார்ப்பது\nஇந்தியாவில் கொல்லிமலையிலிருந்து பிரான்ஸ்க்கு வருகைதந்துள்ள ஜோதிடர் பீமராஜ் பரம்பரை பரம்பரையாக 6 தலைமுறையாக சிறந்த முறையில் வெத்தலை மை ஜோதிடம் பார்க்கிறார்.\nகுறிப்பு : உங்களுடைய பெயர், பிறந்த இடம், மற்றும் மூன்று வகையான பழங்கள், வெத்தலை பாக்கு கொண்டு வரவும். காணிக்கை விருப்பபட்டு கொடுத்தால் போதும், கட்டாயம் இல்லை.\nபுது தொழில் தொடங்க சிறந்த நேரம், சிறந்த திசை, மற்றும் சிறந்த பணம் பரிவர்தனைக்கான இடம், ஆகியவை துள்ளியமாக கனித்து தரப்படும்\n* காதல், திருமணம் * ஆரோக்கியம்\n* வழக்கு மன்ற விவகாரம்\n* சூனியம் * குழந்தை பாக்கியம்\n* கணவன் மனைவி ஒற்றுமையின்மை\nபோன்ற எல்லா காரியங்களுக்கும் நல்லபடியாக பரிகாரம் செய்துத் தரப்படும்\nமந்திர செய்வினைகள், சூனியம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/06/13073129/1246005/Roshan-Baig-mla-jewellery-shop-owner-escaped-case.vpf", "date_download": "2019-11-22T07:48:04Z", "digest": "sha1:E5QEOT3CQ5TP42VZ6KXXS7LZ3QELYREA", "length": 17752, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நகைக்கடை மோசடியில் சிபிஐ விசாரணை வேண்டும்: ரோஷன் பெய்க் எம்எல்ஏ || Roshan Baig mla jewellery shop owner escaped case cbi Investigation is required", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநகைக்கடை மோசடியில் சிபிஐ விசாரணை வேண்டும்: ரோஷன் பெய்க் எம்எல்ஏ\nநகைக்கடை மோசடியில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும், எனக்கும், அந்த நகைக்கடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.\nநகைக்கடை மோசடியில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும், எனக்கும், அந்த நகைக்கடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.\nபெங்களூருவில் ஒரு தனியார் நகைக்கடை நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடு என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்ேபாது அவர் கூறியதாவது:-\nபெங்களூருவில் ஒரு நகைக்கடை நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில் எனது பெயரும் அடிபடுகிறது. இதே போல் பல்வேறு நிறுவனங்கள் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. சிலர் கைது செய்யப்பட்டாலும் ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.\nசிலர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை வசூல் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்த உண்மைகள் வெளிவர உரிய விசாரணை நடத்த வேண்டும்.\nஇந்த மோசடி வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாரோ ஒருவர், எனக்கு ரூ.400 கோடி கொடுத்ததாக கூறிவிட்டால் அது உண்மையா���ிவிடுமா. இந்த மோசடி வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.\nஅந்த நகைக்கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரின் வங்கி கணக்கை முடக்க வேண்டும். நான் எந்த நிறுவனத்திடம் இருந்தும் ரூ.5 கோடியை பெறவில்லை.\nஎனக்கு சொந்தமாக சிறிய விமானம் உள்ளது, அது உள்ளது, இது உள்ளது என்று தவறான செய்திகளை பரப்புகிறார்கள். எனது மகன் சிறிய விமானத்தை பார்த்ததே இல்லை. எனக்கும், அந்த நகைக்கடை நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் சமூகநீதி போராட்டக்காரன்.\nஇந்த மோசடியில் எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை. சில காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தேன். அதன் பிறகு என் மீது இவ்வாறு புகார்கள் வரத்தொடங்கியுள்ளன.\nமந்திரி ஜமீர்அகமதுகான் எனது சகோதரர். நான் அவரை பற்றி எதுவும் கூறவில்லை. அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளேன்.\nஇவ்வாறு ரோஷன் பெய்க் கூறினார்.\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு- ராணுவ வீரர் காயம்\nஇந்திரனின் அரியணையை கொடுத்தாலும் பா.ஜ.க.வுடன் இணையமாட்டோம் -சிவசேனா\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - உளவுத்துறை எச்சரிக்கை\nராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாகி வாலிபர் சாதனை\nஐ.எம்.ஏ.பண மோசட��� - குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nவிடுதலை சிறுத்தை கட்சியினர் வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்கத்தில் அணுகுவதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/10005440/1250251/Afghanistan-talks-agree-roadmap-to-peace.vpf", "date_download": "2019-11-22T07:04:09Z", "digest": "sha1:VBIWJ6ZLH3D5KFYGNHDIEWMGHI22EJET", "length": 19626, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது || Afghanistan talks agree roadmap to peace", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.\nடோஹாவில் ஆப்கானிஸ்தான், தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.\nகத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடுத்த அந்தப் போர், தொடர்ந்து 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் போரை முடிவுக்கு ��ொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.\nஇதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது. கத்தார் நாட்டின் டோஹா நகரில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. 6 நாட்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.\nஅந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. டோஹா சொகுசு ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதி எடுத்துக்கொண்டன.\nஇதையொட்டி கத்தார் பயங்கரவாத தடுப்பு சிறப்பு தூதர் முத்லாக் அல் கஹ்தானி கூறும்போது, “இரு தரப்பினரிடையேயான வேறுபாடுகள் குறைந்துவிட்டன. மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.\nஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.\nஅங்கு பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல் இ கும்ரி நகருக்கு வெளியே நேற்று போர் விமானம் ஒன்று குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த குண்டு வீச்சை நடத்தியது ஆப்கானிஸ்தான் படையா அல்லது அமெரிக்க கூட்டுப்படையா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.\nகடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் லோகர், பத்கிஸ், ஹெராத், குணார், பாக்தியா, ஹெல்மாண்ட், பாகலான், கஜினி, உருஸ்கான், நங்கர்ஹார், ஜாபூல், ப்ரயாப், பால்க், சர் இ போல் மாகாணங்களில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 வான்தாக்குதல்களின் விளைவு இது என ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.\nஇதற்கிடையே குண்டூஸ் மாகாணம், இமாம் சாகிப் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தலீபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.\nஇப்படி தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவது ஆப்கானிஸ்தான் மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஆப்கானிஸ்தான் | தலீபான் | பேச்சுவார்த்தை\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமனைவியை கொல்ல முயற்சி- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை\nமுட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nஎன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் -இஸ்ரேல் பிரதமர்\nஅமெரிக்காவில் தொலைந்து 5 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பூனை\nஅமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிப்பு: அதிபர் ஹசன் ருஹானி\nகனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்\nஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க முடிவு\nஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தான்: ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 பயங்கரவாதிகள் பலி\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதி���ே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=9180", "date_download": "2019-11-22T07:20:52Z", "digest": "sha1:RRRYSOH3YZCFKSOB6BTRQTIWMSLNYD4K", "length": 18345, "nlines": 137, "source_domain": "www.verkal.net", "title": "என்ர மகன் நாட்டுக்காத்தானே செத்தவன் நினைக்க பெருமையாக இருக்கு.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஎன்ர மகன் நாட்டுக்காத்தானே செத்தவன் நினைக்க பெருமையாக இருக்கு.\nஎன்ர மகன் நாட்டுக்காத்தானே செத்தவன் நினைக்க பெருமையாக இருக்கு.\n“என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை.” – மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.\nஅவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்…….” அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்… முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி” மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.\nஇப்படித்தான் இன்னும் ஒரு நாள்…….\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண���டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள் குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.\nகாலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ‘ அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்.”\nஅம்மாவுக்கு உள்ளாரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.\nஅவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.\nஇப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. ‘பயிற்சி முகாமில் நிக்கின்றான்” என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.\n‘அது ஒபறேசன் லிபறேசன் காலம் அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்….” ‘திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.\nபொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.\nஅடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்….\nமுதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்…. என்ர பிள்ளையும்…..\nஅப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி… அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்…… பிறகு வருவினம்..”\nம்…..ம்….. என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்……..\n‘அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு”\nநினைவுப்பகிர்வு :கரும்புலி கப்டன் மில்லரின் தாய்\nகடற்கரும்புலி லெப். கேணல் அமுதம் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23434.html", "date_download": "2019-11-22T06:55:07Z", "digest": "sha1:X5SKLS4U4JM4PQYYFZ56I3EXWBZOWOGC", "length": 8561, "nlines": 122, "source_domain": "www.yarldeepam.com", "title": "ப��க்பாஸ் வீட்டில் முதல் நாளில் இலங்கை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன தெரியுமா? - Yarldeepam News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இலங்கை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன தெரியுமா\nஇந்தியாவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதில் தற்போது பிக்பாஸ் சீசன் -3 நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் என்பதால் போட்டியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளருக்கு பிக்பாஸ் வீட்டின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசன் முதல் வார தலைவர் யாராக இருப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பிக்பாஸின் புதிய விதிபடி வனிதா விஜயகுமார் தலைவராக பதவி ஏற்றுள்ளார்.\nபிக்பாஸ் சீசன் -3ல் பங்குப்பெற்றுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லொஸ்லியாவுக்கு சமையல் செய்யும் பொறுப்பும், இலங்கை சேர்ந்த இளைஞன் தர்ஷனுக்கு வீட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nமஞ்சள் நிற உடையில் ஈழத்து பெண் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. குவியும் வரும்…\nபட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்\nபிக் பாஸ் வில்லி வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்.. ஒரே குஷியில்…\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண்\nபிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நடிகை; உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பாதிவழியில்…\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில்…\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா…. இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nகவினை கைவிட்டு இலங்கை பறந்த லொஸ்லியா\nலொஸ்லியாவைக் கண்ட ஈழத்து சிறுமியின் ரியாக்ஷனைப் பாருங்க… சலிக்காத காட்சி\nபிரிந்து சென்ற ஈழத்து பெண் லொஸ்லியாவின் முகத்தினை கூட திரும்பி பார்க்காத கவின் லொஸ்லியாவின் முகத்தினை கூட திரும்பி பார்க்காத கவின்\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nமஞ்சள் நிற உடையில் ஈழத்து பெண் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. குவியும் வரும் லைக்குகள்..\nபட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்\nபிக் பாஸ் வில்லி வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்.. ஒரே குஷியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%22", "date_download": "2019-11-22T07:13:26Z", "digest": "sha1:ZEPTSQQ673CN2IWHLJVADR6N552UTNTO", "length": 37701, "nlines": 815, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4612) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nமலையகம் (261) + -\nஅம்மன் கோவில் (241) + -\nகோவில் உட்புறம் (212) + -\nபிள்ளையார் கோவில் (208) + -\nமலையகத் தமிழர் (161) + -\nகோவில் முகப்பு (158) + -\nபாடசாலை (140) + -\nசிவன் கோவில் (126) + -\nவைரவர் கோவில் (119) + -\nமுருகன் கோவில் (117) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதேவாலயம் (74) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nகோவில் வெளிப்புறம் (54) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nசனசமூக நிலையம் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nஎழுத்தாளர் (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில��, கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nகோவில் பின்புறம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nகோவில் கிணறு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (634) + -\nஐதீபன், தவராசா (326) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1802) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nகே.ஆர் டேவிட் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nபொலிகை ஜெயா (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகவிஞர் ஏ.இக்பான் (1) + -\nகவிபேரசு வைரமுத்து (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகிரிதரன், வ. ந. (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nஞான வைரவர் கோவில் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்���ி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅல்வாய் சாமணந்தறை பிள்ளையார் கோவில் (2) + -\nஆஞ்சநேயர் கோவில் (2) + -\nஇமையாணன் திடல் பத்திரகாளி அம்மன் கோயில் (2) + -\nஇளங்கோ சனசமூக நிலையம் (2) + -\nஇளந்தாரி கோவில் (2) + -\nஉரும்பிராய் ஓடயம்பதி கற்பக விநாயகர் கோவில் (2) + -\nஊரெழு கணேச வித்தியாசாலை (2) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (2) + -\nகற்கோவள நாராயணன் கோவில் (2) + -\nகலட்டி அம்மன் கோவில் (2) + -\nகல்லூண்டாய் வைரவர் கோவில் (2) + -\nகிளி/ மாயவனூர் வித்தியாலயம் (2) + -\nகீரிமலை முத்துமாரி அம்மன் (2) + -\nகொழும்புத்துறை கண்ணன் கோவில் (2) + -\nகொழும்புத்துறை சனசமூகநிலையம் (2) + -\nகோம்படை ஶ்ரீ பேச்சியம்மன் கோவில் (2) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (2) + -\nசட்டநாதர் கோவில் (2) + -\nசிவதொண்டன் சபை (2) + -\nசெல்வச்சந்நிதி கோவில் (2) + -\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் (2) + -\nதாழங்குளி முருக மூர்த்தி கோவில் (2) + -\nதுன்னாலை பிள்ளையார் கோவில் (2) + -\nதும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் (2) + -\nதெல்லிப்பளை காசிப் பிள்ளையார் கோவில். (2) + -\nநக்கீரன் சனசமூக நிலையம் (2) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எ��ுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/06/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-22T07:22:34Z", "digest": "sha1:H5M4PA4EIPB6HVWW5B75MQQPARBIXENW", "length": 38034, "nlines": 472, "source_domain": "canada.tamilnews.com", "title": "திடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு! - CANADA TAMIL NEWS", "raw_content": "\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nஎப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire\nகுறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது. அதன் பின்னர், கார் துண்டு துண்டாக வெடித்து சிதறியது. இதனால் அந்த காரின் பக்கமாக இருந்த இரு கார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.\nஇதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இவ் விபத்து காலையில் ஏற்படாமையால் அப் பகுதியால் வேலைத்தளத்திற்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nThe post திடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலை��ைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி ��ேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54312/", "date_download": "2019-11-22T07:08:47Z", "digest": "sha1:7N66TXTP6JJORLPLJ4WQH6XCQUAPSSPP", "length": 10077, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈரோஸ் ஜனநாயக முன்னணி உதயசூரியனுக்கு ஆதரவு:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் ஜனநாயக முன்னணி உதயசூரியனுக்கு ஆதரவு:-\nமக்கள் ஆணைக்கு புறம்பாக கூட்டமைப்பு செயற்படுவதனால் புதிதாக உதயமாகியுள்ள பொதுக்கூட்டணிக்கு எமது ஆதரவை வழங்க வந்துள்ளோம்.என ஈரோஸ் ஜனநாயக முன்ணனியின் செயலாளர் இரஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கொள்கைகளில் இருந்து வழி தவறி பயணிக்கின்றது. அதனால் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது. அது தனித்துவமான கூட்டணியாக செயற்படும். அந்த புதிய கூட்டணிக்கு எமது பூரண ஆதரவு இருக்கும். தொடர்ந்து எமது ஆதரவை நல்குவோம். எமது கட்சியினர் புதிய கூட்டணியில் கிழக்கு மாகாணத்திலும் வன்னி மாவட்டத்திலும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇ���ங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் – யாழ் ஊடக அமையம் கண்டனம்:-\nதமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்ததில் தமிழரசு கட்சிக்கு பெரும் பங்குண்டு. – சுரேஷ்:-\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்… November 22, 2019\nஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா…. November 22, 2019\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன், கை இணைகிறது… November 22, 2019\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது… November 22, 2019\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dm-oct2012", "date_download": "2019-11-22T08:32:06Z", "digest": "sha1:QJHSIUGLEKPGVD4UUMEDWAEIBFV3AODY", "length": 10417, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - அக்டோபர் 2012", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - அக்டோபர் 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவன்கொடுமைகள் புள்ளிவிவரங்களல்ல... எழுத்தாளர்: நல்லான்\n“நம்மைத் தவிர்த்திருக்கும் நீதிக்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது” எழுத்தாளர்: போஜா தராகம்\nமறைக்கப்படும் இனப்படுகொலை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபார்ப்பனியத்தின் பண்பாட்டு அரசியல் எழுத்தாளர்: பி.டி.சத்யபால்\nவாசகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் எழுத்தாளர்: தலித் முரசு\nமீண்டெழுவோம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nமாற்றுப்பாதை - சி. முத்துக்கந்தன் எழுத்தாளர்: யாழன் ஆதி\nஅரசை எதிர்த்து மக்கள் செய்யும் புரட்சி சட்டப்பூர்வமானதே\nநோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’ எழுத்தாளர்: தாயப்பன் அழகிரிசாமி\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nவன்கொடுமைகளுக்கு எதிராக விரைந்து செயல்படுங்கள் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nஇந்து சமூக அமைப்பில் தனிநபர் விருப்பத்திற்கும் மனப்போக்கிற்கும் இடமில்லை – IX எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇயற்கை நெறியை நீதி நெறி என நாம் ஒத்துக்கொள்ள முடியுமா – III எழுத்தாளர்: பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3666", "date_download": "2019-11-22T08:46:31Z", "digest": "sha1:2FB3CRKYLTK4FB7WS6NAH3ENBH34SN7G", "length": 9306, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Malaiyodu Vantha Gnyabagam - மழையோடு வந்த ஞாபகம் » Buy tamil book Malaiyodu Vantha Gnyabagam online", "raw_content": "\nஎழுத்தாளர் : இரா. வெங்கடேஷ்பிரபு\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்\nயவனாச்சாரியார் அருளிச் செய்த ஜோதிட யவன காவியம் சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே\nஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம்.\nகாதலி கையால் வாங��குகிற கிள்ளும் சரி, காதல் கவிதைகளில் வருகிற சொல்லும் சரி, மறக்க முயன்றறலும் மறக்க முடியாதவை. தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதவை. இவ்வுலகில் திகட்டாத தித்திப்பு ஒன்று இருக்கிறதென்றால் அது காதலும் காதலுக்குட்பட்ட ஸ்பரிசங்களும்தான்.\nஅருவியில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட ஒய்யாரமாக நடந்து வருகின்ற ஒரு அழகான விடலைப் பெண்ணின் நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த காதல் கவிதைகள் அதிக வாசகர்களைச் சென்றடைய என் ஆன்பார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த நூல் மழையோடு வந்த ஞாபகம், இரா. வெங்கடேஷ்பிரபு அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae\nகண்ணாடி மல்லிகை - Kannaadi Malligai\nதிராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nவார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்\nஒரு மாலையும் இன்னொரு மாலையும்\nபாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam\nசிறுவர்களுக்கான திருக்குறள் விளக்கப் பாடல்கள் - Siruvarkalukana Thirukural Vilakka Padalgal\nசாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்) - Aan Pen Anga Ilakanam\nவென்று விடு என் மனதை\nநட்பின் பெருமை - Natpin Perumai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thirupur-news-JCYRWB", "date_download": "2019-11-22T07:47:13Z", "digest": "sha1:O7YPUT6A5NUNQKDLW2ZGMDDWE5QNSYFS", "length": 14391, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "மங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களின் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் ! - Onetamil News", "raw_content": "\nமங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களின் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் \nமங்கலம் அமிர்த வித்யாலயம் மாணவர்களின் நெகிழி ஒழிப்பு ஊர்வலம் \nதிருப்பூர், 2019 செப் 24 ; திருப்பூர், மங்கலம் அமிர்த வித்தியாலயத்தில் சத்குரு மாதா அமிர்தானந்தமயி தேவியின் 66-வது பிறந்த தின விழா \"அமிர்த வருஷம் 66 \" என்னும் வகையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .\nகாலையில் தொடங்கிய விழாவிற்கு பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் அவர்கள் தலைமை ஏற்றார் .\nசிறப்பு விருந்தினராக மங்கலம் ஆரம்பசுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்னியின் செல்வன் அவர்கள் வருகை தந்திருந்தார்.\nசத்குரு மாதா அமிர்தானந்தமயி தேவியின் திருவுருவப்படத்திற்கு முன் திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியில் நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் “நோய்கள் எப்படி நம்மைத் தாக்குகின்றன - அதனைத் தடுப்பது எப்படி நோய் நொடிகள் நம்மைத் தாக்காமல் இருக்க, நாமும் நாமிருக்கும் இடமும் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் என்று பேசினார்.\nஅதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் “நெகிழி ஒழிப்பு” “உடல் நலம் பேணல்” (FIT IN INDIA) குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளியில் இருந்து புறப்பட்டு மங்கலம் நான்கு வழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து பல்லடம் சாலை வழியாக அரசுமேனிலைப் பள்ளிவரைச் சென்று, அங்கிருந்து அமிர்தவித்யாலயம் பள்ளியை வந்தடைந்தது.“ஒழிப்போம் ஒழிப்போம் நெகிழியை ஒழிப்போம் - காப்போம் காப்போம் உடல் நலத்தைக் காப்போம்” என்ற பெருங்கோசம் பொதுமக்களை ஆர்வத்தோடு பார்க்கச் செய்தது. விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மங்கலம் காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு வழங்கினர்.பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களை நெறிப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை வெற்றி பெறச் செய்தனர்.\n1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பிறகு அரசு வேலை\nதேசிய அறிவியல் கண்காட்சி ;மங்களம் அமிர்த வித்யாலயத்திற்கு முதல் பரிசு\nமங்கலம் அமிர்த வித்யாலயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா பணி\nகோவையில் இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு\nதிருப்பூர் அமிர்த வித்யாலயத்தில் ஆதிசங்கரர் பிறந்தநாள் விழா\nஅமிர்த வித்யாலயம் பள்ளியில் சந்திராயன்-2 பற்றி மழலையர்களின் அசத்தல் விளக்கம்\nதிருப்பூர், அமிர்த வித்யாலயம், மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை\nஒகேனக்கலில் வினாடிக்கு 3 லட்சம் கன அ��ிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nதூத்துக்குடியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி NTPL பெண் பலி ;மற்றொருவர் காயம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n80 வயதான தள்ளாத வயதில் உழைத்து வாழும் கூன் போட்ட ஆச்சி ; தூத்துக்குடி கலெக்டர் பென்சன் வழங்குவாரா\nSDR.பொன்சீலன் 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற...\nதூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 1282 விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சான்...\nதூத்துக்குடியில் இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 2-ம் கட்ட உடல் திறனாய்வு தேர்வு\nதூத��துக்குடியில் பேசாமல் இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து, காதலன் கழுத்தறுத்...\nவருவாய்த்துறையின் மூலம் வரும் 22ம் தேதி அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராம...\nதமிழக முதல்வருக்கு வரும் 21 தேதி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தூத்...\nதூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவுர...\nதூத்துகுடியில் சுரபி அறக்கட்டளை சார்பில் இன்று மரம் நடும் விழா ;கவிதாயினி செந்தா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2", "date_download": "2019-11-22T08:39:32Z", "digest": "sha1:J2MFDEPKWWFFUQFWJ7MMDVIIYIEMRUUG", "length": 8558, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "தக்காளியில் பூச்சிக்கொல்லி மருந்து தவிர்ப்பு வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதக்காளியில் பூச்சிக்கொல்லி மருந்து தவிர்ப்பு வழிகள்\nதக்காளி சாகுபடியில் பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கும் புதிய தொழில் நுட்பத்தை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு சாதாரண முறையில் 25 டன், இஸ்ரேல் தொழில்நுட்ப முறையில் 30 டன் சராசரியாக மகசூல் கிடைக்க வேண்டும். இதில் பூச்சித் தாக்குதலால் மகசூலில் 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்க, புதிய தொழில்நுட்பத்தை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது.\nஇதில் தக்காளி பயிர்களுக்கு இடையில் செண்டுமல்லியும், நிலத்தை சுற்றிலும் வயல் ஓரங்களில் மக்காளச்சோளமும் பயிரிட வேண்டும்.\nசெண்டு மல்லி காய்ப்புழுக்களையும், மக்காச்சோளம் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தேவையில்லை.அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:\nபுதிய தொழில்நுட்பத்தை பெங்களூரு தோடக்ககலை ஆராய��ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. தக்காளி சாகுபடியில் 16 பாத்திகளுக்கு, ஒரு பாத்தி செண்டு மல்லி நட வேண்டும். பூச்சிகளை தடுக்க செலவு குறைந்த பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ள எங்கள் பண்ணையில் செயல்விளக்க திடல் அமைத்துள்ளோம், என்றார்.\nகாந்தி கிராம் வேளாண் பல்கலைகழகம், காந்திக்ராம் 624 302 திண்டுக்கல் மாவட்டம் ஈமெயில்: grucc@ruraluniv.ac.in தொலைபேசி எண் 04512452371 to 04512452375\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாவல் பழ சாகுபடி →\n← காய்கறி பதப்படுத்தும் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/87", "date_download": "2019-11-22T06:59:43Z", "digest": "sha1:QND74WCMHL7OLYYOVTHBQAX4B354QMI4", "length": 5673, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னையில் நகைக்காகக் கல்லூரி மாணவி கொலை!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 22 நவ 2019\nசென்னையில் நகைக்காகக் கல்லூரி மாணவி கொலை\nசென்னையில் கடந்த ஒரு வாரமாகத் தேடப்பட்டு வந்த சூளைமேட்டை சேர்ந்த டிப்ளோமா மாணவி இன்று (ஏப்ரல் 17) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருத்தாசலத்தைச் சேர்ந்த வேல்விழி என்ற மாணவி சென்னை சூளைமேட்டில் தங்கி டிப்ளோமா நர்சிங் பயின்றுவந்துள்ளார். இவர் கடந்த 9ஆம் தேதி முதல் மாயமானார். இதனையடுத்து சென்னை வந்த அவரது தந்தை ராஜேந்திரன், வேல்விழியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் காணாமல் போன அந்தப் பெண்ணின் மொபைல் போனைக் கொண்டு, அவர் கடைசியாகத் தொடர்பு கொண்ட நபர்களிடம் விசாரித்தபோது அஜித் குமார் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nவேல்விழியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஜித்குமார், சடலத்தை மூட்டையில் அடைத்து கோயம்பேடு மார்கெட் பகுதியில் குப்பைகள் சேரும் இடத்தில் வீசி எறிந்ததாகவும் கூறினார்.\nஇந்தத் தகவலையடுத்து அஜித் குமாருடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு விரைந்த போலீசாருக்கு அதிர���ச்சி காத்திருந்தது.\nஅங்கு காய்கறிக் குப்பைகளோடு மூட்டையில் அழுகிய நிலையில் அந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அஜித் தன் மனைவிக்குப் பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக வேல்விழியிடம் நகையைக் கேட்டுள்ளார். அதற்கு வேல்விழி தர மறுத்ததால் துப்பட்டாவால் அவரது கழுதை நெரித்துக் கொலை செய்து சலத்தை சாக்கு மூட்டையில் கட்டி அதை கோயம்பேட்டில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.\nமுன்னதாக மார்ச் மாதம் 9ஆம் தேதியன்று சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு மாணவி அஷ்வினி, கல்லூரி வாசலில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குள் மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது சென்னையில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/author/muthusitharal/", "date_download": "2019-11-22T06:55:27Z", "digest": "sha1:BIZKF4BQZXYXQHWZQK3ZQGVZELAL656R", "length": 16528, "nlines": 58, "source_domain": "muthusitharal.com", "title": "muthusitharal – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஹல்லேலூயா...லாலலாலா… மாஷா அல்லா...லாலலாலா…. ஹரே கிருஷ்ணா….ஹரே ராமா…. என ஆரம்பித்து திருப்பதி பாலாஜியில் முடித்தவுடன், தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து இறங்கி மேடையில் நின்றவாறே சுற்றியிருக்கும் பார்வையாளர்களின் கரகோசத்திற்கு ஏற்ப தன் இரு கைகளின் கட்டை விரலையும் உயர்த்திக் கொண்டேயிருந்தார் அலெக்ஸ். முகத்தில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், நான் திக்குமுக்காடிப் போய்விடவில்லை என்பதை மறைக்கும் எளிய புன்னகை. Amazon Primeக்காக அலெக்ஸ் தனியொருவனாக நடத்திய அந்த Stand up comedy நிகழ்ச்சி எனக்கு மிகவும் அசாத்தியமான ஒன்றாக… Continue reading Alex in Wonderland →\nI think you might like this book – \"பனிவிழும் இரவு (Tamil Edition)\" by Muthukumar M. Start reading it for free: http://amzn.in/2nsIsnq வெயில், பனி போன்ற காலநிலைகள் நம்முள் நாமறியாமல் இருக்கும் ஏதாவது ஒன்றை நமக்கு உணர்த்திவிட்டுச் செல்கின்றன. கூடவே மார்க்சியமும் சே���ும்போது, ஏற்படும் ரசாயான மாற்றம் நம் புரிதல்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. This is the first book of mine in Kindle. You… Continue reading பனிவிழும் இரவு →\nராணுவத்தினருக்கு தயாரிக்கப்படும் காலணிகளுக்கான ஒப்பந்தத்தை அவர்களுக்கு கொடுக்கலாம் என்கிறார் ஒருவர். இன்னொருவர், மருத்துவமனைத் துணிகளை துவைத்து சுத்தமாக்கித் தரும் ஒப்பந்தத்தை கொடுக்கலாம் என்கிறார். இவை அனைத்தும், ஷரிஜன மக்களின் மேம்பாட்டுக்கான ஆலோசனை வேண்டி நடத்திய கூட்டத்தில் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட யோசனைகள். அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சமூக சேவகர்களில் ஒருவரான கிருஷ்ணம்மாள் தன் முறை வந்தபோது, அவர்களுக்கு தேவை 'சொந்த நிலம்' என்றார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அம்மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்தவரான கிருஷ்ணம்மாள் அவர்களின் இந்த பரிந்துரை,… Continue reading பூதான சாதி →\nஇன்னமும் கொலை எதுவும் செய்திராத, ஆனால் தன் அண்ணனைக் கொன்றவனின் கையையாவது கூடிய விரைவில் காவு வாங்க வேண்டும் என்ற நினைப்பைச் சுமந்தலையும் ஒரு குட்டி இளைஞனின் பார்வையின் வழியாக பயணிக்கிறது வெக்கை எனும் பூமணி அவர்களின் நாவல். சிதம்பரம் என்ற அந்த குட்டி இளைஞனின் கன்னி முயற்சி கொலையில் முடிவதாகத் தொடங்கும் இப்பயணம், அவன் நீதிமன்றத்தில் சரணடைவதோடு முடிகிறது. இப்பயணத்தின் வழியாக, நில உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடும் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒட்டுமொத்த… Continue reading வெக்கை பற்றி →\nஅடுக்கி வைக்கப்பட்ட ஒன்றை கலைத்துக் போடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. பெரும்பாலான விளையாட்டுகள் இந்த உளவியலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப் படுகின்றன. ஒரு நீண்ட செவ்வக வடிவ மேஜையின் நடுவில், முக்கோண வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோளங்களை நான்கு திசைகளிலும் சிதறடிக்க வைப்பதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி தான் ஸ்னூக்கர் என்ற இந்த விளையாட்டின் பலம். மேஜையின் நடுவில் இருக்கும் கோளங்கள் திடீரென நீண்டு வளர்ந்து நடந்து மேஜையின் ஒரு பக்கமாக ஒதுங்கினாலும் நாம் விடுவதில்லை. அதைவிட… Continue reading மீண்டுமொரு இளைப்பாறல் →\nகடவுள் இவ்வுலகை படைக்கவில்லை; கடவுள் தான் இவ்வுலகம் என மகாயான பௌத்தம் சொல்லும். இது நாத்திகமா இல்லை ஆத்திகமா. கடவுள் இல்லை என்பது நாத்திகமானால், கடவுள்தான் இவ்வுலகமாக இருக்கிறார் என்ற பௌத்தம் ஆத்திகம்தான். கடவுள்தான் இவ்வுலகைப் படைத்தார் என்பது ஆத்திகமானால், பௌத்தம் நாத்திகம்தான். தலைசுற்ற ஆரம்பிக்கிறது. கடவுள் இல்லை என்பதும்; கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை என்பதும் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும். எளிய மனங்கள், தங்கள் நிலையாமையை கடந்து செல்வதற்காக உருவாக்கிக் கொண்ட கடவுள் என்ற கருத்தாக்கத்தை… Continue reading ஆத்திகமும் அண்ணாவும் →\nதோல்விகளைக் கொண்டாடத் தெரிந்த சமூகங்கள் முதிர்ச்சியானவை என்பார்கள். மோடியின் தோள்களில் புதைந்திருந்த சிவன் கலங்கியிருந்தாலும், அந்த கண்களின் தீர்க்கத்திற்கு குறைவில்லை. இவர் வகிக்கும் பொறுப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைத் தாண்டி தேவைப்படுவது ஒன்றில் தன்னைக் கரைத்துக் கொள்ள உதவும் அர்ப்பணிப்பும், அதிலிருந்து எழும் பொறுப்புணர்ச்சியும்தான். இவ்விரண்டும்தான், கலங்கியிருந்த சிவனின் கண்களில் நிரந்தரமாக குடியிருக்கும் அந்த தீர்க்கத்திற்கு காரணமாக இருக்க முடியும். இதுபோன்ற தீர்க்கமானவர்களின் தோல்விகளை ஒட்டுமொத்த இந்தியாவும் தாங்கிப் பிடிப்பதில் ஆச்சரியமில்லை. சந்திராயனின் ஒட்டுமொத்த பயணத்தையும்… Continue reading சிவனின் சந்திரன் →\nசெட்டிநாட்டு வீடுகளுக்கே உரிய பிரமாண்ட முகப்பு கொண்ட வீடு. தெருவிலிருந்து கிட்டத்தட்ட ஐந்தாறடி உயரத்தில் வீட்டின் நுழைவாயில். இரண்டாள் உயரமிருக்கும், நுழைவாயில் கதவை அடைவதற்கான அப்படிகளின் அகலம். எரிக்கும் காரைக்குடி வெயிலிலும் தான் அணிந்திருந்த இரண்டாம் அடுக்கு மேலாடையை சரி செய்துவிட்டு, கலைவதற்கு வாய்ப்பேயில்லாத தலைமுடியை கலைந்ததாய் நினைத்து சரி செய்து கொண்டே படிகளில் ஏறியவரை மரியாதையும் வெட்கமும் கலந்த புன்னகையோடு வரவேற்கிறார் ஸ்ரீவித்யா. சினிமாவிற்காக அவ்வீட்டை வாடகை பேச வந்திருந்த தனக்கு கிடைத்த மரியாதையால் புழங்காகிதமடைகிறார்… Continue reading கண்டுகொண்டேன் →\nபெருச்சாளியைக் கொன்று அதை நெருப்பில் வாட்டி அதன் அடிவயிற்றிலிருந்த ஊனை எடுத்துண்ணுகிற; உடல்முழுதும் வெண்சாம்பல் பூசி எலித்தோலை மட்டுமே ஆடையென இடையிலணிந்திருந்த அவரை, “வீணனே நீயென்ன காட்டுமிராண்டியா” என்று குதிரையிலமர்ந்தவாறே அருவருப்போடு நோக்கினான் அவ்வழியே வந���த அந்த பண்பட்ட இளவரசன். “உண்பதும் உணவே” என்ற சின்ன புன்னகையோடு அவ்விளவரசனை நோக்கிவிட்டு அவ்வூனைச் சுவைக்க ஆரம்பிக்கிறார். சற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய ஒருபுறக்காது இரத்தம் சொட்டும் கேள்விக்குறியாய் அவர்முன் வந்து விழுந்தது. கையில் தன்னிடையிலிருந்து உருவி அவர் காதை… Continue reading கிராதம் – On the job Training for Arjuna →\nபெரும்பாலும் இந்த உலகக் கோப்பை போட்டிகளைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது எங்கிருந்து தொடங்குவது என்பதில் அவ்வளவாக குழப்பமிருந்ததில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இதுவரை மறைந்திருந்த விதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த இறுதிப்போட்டியை எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. உடைத்துப் பொங்கும் சாம்பெய்ன் போல ஆச்சரியங்களும், உணர்வுகளும் கொப்பளித்து வழிந்து கிடக்கிறது, கிரிக்கெட்டர்களின் கனவு நிலமான லார்ட்ஸ் மைதானத்தில். சூப்பர் ஓவரிலும் அடித்த ரன்கள் சமமாகும் பட்சத்தில், இழந்த விக்கெட்டுகளை விட, அடித்த பௌண்டரிகளின் அடிப்படையில் மட்டுமே இங்கிலாந்தை… Continue reading இது பேட்ஸ்மென்களின் ஆட்டம் →\nபனிவிழும் இரவு October 24, 2019\nமீண்டுமொரு இளைப்பாறல் September 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/28/mukesh-ambani-says-plans-to-set-up-a-new-digital-company-016505.html", "date_download": "2019-11-22T06:54:03Z", "digest": "sha1:B7WGAPLYNMXQNI7L2R6EZNCO24THE2BS", "length": 28108, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்? | Mukesh ambani says plans to set up a new digital company - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்\nமுகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்\nடிச. 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி வாங்குவது\n2 min ago ஒரே மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்..\n20 min ago வீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\n40 min ago கடன்.. செய்யக்கூடாத பெரும் தவறுகள்.. இவைகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்\n2 hrs ago மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி\nAutomobiles இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள டாடா கார்... அனைவரும் காத்து கொண்டிருந்த தகவல் வெளியானது\nNews சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nSports வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே\nMovies ராதாரவி மீதான புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nLifestyle இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா\nEducation வேலை தேடுவோர் கவனத்திற்கு நாளை மெகா தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nTechnology சியோமியின் விஸ்வாசம்: பிறப்புதான் சீனா ஆனால் 99% இந்தியா தான்- பூரிக்க வைத்த பதில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: தான் எந்தவொரு செயலை செய்தாலும் அதில் காரணமில்லாமல் செய்ய மாட்டார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அந்த வகையில் தற்போது டிஜிட்டல் வணிகத்திற்காக புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஏன் எதற்காக இந்த நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால், ஆட்டம் கண்டுள்ள மற்ற நிறுவனங்கள், தற்போது முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு டிஜிட்டல் நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை என்று கருதப்படும் நிலையில், இது ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளுக்காக உருவாக்கப்படும் தனி நிறுவனம் என்று கூறப்படுகிறது.\nஅது மட்டும் அல்ல, புதியதாக உருவாக்கப்படும் டிஜிட்டல் வணிக நிறுவனத்தில் 1.08 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த புதிய டிஜிட்டல் நிறுவனம் தொடர்பாக ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த நிலையில் ஜியோ தொடர்பான வணிக செயல்கள் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்றும், வணிகம் மட்டும் அல்ல, ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான கடன் தொகையும் இந்த நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்றும், இதனால் ஜியோ கடன் இல்லாத நிறுவனமாக மாற்றம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதற்காக இந்த புதிய நிறுவனம்\nஇவ்வாறு கடன் தொகை இல்லா நிறுவனமாக மாற்றப்படும் போது இந்த நிறுவனத்தில், புதிய முதலீடுகளை உருவாக்க இது சாதமாக அமையும் என்றும், குறிப்பாக வெளி முதலீடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் உருவாக்கப்படும் புதிய டிஜிட்டல் நிறுவனத்தில் 1.08 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், இது தவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் புதிய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடன் இல்லா நிறுவனமான மாற்ற முடிவு\nவரும் மார்ச், 31, 2020, ஆண்டுக்குள் ஜியோ முழுமையாக கடன் இல்லா நிறுவனமாக மாற்றப்படும் என்றும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் சேவைகளைக் தொடங்கிய 4ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கில் சுமார் 50 பில்லியன் டாலர்களை செலவழித்த பின்னர், தற்போது முகேஷ் அம்பானி தனது நிறுவனங்களை கடன் இல்லா நிறுவனங்களாக மாற்றவும், அதன் இருப்பு நிலைகளை உயர்த்தும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறார்.\nஜியோ நிறுவனம் ஆரம்பித்த சில வருடங்களுக்குள்ளேயே, பல ஆயிரம் கோடி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க பல அதிரடியான சலுகைகளை கொடுத்து வந்தது ஜியோ. குறிப்பாக இலவச கால்கள், டேட்டா, குறைந்த விலையில் போன்கள் எனவும் கொடுத்து வந்தது. அதிலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, யாரும் கொடுக்க முடியாத சலுகைகளை கொடுத்து வந்தது என கூறலாம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் கடன் 840 பில்லியன் ரூபாயாக இருந்தது என்றும் இதன் தலைமை நிதி அதிகாரி கூறியுள்ளார்.\nமுகேஷ் அம்பானியின் இந்த திட்டம், ஜியோ நிறுவனத்தின் மூலம் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் ஜியோ அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே நாட்டின் முதல் நெட்வொர்க்காகவும், உலக அளவில் இரண்டாவது நெட்வொர்க்காகவும் உள்ளது. அதிலும் இந்த நிறுவனத்தின் அதிரடியான சலுகையினால் சுமார் 350 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள முகேஷ் அம்பானி தனது தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டியிடத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடி��டைந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 9.9 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. இதன் வருவாய் 123.54 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுகேஷ் அம்பானியின் அடுத்த மெகா கூட்டணி.. இனி ஆட்டமே வேற..\nகல்வித் துறையிலும் கலக்க போகும் ஜியோ யுனிவர்சிட்டி.. இதிலும் அதிரடி சலுகை இருக்குமா\n2 லட்டு எடுத்து கொண்டாடும் முகேஷ் அம்பானி.. ஒரே கல்லில் இரண்டு மாம்பழமாம்..\nரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..\nபொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது.. ஆனால் இது நிரந்தரம் அல்ல.. முகேஷ் அம்பானி..\nஇது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வாடிக்கையாளர்களின் கவலையை போக்க புதிய திட்டம்..\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\nஇந்தியாவின் முதல் பணக்காரர் யார் தெரியுமா.. வழக்கம் போல இவர் தான்\nபதுக்கலுக்கு உதவும் ரூ.2000 நோட்டுகள்.. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 50% ரூ.2000 நோட்டுகள்..\nதங்கம் விலை ரூ.1,800 குறைஞ்சிருக்கே.. இன்னும் எவ்வளவு குறையும்..\n71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/2016/may/26/49-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1021.html", "date_download": "2019-11-22T07:22:01Z", "digest": "sha1:AQ52KPDLVMDX3HPO7G7KY2TYE2CUBEUU", "length": 12571, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "49 இணைய தள மையங்களை வாக்காளர் பதிவு மையங்களாக்க நடவடிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\n49 இணைய தள மையங்களை வாக்காளர் பதிவு மையங்களாக்க நடவடிக்கை\nBy kirthika | Published on : 26th May 2016 06:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: விழுப்புரம் மாவட்டத்தில் 49 இணையதள தேடல் மையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வாக்காளர் பதிவு மையங்களாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் இணைய தள மையங்களின் பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சி வகுப்புக்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்துப் பேசியது:\nவாக்காளர் பட்டியலில் வாக்காளரது பெயர் இடம்பெற வேண்டுமெனில் வாக்காளர் தங்களுடைய விவரங்களைப் படிவங்களாக நேரடியாகவோ அல்லது வலைதளம் மூலமோ விண்ணப்பிக்கலாம். அது போல் ஒருவர் பெயர் நீக்கம், திருத்தம் அல்லது முகவரி மாற்ற படிவங்களை நிரப்பி வழங்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்வதற்கு படிவத்தை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கொடுக்க வேண்டும்.\nஇதில் ஏற்படும் காலதாமதம், சிரமங்கள், பதிவுகளில் ஏற்படும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யும்போது விண்ணப்பதாரரே சரிபார்ப்பதால் இதில் தவறுகள் ஏற்படாது. தவறான புகைப்படங்கள் இடம்பெறவும் வாய்ப்பில்லை.\nஎனவே பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக தனியாரால் நிர்வகிக்கப்படும் இணையதள தேடல் மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப வாக்காளர் பதிவு மையங்களாக இயங்குவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 49 இணையதள தேடல் மைய உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது. இந்த வசதியை வழங்குவதற்கு விருப்பமுள்ள இணையதள தேடல் மையங்களின் தகுதியான உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த இணையதள தேடல் மையங்களின் வசதியைப் பயன்படுத்தி கொள்வதற்கு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து விண்ணப்பித்திட, வாக்காளர் பட்டியல் நீக்கல் குறித்து விண்ணப்பித்திட, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பித்திட ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இருப்பிடம், முகவரி மாற்றம் குறித்து விண்ணப்பித்திட இணையதளம் மூலம் புகார்கள் பதிவு செய்திட என மேற்கண்ட ஒவ்வொரு விண்ணப்பத்திலும் தலா ரூ.10-ம் வாக்காளர் பட்டியல் அச்சிட்டுத் தர (ஒரு பக்கத்துக்கு) வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச் சாவடி மையங்களின் பெயர், கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் புகார்களின் நிலை குறித்து அறிய தலா ரூ.3-ம், மேற்கண்ட தேடல்களின் முடிவுகளை அச்சிட்டு அளிக்க தலா ரூ.2-ம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இணைதள மையங்களை அணுகிப் பயன்பெறலாம் என்றார்.\nஇப் பயிற்சி வகுப்பில் சார் ஆட்சியர் சுபோத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிருந்தாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரா.பிரியா, கோட்டாட்சியர்கள் அனுசுயாதேவி, ஜெயச்சந்திரன், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/06/15_18.html", "date_download": "2019-11-22T07:48:18Z", "digest": "sha1:Q7K7BTLUTGVOMMM7XJSMQLVQWREM76JC", "length": 30599, "nlines": 988, "source_domain": "www.kalviseithi.net", "title": "பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு\nபள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு\nபள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. மறுபுறம் வெயிலுடன், தண்ணீர் தட்டுப்பாடும் வாட்டுவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள், பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nதமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நடப்பு ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதுகுறித்து, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும்போது, ‘‘புதிய பாடத்திட்ட மாற்றம் வரவேற்கக்கூடியது. எனினும், அரசு முறையாக திட்டமிடாததால் 60 சதவீத அரசுப்பள்ளிகளுக்கு இன்னும் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை.\nகுறிப்பாக 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு ஒரு சில புத்தகங்களே வந்துள்ளன. இதனால் பல பள்ளி���ளில் புத்தகங்களை நகல் எடுத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டமும் கடினமாக இருப்பதால் மாணவர்கள் பாடங்களை புரிந்துகொள்ள பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதேபோல், கடந்த ஆண்டும் பிளஸ் 1 வகுப்பில் முக்கிய பாடப்புத்தகங்கள் காலாண்டு வரை தரப்படவில்லை. அதன் விளைவு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டும்அதே தவறை கல்வித்துறை மீண்டும் செய்வது ஏற்புடையதல்ல. எனவே, புதிய பாடப்புத்தகங்களை விரைவாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியது: பாடத்திட்ட மாற்றத்தை 3 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.\nஅதன்படி முதல்கட்டமாக கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. அதன்பின் நடப்பு கல்வியாண்டில் (2019-20) 2, 7, 10, 12-ம் வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டில் (2020-21) 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்.ஆனால், முன்கூட்டியே பணிகள் முடிந்துவிட்டதால் எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய அனைத்து வகுப்புகளுக்கு நடப்பாண்டு பாடத்திட்டத்தை மாற்ற போவதாக திடீரென அறிவித்து அதை அமல்படுத்தியது. இங்குதான் சிக்கல் உருவானது. ஏனெனில், பாடத்திட்ட பணிகள் இறுதிக்கட்ட நிலையில் இருந்த போதுதான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் 3, 4, 5, 8-ம் வகுப்புக்கான புத்தகங்கள் முழுமையாக பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை. சில பள்ளிகளுக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.\nபுத்தக சுமை அதிகரிப்பு இதே போல், இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கு முப்பருவ பாட முறையை ரத்து செய்துவிட்டு ஒரே பாடப்புத்தகமுறையை அரசு அறிமுகப்படுத்தியது. அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களும் சரியாகக் கிடைக்கவில்லை. மேலும் ஒரே பாடப் புத்தகங்கள் என்பதால் அவற்றின் எடை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. ஏற்கெனவே உள்ள நோட்டுப் புத்தகங்களுடன் இவற்றையும் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் அவலத்துக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.மேலும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல், 7-ம் வக���ப்பு அறிவியல் (ஆங்கில மீடியம்) புத்தகங்களும் வழங்கப்படவில்லை. எல்லா புத்தகங்களும் இணையதளத்தில் உள்ளன. நகல் எடுத்து வகுப்புகளை நடத்துங்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அதேநேரம் இணையதளத்திலும் புத்தகங்கள் பதிவேற்றப்படவில்லை.\nமாணவர்கள் கையில் புத்தகங்கள் இல்லாமல் பாடம் நடத்துவதில் பலனில்லை. வசதியான மாணவர்கள் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். வசதியற்றவர்கள் நிலை குறித்து சிந்திக்க வேண்டும்.இதனால் பள்ளிகள் திறந்தாலும் பெரிதாக ஒரு பயனும் இல்லை. அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதவிர தண்ணீர் தட்டுப்பாடும் மிரட்டுகிறது. வீடுகளில் இருந்து மாணவர்களை குடிநீர் எடுத்து வர சொல்லி விடுகிறோம். ஆனால், கழிப்பறை உட்பட இதர தேவைகளுக்கான தண்ணீருக்கு சிக்கல் நிலவுகிறது.குறிப்பாக வட மாவட்ட பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.\nபல பள்ளிகளில் கழிப்பறைகளை பூட்டி வைப்பதால் மாணவர்கள் திறந்தவெளிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சினையை சரி செய்து கொள்ள அரசுகூறுகிறது.ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதுமான நிதி இல்லை. தண்ணீர் பிரச்சினையால்கல்விப்பணியும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெயில் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒர�� அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2019/04/25075448/1238623/rama-viratham.vpf", "date_download": "2019-11-22T07:11:24Z", "digest": "sha1:VIC3GERLK5QVUVFVARQG4QS37YKOGRVD", "length": 12409, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rama viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநன்மைகள் வழங்கும் ராமர் விரதம்\nராமபிரானுக்கு விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.\nராமாயணத்தின் நாயகனாகவும், மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப்படுபவர், ராமபிரான். இவர் சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர். அதைத் தான் ‘ராம நவமி’ என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்யாமல், மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் அந்த இரண்டு திதிகளும் மிகவும் வருத்தம் கொண்டன. அவை தங்களின் கவலையை, மகா விஷ்ணுவிடம் சென்று வெளிப்படுத்தின.\n நாங்கள் என்ன பாவம் செய்தோம் எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா\nஅதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.\nஅதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.\nநவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.\nகர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.\nராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.\nவிரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nமகத்துவம் நிறைந்த வியாழக்கிழமை விரதம்\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை\n12 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் தீர பைரவர் விரத வழிபாடு\nகார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்\nநாளை ஐயப்ப விரதம் ஆரம்பம்\nமகத்துவம் நிறைந்த வியாழக்கிழமை விரதம்\n12 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் தீர பைரவர் விரத வழிபாடு\nகார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்\nநாளை ஐயப்ப விரதம் ஆரம்பம்\nதிருமண தடையை நீக்கும் வியாழக்கிழமை விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/8-apache-helicopters-included-in-iaf/", "date_download": "2019-11-22T07:15:33Z", "digest": "sha1:NAAA7YQKXLS7WDLT4VCXOKSW6XGQ5XKB", "length": 12534, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "8 அபாச்சி ரக ஹெலிகாப்டரகள் இந்திய விமானப்படையில் இணைப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»8 அபாச்சி ரக ஹெலிகாப்டரகள் இந்திய விமானப்படையில் இணைப்பு\n8 அபாச்சி ரக ஹெலிகாப்டரகள் இந்திய விமானப்படையில் இணைப்பு\nஅமெரிக்க போயிங் விமான நிறுவனத் தயாரிப்பான 8 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்க விமான நிறுவனமான போயிங் தயாரிக்கும் அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் 22 ஐ வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் இட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் எவ்வித மோசமான வானிலையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியது ஆகும். அத்துடன் இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் பல்முனைத் தாக்குதலை நடத்த முடியும்.\nஇந்த ஹெலிகாப்டர்களில் முதல் 4 கடந்த ஜூலை 27 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த எட்டு ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையில் இணைக்கும் பிரம்மாண்டமான விழா இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான் கோட்டில் நடந்தது.\nஇந்த விழாவில் 8 ஹெலிகாப்டர்களுக்கும��� தேங்காய் உடைத்து பொட்டு வைத்து இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டன. விரைவில் மேலும் 10 ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட உள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக இணைக்கப்படுவதாக விமானப்படை அறிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇந்திய விமானப்படையிடம் 9 புதிய அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு\nஇந்தியா விமானப்படைக்கு புதிய வரவு அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்\nநவீன மயமாக்கப்படும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=495:2013-11-13-23-17-53&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-11-22T07:21:25Z", "digest": "sha1:NOLXZ5NLUAXJKTSE6H5MBPMQBVVOZ2LY", "length": 6240, "nlines": 147, "source_domain": "selvakumaran.de", "title": "காலத் தூரிகை..", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nயார் முகங்கள், எவர் நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_tasbeeh_mani_moolam_dhikr_seyyalama.html", "date_download": "2019-11-22T08:28:54Z", "digest": "sha1:IAGED6334SACH5SQVHROWCOWLNJBMXOT", "length": 27471, "nlines": 93, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரை - தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாமா?", "raw_content": "\nதஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாமா\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாத்தின் பார்வையில் தஸ்பீஹ் மணி மூலம் அல்லாஹ்வை (தஸ்பீஹ், திக்ர்) செய்வது கூடுமா இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா\n♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு\nஅல்லாஹ்வை (தஸ்பீஹ் - திக்ரு) செய்யும் பொழுது எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படும் தஸ்பீஹ் மணி பித்அத் என்றும், ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் காலத்தில் தஸ்பீஹ் மணியெல்லாம் கிடையாது என காரணம் கூறி நிராகரிக்கின்றனர்.\n​​எனவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில ஹதீஸ்களை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே\n♦ முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள்.\n​​அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை.\n​​அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.\n​​ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று கூறினார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)\nஅந்த அடிப்படையில் அல்லாஹ்வை (தஸ்பீஹ் - திக்ரு)செய்யும் விதத்தில் தான் வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது, ஆகவே கை விரல்களைக் கொண்டேதான் அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்ட��ம் என வாதிடுபவர்கள் இதற்கு ஆதாரமாக எடுத்துவைக்கும் ஹதீஸ்களை முதலில் காண்போம்.\n♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு)\n♦ உங்கள் விரல்களால் எண்ணுங்கள். அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் புஸ்ரா (ரலியல்லாஹு அன்ஹு)\nமேலே முன்வைத்துள்ள இந்த ஹதீஸ்களில் எந்த குழப்பமும் இல்லை, இந்த வஹ்ஹாபிகள்தான் குழப்பமெல்லாம், இவர்கள் புரிந்துகொண்டதில்தான் குழப்பம்.\nநமது முன்னோர்களாகிய ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப்அதாபியீன்கள், இமாம்கள் எவ்வாறு குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரிந்துகொண்டார்களோ அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அவரவர் தத்தமது மனோஇச்சையின்படி தனது சொந்த ஆராச்சியின்படி குர்ஆன், ஹதீஸ்களை புரிந்துகொள்ளும் பொழுதுதான் மார்க்கத்தில் பிரச்சினைகள், குழப்பங்கள் மற்றும் பிளவுகள் ஏற்படுகின்றது.\nமேலும் இந்த ஹதீஸின்படி ஸஹாபா பெருமக்கள் புரிந்துகொண்டது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) திக்ருக்கு கரத்தை பயன்படுத்த சொன்னது எண்ணிக்கைக்காகத்தான். அந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ்களின்படி திக்ரை எண்ணுவதற்காகத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தனது கரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அறியலாம்.\n​​ஏனெனில் எந்த ஒரு அமலும் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.\nஉதாரணத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப்பற்றி எச்சரித்துள்ளார்கள், அதாவது ஒருவர் தொழுவார் அது அல்லாஹ்விற்கின்றி அடுத்தவர் பார்ப்பதற்காக இருக்கும். ஏனெனில் அல்லாஹ் நம்மிடத்தில் பார்ப்பது நமது உள்ளத்தைத்தான், அது எந்த அமலாக இருந்தாலும் சரியே அதுமட்டுமல்ல தஸ்பீஹ் மணி கொண்டு கை மற்றும் விரல்களால்தான் திக்ருகளை எண்ணுகிறோம் கால்களால் அல்ல என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.\n♣ தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்வதை நிருத்திவிட வஹ்ஹாபிகளின் தந்திரங்களுக்கு தக்க பதிலடிககள்\nதஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்வதை ந��ருத்துவிட வஹ்ஹாபிகள் பல திட்டங்களை தமது பக்கம் வழைத்துக் கொள்வார்கள் சகோதர சகோதரிகளே கவனமாக இருந்து ஈமானிய உணர்வுடன் உசாராக இருங்கள்.\n♦தஸ்பீஹ் மணியைக் கொண்டு திக்ரு செய்கிறேன் என்ற பெயரில் கையால் உருட்டிக்கொண்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் நாம் காண முடிகிறது என்று குழப்புவார்கள் கவனம்:-\nஉதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். தொழும் பொழுது அல்லாஹ்வை நீ பார்க்கின்றாய் அல்லது அல்லாஹ் உன்னை பார்க்கின்றான் என்ற நிலையில் தொழவேண்டும். ஆனால் தொழுகையில் நின்றபின்தான் ஷைத்தான் உலக சிந்தனைகள் அனைத்தையும் உள்ளத்தில் போடுவான். இது ஷைத்தானால் ஏற்படும் கோளாறு, அதேபோன்றுதான் தஸ்பீஹ் மணியால் கோளாறு அல்ல, மாறாக ஷைத்தான் ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் ஆகவே உள்ளத்தை தூய்மைபடுத்தினால் சரியாகிவிடும்.\n♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. இவ்வாறு இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று கூறி வஹ்ஹாபிகள் காரணம் கட்டுவார்கள் கவனம்:-\nஉதாரணமாக தொழுகையின் நேரத்தை அறிய நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காட்டித்தந்த முறையை பார்ப்போம். ஹதீஸ் : ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சரிந்ததுமுதல் ஒரு மனிதரின் நிழல் (சரியாக) அவர் உயரத்தைப் (போன்று) ஆகின் (நேரம்) வரையிலாகும். மேலும் அஸர் நேரம் வராதவரையிலாகும். அஸரின் நேரம் சூரியன் மஞ்சள் மாறாதவரையிலாகும். மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும். ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலாகும்.\n​​சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிருத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது. என அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ, பின் அம்ரு ரலியல்லாஹூ அன்ஹூமா.\n​​மேற்கண்ட இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இப்பொழுது தொழுகையின் நேரத்தை அறிய கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலத்தில் இல்லாத நவீன கண்டுபிடிப்பு அல்லது காப்பியடிப்பு. அதைப்போல் ஜகாத் கணக்���ிட கால்குலேட்டர், ஹஜ்ஜுக்கு செல்ல விமானம் மற்றும் பேருந்து இவைகளையெல்லாம் அந்தந்த அமலுக்கு உதவும் பொருள்தான் என விளங்கியவர்களுக்கு தஸ்பீஹ் மணி மட்டும் பித்அத் ஆக விளங்கியது ஆச்சரியமே. எனவே தஸ்பீஹ் மணி திக்ர் என்னும் அமலுக்கு உதவும் ஒரு பொருள்தான் என்பதை அறியலாம்.\n♣ மேலும் மேற்கண்ட ஹதீஸ்களை ஸஹாபா பெருமக்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்ப்பதற்கு முன் பித்அத் என்றால் என்ன\nகுர்ஆன் அல்லது நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் செய்யப்படும் ஒரு அமலைத்தான் (இபாதத்) பித்அத் என்று கூறப்படும். மேலும் பித்அத் இரண்டு வகைப்படும்:\n1) நல்ல பித்அத் : இதனை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்துள்ளது. உதாரணமாக குர்ஆனை தொகுத்து நூல் வடிவில் பிரதி செய்தது, தராவீஹ் தொழுகையை ஜமாஆத்தாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்பித்தது. இதனை இஸ்லாம் மார்க்கம் வரவேற்கும் நல்ல (பித்அத்)காரியமாகும்.\n2) கெட்ட பித்அத் : இதனை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்கவில்லை எனவே தஸ்பீஹ் மணி இன்னும் அமல்களுக்கு உதவிபுரியும் பொருட்களெல்லாம் நல்ல பித்அத் ஆகும். மேலும் தஸ்பீஹ் மணி இபாதத் அல்ல அது திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\n♣ திக்ர் என்னும் அமலுக்கு துனைபோகும் பொருட்கள் பற்றிய ஹதீஸ்கள் :\n♦ நானும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள்.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n​நூல்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491\n♦ நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம்பழக் கொட்டைகளை குவித்து வைத்திருந்த பொழுது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தார்கள். அப்பொழுது அவர்கள் நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹை விடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட���டுமா என கேட்டார்கள். உடனே எனக்கு கூறுங்கள் என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஸூப்ஹானல்லாஹி அதத கல்கிஹி' என்று கூறு என்றார்கள்.\nஅறிவிப்பவர்: ஹழ்ரத் சஃபியா (ரலியல்லாஹு அன்ஹு)\nஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை, மாறாக அல்லாஹ்வை திக்ர் செய்யும் அமலுக்கு துனைபோகும் பொருள்களுக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த அடிப்படையில் தஸ்பீஹ் மணி என்பதும் அல்லாஹ்வை திக்ர் செய்யும் அமலுக்கு துனைபோகும் ஒரு பொருள் என்பதை நன்றாக விளங்கி கொள்ளுங்கள்.\n♦ எனவே குறைந்த எண்ணிக்கையில் திக்ர் செய்ய தஸ்பீஹ் மணி தேவையில்லை வெறும் கையினாலயே செய்யலாம். ஆனால் 100 அல்லது 1000 அல்லது 2000 என பெரிய எண்ணிக்கையில் திக்ர் செய்ய வேண்டுமெனில் வெறும் கையினால் செய்ய முடியாது என்று நம்மை விட பித்அத் என்று கூறுபவர்களுக்கு நன்றாகவே விளங்கும்.\n​​அவர்கள் தஸ்பீஹ் மணியை தவிர வேறு எதை பயன்படுத்தினாலும் (நோட்புக், பேனா, பென்ஸில்,மெக்கானிக்கள் கெளன்டர், எலக்ட்ரானிக்ஸ் கெளன்டர்) முதலியவைகள் இவர்களின் விளக்கத்தின்படி பித்அத் ஆகும். அல்லது கைவிரலைக்கொண்டு எண்ணுகின்ற அளவுக்குத்தான் திக்ர் செய்யவேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.\n​​ஆகவே வஹ்ஹாபிகள் புரிந்துகொண்டதை ஒதுக்கிவிட்டு ஸஹாபா பெருமக்கள் புரிந்து கொண்டதை எடுத்துக்கொண்டால் வெற்றி பெறலாம். இவர்கள் கூறும் மற்ற கற்பனைகள் எப்பொழுதும் அல்லாஹ்வின் நினைவில் இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்தி விட்டது தம்பட்டம் அடிக்கவைப்பது அவர்களது உள்ளம்தான்.\n♣ தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.\n1) தஸ்பீஹ் மணி கொண்டு திக்ர் செய்வதால் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் உள்ளம் அல்லாஹ்வோடு ஒன்றிவிடுகிறது.\n2) தஸ்பீஹ் மணி கையில் வைத்திருப்பதால், திக்ர் செய்ய மறந்துவிட்டாலும் மீண்டும் திக்ர் செய்ய தூண்டும் பொருளாக உதவுகிறது.\n3)ஒருவர் தஸ்பீஹ் மணி மூலம் அல்லாஹ்வை திக்ர் செய்யும் பொழுது அதனை பார்ப்பவர்களுக்கும் அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும் என்ற உணர்வு, ஆசை ஏற்படும்.\n♦எனவே தஸ்பீஹ் மணியைக் கொண்டு திக்ர் செய்வதை இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த நல்ல பித்அத் என்பதை விளங்களாம். ஆனால் அதேசமயம் தஸ்பீஹ் மணியைக் கொண்டு மட்டும்தான் திக்ர் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. என கூறியவனாய் இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Asian+Games/3", "date_download": "2019-11-22T07:17:18Z", "digest": "sha1:KJDZTHAPJVNVNRS33AGBRHXVWBE74UD2", "length": 7842, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Asian Games", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nதங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \n'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் \nஒரே நாளில் இரண்டு தங்கம் ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்\nவெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா 20 லட்சம்: முதல்வர் பழனிசாமி\nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம்\n‘வெள்ளி’வீரர் தருணுக்கு தமிழக அரசு 30 லட்சம் பரிசு\n8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல்\nஅப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் \nவெள்ளி வென்றார் தமிழக வீரர் தருண் அய்யாசாமி: மோடி வாழ்த்து\nவெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு\nஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து\nவிதிமீறலால் வெண்கலத்தை இழந்த தமிழக வீரர்\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா\nவெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்\nதங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \n'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் \nஒரே நாளில் இரண்டு தங்கம் ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்\nவெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா 20 லட்சம்: முதல்வர் பழனிசாமி\nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம்\n‘வெள்ளி’வீரர் தருணுக்கு தமிழக அரசு 30 லட்சம் பரிசு\n8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல்\nஅப்போது விவசாயி மகன், இப்போது தங்க மகன் \nவெள்ளி வென்றார் தமிழக வீரர் தருண் அய்யாசாமி: மோடி வாழ்த்து\nவெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு\nஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து\nவிதிமீறலால் வெண்கலத்தை இழந்த தமிழக வீரர்\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா\nவெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/88", "date_download": "2019-11-22T08:22:43Z", "digest": "sha1:R6M6XAHSPDBKZ6CPIQ2EDH3W3SMUYG6R", "length": 7320, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆளுநரை மன்னித்த பத்திரிக்கையாளர்!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 22 நவ 2019\nபெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தொடர்பாக, 'பாராட்டுவதற்காக பேத்தி போல நினைத்து கன்னத்தில் தட்டியதாக' ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் செல்போன் உரையாடல் சர்ச்சையை எழுப்பிய நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால், நிர்மலா தேவி யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்குப் பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் இருக்கும் போது, என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம்\" என்று தெரிவித்திருந்தார்.\nபத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில், 'தி வீக்' பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காத ஆளுநர், அவரது கன்னத்தில் தட்டிச் சென்றது சர்ச்��ையை ஏற்படுத்தியது. இதற்கான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த லக்ஷ்மி சுப்ரமணியன், \"ஆளுநர் ஒரு அதிகாரி மனப்பான்மையுடன் என் அனுமதியில்லாமல் என்னுடைய கன்னத்தில் தட்டியுள்ளார். தாத்தாவின் மனநிலையிலிருந்து ஆளுநர் தட்டிக்கொடுத்தார் என்று எடுத்துக்கொண்டாலும், என்னைப் பொறுத்தவரை அது தவறு\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nசர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு எதிராக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆளுநரின் செயலுக்குத் தலைவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.\nவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து பெண் நிருபருக்கு ஆளுநர் இன்று (ஏப்ரல் 18) எழுதியுள்ள மின்னஞ்சலில், \"நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் நீங்கள் கேள்வி ஒன்றை என்னிடம் எழுப்பினீர்கள். அது நல்ல கேள்வியாக இருந்தது, எனவே உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக என்னுடைய பேத்தியைத் தட்டிக் கொடுப்பது போலக் கன்னத்தில் தட்டிக் கொடுத்தேன். நான் பத்திரிகைத் துறையில் 40 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன் என்ற முறையில் உங்களின் கேள்வியைப் பாராட்டுவதற்காகவே அப்படிச் செய்தேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கடிதத்தில், \"உங்களின் ஈ.மெயிலைப் பார்த்து அந்த சம்பவம் தொடர்பான உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு நீங்கள் ஈ.மெயில் வாயிலாகப் பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்\" என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள லக்ஷ்மி சுப்பிரமணியன், \"நேற்று நடந்த சம்பவம் குறித்து நீங்கள் வருத்தம் தெரிவித்த கடிதம் எனக்குக் கிடைத்தது. என்னைப் பாராட்டுவதற்காகத்தான் நீங்கள் அப்படி செய்தீர்கள் என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை, எனினும் உங்களின் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-11-22T08:29:22Z", "digest": "sha1:57X4RQK4ABO2HECH5QANXO7QK3GHN7A2", "length": 10069, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "முகநூல் களியாட்டத்தில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nமுகநூல் களியாட்டத்தில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது\nமுகநூல் களியாட்டத்தில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது\nநுவரெலியா – ஹட்டனில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கேரள கஞ்சா, மற்றும் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை இடம்பெற்ற இந்த விருந்தில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 400 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகேரளா கஞ்சா, கொகோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மண்டபத்தில் வீசப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து ஆகியவற்றை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\n4286 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nஇலங்கை அணிக்கு அதியுயர் பாதுகாப்பு\nமுன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு\n80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்\nஅமைச்சுப் பதவியை மறுத்த கம்மன்பில; காரணம் இதுதான்\nகடும் காற்றினால் வீடு சேதமடைந்து ஒருவர் பலி\nதன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்த இளைஞன்\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் வாமதேவன் மரணம்\nஅமைச்சுப் பதவியை மறுத்த கம்மன்பில; காரணம் இதுதான்\nகடும் காற்றினால் வீடு சேதமடைந்து ஒருவர் பலி\nதன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்த இளைஞன்\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் வாமதேவன் மரணம்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரி��ில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஅமைச்சுப் பதவியை மறுத்த கம்மன்பில; காரணம் இதுதான்\nகடும் காற்றினால் வீடு சேதமடைந்து ஒருவர் பலி\nஇபோச முகாமைத்துவ அதிகாரிகள் மோதல்; இருவர் காயம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/mar/15/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3113791.html", "date_download": "2019-11-22T07:26:23Z", "digest": "sha1:K7OA5AGKNJA2Y3GZ2ISSVBFWZ2OQTYUN", "length": 12822, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜின்ஜியாங்கில் சீன அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகள் மெளனம்: அமெரிக்கா அதிருப்தி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஜின்ஜியாங்கில் சீன அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகள் மெளனம்: அமெரிக்கா அதிருப்தி\nBy DIN | Published on : 15th March 2019 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீனாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு மெளனம் காப்பது அதிருப்தியளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சர்வேதச குற்றப் பிரிவின் தலைவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதருமான கெல்லி கர்ரி ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கூறியதாவது:\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.\nஎனினும், சர்வதேச முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசி இதுகுறித்து மெளனம் காப்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது.\nஇந்த விவகாரத்தில் சீனாவுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கதாகும���. எனினும், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் இன முஸ்லிம்களின் மத உரிமைகள் நசுக்கப்படுவது குறித்து ஓஐசி அமைப்பு கண்டனம் தெரிவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்றார் அவர்.\nசீனாவில் முஸ்லிம்கள் தடுப்பு முகாமில் கட்டாயமாக அடைத்து வைக்கப்படும் விவகாரம் குறித்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னதாக கெல்லி கர்ரி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.\nசீனா எதிர்ப்பு: உய்கர் முஸ்லிம்கள் தொடர்பாக ஜெனீவாவில் அமெரிக்கா கூட்டம் நடத்தியுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.\nஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினைவாதத்துக்கும், மத தீவிரவாதத்துக்கும் எதிராக சீனா போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவில் தடுப்பு முகாம்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.\nஹன் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் முஸ்லிம் இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.\nஇந்தச் சூழலில், அந்த மாகாணத்தைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக சீன அரசு குற்றம் சாட்டி வருகிறது.\nஎனவே, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களுக்கு சீர்திருத்த வகுப்புகள் நடத்துவதாகக் கூறி, லட்சக்கணக்கான முஸ்லிம்களை அந்த நாட்டு அரசு தடுப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.\nஎந்த வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாமலேயே முகாம்களில் அடைத்து வைக்கப்படும் அவர்களது இருப்பிடம் குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் அரசு தெரியப்படுத்துவதில்லை.\nஅங்கு சீர்திருத்தக் கல்வி என்ற பெயரில், அவர்கள் இஸ்லாம் மதத்தைக் கைவிடவும், கம்யூனிஸக் கொள்கைகளை வலுக்கட்டாயமாக ஏற்கவும் செய்வதற்கான நோக்கில் பிரசார வகுப்புகள் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.\nஅத்தகைய முகாம்களில் 10 லட்சம் உய்கர், கஜக் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ அண்மையில் அறிவித்தார்.\nஇந்தச் ச���ழலில், இதுதொடர்பாக ஜெனீவாவில் அமெரிக்கா நடத்திய கூட்டத்துக்கு முன்னதாக ஐ.நா.வுக்கான அந்த நாட்டு துணைத் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/techfacts/2019/05/02134633/1239676/TikTok-announces-second-in-app-quiz-in-India.vpf", "date_download": "2019-11-22T07:49:39Z", "digest": "sha1:PXV4JDNMUGQ4WUEQH4CCULGSEHPDM3ND", "length": 8654, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TikTok announces second in app quiz in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபயனர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சி எடுக்கும் டிக்டாக்\nடிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலியை பாதுகாப்பானதாக மாற்ற அந்நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறது. #TikTok\nஇந்தியாவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த செயலி கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் மீண்டும் கிடைக்கிறது. தடை விதிக்கப்பட்டு சிக்கலுக்கு ஆளான டிக்டாக் இம்முறை ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு அக்கவுண்ட் பாதுகாப்பு பற்றிய விவரங்களை வழங்க செயலியில் வினாவிடை போன்ற அம்சத்தை செயல்படுத்துகிறது. ஏற்கனவே இதேபோன்ற வினாவிடை அம்சம் ஐரோப்பா முழுக்க வழங்கப்படுகிறது. தற்சமயம் ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.\nமுன்னதாக இந்தியாவில் #SafeHumSafeInternet எனும் திட்டத்தை துவங்கி முதன்முறையாக வினாவிடை அம்சத்தை பயனர்களுக்கு வழங்கியது. இந்த அம்சம் வெற்றி பெற்றதாக அறிவித்த டிக்டாக் சுமார் 50 லட்சம் பயனர்கள் பாதுகாப்பு பற்றிய தங்களது பொது அறிவை தெரிந்து கொள்ள முயற்சித்ததாக தெரிவித்தது.\nகல்வி சார்ந்த புதிய அம்சங்கள் மட்டுமின்றி டிக்டாக் செயலியில் புதிதாக அம்சங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் செயலியினுள் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்ச் மாதம் டிக்டாக் இந்தியாவுக்கென பிரத்யேக பாதுகாப்பு மையத்தை துவங்கியது. இதன் மூலம் பயனர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த விவரங்களை வழங்குகிறது.\nபுதிய பாதுகாப்பு அம்சம் இந்தியாவின் முக்கிய மொழிகளில் கிடைக்கிறது. இத்துடன் டிக்டாக் செயலியில் நோட்டிஃபிகேஷன் டேப் மாற்றியமைக்கப்பட்டு புதய கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது லாக்-இன் சாதனங்களை இயக்க முடியும். இதனால் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்படுவதை தவிர்க்க முடியும்.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். விலையும் உயர்த்தப்படுகிறது\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவோடபோன் ஐடியா கட்டணம் டிசம்பர் முதல் உயர்கிறது\n210 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nஃபேஸ்புக் புதிய லோகோ வெளியீடு\nஒற்றை செயலியில் மைக்ரோசாஃப்ட் சேவைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/TNA_24.html", "date_download": "2019-11-22T07:26:12Z", "digest": "sha1:W6YZ2JZSGPXVKEPMF7BTMHSY2PGX6C66", "length": 12894, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "எதற்காக அழைப்பு:திரிசங்கு நிலையில் பிரபலங்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / எதற்காக அழைப்பு:திரிசங்கு நிலையில் பிரபலங்கள்\nஎதற்காக அழைப்பு:திரிசங்கு நிலையில் பிரபலங்கள்\nடாம்போ October 24, 2019 முல்லைத்தீவு\nஎதற்காக விசாரணைக்கு அழைக்கப்படுகின்றோம் என்பத�� தெரியாத நிலையில் முல்லைதீவிலிருந்து அரசியல் செயற்பாட்டளர்கள் பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுவருகின்றனர்.\nஅவர்களிற்கான அழைப்பாணையினை அனுப்பி வரும் காவல்துறையினர் கொழும்பு உத்தரவிலேயே இவ்வறினை விநியோகித்துவருவதாகவும் தெரிவித்துவருகின்றனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் அவர்களையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர்\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் அவர்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று நேற்றைய தினம்(22) அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை கையளித்து சென்றுள்ளனர்\nகுறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜனமே ஜெயந்த் அவர்களை 25.10. 2019 காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி ,புதிய செயலக கட்டடம் ,கொழும்பு__1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு 01 இன் பொறுப்பதிகாரி அவர்களை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது\nகுறித்த விசாரணை தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் அவர்கள் எதற்காக தான் அழைக்கப்பட்டு இருக்கிறேன் என்பது தொடர்பாக தெரியாது எனவும் இது தொடர்பாக கோரிய போது இது தொடர்பான தகவல்களை அறிய முடியாது இருப்பதாகவும் தெரிவித்தார்\nஅத்தோடு குறித்த விசாரணையை எமது பகுதிக்கு அண்மையில் நடத்தாது கொழும்புக்கு எம்மை அழைத்து செலவுகளையும் மனரீதியான உளைச்சலையும் ஏற்படுத்துகிறார்கள் தவிர நாம் எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் விசாரிப்பதாக இருந்தால் எமது பகுதிக்கு அண்மையில் விசாரிக்க முடியும் எனவும் எதிர்காலத்தில் எம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு செய்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்\nஇதேவேளை முள்ளிவாய்க்காலில் கடந்த மே மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின்ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது\nஎனவே இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது போன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளரும் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இது தொடர்பாக எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/TPC_24.html", "date_download": "2019-11-22T07:59:21Z", "digest": "sha1:6LJG46GKMUUOKORCOJXLZWPOQIRXXIMK", "length": 7154, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "என்ன செய்ய?ஆராய்கின்றது பேரவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / என்ன செய்ய\nடாம்போ October 24, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nதமிழ்மக்கள் பேரவையால் தொடங்கப்பட்ட சுயாதீனக் குழு வட- கிழக்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகப் பொது அமைப்புக்களின் கருத்தறிவதே மேற்படி சந்திப்புக்களின் நோக்கமாகும்.\nஇச்சந்திப்புக்கள் நாளை வெள்ளிக்கிழமை(25)மாலை- 05 மணியளவில் திருகோணமலை உப்புவெளியிலுள்ள மேய்ப்பு பணி நிலையத்திலும் (Pastoral Centre), நாளை மறுதினம் சனிக்கிழமை(26) மாலை- 04 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இல- 61, பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியிலுள்ள பேரவை அலுவலகத்திலும் நடைபெறுமென தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்ப���ணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50138", "date_download": "2019-11-22T08:42:40Z", "digest": "sha1:6P53U2QD4UL5BKYI5LWB6ETKGG3KLWFG", "length": 13593, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தொலைபேசியில் சார்ஜ் தீர்ந்ததால் மைத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்! | Virakesari.lk", "raw_content": "\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nஇராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி\n19 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ\nஇரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்\nபல முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளருக்கு அதிரடி மாற்றம்\nதொலைபேசியில் சார்ஜ் தீர்ந்ததால் மைத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்\nதொலைபேசியில் சார்ஜ் தீர்ந்ததால் மைத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்\nமகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிய போது சார்ஜ் தீர்ந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் , தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டவரைக் குத்தியுள்ளார்.\nஉலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஒன்லைன் விளைாயட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். குறித்த ஒன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.\nமகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினீஷ் ராஜ்பாய் தனது கையடக்க தொலைபேசியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து விளையாடவே, கையடக்க தொலைபேசியில் சார்ஜ் வேகமாக குறைந்து , செயலிழந்துவிட்டது. விளையாட்டில் தீவிர முனைப்புடன் இருந்த குறித்த நபர் கையடக்க தொலைபேசியின் சார்ஜரை தேடியுள்ளார்.\nவீடெங்கும் தேடியதில், அந்த சார்ஜர் அறுந்த நிலையில் இருப்பதைக் கண்டார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ரஜினீஷ் , தனது சகோதரிதான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்து அவரிடம் சண்டை இட்டுள்ளார். அப்போது அவரது சகோதரி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஓம் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.\nஇதனையடுத்து ரஜினீஷ்க்கும் ஓமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் கைகலப்பாகியது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினீஷ் , அருகிலிருந்த கத்தியினால் , ஓமின் வயிற்றில் குத்தியுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nபொலிஸார் ரஜினீஷின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட ஓம் அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஒன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.\nமகாராஷ்டிரா பப்ஜி கேம் இளைஞர்\nமருத்துவ கட்டணத்தை செலுத்தாததால் குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்த வைத்தியசாலை நிர்வாகம் - அடுத்து நடந்தது என்ன\nமருத்துவகட்டணங்களை செலுத்தும் வரை புதிதாக பிறந்த குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு மருத்துவமனைகள் மறுக்கும் பல சம்பவங்கள் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளன.\nகுழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்\nகுழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-11-22 10:30:03 குழந்தைகள் பொலிஸார் நித்தியானந்தா\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nரஷ்யாவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த கார் வெந்நீர் குழாயில் விழுந்ததில் காரில் பயணித்த இரண்டு பேர் உடல் வெந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-11-21 19:49:07 ரஷ்யா வெந்நீர் ஊற்று கார்\nபூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் ; எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..\n“என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்கு பதிலாக நல்ல புத்தகங்கள் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n2019-11-21 18:20:49 பூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் ; எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..\nவிசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\n2019-11-21 16:15:05 விசா இந்தியர்கள் அமெரிக்கா\nஇரு குழுக்களுக்கு இடையில் மோதல்; 6 பேருக்கு விளக்கமறியல் - திருகோணமலையில் சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ\nமுதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இந்தியா\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/9-Sept/chin-s14.shtml", "date_download": "2019-11-22T07:15:28Z", "digest": "sha1:DN6SDVGWY4O3OLAZKB4OGWJCRMQMBO2J", "length": 26181, "nlines": 48, "source_domain": "www.wsws.org", "title": "ஆஸ்திரேலியாவில் சீனச் செல்வாக்கிற்கு எதிராக வேட்டை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஆஸ்திரேலியாவில் சீனச் செல்வாக்கிற்கு எதிராக வேட்டை\nபெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் மோதல்தன்மையிலான \"முன்னிலையை\" முழுமையாக ஆதரிக்காத எவரொருவரையும் பழித்துரைக்கும் நோக்கில், குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக, ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் ஓர் ஒருமித்த சீன-விரோத பிரச்சாரம் எழுந்திருப்பது, ஆசிய பசி���ிக்கில் அமெரிக்க போர் முனைவின் முன்னேறிய குணாம்சம் குறித்த ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.\nஎதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் முன்னணி பிரமுகர் சாம் தாஸ்த்யாரிக்கு சீன வணிகர் ஒருவர் சிறிய தொகை கொடுத்தமை \"அம்பலமானதும்\" தொடங்கிய விவகாரம், அமெரிக்க இராணுவ கூட்டணிக்கான முழுமையான ஆதரவையோ அல்லது முக்கியமாக தென் சீனக் கடலில் சீன \"விரிவாக்கவாதம்\" குறித்து அதிகரித்தளவில் மிரட்டும் குற்றச்சாட்டுக்களையோ கேள்விக்குட்படுத்தும் விதத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதி, வணிக பிரமுகர் அல்லது அமைப்புக்கு எதிராகவும் ஒரு முழு அளவிலான வேட்டையாக கடந்த வாரம் தீவிரமடைந்தது.\nமிகவும் வெளிப்படையான பழியுரை Sydney Morning Herald இன் சர்வதேச ஆசிரியர் பீட்டர் ஹார்ட்செர் ஆல் எழுதப்பட்டது, அவர் \"எலிகள், பூச்சிகள், கொசுக்கள் மற்றும் தீங்கிழைக்கும் பறவைகளை\" வேரூடன் களைந்தெறிந்து \"வெளிநாட்டு செல்வாக்கு பெற்ற உளவாளிகளுக்கு எதிராக பாதுகாக்க\" மாவோ சேதுங் ஆல் நடத்தப்பட்டதைப் போன்ற \"நான்கு தீங்கிழைக்கும் பூச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு\" அழைப்பு விடுத்தார். தாஸ்த்யாரி போன்ற \"எலிகளை\", முன்னாள் தொழிற் கட்சி வெளியுறவு அமைச்சகர் பாப் கார் உட்பட தங்களை அறியாமலேயே பெய்ஜிங்கின் நிழலுருவாக இருப்பவர்கள் என்று கூறப்படுபவர்களை அல்லது \"பூச்சிகளை\", பில்லியனர்கள் கெர்ரி ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் பாக்கர் போன்ற சீனாவிற்கு கடமைப்பட்டிருப்பவர்களாக குற்றஞ்சாட்டப்படும் வணிகர்களை அல்லது \"கொசுக்களை\", ஹார்ட்செர் அவரது கடுமையான வசைபாடலில் இலக்கில் வைத்திருந்தார்.\n“தீங்கிழைக்கும் பறவைகள்\" அல்லது சீன செல்வாக்கிற்கு உறுதுணையாய் இருப்பவர்கள் மீதான ஹார்ட்சர் இன் வரையறை, சீன-ஆஸ்திரேலிய அமைப்புகளை மட்டும் சுற்றி வளைக்கவில்லை, மாறாக, சீன பின்புலம் கொண்ட எவரொருவரையும், அதாவது சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அரை மில்லியன் மக்களையும், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் 150,000 மாணவர்களையும் கேள்விக்குட்படுத்தியது, சீன வம்சாவளியைச் சேர்ந்த பலரைக் குறித்து கூற வேண்டியதே இல்லை. இதுபோன்ற சீன-விரோத விஷம பிரச்சாரம், இரண்டு உலக போர்களின் போது ஆஸ்திரேலியாவில் \"அந்��ிய எதிரிகளை\" பாரியளவில் அடைத்து வைக்க நடந்தது போல, அதீத பொலிஸ் சோதனைகளுக்கு வழிவகுக்கவும் மற்றும் சீனாவுடனான போர் சமயத்தில் கைது செய்வதற்கும் சேவையாற்றுகிறது.\nஹார்ட்சர் ஆல் பெயரிடப்பட்டவர்கள் அமெரிக்காவிற்கோ மற்றும் அமெரிக்க கூட்டணிக்கோ எந்த விதத்திலும் எதிரானவர்கள் கிடையாது, மாறாக சீனாவை நோக்கிய மோதல்தன்மையிலான நிலைப்பாடு ஆஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தக பங்காளியும், ஒரு முக்கிய முதலீட்டு ஆதாரமும் ஆன ஒரு நாட்டுடன் உறவுகளை சேதப்படுத்துமே என்று கவலை கொண்டவர்களாவர்.\nகடந்த வாரம் ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிவியூ இல் பிரதம மந்திரி மால்கம் ரேர்ன்புல் ஐ மறைமுகமாக சுட்டிக்காட்டி மிகவும் கபடத்தனமான கருத்து வந்தது, ஏனென்றால் சீனாவில் அவரது வணிக நலன்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புக்கு அவர் மீது நம்பிக்கையில்லை. 2011 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் \"முன்னிலை\" ஐ அறிவித்த போது, ரேர்ன்புல் அது குறித்து சற்றே விமர்சனபூர்வமாக இருந்ததுடன், சீனாவுக்கு இடம் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். கடந்த செப்டம்பரில் பிரதம மந்திரி ஆனதில் இருந்து, தென் சீனக் கடல் விவகாரத்தில் வார்த்தையளவில் அமெரிக்க தொனியைப் பின்தொடர்ந்தாலும், சீனத் தீவுத்திட்டுக்களை சுற்றி 12 கடல் மைல் எல்லைக்குள் சுதந்திர கடல் போக்குவரத்து நடவடிக்கை எனப்படும் (Freedom of navigation operation - FONOP) ஐ அங்கீகரிக்கவில்லை.\nதென் சீனக் கடலில் ஓர் ஆத்திரமூட்டும் FONOP ஐ நடத்த கான்பெர்ரா மீதான வாஷிங்டனின் அழுத்தம், ஜூலை 2 பெடரல் தேர்தலில் ரேர்ன்புல் இன் தாராளவாத-தேசிய கூட்டணி மிகச் சிறிய வித்தியாசத்தில் வென்றதைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது. அதற்கு பின்னர் உடனடியாக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடென் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து, மேலாதிக்க பசிபிக் சக்தியாக இருக்க வாஷிங்டனின் தீர்மானத்தை வலியுறுத்தினார்.\nஎந்தவொரு தடுமாற்றக்காரர்களுக்குமான குறிப்பிட்ட எச்சரிக்கையில், பைடென் வலியுறுத்தினார்: “21ஆம் நூற்றாண்டில் பொருளாதாரரீதியில் எந்த நாடு முன்னணியில் இருக்கப் போகிறது என்று பந்தயம் கட்ட வேண்டுமானால்… நான் அமெரிக்கா மீது தான் பந்தயம் கட்டுவேன். ஆனால் இதை நான் வேறு விதத்தில் கூறுவதானால்: அமெரிக்காவிற்கு எதிராக பந்தயத்தில் இறங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது,” என்றார். தென் சீனக் கடலில் சீன உரிமைகோரல்களைச் சவால் விடுக்க ரேர்ன்புல் ஆஸ்திரேலிய போர்க்கப்பலை அனுப்ப வேண்டுமென வாஷிங்டன் எதிர்பார்க்கிறது என்பதை அமெரிக்க அட்மிரல்கள் மற்றும் தளபதிகளின் நீண்ட தொடர்ச்சியான விஜயங்கள் ஏற்கனவே பகிரங்கமாக தெளிவுபடுத்தி உள்ளன.\nFONOP ஆத்திரமூட்டல் ஒன்றுக்கான நச்சார்ந்த சூழலை உருவாக்க, இப்போது நடந்து வரும் சீன-விரோத பிரச்சாரத்திற்கான சமிக்ஞையாக பைடெனின் விஜயம் இருந்தது, இத்தகைய ஒரு நடவடிக்கை சீன பதிலடியைத் தூண்டும் சாத்தியக்கூறு கொண்டது என்பதுடன் பகிரங்கமான மோதலைத் தீவிரப்படுத்தும். சீன இணையவழி ஊடுருவல், சீன முதலீட்டால் \"தேசிய பாதுகாப்புக்கான\" அபாயங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் சீன மேலாளுமை கொண்ட வலையமைப்பு ஆகியவை குறித்த கடுமையான மற்றும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளின் ஒரு பிரவாகம் காணக் கிடைக்கிறது. டாஸ்த்யாரி அவரது \"தவறை\" வருந்தி ஒப்புக் கொண்டு தொழிற்கட்சி செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்ட போதும் கூட, அரசாங்க அமைச்சர்கள் திங்களன்று கேள்வி நேரத்தின்போது \"ஷாங்காய் சாம்\" ஐ கண்டிக்க வரிசைக்கட்டி நின்றனர்.\nஇரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்திற்குள், ஊடகங்கள், அமெரிக்க ஆய்வு மையம் போன்ற பல்வேறு சிந்தனைக்குழாம்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகள் போன்ற அரசு எந்திரங்களுக்குள் அமெரிக்கா பிடியில் கட்டமைக்கப்பட்ட மேலாளுமையுடன் ஒப்பிடுகையில் \"சீன செல்வாக்கு\" முக்கியத்துவமற்ற நிலைமைக்கு ஒன்றுமில்லாதாகி விடுகிறது. 2010 இல், விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகார தரகர்கள், பின்னர் இவர்கள் கான்பெர்ராவில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் \"பாதுகாப்பு பெற்ற ஆதார நபர்கள்\" என்பது வெளியானது, அப்போதைய பிரதம மந்திரி கெவின் ரூட் சீனாவிற்கு அமெரிக்கா இடம் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதன் மூலம் ஒபாமா நிர்வாகத்தை அவர் அந்நியப்படுத்தியதும் இரவோடு இரவாக அவரை வெளியேற்றிய ஓர் உள்கட்சி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அவர்கள் முடுக்கிவிட்டனர்.\nஅதே அமெரிக்க சார்பிலான எந்திரம் தான், சீனாவிற்கு எதிரான அமெரி���்க இராணுவ கட்டமைப்பில் சிக்கிக் கொள்வதை குறித்து எச்சரிக்கும் அரசியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்கு பிரிவுகளை சீனாவின் ஐந்தாவது தூணாக முத்திரைக் குத்தும் வெறித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சீன-விரோத வெளிநாட்டவர் எதிர்ப்பு வெறியையும் ஊக்குவிக்கும் இந்த பிரச்சாரம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே விரிந்து செல்லும் இடைவெளியால் உருவாகி உள்ள மிகப்பெரும் சமூக பதட்டங்களை ஒரு \"வெளிநாட்டு எதிரிக்கு\" எதிராக வெளியில் திசை திருப்புவதற்கான ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இப்போது பழிசுமத்துவதற்கான இலக்கில் ரஷ்யா வைக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவில் இது சீனாவாக இருக்கிறது, அதுவும் தீர்க்கமான காரணங்களுக்காக. ஆஸ்திரேலியாவில் சீன-விரோத பிரச்சாரம் அதிகளவில் முன்னெடுக்கப்படுவது, அமெரிக்க நலன்களுக்கு சீனாவை கீழ்படிய செய்ய நோக்கம் கொண்ட ஒபாமாவின் \"முன்னிலை\" தடைபட்டுள்ளது என்ற வாஷிங்டனில் கவலைகள் அதிகரித்து வருவதற்கு இடையே நடக்கிறது. பொருளாதார முகப்பில், ஆசியாவில் சீன செல்வாக்கைப் பலவீனப்படுத்த முயலும் பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) அமெரிக்க காங்கிரஸில் ஒருவேளை நிறைவேறாமல் போகலாம். இராஜாங்கரீதியில், தென் சீனக் கடலில் சீனாவை எதிர்கொள்ள, சமீபத்திய லாவோஸ் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் ஒபாமாவால் அழுத்தமளிக்க முடியாமல் போயுள்ளது.\nபைடென் அவரது விஜயத்தின் போது அறிவித்ததைப் போல, மேலாதிக்க பசிபிக் சக்தியாக அதன் இடத்தை கைவிடுவதற்கு அமெரிக்காவிற்கு விருப்பமில்லை. இப்போது அது தென் சீனக் கடலில் சீன கடற்போக்குவரத்து உரிமைகோரல்களுக்கு இராணுவரீதியில் சவால் விடுக்க ஆஸ்திரேலியா முன்வர வேண்டுமென பார்க்கிறது. அதுபோன்றவொரு நகர்வு அப்பிராந்தியத்தில் துரிதமாக பதட்டங்களை அதிகரித்து, வாஷிங்டனுக்கு மிகவும் தேவையான சர்வதேச ஆதரவை வழங்கும், பெய்ஜிங் இராணுவரீதியில் எதிர்வினையாற்றினால், அமெரிக்கா இன்னும் பலத்தோடு தலையிடுவதற்கு சாக்குபோக்குகளை வழங்கும். ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அதன் சொந்த நலன்களை முன்னெடுக்க அமெரிக்காவினது ஆதரவைச் சார்ந்துள்ள ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், இரண்டாம் உலக போருக்குப் பி��்னர், கொரிய மற்றும் வியட்நாம் போர்களில் இருந்து மத்திய கிழக்கின் சமீபத்திய அமெரிக்க தலைமையிலான நடவடிக்கைகள் வரையில் நடைமுறையளவில் சூறையாடும் ஒவ்வொரு மோதலிலும், அமெரிக்காவிற்கு இராணுவ படைகள் மற்றும் அரசியல் ஆதரவை வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சீனாவுடன் போருக்கு தயாரிப்பு செய்து வருகின்ற வேளையில், நீண்டகால அரசியல் பிரமுகர்களும் செல்வந்த வணிகர்களும் இந்தளவிற்கு முரட்டுத்தனமாக இழிவாக சித்தரிக்கப்பட்டு வருவது, இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கொதித்துக் கொண்டிருக்கும் அதீத புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு ஓர் அறிகுறியாகும். போர் அபாயம் இன்னும் வெளிப்படையாக ஆகும்போது கட்டவிழக் கூடிய, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரவியுள்ள போர் எதிர்ப்புணர்வு குறித்து ஆளும் வட்டாரங்களின் பயத்திற்கும் இதுவொரு அளவீடாகும்.\nஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கம், சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள அதன் சகாக்களைப் போலவே, அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. போருக்கான மூலக்காரணமான முதலாளித்துவத்தை மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதர கட்சிகள் நடத்திவரும் அரசியல் போராட்டத்தில் தான் போர் அச்சுறுத்தலுக்கான பதில் தங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/07/thiruvallikkeni-azhagiya-singar-day-9.html", "date_download": "2019-11-22T06:58:29Z", "digest": "sha1:ZIHUN7KWAI5MX5GMZ6KILJDNZU5SXEYK", "length": 10999, "nlines": 285, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Azhagiya Singar - Day 9 Purappadu", "raw_content": "\nதிருவல்லிக்கேணி அழகிய சிங்கர் - ஒன்பதாம் நாள் புறப்பாடு- ஆள்மேல் பல்லக்கு\nஒன்பதாம் உத்சவம் - காலை \"ஆளும் பல்லக்கு \" - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் \"ஆள் மேல் பல்லக்கு:. இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார். திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு மோதிரத்தை தொலைப்பதாகவும், பெரும��ள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் \"போர்வை களைதல்\" என கொண்டாடப்படுகிறது.\nஇந்த வருடம், திருவல்லிக்கேணி ஸ்தலசயனதுரையவர் சுவாமி பரமபதித்ததால், காலை நடக்க வேண்டிய புறப்பாடு, சாயம் நடைபெற்றது. நல்ல வெய்யிலில் பெருமாள் புறப்பாடு நடந்தது. குதிரை வாகன மண்டபம் முன்பே, திருமங்கை மன்னனை ஆட்கொண்ட இடத்திலே, பல்லக்கு சுற்றி சுற்றி ஏளப்பண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் போதும், கற்பூர ஹாரத்தி காண்பிக்கப்பட்டு, ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் கீழே இறங்கிய பிறகு, அழகான, பல மாலைகள் அலங்கரிக்க, மறுபடி புறப்பாடு கண்டு அருளினார்.\nகுளக்கரை புறப்பாடு கண்டு அருளி, வாகன மண்டபத்தில் பல்லக்கில் இருந்து இறங்கி, தெற்கு மாட வீதி புறப்பாடு கேடயத்தில் எழுந்து அருளி, அழகியசிங்கர் தம் சன்னதி அருகே சென்றடைந்ததும் 'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்' - எனப்படும் பிணக்கு - பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை, சாற்றி விட, பெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும், சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடை பெற்றது. ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் அழகிய சிங்கர் உள்மண்டபத்தில் நடந்தது. பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடினர்.\nஇன்று புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/araai-nairavaana-vaicaaranaai-taukakaila-taonakaiya-apapaavai-inanaumaorau-caataipa", "date_download": "2019-11-22T07:03:55Z", "digest": "sha1:E5WJHCULK2B4ITTMTB3SGBF6BPS4CS6Q", "length": 12401, "nlines": 54, "source_domain": "sankathi24.com", "title": "அரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி! இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம் : விகடனிலிருந்து | Sankathi24", "raw_content": "\nஅரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம் : விகடனிலிருந்து\nபுதன் நவம்பர் 18, 2015\nகட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள் இந்த பஞ்சாயத்துகளுக்கு நீதிமன்றங்களை விட இவர்களின் 'நாட்டாமை'த் தனத்துக்குத்தான் பல இடங்களில், இன்னமும் மக்கள் அடிமைப்பட்டு அடங்கிக் கிடக்கிறார்கள்.\nஅப்படி கூட்டப்பட்ட ஒரு உயர் சாதி (மரத்தடி-வித் சொம்பு) பஞ்சாயத்து, கடந்த 9-11-2015 அன்று நெல்லை- குமரியின் சந்திப்பில் வருகிற ராதாபுரம் தாலுகா, பிள்ளையார் குடியிருப்பில் நடந்திருக்கிறது.\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி பொதுவெளியில் செருப்பால் அடித்து அவமானப்படுத்தப்பட்டுள்ளான், இருபதே வயதான பாலிடெக்னிக் மாணவன் பொன்தாமரைச் செல்வன். அவமானத்தோடு வீட்டுக்கு வந்தவன், மின்விசிறியில் தூக்கில் தொங்கி விட்டான்.\nதலித் வகுப்பைச் சேர்ந்த பொன்தாமரைச்செல்வன் மரணத்தில் மர்மங்கள் நிறைய என்ற தகவல் வரவே, அது குறித்த தீவிரமாக தகவலை சேகரித்துக் கொண்டிருக்கும் 'எவிடென்ஸ்' கதிரின் கருத்தை அறிய அவரிடம் பேசினோம்.\n''தினமும் மருந்து மாத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜதுரை- சரோஜா தம்பதியருக்கு பொன்தாமரைச்செல்வன் ஒரே பிள்ளை. பாலிடெக்னிக் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளான். பகுதி நேரமாக காற்றாலை நிறுவனத்தில் அவன் வாங்கி வந்த சொற்ப வருமானமே வீட்டுக்கு உதவி வந்திருக்கிறது. கடந்த எட்டாம் தேதி இவனும், எதிர்வீட்டில் வசிக்கும் மணிமுத்து நாடாரின் மகன் ஐயப்பனும் பக்கத்தில் இருக்கும் ஆவரக்குளத்தில் குளிக்கப் போயிருக்கிறார்கள்.\nபோன இடத்தில் ஐயப்பனுக்கும், ஆவரக்குளம் இளைஞர்களுக்கும் ஏதோ தகராறு. அப்போது தலையிட்டு இருதரப்பையும் பொன்தாமரைச்செல்வன் மடக்கி விட்டிருக்கிறான். அந்த விஷயம் அத்தோடு முடிந்து போனது.\nஇந்த விஷயத்தை (8-11-2015) அன்று மாலையே தண்டோரா போட்டு 'உங்க ஊர்ப்பசங்க குளிக்கப்போன இடத்துல சண்டை போட்டுட்டு அங்கே செல்போனையும், பணத்தையும் திருடிக்கிட்டு வந்துட்டாங்க. நாளை காலை 9 மணிக்கு பஞ்சாயத்துல ஆஜராகச் சொல்லி ஆவரக்குளம் பஞ்சாயத்து உத்தரவு' என்று சொல்லி விட்டுப் போய் விட்டனர்.\nதண்டோரா தகவலின்படி ஐயப்பனும், பொன்தாமரைச்செல்வனும் மறுநாள் காலையே அங்கே போய்விட்டனர். ஊர் மிராசு, நாட்டாமை லெவலில் நான்கு பேர் சேர்ந்து அந்த பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அங்கே ஐயப்பனை சாதாரணமாக விசாரித்துள்ளனர். பொன்தாமரைச்செல்வனை ஜட்டியுடன் மரத்தில் கட்டி வைத்து விசாரித்துள்ளனர். பின்னர் ஆளாளுக்கு செருப்பால் அடித்துள்ளனர். அதன் பின்னர், 10 ஆயிரம் அபராதத்துடன் நாளைக்கு பஞ்சாயத்துக்கு வர வேண்டும் என்று தீர்ப்பை சொல்லியுள்ளனர்.\nசோகம், அவமானம் என்று மிகுந்த மன அழுத்தத்துடன் வீட்டுக்கு வந்த பொன்தாமரைச்செல்வன் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிவிட்டான். உடலை கைப்பற்றிய பழவூர் போலீசார் இருந்த ஸ்டேசனுக்கே நேரில் வந்து விசாரணையைத் தொடங்கிய வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி, பஞ்சாயத்தைக் கூட்டிய ஊர் மிராசு உள்ளிட்ட அனைத்து பஞ்சாயத்தாரையும் வரவழைத்து, சரியான பாதையில் விசாரணையை கொண்டு போயிருக்கிறார்.\nஆனால், எங்கிருந்தோ வந்த போன் அவரை 'சைலன்ட்' ஆக்கி விட்டது. அதன் விளைவு, நியாயமான விசாரணையை கேட்டு பொன்தாமரைச்செல்வனின் பெற்றோர், ஊர் மக்கள் 9-ம் தேதியிலிருந்து, 13-ம் தேதி வரை ஐந்து நாட்கள் சடலத்தை கையில் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.\nஇது குறித்த முழுமையான நேரடி விசாரணையை நாங்கள் முடித்திருக்கிறோம். மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அரசு உதவியும், ஆதரவற்ற அவன் பெற்றோருக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்கக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பல இடங்களில் இப்படியான சாதிய பஞ்சாயத்துகள் நடக்கின்றன. இவைகள் முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இதுபோன்ற மரணங்களை தவிர்க்கவியலாது’’ என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார் எவிடென்ஸ் கதிர்.\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபட ஹைட்ரோ கார்பன் திட்டமே காரணம்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nவெள்ளி நவம்பர் 22, 2019\nநிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்\nஈழத்தமிழர்கள் ஆபத்தில் – சீமான் காட்டம்\nவியாழன் நவம்பர் 21, 2019\nகாங்கிரசோடு சேர்ந்து ஈழப்படுகொலைக்குத் துணைநின்ற இனத்துரோகத்தைச் செய்த திமுக,\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை\nவியாழன் நவம்பர் 21, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி நவம்பர் 22, 2019\nவெள்ளி நவம்பர் 22, 2019\nபிரான்சில் சுமந்திரன் கலந்துகொண்ட ஒன்று கூடலில் கைகலப்பு\nவியாழன் நவம்பர் 21, 2019\nடென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு\nவியாழன் நவம்பர் 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-11-22T07:03:41Z", "digest": "sha1:X4UVRCDKNT34VK6WEL7JHRH32O5223KY", "length": 7800, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மோடியை எதிர்க்க தகுதியான ஒரே தலைவர் ராகுல் காந்தி: திருநாவுக்கரசர் எம்பி | Chennai Today News", "raw_content": "\nமோடியை எதிர்க்க தகுதியான ஒரே தலைவர் ராகுல் காந்தி: திருநாவுக்கரசர் எம்பி\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nபள்ளி மாணவர்களுக்கு இனி காலணி கிடையாது: தமிழக அரசு உத்தரவு\nடிக் டாக் வீடியோவில் கதறி அழுத ஆண்ட்டி: காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்\nமோடியை எதிர்க்க தகுதியான ஒரே தலைவர் ராகுல் காந்தி: திருநாவுக்கரசர் எம்பி\nராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்றும் அவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும், மோடியை எதிர்த்து போட்டியிட தகுதியான ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே என்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக திகழ்கிறது என்றும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.\nகீழடி அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்.\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை: 11வது நபர் கைது\nஇனிமேல் தான் அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்: என்ன ஆகப்போகுதோ சிவசேனா\nதமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி\nரஷ்ய அதிபர் ஜல்லிக்கட்டை பார்க்க வருவது உண்மையா\nஹரியானாவில் இழுபறி: கூவத்தூர் பார்முலாவில் காங்கிரஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2 முன்னணி வீரர்கள் மிஸ்ஸிங்: இதோ அணியின் பட்டியல்\nரஜினி ச���ல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/20-nick-beams.html", "date_download": "2019-11-22T08:25:11Z", "digest": "sha1:GNZPCGKSEHDE2LCTJYPHGNV2SVVE73YR", "length": 42986, "nlines": 192, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உலகம் போரின் விளிம்பில் இருப்பதை ஜி20 வெற்றுரைகளால் மூடிமறைக்க முடியவில்லை. Nick Beams", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉலகம் போரின் விளிம்பில் இருப்பதை ஜி20 வெற்றுரைகளால் மூடிமறைக்க முடியவில்லை. Nick Beams\n“நாசகரமான தசாப்தம்\" என்றறியப்படும் 1930 களின் போது, வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளில் இராஜதந்திர, சர்வதேச மட்டத்திலும், அத்துடன் பொருளாதார மற்றும் வர்த்தக துறையிலும், அனைத்து விதமான வளைவுகளும் திருப்பங்களும் இருந்தன.\nஒரு நாள் உடன்படிக்கைகளைச் செய்வதும் அடுத்த நாளே அதை முறித்துக் கொள்வதுமாக இவற்றால் குணாம்சப்பட்டிருந்த அந்த ஒன்றுக்கொன்று முரணான செயல்பாடுதான் ஓர் இன்றியமையா புறநிலை உள்ளடக்கமாக இருந்தது. அது, செப்டம்பர் 1939 இல் உலக போர் பிரளயம் வெடிப்பதற்கு முன்னதாக ஏகாதிபத்திய சக்திகள் வெறித்தனமாக சதியாலோசனைகள் செய்யும் வடிவத்தை எடுத்தது.\nமாற்றத்தேவையானதை மாற்றினால், இங்கே இன்றைய காலகட்டத்துடன் அதன் நேரடியான சமாந்தரங்கள் உள்ளன. ஈரான், வட கொரியா மற்றும் சீனா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னுக்குப்பின் முரண்பாடான நடவடிக்கைகள் —ஒருநாள் போரைக் கொண்டு அச்சுறுத்துவதும், மறுநாளே ஓர் உடன்படிக்கை அறிவிப்பதும், அதற்கடுத்த நாள் இன்னும் அதிக அச்சுறுத்தல்கள் வெளியாவதும்— அதே தர்க்கத்தை கொண்டுள்ளன. அவை தவிர்க்கவியலாமல் ஒரு புதிய போர் வெடிப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கும் நெருக்கடியால்-பிளவுபட்ட ஒரு புவிசார் அரசியல் ஒழுங்கின் ஒரு வெளிப்பாடாக உள்ளன.\nஇது கடந்த வியாழக்கிழமை மிகப்பெரியளவில் பென்டகனுக்கு அதிகாரமளிக்கும் 750 பில்லியன் டாலர் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டது. அமெரிக்க செனட் சபையில் அது 86-8 என்ற இருகட்சிகளது வாக்குகளுடன் நிறைவேறிய அந்த சட்டமசோதாவின் நோக்கம், செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு தலைவர் Jim Inhofe ஆல் வெளிப்படுத்தப்பட்டது.\nஉலகம் “எனது வாழ்நாளில் வேறெந்த காலத்தையும் விட மிகவும் ஸ்திரமின்றியும், மிகவும் அபாயகரமாக\" இருப்பதாகவும் வர்ணித்த அவர், தேசிய பாதுகாப்புத்துறை மூலோபாயம், ரஷ்யா மற்றும் சீனாவுடனும் அத்துடன் ஈரான் மற்றும் வட கொரியா போன்ற \"அடாவடி நாடுகளிடம்\" இருந்து வரும் அச்சுறுத்தல்களுடனும் \"மூலோபாய போட்டியை\" உருவாக்கி, \"எமக்கு நேரடிப்பாதையை\" வழங்கி உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.\nமிகப்பெரியளவில் இராணுவ செலவினங்களைத் தீவிரப்படுத்துவதைக் குறித்த Inhofe இன் கருத்துக்களும் இருகட்சிகளது ஆதரவும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் இன்றியமையா நிலைப்பாட்டை அடிக்கோடிடுகின்றன. அது உலகின் மற்ற பகுதிகளை உயிர்வாழ்வுக்கான அச்சுறுத்தலாக கருதுகிறது.\nஇரண்டாம் உலக போர் முடிந்ததில் இருந்து சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை அனுபவித்து வந்த பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதன் பொருளாதார பலத்தின் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதைக் கொண்டு அதன் மேலாதிக்க நெருக்கடியை எதிர்கொள்ள முயன்று வருகிறது. இது மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றது.\nபிரதான சக்திகளுக்கு இடையிலான மோதல்களும் பதட்டங்களும் அனைவருக்கும் எதிராக அனைவரினதும் ஒரு போராக இந்த வாரயிறுதியில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு கூட்டத்திலும் வெளிப்பட்டது. இந்த மாநாடு, கணக்கிடவியலா விளைவுகளுடன் ஒரு கட்டுப்பாட்டை மீறிய இராணுவ மோதலை ஏற்படுத்த அச்சுறுத்திய ஈரான் மீதான ஒரு தாக்குதலை ட்ரம்ப் இரத்து செய்து ஒரு வாரத்திற்கும் சற்று அதிக நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றது.\nஉலகளாவிய பொருளாதார விவகாரங்களை நெறிப்படுத்�� முயற்சிக்கவும் மற்றும் இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்த மோதல்கள் போன்றவை, மிகவும் குறிப்பாக கட்டுப்பாடான வர்த்தக நடவடிக்கைகளை மற்றும் பாதுகாப்புவாதம் வெடிப்பதைத் தவிர்க்கவும் முயற்சிப்பதற்காக, ஓர் இயங்குமுறையை உருவாக்குவதற்காக, இந்த ஜி20 உச்சிமாநாடு கூட்டங்கள் 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தொடங்கப்பட்டது.\nபைனான்சியல் டைம்ஸ் பொருளாதாரப் பிரிவு கட்டுரையாளர் மார்ட்டீன் வொல்ஃப் குறிப்பிட்டதைப் போல, உலகளாவிய கூட்டுறவுக்கான அடித்தளத்தை விரிவாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜி20 “பொதுவான ஒழுங்கு குலைவுக்குப் பலியாகி உள்ளது. ஜி20 உறுப்பினர்கள் தம்மைத்தாமே குணமாக்கிக் கொள்ள வேண்டிய மருத்துவர்கள் போலிருக்கின்றனர். அவர்களால் முடியுமா இன்று முடியவில்லை என்பதே நிச்சயமான பதிலாக உள்ளது.” உண்மையில் என்றும் முடியாது.\nட்ரம்ப் நிர்வாகம் அதன் போட்டியாளர்களை, சீனாவை மட்டுமல்ல, மாறாக ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனியையும் இலக்கு வைத்து வருவதுடன், உலகமே அதன் \"அமெரிக்கா முதலில்\" திட்டநிரலுக்கு அடிபணிய வேண்டுமென கோருகின்ற நிலையில், அந்த உச்சிமாநாடு அதன் அடிப்படை தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற தவறியது.\nஅக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஜப்பானின் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, வர்த்தகம் சம்பந்தமான பதட்டங்கள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு அபாயம் என்றும், போருக்குப் பிந்தைய சுதந்திர வர்த்தக முறை \"ஒருவேளை தள்ளாடுகிறதோ\" என்ற கவலைகள் இருப்பதாகவும் எச்சரித்தார். இது இங்கே குறிப்பிடத்தக்களவில் குறைத்துக் காட்டப்படுகிறது.\nஆனால் \"பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான\" முந்தைய கடமைப்பாடுகள் கைவிடப்பட்டு, அந்த உச்சிமாநாட்டு அறிக்கை சுதந்திரம் மற்றும் நேர்மையின் அவசியம் குறித்து வெறுமனே தொடர்ச்சியாக மழுங்கலான கருத்துக்களையே கொண்டிருந்தது. அபே குறிப்பிட்டவாறு: “ஜி20 நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதை விட, நாம் பொதுவான களத்தைக் காண செயல்பட வேண்டும்,” என்றார்.\nஅதாவது, வர்த்தக மற்றும் பொருளாதார மோதல்கள் —அவற்றின் பின்னால் இராணுவ மோதல்களுக்கான தயாரிப்புகள்—தீவிரமடைகின்ற நிலையில், அவற்றைக் கடந்து சென்றுவிட முடியாது.\nபத்து நாட்களுக்கு முன்னர் ஈரான��� மீதான தாக்குதல்களில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கிய நடவடிக்கை, சீனாவுக்கு எதிரான வர்த்தக போர் சம்பந்தமான முக்கிய பிரச்சினையில் நேரடியான சமாந்தரங்களைக் கொண்டிருந்தன. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ஒன்றில், ட்ரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுக்கு மேலே, கூடுதலாக 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான கூடுதல் வரிகள் விதிப்பதை, சாத்தியமானளவுக்கு 25 சதவீதத்திற்கு மிகாமல், நிறுத்தி வைத்தார்.\nஆனால் ஈரான் மற்றும் வட கொரியா உடனான மோதல்களில், எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதோடு, சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் \"விறைப்பாக தயாராக\" இருக்கின்றன.\nஅச்சுறுத்திய புதிய நடவடிக்கைகள், அமெரிக்காவுக்குள் நடைமுறையளவில் சீனாவின் அனைத்து இறக்குமதிகளையும் உள்ளடக்கும் இவை \"இப்போதைக்கு\" தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்க ட்ரம்ப் உடன்பட்டார், அதேவேளையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடரும். ஆனால் இன்றிமையா கேள்விகள் மீது —அனைத்திற்கும் மேலாக இப்போதிருக்கும் வரிவிதிப்புகளை நீடித்து வைக்க அதற்கு உரிமை இருப்பதாகவும், எந்தவொரு உடன்படிக்கையிலும் சீனா விருப்பத்திற்கு இணங்க செயலாற்றுவதாக அது ஒருதலைபட்சமாக தீர்மானித்த பின்னர் தான் அவை நீக்கப்படும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் மீது— அங்கே எந்த அசைவும் இல்லை, இந்த கோரிக்கை பெய்ஜிங்கால் ஏற்க முடியாததாக கருதப்படுகிறது.\nசீனத் தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய்க்கு எதிரான தடைகளை நீக்க வேண்டுமென்ற அதன் கோரிக்கைகளை அமெரிக்கா பூர்த்தி செய்யாவிட்டால் விவாதங்களைத் தொடர முடியாது என்று அக்கூட்டத்திற்கு முன்னதாக சீனா வலியுறுத்தி இருந்தது.\nஹூவாய் இறக்குமதி தடை பட்டியலில் (Entity List) வைக்கப்பட்டுள்ளது, இதன் அர்த்தம் ஹூவாயின் அத்தியாவசிய துணை பாகங்களை விற்பனை செய்ய விரும்புகின்ற அமெரிக்க நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இந்நடவடிக்கை அந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை முடக்க நோக்கம் கொண்டிருப்பதுடன், அது அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய வாரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டிருக்கிறது.\nஹூவாய் மீ��ு தொங்கி கொண்டிருக்கும் இந்த அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது. வர்த்தகத்துறையின் முடிவை ட்ரம்ப் இன்னும் மாற்றவில்லை — பேச்சுவார்த்தைகளின் முடிவில் தான் பொருட்களின் பட்டியல் பிரச்சினை தீர்க்கப்படுமென கூறிவிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் ஹூவாய்க்கு பண்டங்களை அனுப்புவதற்கு அனுமதிப்பது மீதான ஒரு வெற்று பொறுப்புறுதியை மட்டுமே அவர் வழங்கினார். இதன் அர்த்தம் என்ன என்பது சிறிதும் தெளிவாக இல்லை, ஏனென்றால் ட்ரம்ப் அவரே கூறுவதைப் போல \"மிகப் பெரியளவில் ஒரு தேசிய அவசரகாலநிலை பிரச்சினையை தன்னுள் கொண்டிருக்காத சாதனங்களை குறித்து பேசி வருகிறோம்” என்றார்.\nஆனால் உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தைப் பொறுத்த வரையில், அத்துடன் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டு கட்சிகளிலும் உள்ள அதன் செய்தி தொடர்பாளர்களைப் பொறுத்த வரையிலும் கூட, ஹூவாயின் இருப்பும் மற்றும் சீனாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை விரிவாக்குவதற்கான அதன் முன்நகர்வுக்கு அது என்ன முக்கியத்துவம் கொண்டுள்ளதோ அதைக் குறித்தும், அமெரிக்கா அதற்கு அவசியமான அனைத்து வழிவகைகளையும் பூர்த்தி செய்ய தீர்மானமாக இருக்க வேண்டிய \"ஒரு மிகப்பெரிய தேசிய அவசரகாலநிலையில்\" இருப்பதாக அவை கவலை கொண்டுள்ளன.\nஹூவாய் மீதான ட்ரம்பின் \"விட்டுக்கொடுப்பு\" அரசியல் வட்டாரத்தின் இருதரப்பில் இருந்தும் உடனடியாக தாக்கப்பட்டது.\n“வர்த்தகத்தில் சீனாவை நியாயமாக செயல்படச் செய்வதற்கான ஒருசில ஆற்றல்வாய்ந்த நிறைவேற்று சாதனங்களில் ஒன்று ஹூவாய். ட்ரம்ப் பின்வாங்கினால், அவர் அவ்வாறு செய்வதாக தான் தோன்றுகிறது, அது சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மாற்றுவதற்கான நமது திறமையைக் கடுமையாக குறைத்துவிடும்,” என்று செனட் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர் சார்லஸ் சூமர் தெரிவித்தார்.\nசெனட் சபையின் பிரபல குடியரசு கட்சியாளரும் சீன-விரோத போர்வெறியருமான மார்க்கோ ரூபியோ இன்னும் ஒருபடி மேலே சென்றார். “ஜனாதிபதி ட்ரம்ப் உண்மையில் ஹூவாய் மீதான சமீபத்திய தடைகளை நீக்குவதற்குப் பேரம்பேசி இருந்தால், பின்னர் நாங்கள் அந்த தடைகளை சட்டமசோதா மூலமாக மீண்டும் கொண்டு வர வேண்டியிருக்கும். மேலும் அது வீட்டோ தடுப்பதிகாரத்தாலும் தடுக்க முடியா���வாறு மிகப்பெரும் பெரும்பான்மையில் நிறைவேற்றப்படும்,” என்று ட்வீட் செய்தார்.\nஜி20 கூட்டம், சர்வதேச உறவுகளில் முழுமையான ஸ்திரமின்மை, உடன்படிக்கைகள் செய்வதும் பின்னர் முறித்து கொள்வதும், இத்துடன் சேர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார மோதல்கள் ஆகியவை உலக மக்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்குகின்றன: ஒரு புதிய உலக போருக்கான நிலைமைகள் வேகமாக முதிர்ந்து வருகின்றன என்பதோடு அது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.\nசர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில், இந்த முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையையும் மற்றும் எதிர்விரோத தேசிய-அரசு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளாக உலகம் பிளவுபட்டிருப்பதையும் முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக அதன் மூலாதாரத்தில் உள்ள பிரச்சினையை கையாள, உலகத் தொழிலாள வர்க்கத்தினது ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே தற்போதைய இந்த மிகத் தெளிவான அபாயத்தைத் தோற்கடிக்க முடியும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றி��்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாப���ரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21815", "date_download": "2019-11-22T08:44:34Z", "digest": "sha1:CFCVIPEYQVOBADJ34NXAEO4T2T5PGJJD", "length": 8766, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Miga Miga Eliya Parikarangal 2 - பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 2 » Buy tamil book Miga Miga Eliya Parikarangal 2 online", "raw_content": "\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 2 - Miga Miga Eliya Parikarangal 2\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சிவ. சேதுபாண்டியன்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு (ராஜமாணிக்கம்மாள் வெளியீடு)\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 1 பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 3\nஇந்த நூல் பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 2, சிவ. சேதுபாண்டியன் அவர்களால் எழுதி ராஜமாணிக்கம்மாள் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சிவ. சேதுபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 1 - Miga Miga Eliya Parikarangal 1\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 3 - Miga Miga Eliya Parikarangal 3\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஆத்மகாரகன், அமத்தியகாரகன் தரும் யோகங்கள்\nபுலிப்பாணி சித்தர் அருளிய ஜோதிட சூட்சமம் - Pulippaani Siddhar Aruliya Jodhida Sootchamam\nவிஞ்ஞான ஜோதிட வீடு கட்டும் முறை\nகனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபண்பை வளர்க்கும் புராணக் கதைகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 - Maanava Maanavikalukkana\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள்\nநுரையீரல் நோய் நீக்கும் ஆசனப் பயிற்சி\nசித்தர்கள் கண்ட ஆவிகளை விரட்டும் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Aavikalai\nசித்தர்கள் கண்ட இரசமணி மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Rasa Mani Mooligai\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-11-22T07:16:50Z", "digest": "sha1:B6ZWVQW45AZL4NVDR3P5LJM66ZDW7ZAM", "length": 17623, "nlines": 301, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nதேசிய பாரம்பரிய விலங்காக யானையை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஎந்தவொரு மன நிலையில் இருந்தாலும் மனிதனால் வியந்து பார்க்கப்படும் விலங்கு, யானை. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதர்களுடன் இயல்பாக பழகும் யானை, இந்தியாவின் கலாசார வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 25 ஆயிரம் யானைகள் உள்ளன. ஆனால், சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nஎனவே, தேசிய விலங்கான புலியை பாதுகாப்பது போலவே யானையையும் பாதுகாக்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், யானைகள் வசிக்கும் மாநிலங்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டில் இருந்தே நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.\nஇந்த நிலையில், \"யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் போலவே, தேசிய யானை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்\" என்றும் யானைகள் திட்ட குழு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது. இதற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, கடந்த 13-ந் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக, தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, செய்திகள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியும...\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nகுழந்தைகளுக்��ான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2018/08/best-time-management-tip.html", "date_download": "2019-11-22T08:15:14Z", "digest": "sha1:XNZ3XV56QI6VMFSHJI6I3EVNRZBBULGF", "length": 12685, "nlines": 154, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: நேரத்தை உங்களுக்காக பயன்படுத்துவது எப்படி | The Best Time Management Tip...", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nநேரத்தை உங்களுக்காக பயன்படுத்துவது எப்படி | The Best Time Management Tip...\nஇப்படி உட்கார்ந்தால் தொப்பை எளிதில் குறைந்துவிடும...\nதங்க புஷ்பத்தின் சக்தியை இதிலும் எடுக்கலாம் | தீரா...\nபேச தெரியாமல் கூச்ச படுகுறீர்களா நீங்களும் வெற்றிய...\nஇந்த ஆசனம் செய்தால் உடல் மனம் சார்ந்த எல்லா பிரச்ச...\nபாலில் மறைக்கப்பட்ட உண்மை உசார் | Hidden Secret of...\nஇந்த சக்தி ��ம்மில் இருந்தால் நோய் நெருங்காது நினைத...\nஇந்த ஆசனம் செய்தால் உடலின் 7 சுரபிகளும் சக்தி பெரு...\nஇரும்பு காந்த சக்தி பெற இலவசமாய் கிடைக்கும் இலைகள்...\nஉலகின் மிக சிறந்த முக பொலிவு கிரீம் குப்பையில் போட...\nதன் கடனை அடைக்க இவர் செய்த காரியத்தை பாருங்க | Thi...\nஇவர்களின் நிம்மதியை தேடிய பயணத்தின் முடிவை பாருங்க...\nசளி பிரச்சனைக்கு அற்புதமான மருந்து | Yogam | யோகம்...\nபாத்திரம் பளிச்சென சுத்தம் செய்ய இயற்கையான தூள் | ...\n94 வயது இளைஞரின் மறுப்பக்கம் | Yogam | யோகம்\nவெற்றிலையில் இவ்வளவு நல்ல விசயங்கள் இருக்கு தெரியு...\nமனித உடலின் தெரியாத தகவல் | Amazing Human Body | Y...\nஇதை கையில் வைத்து வேண்டினால் வேண்டியது கிடைக்கும் ...\nகுண்டலினி யோகத்தின் மிக தெளிவான விளக்கம் | What is...\nஇயற்கையான Soap தயாரிப்பது எப்படி அதன் நன்மைகள் என்...\nநம் உடம்பை பாதுகாக்கும் 5G | Yogam | யோகம்\nபிராணிக் ஹீல்லிங் மூலம் நோய்களை குணப்படுத்துவது எப...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நா...\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர் காக்கும் முத...\nஇது தெரிஞ்சா Daily செமையா சிரிப்பிங்க | Yogam | யோ...\nFacebook கருத்து கணிப்பு ஸ்டாலினா அழகிரியா யார் அட...\nஇப்படி செஞ்சா வாஸ்து பிரச்சனையே இருக்காது | How to...\nஅமைச்சா் அதிரடி | பள்ளி மாணவிகள் புகாா் அளிக்க இலவ...\nபெட்ரோலின் விலை 5 ரூபாய்தானா | Ramar Pillai mooli...\nஇப்படி செய்தால் வீட்டில் பண வரவு அதிகமாகும் | Best...\nஇதை செய்தால் குடலிறக்கம் Hernia வரவே வராது | Yogam...\nகேரளாவில் 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்க...\nஇதை செய்தால் நிசசயம் விபத்துக்கள் தடுக்கப்படும் | ...\nஅதிக சம்பளம் வாங்கும் டாப் 10 பாலிவுட் நடிகைகள் | ...\nஇத விட தொப்பையை குறைக்க ரொம்பவே ஈசியான டிப்ஸ் கிடை...\nகோலமாவு கோகிலாவின் (நயன்தாரா) சம்பளம் தென்னிந்திய ...\nமோடிக்கு வாஜ்பாய் சொன்ன அறிவுரை | Oorga\n1 வாரத்தில் பற்களின் கிருமிகளை அழித்து வெள்ளையாக ம...\nதினமும் இந்த 9 பழக்கத்தை கடைபிடிச்சு பாருங்க நோயே ...\nஇப்படி உட்கார்ந்தால் முழங்கால் வலி மூட்டு வலி நிரந...\nசு(வாசி) யோகம் சிறந்த எளிய விளக்கம் | Yogam | யோகம...\nஇதுதான் தொப்பையை குறைக்க முதல் படி | கை சதை குறைப்...\nசொர்க்கம் விற்பனைக்கு | சிரிக்க அல்ல சிந்திக்க வைக...\nஇதுதான் தொப்பையை குறைக்க இரண்டாம் படி | மார்பு மற்...\nகடன் பிரச்சனையை சுலபமாய் தீர்க்கலாம் இத மட்டும் செ...\nஇடுப்பு சதை குறைய | 3 ஆம் நிலை தொப்பை குறைப்பு ஆசன...\nஇப்படி செய்தால் போதும் மேல் வயிறும் நடுவயிறும் தொட...\nநேரத்தை உங்களுக்காக பயன்படுத்துவது எப்படி | The Be...\nஅடி வயிறு குறைய 2 எளிய பயிற்சிகள் | The Best Tips ...\nகவனத்தை கவனித்து வெல்வது எப்படி | The Best Tips fo...\nநாம் கடைசியாக மகிழ்ச்சியாய் இருந்தது எப்போது \nHollywood Bollywood நடிகர் நடிகைகள் உடல் எடையை இப்...\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற...\nதேர்வு பயமே வராமல் தடுப்பது எப்படி | The Best Tips...\nஇப்படியும் நமக்குள் இருக்கும் காந்த சக்தியை அதிக ப...\nஇங்குதான் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றப்ப...\nதன் நம்பிக்கை | தன்னபிக்கை | Self Confident is the...\nதீராத நோயையும் முற்றிலும் தீர்க்கும் இந்த சித்தர்க...\nதுளசியும் தொட்டாசினுங்கியும் வளத்துனா குடும்பத்து...\nஞாபக சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி | How to dev...\nநமது அதிசய உடல் | சிரிக்கும்போது முகம் என்ன ஆகும் ...\nஇந்த நிலை போச்சுன்னா குழந்தைகள Show Room மில் தான்...\nமூளையை கூர்மையாக்கும் 300 பயிற்சிகள் | Book Review...\nஇப்படி 10 முறை தினமும் சுத்துனா நோயே வராது | Round...\nபாகுபலி வரலாற்றில் நிஜமாய் வாழ்ந்தவரா\nமுக சதையை இப்படி செஞ்சும் குறைக்கலாம் | How to red...\nஅன்றாட வேளைகளில் அசால்டாக செய்யக்கூடிய ஆரோக்கியமான...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/20154524/1252089/TN-CM-Edappadi-palaniswami-says-Water-Conservation.vpf", "date_download": "2019-11-22T07:53:18Z", "digest": "sha1:IQNXMVQA6L7GHP74CALUMMZ7A2XBYVS6", "length": 21863, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆகஸ்டு மாதம் முதல் நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரசாரம்- முதல்வர் அறிவிப்பு || TN CM Edappadi palaniswami says Water Conservation Movement campaign at August month", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆகஸ்டு மாதம் முதல் நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரசாரம்- முதல்வர் அறிவிப்பு\nநீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொட��்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nமாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர் கொள்ளவும், வரும் காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த மக்கள் இயக்கத்தில், கீழ்க்காணும் வழிமுறைகளை அம்மா அரசு கண்டறிந்து செயல்படுத்த உள்ளது.\n* மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள் திறனை அதிகரித்தல்.\n* நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல்.\n* வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல்.\n* பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல். இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல்.\n* ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல்.\nஇந்த தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, எனது தலைமையின் கீழ், இவ்வரசால் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் கொண்ட குழுவின் ஆலோசனையுடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழகத்தின் மூலம் உரிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படும்.\nஇச்செயல் திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையேற்று, அவர்கள் கீழ் உள்ள பலதரப்பட்ட துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப���படும். கீழ்மட்டத்தில் நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்துகொண்டு செயல்படுவதை இத்திட்டம் உறுதி செய்யும்.\nஒரு சிறப்பு முயற்சியாக, இந்த நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்பர். மாவட்ட ஆட்சியர்கள், இத்தீவிர இயக்கப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவர்.\nஇந்த இயக்கத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, பொது மக்களின் பங்களிப்பு, அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.\nஇந்த தீவிர இயக்கத்தின் மூலம் பருவமழை காலத்திற்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி, அதிக அளவு மழை நீரை சேமிக்க வழி வகை செய்யப்படும்.\nதமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீண்ட கால செயல்பாடுகளாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n* மழைக்காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல். கோதாவரி-காவேரி ஆறுகளை இணைக்க மத்திய அரசுடன் அம்மாவின் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளுதல்.\n* நிலத்தடி நீர் செறிவூட்டும் திறனை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக அதி நுகர்வு மற்றும் அபாயகரமான குறுவட்டங்களில், பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல்.\n* வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் மானாவாரி வேளாண்மைக்காக நீர் சேகரிப்புத் திட்டம் போன்றவை ஊக்க படுத்தப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nதமிழக சட்டசபை | எடப்பாடி பழனிசாமி | நீர்வள பாதுகாப்பு இயக்கம் பிரசாரம்\nஇந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்���ு\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nபேய் பீதியில் கோவில் கிணற்றில் குதித்த தொழிலாளி\nசத்தியமங்கலம் அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nகோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை\nரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nவிடுதலை சிறுத்தை கட்சியினர் வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்கத்தில் அணுகுவதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-feared-defeat-in-maharashtra-assembly-election-sharad-pawar/", "date_download": "2019-11-22T07:19:02Z", "digest": "sha1:BISCVAD5IKLJMNITHGTVH4BPUNR34KDK", "length": 14607, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியைய��� இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார்\nமகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக உள்ளது : சரத் பவார்\nமகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தாம் தோற்றுவிடுவோம் என்னும் பயத்தில் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாதம் 21 ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளன. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக சாலிஸ்கான் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துக் கொண்ட ஒரு பேரணி நடந்தது.\nஅந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “பாஜக அரசு விதி எண் 370 ஐ நீக்கி காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கியது பாராட்டுக்குரியது. ஆனால் அதே தைரியத்துடன் இந்த அரசு விதி எண் 371 ஐ ரத்து செய்து வடகிழக்கு மாநிலங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அந்தஸ்தை விலக்குமா\nமகாராஷ்டிர முதல்வர் ஒரு கூட்டத்தில் பாஜகவை இந்த தேர்தல் மல்யுத்தப் போரில் எதிர்க்க ஆளில்லை எனக் கூறி உள்ளார். நான் மகராஷ்டிரா மல்யுத்த வீரர்கள் சங்கத் தலைவர் ஆவேன். ஒரு மல்யுத்த வீரர் மற்றொரு வீரருடன் மட்டுமே மோதுவார். சாதாரண ஆட்களுடன் இல்லை.\nதேர்தலில் எதிர்க்க ஆளே இல்லாத நிலையில் பிரதமர் எதற்கு 9 பேரணி நடத்தினார் உள்துறை அமைச்சர் எதற்கு 20 பேரணிகளும், முதல்வர் 50 பேரணிகளும் நடத்தினார் உள்துறை அமைச்சர் எதற்கு 20 பேரணிகளும், முதல்வர் 50 பேரணிகளும் நடத்தினார் இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ளது. அதனால் தான் அவர்கள் பாஜகவில் இவ்வளவு தூரம் பயணம் செய்கின்றனர்.\nநான் மாநிலத்துக்கு என்ன ��ெய்தேன் என அமித்ஷா கேட்கிறார். நான் முதல்வராக இருந்த போது கடந்த 1978 ஆம் வருடம் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல் படுத்தப்பட்டது. அத்துடன் அப்போது உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த அரசு நான் உறுப்பினராக இல்லாத ஒரு கூட்டுறவு வங்கி பண மோசடி வழக்கில் என்னைச் சேர்த்துள்ளது.” எனப் பேசி உள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசதாரா தொகுதியில் சரத்பவார் போட்டியிட என்சிபி தலைவர்கள் வலியுறுத்தல்\nசிவசேனை ஆட்சியமைக்க முடிவெடுத்தால், எளிதாக ஆதரவை பெற முடியும் பாஜகவுக்கு சஞ்சய் ரவுத் எச்சரிக்கை\nமார்ச் 1 ல் மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையை பேரணியுடன் தொடங்கும் ராகுல் காந்தி\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/2163.html", "date_download": "2019-11-22T07:05:31Z", "digest": "sha1:OZ64F7NSIDX6GNVNL5ZUPUDH2JEST3D4", "length": 6498, "nlines": 142, "source_domain": "www.sudartechnology.com", "title": "விண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி? – Technology News", "raw_content": "\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nதற்போது Dark Mode வசதியானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதேபோன்று கணினிகளில் கோப்புக்களை சேமிப்பதற்கும், மீண்டும் தேடிப் பயன்படுத்துவதற்கும் தரப்பட்டுள்ள வசதியான File Explorer இலும் Dark Mode வசதியினை பயன்படுத்தலாம்.\nஇவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு Start Menu சென்று Settings எனும் பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்.\nஅதன் பின்னர் Personalization என்பதை தெரிவு செய்து அதில் Colors ஐ கிளிக் செய்ய வேண்டும்\nஅதில் More options என்பதன் கீழாக Dark எனும் வசதி தென்படும்.\nஅதனை தெரிவு செய்தால் போதும் File Explorer இல் Dark Mode வசதி தோன்றிவிடும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nட்விட்டரில் விரைவில் லைவ் போட்டோஸ் வசதி\nஜிமெயிலில் மேம்பட்ட புதிய அம்சங்கள்\nடிக் டாக் செயலியால் பறிபோனது மற்றுமொரு உயிர்: நடந்தது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/future-generali-india-insurance-appoints-anup-rau-as-chief-executive-officer-and-managing-director", "date_download": "2019-11-22T07:10:46Z", "digest": "sha1:RXIJEV2WH77WJQGV3N6XC43HHAUEVQ4R", "length": 9760, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "Future Generali India Insurance appoints Anup Rau as Chief Executive Officer and Managing Director - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர்...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர்...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nஅசோக் லேலேண்ட்டின் புதிய ‘தோஸ்த்+’ அறிமுகம்\nஅசோக் லேலேண்ட், ஹிந்துஜா குழுமத்தின் பிரதான வர்த்தக நிறுவனமும், இந்தியாவின் மிகப்பெரிய...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\nசில நாட்களுக்கு பின் குறைந்தது தங்கம் விலை.\nகர்ப்பிணியை கடித்துகுதறி கொன்ற வேட்டை நாய்கள்...\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்...\nநேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/497-2016-07-30-05-10-51", "date_download": "2019-11-22T07:08:23Z", "digest": "sha1:ZX4QU7D34YKSEJGBRAOKUWNML3FTZNLH", "length": 40873, "nlines": 286, "source_domain": "mooncalendar.in", "title": "பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 30 ஜூலை 2016 00:00\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38\nபிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். இன்னும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதையும் சற்று முன்னர் படித்தோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை ஹதீஸ்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம்.\nஇன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை குறிப்பிட்ட விஷயத்தில் திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் பிறைகளைக் கணக்கிடத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களையும் அறியத் தருகிறோம். மத்ஹபு இமாம்களின் பெயரைப் பயன்படுத்தி மத்ஹபு நூல்களின் பதியப்பட்டுள்ள குர்ஆன் சுன்னாவிற்கு முரணாண அனைத்து கருத்துக்களையும் நாம் மறுக்கிறோம். குர்ஆனும் சுன்னாவும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள். கீழ்க்காணும் மத்ஹபு இமாம்களின் கூற்றுக்கள் பிறைகள் விஷயத்தில் கணக்கிட வேண்டும் என்ற குர்ஆன் சுன்னாவின் கூற்றுக்கு முரணில்லாத வகையில் அமைந்துள்ளதால் அவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்புக்காக இங்கு பதிக்கிறோம்.\nஒட்டுமொத்த கருத்துப்படி நாம் இரு விஷயங்களுக்கு மத்தியில் உள்ளோம். ஒன்று இபாதத் அடிப்படையில் தெளிவான ஆதாரங்களின் வெளிப்படையான பொருளையும், அதன் கணக்கையும் எடுத்து வணக்க வழிபாடுகளின் நேரங்கள் அனைத்திலும் பார்ப்பதைக் கொண்டே அமல் செய்வதாகும். இந்நேரத்தில் அடிவானத்தில் படர்ந்து அகன்று வருகின்ற ஃபஜ்ர் நேரத்தின் ஒளியை காணும் வரையிலும், சூரியன் உச்சி சாய்வதையும், அது மறைவதையும் காணும் வரை பாங்கு சொல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஅத்தினுக்கும் வாஜிபாகி விடும்.\nமற்றொரு கருத்து உறுதி செய்யப்பட்ட கணக்கீட்டின் படி அமல் செய்வதாகும். இதுதான் அல்லாஹ்வின் நோக்கத்திற்கு மிக நெருக்கமானதாகும். இதுவே நேரங்கள் (காலங்கள்) பற்றிய உறுதியான கல்வியும், கருத்து வேறுபாடில்லாத நிலையும் ஆகும். இச்சமயம் பிறையை பார்க்க முடியாத நேரத்தில் (காலத்தில்) ஒவ்வொரு நாட்டிலும் (பகுதியிலும்) ஒவ்வொரு மாதத்தின் பிறை பார்க்கப்படுகின்ற நேரங்களை விளக்குகின்ற பொது நாட்காட்டியை பயன்படுத்துவதற்கு இது சாத்தியமாகும். மேலும் அது உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட வேண்டும். இந்த நாட்காட்டியுடன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜமாஅத் (கூட்டம்) பிறை தொடங்கப் படுவதை கண்டால் அது தெளிவுக்கு மேல் தெளிவாகும்.\nஇக்கருத்து வேறுபாடு பிறையின் சட்டத்தைத் தவிர கணக்கீட்டின் படி அமல் செய்வதற்குத் தான். மற்ற ஏனைய நேரங்களில் தெளிவான ஆதாரங்களை விட்டு விடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும் இதனை எந்த ஆய்வாளரும் (முஜ்தஹிதும்) சொல்லவில்லை. மாறாக இது (நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா என்ற) அல்குர்ஆனின் 2:85-வது வசனத்தைச் சார்ந்ததாகும்.\nசாட்சியாள��் காட்சியைத் தான் கண்டதாகக் கூறினாலும், காட்சியைக் காண முடியாது என்பது தீர்க்கமான கணக்கின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால், நீதமான சாட்சியாளரின் கூற்று காட்சி குறித்து ஏற்றுக்கொள்ளப் படாது. இதன் காரணமாக அவர்களின் சாட்சிகள் மறுக்கப்படும். மேலும், அச்சமயம் நோன்பு நோற்ப்பது அணுமதிக்கப் படாது. அதை மறுப்பது வரம்பு மீறுவதும் பெரிய பாவமுமாகும் என இமாம் அப்பாதி அவர்களிடமிருந்து கல்யூபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல் : ஷர்ஹ் அல் பஹ்ஜத்துல் வர்தீயா 7ஃ17).\nஇச்சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது ஏனெனில், கணக்கே தீர்க்கமானது. சாட்சியோ கற்பனை. இன்னும், கற்பனையால் தீர்க்கமானதை எதிர்க்க முடியாது என இமாம் ஸூப்கி கூறினார். (நூல் : முக்னியுல் முஹ்தாஜ் இலா மஅரிஃபதில்ஃபாதில் மின்ஹாஜ் 5ஃ165, ரத்துல் முக்தார் 7ஃ365).\nஇமாம் ஸூப்கி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.\nவானவியல் கணக்கும், அதை எழுதுவதையும் நாம் அறிந்திருக்க வில்லை. இந்நிலை நமக்கு எதுவரை என்றால் நட்சத்திரங்களின் கல்வியும், சந்திர ஓட்டத்தின் கல்வியும் நாம் உறுதியாகப் பெற்றுக் கொள்ளும் வரையில்தான். மேலும், நாம் அந்தக் கல்வியின் மூலம் மாதத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என (இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்பதற்கு விளக்கமாக) இப்னு மாலிக் கூறினார்கள். (நூல்: அல்மிர்க்காத் ஷர்ஹூல் மிஸ்காத்)\nஇமாம் இப்னு மாலிக் (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.\nஅரபு சமுதாயம்; அல்லது தம்மை குறித்தே கண்ணியமிக்க நபி (ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா) கூறினார்கள். (அறிவித்தவர் : அல்கஃத்தலானி)\nஇமாம் அல்கஃத்தலானி (ரஹ்) அவர்கள் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள்.\nஅரபு சமுதாயத்தையும் தம்மையும் குறித்தே நபி(ஸல்) இவ்வாறு (அதாவது - இன்னா உம்மத்துன் உம்மிய்யா என்று) குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஃபத்ஹூல் பாரி).\nபிறைகளைக் கணக்கிடுவதுதான் தீர்க்கமானது, புறக்கண் பார்வையால் அமைந்த பிறை சாட்சியம் தோராயமானது என்று மத்ஹபு இமாம்கள் கூறியுள்ளார்கள். மேலும் பிறையைக் புறக்கண்களால் பார்க்க முடியாது என்று தீர்க்கமான கணக்கிட்டின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டால் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிறைய���ப் பார்த்தேன் என்று சாட்சி கூறுபவர் நீதமானவராக இருந்தாலும் தீர்க்கமான கணக்கிட்டிற்கு முரணாக இருந்தால் அவரது பிறை சாட்சியை மறுக்க வேண்டும் என்றெல்லாம் மத்ஹபு நூற்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. இதிலிருந்து பெரும்பான்மையான மத்ஹபு சார்ந்த இமாம்கள்கூட புறக்கண்களால் பிறையைப் பார்ப்பதை மறுத்தும், பிறைகளைக் கணக்கிடுவதை வலியுறுத்தியும் உள்ளனர் என்பது தெளிவாகிறது.\nMore in this category: « பிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்\tயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விம��்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை ���ுறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296410.html", "date_download": "2019-11-22T07:05:31Z", "digest": "sha1:TAAE5CQGBILQ3DAZK465KKWFOO7WNUBD", "length": 9109, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-061) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநடத்தையில் சந்தேகம் அடைந்து காதலியை கொலை செய்த காதலன்\nநிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி..\nகனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்..\nஅயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது – அமித் ‌ஷா…\nஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்தில்\nபௌசியை கட்சியில் இருந்து விலக்க தீர்மானம்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன் இணைந்து போட்டியிடும் சுதந்திர கட்சி\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம்\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்..\nபிரதமர் மோடியுடன் ஜான் பாண்டியன் சந்திப்பு..\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் வீர பெண்கள்..\nகனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்..\nஅயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது – அமித்…\nஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்தில்\nபௌசியை கட்சியில் இருந்து விலக்க தீர்மானம்\nபொதுத் தேர்தலிலும் மொட்டுவுடன் இணைந்து போட்டியிடும் சுதந்திர…\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம்\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்..\nபிரதமர் மோடியுடன் ஜான் பாண்டியன் சந்திப்பு..\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் வீர பெண்கள்..\nசத்தீஸ்கர்: ஏரிக்குள் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர்…\nஹெல்மெட் அணியாமல் செல்லுபவர்களை துரத்தி பிடிக்க வேண்டாம் –…\nபாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு நிதி உதவி…\nகாஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான…\nமத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன –…\nகனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்..\nஅயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது – அமித் ‌ஷா…\nஜெர்மனியில் முன்னாள் அதிபரின் மகன் குத்திக்கொலை..\nமுன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தவின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_13.html", "date_download": "2019-11-22T08:24:08Z", "digest": "sha1:UP3LAKDE54DJ2DQW5R55K3B2CHBSBCKC", "length": 25002, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா? பீமன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகியுள்ளது. அவசரத் தீர்வாக பிரதேச செயலகத்துக்கான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளருக்கான நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றது.\nஇச்செய்திகளை தொடர்ந்து இவ்வெற்றியின் முழுப்புகழும் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ராஜன் என்பவரையே சாரும் என பிரதேச இளைஞர்கள் ராஜனை தோழில் சுமந்தவாறு பட்டாசு கொழுத்தி மகிழ்துள்ளனர். மறுபுறத்தில் யாழ் மேலாதிக்க ஊடகங்கள் தீர்வுக்கான சகல புகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளார் பா.உ சுமந்திரனையே சாரும் என்று புகழ்கின்றனர்.\nஎதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் ��ூட்டமைப்பின் சார்பில் ஆசனம் எதிர்பார்த்து நிற்கும் ஊடகவியாபாரிகள் தற்போது சுமந்திரன் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் அதன் பின்னணி. முன்னொருகாலத்தில் சப்ரா நிதிநிறுவனத்தினூடாக ஏழைகளின் கண்ணீரை பாணமாகக்குடித்த வித்தியாதரன் அந்த துரோகத்திலிருந்து தப்புவதற்காக பிரபாரன் புகழ்பாடினார் என்பது ஊர் அறிந்த விடயம். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல்வேறு வழிகளில் மிரட்டி தனக்கு ஆசனம் பெற்றுக்கொள்ள முனைந்தார். அது கைக்கூடாத நிலையில் ஆசனம் பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் புகழ்பாட ஆரம்பித்துள்ளார்.\nசெயலகத்திற்கென்ற தனியான கணக்காளர் கிடைத்துவிட்டார் என்பதற்காக பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு இன்னும் பதில்கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு தரப்புக்களுடன் கடந்தகாலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது என்றும் அவற்றில் எத்தனை குப்பைத்தொட்டிக்கு சென்றுள்ளது என்பது தொடர்புமான வரலாற்றை புரட்டிப்பார்ப்போமானால் குறித்த பிரதேச செயலகம் அவ்வளவு இலகுவாக தரமுயர்த்தப்பட்டுவிடுமாக என்பதை ஊகித்துக்கொள்ளமுடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தலைதப்பியுள்ள யுஎன்பி அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் என்ன நிலையை எடுக்கப்போகின்றது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயங்கள்.\nஇந்நிலையில் குறித்த விடயத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழி பெற்றுக்கொண்டுவிட்டோம் என கொக்கரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செம்பு காவிகள் அவ்வாறான உறுதி மொழி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலையை உருவாக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையை பற்றி மறந்து விட்டனர். ஜேவிபி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருக்காவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ரணில் விக்கிரமசிங்கவ��டமிருந்து உறுதிமொழியை பெற்றிருக்கமுடியுமா என்பதும் கேள்வியே. எனவே உறுதிமொழிக்கு காரணம் ஜேவிபி யா அன்றில் த.தே.கூ வா\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின�� கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலக��்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32471-2017-02-16-06-28-29", "date_download": "2019-11-22T08:18:06Z", "digest": "sha1:X5JQNA7A4YTC7J6OHRKW3MF6U2FVW47C", "length": 8839, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "பதற்றம்", "raw_content": "\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2017\nபக்கத்து சீட்டுக்கும் ஒருவர் வந்து\nமகளிரிடம் பறிபோய் விடுமோ என்று..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63251/news/63251.html", "date_download": "2019-11-22T08:34:46Z", "digest": "sha1:6IEKMLMQEJKURHT6LCPKZEPSVR6UVEKB", "length": 6461, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள் : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள்\nவவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவை���ள் காணப்பட்ட நிலையில் அவற்றை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகண்டி செல்வதற்காக முல்லைத்தீவு முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தில் இருந்து வவுனியா வந்தடைந்த வயோதிப பெண்ணொருவர் வவுனியா பஸ் நிலையத்தில் இருந்த பொது மலசல கூடத்திற்கு செல்வதற்காக தனது பயணப்பையை ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.\nமீண்டும் தனது பயணத்தை தொடர்வதற்காக கண்டிக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி தனது தேவையின் பொருட்டு பயணப்பையை திறந்தபோது அவற்றில் துப்பாக்கி ரவைகள் உள்ளதை அவதானித்துள்ளார்.\nஉடனடியாக பஸ் சாரதியிடம் விடயத்தை கூற அவர் அவ் வயோதிப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் விடயத்தை கூறியுள்ளார்.\nஇதனையடுத்து பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி ரவைகள் மைக்கேரா பிஸ்டலுக்கு பயன்படுத்தும் ரவைகள் எனவும் 18 ரவைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.\nஇவ் வயோதிப் பெண்ணின் பயணப்பையில யார் இதனை வைத்தனர் என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63565/news/63565.html", "date_download": "2019-11-22T08:45:40Z", "digest": "sha1:NAU6CNG56KF23NQFTBU5UNHXYYQ6KT2X", "length": 7206, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரண்டு சகோதரிகளை கொலை செய்ய, 7 லட்சம் வழங்கிய சகோதரன்..! : நிதர்சனம்", "raw_content": "\nஇரண்டு சகோதரிகளை கொலை செய்ய, 7 லட்சம் வழங்கிய சகோதரன்..\nஇரண்டு சகோதரிகள் மற்றும் மைத்துனரை கொலை செய்வதற்காக ஏழு லட்சம் ரூபா வழங்கிய நபர் ஒருவரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇக் கொலைகளை செய்யாமல் இருப்பதற்காக சகோதரிகளிடமும், கொலையொப்பந்தக்காரர் மூன்று லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.\nகொலை செய்வதற்காக ஏழு லட்ச ரூபாவும், செய்யாமல் இருப்பதற்காக மூன்று லட்ச ரூபாவும் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பணம் பெற்றுக் கொண்ட நபரையும், கொலை செய்வதற்காக பணம் வழங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த கொலை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.\nபணம் பெற்றுக்கொண்ட கப்பக் கும்பலின் உறுப்பினர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொலை செய்யுமாறு உத்தரவிட்ட நபரின் சகோதரி பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சகோதரி, ஐந்து வயது முதல் சகோதரனை பராமரித்து, சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர் என குறிப்பிடப்படுகிறது. குறித்த சகோதரி ஹோட்டல் ஒன்றை பராமரிக்கும் பணியை சகோதரனுக்கு வழங்கியுள்ளார்.\nஇந்த ஹோட்டலில் நிதி மோசடி இடம்பெற்றமை கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து ஹோட்டலின் பொறுப்பை மற்றுமொரு சகோதரிக்கும் அவரது கணவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஆத்திரமுற்ற சகோதரன் இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரியின் கணவரையும் கொலை செய்ய, கும்பல் ஒன்றுக்கு ஏழு லட்ச ரூபா கப்பம் வழங்கியுள்ளார்.\nசம்பவத்தடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nஅறிவியலால் கூட விளக்கமுடியாத 8 இயற்கை மர்மங்கள்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/14751-vadivelu-in-director-shankar-movie.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T07:17:23Z", "digest": "sha1:XOZJ3R7ZENBRKG43AVLJF27JTO3KJU6C", "length": 8887, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷங்கர் படத்தில் வடிவேலு வருகிறாரா? | Vadivelu in director shankar movie", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில��� நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஷங்கர் படத்தில் வடிவேலு வருகிறாரா\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.o படத்தில் வடிவேலு நடிப்பார் என தகவல்கள் வெளியான நேரத்தில், அவர் நடிக்க வாய்ப்பில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசமீபத்தில் பேசியிருந்த நடிகர் வடிவேலு, 2.o படத்தை எப்போது ஷங்கர் முடிப்பார் என காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஷங்கரின் 2.o படத்தில் காமெடி வேடத்தில் வடிவேலு கலக்க வருகிறார் என ஆங்காங்கே செய்திகள் வெளியான. ஆனால் இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள வடிலுக்கு நெருக்கமான ஒருவர், படத்தில் நடிக்கக் கோரி வடிவேலுக்கு அழைப்பு கூட வராத பட்சத்தில், வடிவேலால் எப்படி படத்தில் நடிக்க முடியும் என கேட்டுள்ளார்.\n2.o படத்தை எப்போது ஷங்கர் முடிப்பார் என வடிவேலு கூறியது, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகளை ஷங்கர் மூலம் தொடங்குவதற்காகத் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் வடிவேலுவிற்கு கடந்த சில வருடங்களாக படங்கள் குறைந்திருந்தது. தற்போது விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் கத்திச் சண்டை படத்தில், மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கியிருக்கும் வடிவேலு காமெடியில் கலக்கியுள்ளார்.\n'விஜய் 61' படத்தில் ஜோதிகா\nஇந்தியாவில் 95 கோடி பேருக்கு இணைய வசதி சென்றடையவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘2020 கோடை கொண்டாட்டம்’ - வெளியானது ‘தளபதி64’ அறிவிப்பு\n‘நேர்கொண்ட பார்வை’ – திரைப் பார்வை\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 \nஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜயின் ‘வெறித்தனம்’- ட்ரெண்டிங்கில் ‘பிகில்’\nதிருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப் புள்ளியா..\nஇயக்குநராக களமிறங்கினார் நடிகர் மாதவன் \nரசிகர்களே வெளியிட்ட‘விஜய்63’பட ஃபர்ஸ்ட் லுக்\n‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..\nவெளியானது ரஜினியின் '2.O' திரைப்படம்... ரசிகர்கள் கொண்டாட்டம்...\nவிரைவில் உள்ளாட்சித் த��ர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'விஜய் 61' படத்தில் ஜோதிகா\nஇந்தியாவில் 95 கோடி பேருக்கு இணைய வசதி சென்றடையவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5652", "date_download": "2019-11-22T08:45:22Z", "digest": "sha1:67MDPVMCVKW4BUJQTWEEQ7MU2L5IXBBC", "length": 11530, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி", "raw_content": "\nநாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி\n8. marts 2012 admin\tKommentarer lukket til நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.\nபரிந்துரைகளை எவ்வாறு எப்போது அமுல்படுத்தப்படும் என்பதனை விளக்குமாறும், அதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழில்நுட்பசார் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதனை இலங்கைக்கு அறிவிக்கும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.\nஅரசாங்கம் மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றது.\nஅரசாங்கம் ஜனநாயக விரோத செயல்பாடுகளிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றது.\nகடந்த காலங்களை விடவும் தற்போது நாட்டில் மனித உரிம�� மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஉலக நாடுகள் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்துவதனை தவறாகக் கருதக் கூடாது.\nஅன்று சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்திருக்காவிட்டால் இன்று அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பலர் உயிருடனேயே இருந்திருக்க மாட்டார்கள்.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை நிறுத்த முயற்சிப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\n\"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது\" – அனைத்துலக மன்னிப்புச்சபை\nசிறிலங்காவில் பிரச்சினைகள் இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஒப்புக்கொண்டுள்ள போதும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்த சான்றுகளையும் போர் தொடர்பான ஏனைய சட்டமீறல்களும் இந்த அறிக்கையில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி, “நாங்கள் ஏற்கனவே அஞ்சியது போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த மனிதஉரிமைகள் நிலைமையை முன்னேற்றுவது […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு\nஇலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன. நேற்றையதினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுவதற்கும் நம்பத்தன்மையான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக நேற்றைய அமர்வில் […]\nசிறிலங்காவிற்க�� `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/156596", "date_download": "2019-11-22T08:47:29Z", "digest": "sha1:ZCZQIWFUG6W3K3B2MYD5GRFCE2ATH7LV", "length": 6262, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல் - Cineulagam", "raw_content": "\nதொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்.. என்னமா மாடுமேய்க்க அனுப்பிட்டாங்களா\nவிக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ஆதித்ய வர்மா படம் எப்படி- Live Updates\nஆபிஸுக்கு வாடா...ஆபிஸே இல்லையே, இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தலதளபதி வார்\nபிகில் நடிகை முகத்தில் ஆசீட் வீச வேண்டும் என்று கூறிய ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nவிஸ்வாசம் உண்மையான வசூலை சொல்லுங்க.. தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் வாக்குவாதம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முதல் விமர்சனம், இதோ\nபள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..\nதமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. பிரிந்து சென்ற கணவர்- வில்லி மாமியாரின் சோகமான வாழ்க்கை\nசதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா இந்த இயக்குனரின் தங்கை தான்\nவிஜய் பட படப்பிடிப்பிற்கு நடுவில் நடிகை மாளவிகா ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்\nநடிகை கயல் அனந்தி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா\n வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்ற படம். இவை அஜித்தின் 50வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.\nஇந்நிலையில் மங்காத்தா படம் முடியும் போதே இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுப்பது போல் தான் முடித்திருப்பார்கள், இதுக்குறித்து வெங்கட் பிரபுவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டனர்.\nஅதற்கு அவர் ‘கண்டிப்பாக அதற்கான லைன் நான் மங்காத்தா எடுக்கும் போதே அஜித் சாரிடம் சொன்னேன், அவர் ஓகே சொன்னால், திரைக்கதை அமைக்கும் வேலையில் இறங்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.\nஅஜித் அடுத்து வினோத், புஷ்கர் காயத்ரி இன்று விக்ரம் குமார் என யாருடன் இணைவார் என்று பெரிய கேள்வி இர��க்க, வெங்கட் பிரபுவிற்கு ஓகே சொல்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/great-playback-singer-sp-balasubramaniyams-life-history-and-his-intresting-facts/", "date_download": "2019-11-22T09:01:15Z", "digest": "sha1:AWAFKPX6B3PQ4OEFM5H6N2U4YCTQ62N5", "length": 64161, "nlines": 229, "source_domain": "www.neotamil.com", "title": "ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள் கண்ட பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் கதை!", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல��� அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nகலை & பொழுதுபோக்குஇசைஇந்த வார ஆளுமைதிரைப்படம்பாடல்கள்\nஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள் கண்ட பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் கதை\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nஎஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றவர். நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். பின்னணி குரல், நடிப்பு, இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்டவர்.\nஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போது ஆந்திரப் பிரதேசம்) உள்ள நெல்லூர் மாவட்டத்தில் எஸ். பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். இவருடைய தந்தை எஸ். பி. சம்பமூர்த்தி ஒரு ஹரிஹத கலைஞர். இவருக்கு உடன் பிறந்தவர்கள் என இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர்.\nஇளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எஸ்.பி.பி தனது தந்தையிடம் பல இசை கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டார். பாடகனாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த இவர், தந்தையின் ஆசைப்படி ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிக்க ஆரம்பித்தார். டை���ாயிடு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட எஸ்.பி.பி சிறிது காலம் வீட்டில் இருந்து விட்டு பின்னர், சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.\nநாற்பதாயிரதிற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் எஸ்.பி.பி\nகல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்ற எஸ்.பி.பி, 1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றார். இது அவரின் பாடல் ஆர்வத்தை மேலும் தூண்டி பின்னணிப் பாடகராக வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. மேலும் கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற ஒரு பாட்டுப்போட்டியில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.பி.பி. அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்தித்து பாட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த எஸ்.பி.பி அவர்கள் 1966 ஆம் ஆண்டு எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு பாடல்கள் பாடிய எஸ்.பி.பி தமிழில் முதன் முதலில் பாடியது 1969 ஆம் ஆண்டு ஜெமினிகணேசனின் “சாந்தி நிலையம்” படத்தில் “இயற்கையென்னும் இளையகன்னி ” என்ற பாடல் தான். ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற பாடல் அதற்கு முன்பே வெளிவந்துவிட்டது.\nஎஸ்.பி.பி அவர்கள் 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மற்றும் ஜெய் சங்கர் படங்களில் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். 1970களின் இறுதியில் தான் இளையராஜா, எஸ்.பி.பி மற்றும் ஜானகி ஆகிய மூவரும் இணைந்த வெற்றிக் கூட்டணியானது உருவானது. எஸ்.பி.பி வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “சங்கராபரணம்” என்ற திரைப்படம். 1980 ஆம் ஆண்டு வெளியான முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக கொண்ட இந்த தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்.பி.பி தான் பாடினார். கர்நாட சங்கீதத்தை முறையாக கற்காத போதும் மிக சிறப��பாக இவர் இந்த படத்தில் பாடியிருந்தது இவருக்கு புகழைச் சேர்த்தது. விளைவு, இந்த படத்திற்காக எஸ்.பி.பி க்கு சிறந்த பாடகருக்கான முதல் தேசிய விருது கிடைத்தது.\n1989 ஆம் ஆண்டில் எஸ்.பி.பி பாலிவுட்டுக்கு சென்று இந்தி பாடல்களை பாட ஆரம்பித்தார். குறிப்பாக நடிகர் சல்மான்கானுக்கு பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதோடு “தில் தீவானா” என்ற பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது.\nஎஸ்.பி.பி அவர்கள், எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார்,ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா, ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் என பல தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார். அதே போல எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்.\nஇதுவரை சுமார் 42,000 பாடங்களுக்கு மேல் பாடியுள்ள இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என பல மொழிகளில் எந்த தவறும் இல்லாமல் பாடல்கள் பாடும் திறன் கொண்டவர்.\nஎஸ்.பி.பி அவர்கள் பாடகர் மட்டுமின்றி பின்னணி குரல், நடிப்பு, இசையமைப்பாளர் ஆகிய துறைகளிலும் கால் பதித்துள்ளார். பல்வேறு மொழிப்படங்களில், பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை, “அன்னமயா” மற்றும் “ஸ்ரீ சாய் மகிமா” போன்ற திரைப்படங்களுக்காக பெற்றுள்ளார்.\nஅதே போல் இவர் மதங்களை கடந்து பல பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். நடிப்பை பொறுத்தவரை எஸ்.பி.பி அவர்கள் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.\nஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்ற எஸ்.பி.பி அவர்கள் நாற்பதாயிரதிற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.\nஇவர் கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் ��ேதி பெங்களூரில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் ஒரேநாளில் 19 பாடல்களையும் , இந்தி மொழியில் 6மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார்.\nஎஸ்.பி.பி அவர்கள் ஆறு முறை தேசிய விருது வென்றுள்ளார்\n1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம், 1988 ஆம் ஆண்டு வெளிவந்த “ருத்ரவீணா” போன்ற படங்களில் பாடியதற்காக எஸ்.பி.பிக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது.\n1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.\n1996 ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “தங்கத் தாமரை மகளே” பாடலுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.\nஇந்திய அரசு எஸ்.பி.பி அவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கியது.\nஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்ற எஸ்.பி.பி 2015 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருதையும் பெற்றுள்ளார்.\nஇவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.\nஎஸ். பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சாவித்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல்லவி என்ற மகளும், எஸ்.பி.பி சரண் என்ற மகனும் உள்ளனர். எஸ்.பி.பி சரண் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமில்லாமல், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது சகோதரி எஸ். பி. சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.\nஜூன் 4 – அரை நூற்றாண்டுகள், ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள், உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் இசைப்பயணம் என சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்���ிட விரும்புகிறோம்.\nPrevious article[Top10] – சிகரெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்\nNext articleபூமியை விட மூன்று மடங்கு பெரிய மர்ம கோள் கண்டுபிடிப்பு\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்த வார ஆளுமை இளவரசி - November 19, 2019 0\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஆராய்ச்சிகள் இளவரசி - November 10, 2019 0\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன்...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஇசைஞானி 75 : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n1500+ படங்களிலும், 5000+ நாடகங்களிலும் நடித்த பழம் பெரும் நடிகை மனோரமா கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/sajith_20.html", "date_download": "2019-11-22T07:06:31Z", "digest": "sha1:7ULMILFYULNTDWC2OTRQ6EMN4V5LDBOO", "length": 10239, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித்திற்கு ஆதரவு கூடுகின்றது? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்பு இணைப்புகள் / சஜித்திற்கு ஆதரவு கூடுகின்றது\nடாம்போ September 20, 2019 இலங்கை, சிறப்பு இணைப்புகள்\nஎதிர்வரும் வியாழக்கிழமைக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் ரவூக் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (19) இரவு நடைபெற்றது.\nஇந்த கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவூக் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.\nமேலும், பிற்போடப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்தவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.\nபிரபல்யமான வேட்பாளர் யார் என்பதை சிறுபான்மை கட்சிக���் ஏற்கனவே பிரதமரிடம் கூறியுள்ளதாகவும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் தோல்வி நோக்கி பயணிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஒரே கட்சியை சேர்ந்த இருவர் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் தெரிவானால் எதிர்காலத்தில் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் பிரச்சினை இருக்காது எனவும், ஏற்கனவே தாம் சஜித் பிரேமதாசவை பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅவரை களமிறக்கினால் நிச்சயம் வெற்றிப்பெற முடியும் என்பதே தனது உறுதியான நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.\nதொடர்ந்தும் இந்த பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் சிறந்த முடிவை எடுப்பார்கள். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக தான் நியமிக்கப்படுவது உறுதி. காலகிரமத்தில் அந்த செயற்பாடு நடைபெறும்.\nஅடுத்துவரும் 3 அல்லது 4 நாட்களுக்குள் இறுதி முடிவு வெளியாகும் என்பதே எனது நம்பிக்கை. நான் போட்டியிட்டால் 51 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியும். மற்றைய கட்சிகளின் நிலை தொடர்பில் எனக்கு தெரிவிக்க முடியாது என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/10/blog-post_59.html", "date_download": "2019-11-22T07:59:18Z", "digest": "sha1:X4NIXLZUGZHNVHP65BOQ44DZFR5VXELS", "length": 5751, "nlines": 72, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்\nசர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.\nஅவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.\nசீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான்\nஇர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.\nஎந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மிகச்சரியாக சித்தரிக்கும் ஆற்றல் பெற்ற சீயான் விக்ரம் இப்படத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான் உடன் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nடிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, பல சுவாரசியமான கதாபாத்திரங்களைக் உருவாக்கிய பெருமையைப் பெற்றவர்.\nஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் மிக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக திகழும் சீயான் விக்ரம் 58, இர்பான் பத்தானின் வருகையின் செய்திக்குபின் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.\nசீயான் விக்ரம் 58 பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.\nஇப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23188.html", "date_download": "2019-11-22T07:29:55Z", "digest": "sha1:72ZEUKQWA2FAAISQ57K2AA3I6EY2ZKTT", "length": 9449, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி தீர்மானம் - Yarldeepam News", "raw_content": "\nகல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ்…\nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\nஇலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன்…\nதமிழர்கள் யாரும் ஒருபோதும் புதிய ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள்\nவடக்கின் ஆளுநராக முத்தையா முரளிதரன்\nயாழில் சோகத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம்\nபுதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு\n9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் \nவைத்திய நிபுணரை ஆளுநராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nத��ருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nவீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ் சாரதி \nயாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்\nஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=260", "date_download": "2019-11-22T09:04:46Z", "digest": "sha1:XWV6AX76Y6BDHNN5SDDQG2LOJAMT23EG", "length": 20992, "nlines": 195, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nநம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.\nஇந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை.\nதென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.\nஇந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேயைõன அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.\nஇந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.\nஇதற்கு உளுந்து, மாடம், மாஷம் என்ற பெயர்களும் உண்டு. இதன் விதை (பருப்பு) வேர் மருத்துவப் பயன் கொண்டது.\nசெய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்\nவெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்\nஎன்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்\nகடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிரு���்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.\nஇவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.\nஇன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.\nஉளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.\nஉளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.\nவெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்\nபனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி\nஉளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.\nஎலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு\nதடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.\nஉறுதியுள்ள உளுந்ததுவும் பலம் ஈரைந்து\nஓதிய சேவகன் மூலம் பலமிரண்டு\nபுகட்டி அதில் ஆவின்பால் படி இரண்டு\nஅறுதியாய் கலந்தணில் மருந்தைக் கேளு\nவிளைந்த அகில்முக்கடுகு இந்துப்பு தானும்\nசீரான வசம்பு சதகுப்பை யோடு\nசெவ்விய மோர் வகை கழஞ்சு திறமாயாட்டி\nநேரான எண்ணெயதில் கரைத்துக் காய்ச்சி\nபிசகாமல் மெழுகு பதம்தனில் வடித்து\nமேரான உடல்பூச நடுக்கு வாதம்\nவிட்டகலும் இன்னமொரு விவரம் கேளே...\nஉளுந்து பத்து பலம் (350 கிராம்)\nசிற்றாமுட்டி வேர் இரண்டு பலம் (70 கிராம்)\nதண்ணீர் மூன்று குறுணி (16 லிட்டர்)\nசேர்த்து நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக அதாவது 4 லிட்டராக வரும் வரை காய்ச்சி அதனுடன் ஒருபடி நல்லெண்ணெய் (1.3 லிட்டர்) இரண்டுபடி (2.6 லிட்டர்) பசுவின் பாலில் கலக்கவும். அதனுடன் சிறுபுன்னை, சாரணையின் வேரும் மேலும்\nஅதனுடன் அசுவகெந்தி, சிற்றரத்தை, அகில் திரிகடுகு, இந்துப்பு, வசம்பு, சதகுப்பை, செவ்வியம் இவற்றை வகைக்கு ஒரு கழஞ்சு (5 கிராம்) எடுத்து அரைத்து, எண்ணெயில் கரைத்து அடுப்பேற்றிக் காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது வடித்து உடம்பில் பூச நடுக்கு வாதம் குணமாகும்.\nசிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.\nஇடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.\nசிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.\nநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஅல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.\nஉளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.\nஉளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.\nவலிகள் போக்கும் மூங்கில் சிகிச்சை\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2010/06/", "date_download": "2019-11-22T07:14:48Z", "digest": "sha1:7FUBMXSQCPMCPWJXSMQBPB3B2ZWMIIDC", "length": 7232, "nlines": 168, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: June 2010", "raw_content": "\n\"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை\" - \"Integrated Tsunami Watcher Service\"\nஎன்ன வித்தியாசம் சுனாமிக்கும் நமக்கும்......\nஎன்ற கவிதைக்கு வந்திருந்த பின்னூட்டம் தேவை கருதி பதிவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சுனாமி வருவதாக செய்திகள் வருவதுண்டு. அந்த வேளைகளில் இந்த முகவரி http://www.iibc.in/itws/ நமக்கு துணைபுரியுமென நம்புகிறேன்.. திரு.Muhammad Ismail .H, PHD, அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..\n// இழப்புகள் பெரிதாய் வரும்வரை\nபுரிவதில்லை உயிர்இருப்புகளின் பெறுமதி //\nநச் கவிதை மற்றும் கருத்துகள். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு.\nஇப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் \"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை\" - \"Integrated Tsunami Watcher Service\" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.iibc.in/itws/\n\"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை\" - \"Inte...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/Editor-Page/", "date_download": "2019-11-22T07:31:09Z", "digest": "sha1:K4CM2CWDGFWOVMTP3IUYIXVNLQC37JXO", "length": 7884, "nlines": 109, "source_domain": "www.news.mowval.in", "title": "ஆசிரியர் பகுதி | Editor Page in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநாம் தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்....\nமின்சாரம் (Electricity) என்ற தலைப்பிற்குள் போனவுடன்- தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம்...\nகணியக்கலை தொடர்கட்டுரை: 2.நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்.\nஅன்பின் இனிய தமிழ் உறவுகளே நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம்...\nஉங்கள் வீட்டில் விளக்கு ஒளிர வேண்டுமா பட்டென மதகைத் (ஸ்விட்ச்) தட்டுகின்றீர்கள். மின்விசிறி சுழல...\nகணியக்கலை தொடர்கட்டுரை: 1.நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலம் கணியக் கலை ஆகும்.\nஅன்பின் இனிய தமிழ் உறவுகளே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கணியன்...\nவிக்கிபீடியாதமிழ்- இதில் தமிழறிஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையா விக்கிப்பீடியாவில் தமிழுக்கு மரியாதை இல்லையா\nஇணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக கூகுள்...\nகுவளை குவளை வடிவில் உயரக் கட்டுமானம்\nவல்லபாய் படேலைத் திடீரென்று கொண்டாடுகிறதா பாஜக காஷ்மீர், லடாக் வானொலி நிலையங்களின் பெயர் இன்றிலிருந்து மாற்றம்\nவல்லபாய் படேல் பிறந்த நாளான இன்றைய நாளில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய ஒன்றியப்...\nமயக்கம் தரும் மூன்று சொற்கள் இந்து, இந்தி, இந்தியா\nமயக்கம் தரும் இந்து, இந்தி, இந்தியா என்ற மூன்று சொற்களின் வரலாற்றைப் புரிந்து கொண்டு தமிழ்த்...\nவாழ்த்துக்கள் தங்கப்பெண் இளவேனில் வளரிவான் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டியிலும் வென்று சாதிக்க.\nதமிழர் பெருமிதம் இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார், உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில்.\nவிளையாட்டால், விளையாட்டாய், வருமானத்தை வாரிவாரி குவிக்கும் தங்கமங்கை பிவி சிந்து\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nகணியக்கலை தொடர்கட்டுரை: 2.நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்.\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72656-what-s-happening-to-us-adoor-gopalakrishnan-after-sedition-case-for-pm-letter.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T08:34:18Z", "digest": "sha1:C2XN3FEP5X46H7GV5GN6KL6BRAV2MV7G", "length": 10854, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடிதம் எழுதினால் தேசத் துரோக வழக்கா?” - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் | \"What's Happening To Us?\" Adoor Gopalakrishnan After Sedition Case For PM Letter", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்ட��ாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n“கடிதம் எழுதினால் தேசத் துரோக வழக்கா” - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்\nகடிதம் எழுதினால் தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய முடியுமா என்று இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇஸ்லாமியர், பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி மணிரத்னம், அனுராக் காஷ்யப், சவுமியா சட்டர்ஜி, ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினர். இது தொடர்பாக பீகார் வழக்கறிஞர் சுதிர் குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த பீகார் தலைமை மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை அடுத்து அந்த 49 பேர் மீதும், முசாஃப்புர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “நமக்கு என்னதான் ஆச்சு. இந்த செய்தியை கேட்டதும் என்னால் முற்றிலும் நம்பமுடியவில்லை. ஏனெனில், நாங்கள் எழுதிய இந்த கடிதத்திற்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அரசை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் ஆகாது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம்.\nஅந்தக் கடிதம் நம்முடைய ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தில் எழுதப்பட்டது. நாட்டின் பன்முகத்தன்மையை நம்முடைய ஜனநாயக நாட்டின் நிலைநிறுத்த வேண்டும் என்றே அந்த கடிதம் கோருகிறது. இதனை தேச துரோகம் என்பதுபோல் சித்தரிக்கக் கூடாது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதில் எங்களுக்கும் ஒரு கடமை இருக்கின்றது என நம்புகிறோம்.\nபசு பாதுகாப்பு என்ற கும்பல் தாக்குதலும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. கடிதத்தில் கூறியிருப்பது எல்லாம் நாங்கல் கண்டுபிடித்தது அல்ல. நம்முடைய கண்களுக்கு முன்னாள் நடப்பவை. ஆனால், அதனை யாரும் சரிபார்க்கவில்லை” என்று கூறினார்.\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\n - 96 ஓராண்டில் களைகட்டிய விவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: மக்களவையில் அமைச்சர் பதில்..\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\nதீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது - பிரதமர் மோடி\n‘அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்’ - பிரதமர் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன்\nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..\nதிருமணமான ஐந்தே மாதங்களில் புதுப்பெண் கொலை - முன்னாள் காதலன் கைது\n21 வயதில் நீதிபதியாகும் சாதனை வாலிபர்\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\n21 வயதில் நீதிபதியாகும் சாதனை வாலிபர்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\n - 96 ஓராண்டில் களைகட்டிய விவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Edappadi+Palaniswamy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-22T07:16:43Z", "digest": "sha1:7E4OOWFJHP5MHFZCEPV5IWTJIIMA7WHV", "length": 8969, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Edappadi Palaniswamy", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்���ைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n - அதிமுகவில் புதிய கலகமா\n - முதல்வர் பழனிசாமி பதில்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \n''ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் நான்...'' - 2013-ம் ஆண்டே அதிசயம் குறித்து பேசிய ரஜினிகாந்த்\nரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்\n“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்”-முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்\nபாண்டி பஜார் சாலைகளை மணி அடித்து தொடங்கி வைத்த முதல்வர்\nபிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n“சுஜித் மரணத்தின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்” - ஸ்டாலின்\n“சுஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மனவேதனை அளிக்கிறது”- முதலமைச்சர் இரங்கல்\nமீட்புப் பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன் - முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்\n“ஆறு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றது வரலாற்றுச் சாதனை” - முதல்வர்\nமுதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்த மோப்ப நாய்\n - அதிமுகவில் புதிய கலகமா\n - முதல்வர் பழனிசாமி பதில்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \n''ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் நான்...'' - 2013-ம் ஆண்டே அதிசயம் குறித்து பேசிய ரஜினிகாந்த்\nரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்\n“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்”-முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்\nபாண்டி பஜார் சாலைகளை மணி அடித்து தொடங்கி வைத்த முதல்வர்\nபிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n“சுஜித் மரணத்தின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்” - ஸ்டாலின்\n“சுஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மனவேதனை அளிக்கிறது”- முதலமைச்சர் இரங்கல்\nமீட்புப் பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கி��ேன் - முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்\n“ஆறு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றது வரலாற்றுச் சாதனை” - முதல்வர்\nமுதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்த மோப்ப நாய்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4912/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%3F", "date_download": "2019-11-22T07:21:12Z", "digest": "sha1:GJ5LISDWZMNH6P3EGL5BSNHLOUH4SFSI", "length": 4824, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "திராவிடம் என்றால் என்ன? திராவிட நாடு என்பது எது? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\n திராவிட நாடு என்பது எது\n திராவிட நாடு என்பது எது\nகேட்டவர் : அருள் ஜீவா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/1900%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-11-22T09:11:35Z", "digest": "sha1:OXFDUNMJAF77PM75TKUA5D44YY23WBCA", "length": 7793, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "1900களில் தொலைந்த விமானத்தின் பாகங்கள் அண்டார்க்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன - விக்கிசெய்தி", "raw_content": "1900களில் தொலைந்த விமானத்தின் பாகங்கள் அண்டார்க்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன\nஞாயிறு, ஜனவரி 3, 2010\n8 பெப்ரவரி 2018: இசுப���சு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\n1912 ஆம் ஆண்டில், அண்டார்க்டிக்காவுக்கு முதன் முதலாகக் கொண்டு செல்லப்பட்ட விமானத்தின் எஞ்சிய பாகங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வுக் குழுவொன்று சனிக்கிழமை அறிவித்தது.\nமோசன் ஹட்ஸ் அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த விமானத்தின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்காக மூன்று ஆண்டுகள் செலவழித்து, இந்தப் புத்தாண்டு நாளில் அதன் எண்ணம் கைகூடியது.\n\"அதன் சில பாகங்களை இப்போது கண்டுபிடித்திருப்பது ஒரு மிகப் பெரும் செய்தியாகும்,\" என அக்குழுவின் உறுப்பினர் டொனி ஸ்டுவர்ட் அறிவித்திருக்கிறார்.\n1910களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் துருவ ஆய்வாளரும், நிலவியலாளருமான டக்லஸ் மோசன் (Douglas Mawson) அண்டார்க்ட்டிக்காவுக்கு இரண்டு முறை தனது குழுவினருடன் பயணம் மேற்கொண்டிருந்தார். முதற்தடவை அவர் தன்னுடன் ஒரு விமானத்தையும் கொண்டு வந்திருந்தார். 1911 இல் அமைக்கப்பட்ட அவ்விமானத்தின் இறக்கைகள் அண்டார்க்டிக்காவில் தனது பயணம் தொடங்க முன்னரேயே பழுதாகிப் போனது.\nகடுமையான குளிர் காரணமாக விமானத்தின் இயந்திரமும் பழுதாகிப் போகவே அதனை அங்கேயே கைவிடவேண்டியதாகிப் போனது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/galleries-religion", "date_download": "2019-11-22T08:14:40Z", "digest": "sha1:CVWDOMKVN6QQR73YEG2I24RNVIS76PX5", "length": 4851, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nபார்த்தசாரதி சுவாமி கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம்\nதொடர் மழையால் திருநீர்மலை கோயில் திருக்குளம் நீர் நிரம்பி வருகிறது\nகடலூர் வட்ட சிவன் கோயில்கள் - பகுதி II\nகடலூர் வட்ட சிவன் கோயில்கள் - பகுதி I\nகொளத்தூர் வரசித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா\nதங்க குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி\nமோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் (2019) - விழா கோலாகலம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் (2019) - கண்கவர் புகைப்படங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-infertility.html", "date_download": "2019-11-22T08:11:16Z", "digest": "sha1:T6E7CEQ6F7ZQLBF47P5AK6QVAECLYVNQ", "length": 10799, "nlines": 28, "source_domain": "www.gotquestions.org", "title": "ஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்\nகேள்வி: ஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்\nபதில்: மலட்டுத்தன்மையின் பிரச்சினையானது மிகவும் கடினமான ஒன்றாகும், குறிப்பாக குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்த்துக் கொண்டிருக்கும் ஜோடிகளுக்கு. கிறிஸ்தவ தம்பதிகள் “ஏன் ஆண்டவரே எங்களுக்கு இப்படி” என்று கேட்டுக்கொள்வதைக் காணலாம். நிச்சயமாக, கிறிஸ்தவர்கள் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்படுவதையும், வளர்ப்பதையும் தேவன் விரும்புகிறார். உடல் ரீதியாக ஆரோக்கியமான தம்பதிகளுக்கு, கருவுறாமைக்கு இது ஒரு தற்காலிக அல்லது நிரந்தர நிலைமை என்பதை அறியாமல் இருப்பது மிகவும் இதயத்தைத் உடைக்கும் அம்சங்களில் ஒன்று. இது தற்காலிகமானது என்றால், அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்வதைக் காணலாம். நிச்சயமாக, கிறிஸ்தவர்கள் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்படுவதையும், வளர்ப்பதையும் தேவன் விரும்புகிறார். உடல் ரீதியாக ஆரோக்கியமான தம்பதிகளுக்கு, கருவுறாமைக்கு இது ஒரு தற்காலிக அல்லது நிரந்தர நிலைமை என்பதை அறியாமல் இருப்பது மிகவும் இதயத்தைத் உடைக்கும் அம்சங்களில் ஒன்று. இது தற்காலிகமானது என்றால், அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் அது நிரந்தரமானது என்றால், அவர்கள் அதை எப்படி அறிவார்கள், அவர்களின் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்\nதற்காலிக மலட்டுத்தன்மையின் சிக்கலை வேதாகமம் பல கதைகளின் வழியாக சித்தரிக்கிறது:\nதேவன் ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஒரு குழந்தையை வாக்களித்தார், ஆனால் அவள் 90 வயது வரை ஈசாக்கு எ��்ற மகனைப் பெற்றெடுக்கவில்லை (ஆதியாகமம் 11:30).\nரெபெக்காவின் கணவரான ஈசாக்கு ஆவலுடன் ஜெபித்தார், தேவன் பதிலளித்தார், இதன் விளைவாக யாக்கோபு மற்றும் ஏசா பிறந்தார் (ஆதியாகமம் 25:21).\nராகேல் ஜெபம் செய்தார், கடைசியில் தேவன் “தன் கர்ப்பத்தைத் திறந்தார்.” யோசேப்பு மற்றும் பெஞ்சமின் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள் (ஆதியாகமம் 30:1; 35:18).\nமனோவாவின் மனைவி, ஒரு காலத்தில் மலட்டுத்தன்மையுடன் இருந்தாள், பிறகு சிம்சோனைப் பெற்றெடுத்தாள் (நியாயாதிபதிகள் 13: 2).\nஎலிசபெத் தனது வயதான காலத்தில் கிறிஸ்துவின் முன்னோடியான யோவான்ஸ்நானகனைப் பெற்றெடுத்தார் (லூக்கா 1:7, 36).\nசாரா, ரெபெக்காள் மற்றும் ராகேல் (இஸ்ரவேல் தேசத்தின் தாய்மார்கள்) ஆகியோரின் மலட்டுத்தன்மை குறிப்பிடத்தக்கதாகும், இதில் இறுதியாக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் திறன் உண்டானது தேவனின் கிருபை மற்றும் தயவின் அடையாளமாகும். இருப்பினும், மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகள் தேவன் தம்முடைய கிருபையையும் தயவையும் தடுத்து நிறுத்துகிறார் என்று கருதக்கூடாது, மேலும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் கருதக்கூடாது. கிறிஸ்தவ தம்பதிகள் தங்கள் பாவங்களுக்காக கிறிஸ்துவில் மன்னிக்கப்படுகிறார்கள் என்பதையும், குழந்தைகளைப் பெற இயலாமை என்பது தேவனிடமிருந்து கிடைத்த தண்டனை அல்ல என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே மலட்டுத்தன்மையுள்ள கிறிஸ்தவ தம்பதியினர் என்ன செய்வது மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பிற கருவுறுதல் நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறுவது நல்லது. கர்ப்பத்திற்குத் தயாராவதற்கு ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் தாய்மார்கள் கருத்தரிப்பதற்காக ஆவலுடன் ஜெபித்தனர், எனவே ஒரு குழந்தைக்காக தொடர்ந்து ஜெபிப்பது நிச்சயமாக வரம்புக்குட்பட்டதல்ல. முக்கியமாக, நம்முடைய வாழ்க்கைக்காக தேவனுடைய சித்தத்திற்காக ஜெபிக்க வேண்டும். இயற்கையான குழந்தையைப் பெறுவதே அவருடைய விருப்பம் என்றால், நாம் அப்படியே செய்வோம். ஒருவேளை அவருடைய விருப்பம், நாம் தத்தெடுப்பது, வளர்ப்பது என்றால் – வளர்ப்பு பெற்றோர் அல்லது குழந்தை இல்லாமல் போவது என்றால், அதை நாம் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செய்ய உறுதியளிக்க வேண்டும். தேவன் ��ம்முடைய ஒவ்வொரு அன்புக்குரியவர்களுக்கும் ஒரு தெய்வீகத் திட்டம் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவன் தான் வாழ்க்கையின் ஆசான். அவர் கருத்தரிப்பை அனுமதிக்கிறார் மற்றும் கருத்தரிப்பை நிறுத்துகிறார். தேவன் இறையாண்மை உடையவர், எல்லா ஞானத்தையும் அறிவையும் கொண்டிருக்கிறார் (ரோமர் 11:33-36 ஐக் காண்க). \" நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது\" (யாக்கோபு 1:17). இந்த உண்மைகளை அறிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் ஒரு மலட்டுத்தன்மையுள்ள தம்பதியினரின் இதயங்களில் வலியை நிரப்ப நீண்ட தூரம் செல்லும்.\nஒரு கிறிஸ்தவர் மலட்டுத்தன்மையை எவ்வாறு கையாள வேண்டும்\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/international/why-international-workers-day-celebrated-in-may-1-st/", "date_download": "2019-11-22T09:01:39Z", "digest": "sha1:4SAYSKGIH54OVWZEE2RYBGRA4NPSWTXQ", "length": 52556, "nlines": 204, "source_domain": "www.neotamil.com", "title": "மே 1 ஏன் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது?", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்போராட்டக் களம்வரலாறு\nமே 1 ஏன் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nஉலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதகுலம் எத்தனையோ படிநிலைகளைத் தாண்டி முன்னேற்றப்பாதையில் வீறு நடைபோடுகிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் உழைப்புத்தான். காலச்சக்கரம் வேகமாக சுழன்றதில் தலைவர்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் மக்கள் வாழக்கற்றுக்கொண்டனர். அதனையடுத்து செல்வந்தர்கள், தொழிற்சாலை நிறுவனர்கள் வளரத்தொடங்கியபோது பொருளாதார வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. மனிதர்களது தேவைகளும் அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனை தொழிலதிபர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதிக உற்பத்திக்காக உழைப்பாளர்களை மிருகம் போல் வேலைவாங்கினர்.\nஎண்ணெய் பிசுபிசுப்பும், வியர்வை பூத்த சட்டையும் சில துண்டு ரொட்டிகளுமே சாதாரண உழைக்கும் வர்க்கத்தின் வாடிக்கையாகிவிட்டது. ஒருபுறம் செல்வந்தர்கள் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்ள அதே நேரத்தில் கால் வயிற்றுக்கஞ்சிக்கு பல மணிநேரம் மக்கள் உழைக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்த்து முதலில் மக்கள் போராடத் தொடங்கியது அமெரிக்காவில் தான்.\nஅன்று மே 1 ஆம் தேதி 1886 ஆம் வருடம். கார்மிக் ஹார்வெஸ்டர் தொழிற்சாலையின் முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வேலை நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்யக்கோரி நடந்த அப்போராட்டத்தில் அப்பாவி மக்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. போலீசார் நடத்திய தாக்குதலில் சில தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனை எதிர்த்து அன்று இரவே மீண்டும் பொதுஇடங்களில் தொழிலாளர்கள் கூடினர். மீண்டும் தாக்குதல்களை நடத்தியது ஆளும் வர்க்கம்.\nஇழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் இருந்தவர்களால் தான் இந்த உலகத்தின் திசையை மாற்ற முடியும் என்பதற்கு சாட்சி சொன்னார்கள் அங்கிருந்த அனைவரும். அவர்களுடைய போராட்டம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. தீப்பொறி விழுந்து காடு எறிந்து சாம்பலானது. அதனோடு பழைய குரூர சட்டங்களும் தீக்கிரையாயின.\nஉலகம் முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றக் காரணமாக இருந்த இந்த மாபெரும் உரிமைப்போராட்டம் துவங்கிய நாள் மே 1 என்பதால் தான் இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.\nஅனைவருக்கும் எழுத்தாணியின் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச���சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleபெங்களூரின் ப்ளே ஆப் கனவை கலைத்த மழை\nNext articleதிமிங்கிலங்களை உளவுபார்க்க பயன்படுத்தும் ரஷியா\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்த வார ஆளுமை இளவரசி - November 19, 2019 0\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nஆராய்ச்சிகள் இளவரசி - October 20, 2019 0\nஉலகில் மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுக்கு காரணமானவர் தான் ஆல்பிரட் நோபல்\nபிறப்பால் இந்தியராக இல்ல���த போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் கதை\nஇந்த வார ஆளுமை இளவரசி - September 30, 2019 0\nஇந்திய நாட்டிற்காக முழு அர்ப்பணிப்போடு உழைத்த ஒரு அயல் நாட்டு பெண்மணி அன்னி பெசண்ட் - இந்த வார ஆளுமையாக ( அக்டோபர் 1, 2019) கொண்டாடப்படும் அன்னி பெசண்ட் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும் டைனமோவை கண்டுபிடித்த மைக்கேல் பாரடேவின் கதை\nவறுமை சாதனைகளுக்கு தடையில்லை என்பதற்கு பெரும் உதாரணம் மைக்கேல் பாரடே - இந்த வார ஆளுமையாக ( செப்டம்பர் 22, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் மைக்கேல் பாரடேவின் சுவையான வரலாறு\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் செயல்படுத்தப்பட்ட செல்லூர் ராஜுவின் தெர்மாகூல் பிளான்\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/pm-modi-and-his-council-of-ministers-are-being-administered-the-oath-by-president-ram-nath-kovind-facts-about-new-ministers/", "date_download": "2019-11-22T09:05:00Z", "digest": "sha1:DGOR4FONDP3I6XPA44FMGW2T7FBW6YIN", "length": 53057, "nlines": 265, "source_domain": "www.neotamil.com", "title": "மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?", "raw_content": "\nசங்கேத நாணயம் & பிட்காயின்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப���பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nAllஇணையம்கணினிசங்கேத நாணயம் & பிட்காயின்செயற்கை நுண்ணறிவுசெல்போன்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்\nபுத்தகங்களை பைண்டிங் செய்து வீடு வீடாக விற்று, பின்னாளில் மின் கருவிகளுக்கு அடிப்படையாக இருக்கும்…\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nமோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஇந்த வார ஆளுமைஇளவரசி - November 19, 2019 0\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம��பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nஇரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்திய குடியரசுத்தலைவர் மோடிக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மோடியின் அமைச்சரவை சகாக்களும் நேற்றைய நிகழ்விலேயே பதவியேற்றுக்கொண்டனர். இதில் பல அதிரடி மாற்றங்களை தேசிய ஜனநாயக கூட்டணி செய்திருக்கிறது.\nடெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுமார் 8000 பேர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் BIMSTEC நாடுகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n20 புதுமுகங்களுக்கு இந்த அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற முறை கேபினெட் அமைச்சர்களாக இருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கே.ஜே.அல்போன்ஸ், ஜே.பி.நட்டா, ஜெயந்த் சின்ஹா, உமா பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அருண்ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் உடல்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருண்ஜெட்லி பதவி வகித்த நிதித்துறை அமித்ஷாவிடமும், சுஷ்மா சுவராஜிடம் இருந்த வெளியுறவுத்துறை, முன்னாள் வெளியுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோடியின் கடந்த ஆட்சியில் கேபினெட்டில் 7 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை மூன்று பெண்கள் மட்டுமே (ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன், சிரோன்மணி அகாளி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர்) தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அமைச்சர்களாகின்றனர்.\nமோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மொத்தம் 58 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 25 பேர் கேபினெட் அமைச்சர்கள். 33 பேர் இணை அமைச்சர்களாக பதிவியேற்றனர்.\nஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி அகாளி தளம்)\nதனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர���கள் :\nஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங்\nஇது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா\nவியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள் நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\nPrevious articleமோடி சர்க்காரை பின்னுக்குத்தள்ளிய “காண்ட்ராக்டர் நேசமணி”\nNext articleமுதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய இங்கிலாந்து அணி\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை\nஇந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது | ஒரு கருத்து கணிப்பு\nநாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nபுற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி\n12 மணிநேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு புதிய சாதனையைப் படைத்த நாடு இதுதான்\nஅரசியல் & சமூகம் மாதவன் - July 30, 2019 0\nஒரே நாளில் உலகசாதனை படைத்த எத்தியோப்பிய மக்கள்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப் போற்றும் கூகுள்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த ���ுகைப்படம்\nஅரசியல் & சமூகம் மாதவன் - July 22, 2019 0\nதந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளுக்கு நடைபெறும் கொடூரம்\nஇனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு கிடையாது – தமிழக அரசின் புதிய திட்டம்\nஇந்த 10 விதிமுறைகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு ரேஷன்கார்டு கிடையாது\nஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின்...\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஉங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், அறிவுரைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்\nஅல்லது இந்த பக்கத்தில் உள்ள படிவத்தின் மூலமாகவும் அனுப்பலாம்.\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n2018 ல் இந்திய பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்த விஷயங்கள்\nரிசர்வ் வங்கியில் இருக்கும் “அந்த” 9.97 லட்சம் கோடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=13", "date_download": "2019-11-22T09:24:43Z", "digest": "sha1:5UERZNWTT4WTQCGUZICR253INMBCPMUP", "length": 6608, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nநெல்லையிலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்திருக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஇடஒதுக்கீடுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தப்படவுள்ளது: அண்ணா பல்கலை.\nதிருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி அலுவலகத்தை அதிமுக எம்எல்ஏ குணசேகரன் முற்றுகை\nசூலூர் அருகே கார்கள் மோதல் ஐயப்ப பக்தர்கள் படுகாயம்\nவெள்ளலூர் குடியிருப்பு பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்க 32 கண்காணிப்பு கேமராக்கள்\nதெய்வேந்திரன் பிறந்த நாள் விழா\nபஸ் மோதி பெண் பலி\n2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி நலத்திட்ட உதவி\nதி.க. பிரமுகர் கொலை வழக்கு ஒத்திவைப்பு\nவிசைத்தறி தொழிலாளி நீரில் மூழ்கி பலி\nரூ.15.21 லட்சம் கையாடல் ஊ��ியர் மீது புகார்\nசப்கா விஸ்வாஸ் திட்டம் டிசம்பர் வரை தொடரும்\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் அணி சாம்பியன்\nசாணிப்பவுடர் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஅரசு விழாவில் பங்கேற்க சென்ற திமுக எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தம்\nஆட்டோமொபைல் கண்காட்சி இன்று துவக்கம்\n15 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு வணிக வளாகம்\nவாழையில் அமோக விளைச்சல் கண்ட கேஐடி மாணவர்கள்\nகார் மோதி விபத்து 3 பேர் படுகாயம்\nசர்க்கார் சாமக்குளம் ஏரி சீரமைக்கும் பணி துவங்கியது\nகிணற்றில் பெண் சடலம் மீட்பு\nவெள்ளலூரில் இன்று மின் தடை\nஉள்ளாட்சி தேர்தல் கோவை தி.மு.க.வில் ஒரே நாளில் 700 பேர் விருப்ப மனு தாக்கல்\nசூலூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/09/blog-post_3.html", "date_download": "2019-11-22T07:20:25Z", "digest": "sha1:WJHXF2XPP7X66F2IMW35DJWZYKJ2GGTL", "length": 9312, "nlines": 248, "source_domain": "www.geevanathy.com", "title": "ஒப்பாரி வைத்தரற்றும் ஓலமே !... | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்கள் மறைந்தபோது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் இலக்கிய முதல் பிரவேசம் ஆகும்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் Apr 15, 2009, 12:24:00 PM\nஎக்காலத்திற்கும் உகந்த சத்திய வரிகள்.\nமிக அழகாகப் புனைந்த அஞ்சலி.\nஅவலம் ஏதோ விதத்தில் தொடருதே\nஅமரர் வன்னிய சிற்கத்திற்குச் சால்வை போர்த்தியவர் என் அப்பா..\nஊரில் கூறுவார் தமிழரசுத் தூண் என்று.\nகவிச்சக்கரவ���்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்ப...\nகவிச் சக்கரவர்த்தி நிகழ்த்திய ருசிகர விளக்க உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20661-mukesh-ambani-endorses-congress.html", "date_download": "2019-11-22T07:18:22Z", "digest": "sha1:2EMAA7LI4WTME2D2XPFEJOOBL7W66KYJ", "length": 8376, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "முகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ!", "raw_content": "\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nமும்பை (18 ஏப் 2019): தொழிலதிபர் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மும்பையில் சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சவந்த்தை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் மிலிந்து தியோராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள வீடியோ ஒன்றில் முகேஷ் அம்பானி மிலிந்து தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் தொடர்பில் பிரதமர் மோடியையும் அனில் அம்பானியையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« கிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர் முஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு மீது ட்விட்டர் அதிரடி நடவடிக்கை »\nஇந்துத்வா கொள்கையை தூக்கி எறியும் சிவசேனா\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி - பிரித்விராஜ் சவ்ஹான் உறுதி\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஃபாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nஜியோ தொலை தொடர்பு கட்டணங்கள் உயர்வு\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nவகுப்பறையில் பாம்பு கடித்து சிறுமி பலி\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத…\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nதமிழக மருத்துவத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nஉச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதி…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரப…\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_1998.08.20", "date_download": "2019-11-22T08:23:25Z", "digest": "sha1:TKOU4SKLNDHJL26CQK36V7JC77LOKWTR", "length": 5912, "nlines": 77, "source_domain": "www.noolaham.org", "title": "சரிநிகர் 1998.08.20 - நூலகம்", "raw_content": "\nCycle மாதம் இரு முறை\nமுல்லைத் தீவில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கடலில் பின் தொடர்ந்த அரசு\nபுளொட்டின் கண் திறந்திரட வேண்டும்\nபோய்ச் சேரும் கடைசி இடம்\nமட்டக்களப்பு: கொலையுதிர் காலம் தொடரும் கொலைகள் பற்றி ஓர் அறிக்கை - சத்குரு\nபாரிஸில் நாங்கள் மொழிப் புறோக்கர் - செளமி\nபேரினவாததின் உயிர்ப்பும் பத்திரிகைகளின் வளர்ப்பும்\nதண்டனியும், தண்டமும் மக்களுக்கு இவர்களுக்கு பட்டமும், பதவியும் - நாசமறுப்பான்\nவிக்கிரமபாகு எழுதுகிறார் தமிழ் மக்களின் விடுதலை: திறவுகோல் சிங்கள மக்களிடம்\nவெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக புலிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன\nமலையக இளைஞர் கைது: பிள்ளையையும் கிள்ளி... - சிமியோன்\nமாகாண சபைகள்: ஒழித்துக் கட்ட ஒரு மார்க்கம்\nமுஸ்லிம் மக்கள்: தேவை ஒரு தேசியப் பத்திரிகை\nதமிழ்த் தேசியவாதத்தின் பாராளுமன்ற அரசியல் வறுமை\nதனித் தமிழ்ப் பெண்கள் அமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா\nஈழத்துத் தமிழ் இலக்கிய சூழலின் அவலமும், தேக்கமும், யார் பொறுப்பு\nகவிதை: உதிரும் இலைக் கனவு - பெண்ணியா\nவிளிம்பு நிலையில் மையம் கொள்ளும் இருள்வெளி - மு.பொ\nஇன்றைய தமிழ் இலக்கிய விமர்சனம் எப்படிப் போகிறது\nதமிழ் மக்களின் சுயநிர்ணயம் இடதுசாரி ஐக்கியத்துக்கு முன் நிபந்தனை - சிவசேகரம் (பேராதனை)\nவவுனியாஅ ஹர்த்தால்: அதிகாரப் போட்டி\nசோஷலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் புலிகளால் கைது: கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான புலிகளின் வேட்டை\n1998 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/25039-landslide-in-himachal-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-22T07:20:02Z", "digest": "sha1:66WTDES32BWVKHVY4C5NHRPSDFFUYTKZ", "length": 7047, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹிமாச்சல் பி‌ரதேசத்தில் நிலச்சரிவு (வீடியோ) | landslide in himachal pradesh", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nஹிமாச்சல் பி‌ரதேசத்தில் நிலச்சரிவு (வீடியோ)\nஹிமாச்சல் பி‌ரதேசம் ஹானோஜி மாதா கோவில் அருகே கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால்‌ அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சா‌லையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்‌கப்பட்டது. ‌\nசெல்ஃபி விபரீதம்: கடலில் விழுந்து உயிரிழப்பு (வீடியோ)\nபழம் வாங்குவதில் பிரச்னை: அரசு மருத்துவமனை சூறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநிலம் கொடுத்தவருக்கு இழப்பீடு கொடுக்காத போக்குவரத்துக் கழகம்- 10 அரசு பேருந்துகள் பறிமுதல்\nகடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு\nசாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“தமிழக போக்குவரத்து காவல்துறை ஒப்புகைச்சீட்டில் தமிழ் இல்லை” - உதயநிதி ஸ்டாலின்\n“போராட்டத்தை முடிக்காவிட்டால் 50% தனியார்மயமாக்கிவிடுவேன்” - சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\nRelated Tags : Landslide , Himachal pradesh , ஹிமாச்சல் பி‌ரதேசம் , நிலச்சரிவு , போக்குவரத்து\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்ஃபி விபரீதம்: கடலில் விழுந்து உயிரிழப்பு (வீடியோ)\nபழம் வாங்குவதில் பிரச்னை: அரசு மருத்துவமனை சூறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54252-minister-rb-udhayakumar-talked-about-gaja-cyclone-effects-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-22T08:04:49Z", "digest": "sha1:33BW2ZUGWRURAUTI7IXNIH76MH7HL2WJ", "length": 14087, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை” - ஆர்.பி.உதயகுமார் விளக்கம் | minister rb udhayakumar talked about gaja cyclone effects in tamil nadu", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\n“புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை” - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\n‘கஜா’ புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.\nமேலும், “கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 4,987 மரங்கள் சாய்ந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3,350 மரங்கள் சாய்ந்துள்ளன. விரிவான சேத அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமர், உள்துறை ‌‌அமைச்சரிடம் வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெறப்படும். கணக்கிடும் பணி முடிந்தபின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்” என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் முல்லைப்பெரியாறு, வராகநதி கரைகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்‌ளதாக தெரிவித்தார்.\nமேலும், “கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண பணியில் அரசின் அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். புயல், மழை பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ஆட்‌சியர்களுடன் தொலைபேசியில் விவரங்கள் கேட்கப்பட்டன.\nமுல்லை பெரியாறு‌, வராக நதிக்கரைகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. முகாம்களில் உள்ளவர்களுக்கு சுகாதாரமான உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆற்றங்கரைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்” என்றார் துணை முதல்வர்.\nஇதனிடையே, ‘கஜா’ புயலை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் புயலால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உடனடியாக மதிப்பிட, மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும் என்றும், சேதத்தை மதிப்பிட்டு பேரிடர் நிதியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\n‘கஜா’ புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் 81 ஆயிரத்து 948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் 471 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nநாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 102 நிவார‌ண மையங்களில் 11 ஆயிரத்து 306 குடும்பங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 87 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 109 முகாம்களில் 13 ஆயிரத்து 600 பேரும், திருவாரூரில் 160 நிவாரண முகாம்களில் 12 ஆயிரத்து 847 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nதஞ்சையில் 7 ஆயி���த்து 43‌ பேரும், புதுக்கோட்டையில் 2 ஆயித்து 432 பேரும், ராமநாதபுரத்தில் ஆயிரத்து 939 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n‘கஜா’ புயலால் அதிகரிக்கும் உயிரிழப்பு : மொத்தம் 28 பேர் பலி\nகேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகம், புதுச்சேரியில் 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் இந்தாண்டு அதிகரிப்பு\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: ஆதரவும், எதிர்ப்பும்..\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\n“தென்னை மரங்களை மீட்க போராடுவோம்” - கஜாபுயல் நினைவு தினத்தில் விவசாயிகள் உறுதிமொழி\nமீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nகாய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது.. சீர்காழியில் அதிர்ச்சி\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கஜா’ புயலால் அதிகரிக்கும் உயிரிழப்பு : மொத்தம் 28 பேர் பலி\nகேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntimenews.com/news/cinema/", "date_download": "2019-11-22T07:27:08Z", "digest": "sha1:7Q2YF6BOVA2MFXFA5ILW7Q6RPFNQAXGZ", "length": 6044, "nlines": 143, "source_domain": "www.tntimenews.com", "title": "Online Tamil Cinema News | Tamil Cinema News in Tamil | தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாமி 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு..\nநெய்தல் நிலமக்களின் குரல் ஒருத்தரும் வரலே ஆவணப்படம் ..\nஸ்ரீபிரியங்காவின் நடிப்பை சிலாகித்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..\n96 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு..\nநடிகர் அஜித்குமார் நடிக்கும் “விஸ்வாசம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nசூர்யாவின் ‘என்.ஜி.கே. திரைப்பட ‘செகண்ட் லுக்’ வெளியீடு\n96 திரைப்படத்தின் டீசர் வெளியீடு..\nதனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nநாடோடிகள்-2 பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் நடிகர் சூர்யா\nசென்னை–சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லை : நடிகர் கார்த்தி\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nதூத்துக்குடியில் மௌன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் வெளியிடப்பட்டது\n‘காலா’ படம் சென்னையில் வெளியாவதிலும் சிக்கல்\nவிபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைது\nஏரிகளை பார்வையிட்ட நடிகர் சிம்பு…திட்டம் என்ன\nசார் என் குடும்பத்த விட்ருங்க…டிவிட்டரில் மோடியை கலாய்த்த கருணாகரன்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்குறாங்க : நடிகை ரம்யா பரபரப்பு பேட்டி\nவாரத்திற்க்கு 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி\nஎன்னைய கற்பழிக்க முயற்சி செஞ்சாங்க…பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jul/28/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-718657.html", "date_download": "2019-11-22T07:01:02Z", "digest": "sha1:BMO6QC4GRGS6CUCZJ7HU4HP52IMZNGM6", "length": 10517, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊக்கமருந்து: மீண்டும் சிக்கினார் டைசன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஊக்கமருந்து: மீண்டும் சிக்கினார் டைசன்\nBy dn | Published on : 28th July 2013 12:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்க ஓட்டப் பந்தய வீரர் டைசன் கய், 2-வது முறையாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.\nகடந்த மே மாதம் போட்டி நடைபெறாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின்போது முதல்முறையாக சிக்கிய டைசன், தற்போது 2-வது முறையாக சிக்கியுள்ளார்.\nகடந்த ஜூனில் நடைபெற்ற அமெரிக்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளார். அந்தப் போட்டியில் அவர் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமே மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது டைசன் சிக்கியதால், அதை உறுதி செய்வதற்காக அவரிடம் இருந்து \"பி' மாதிரி பெறப்பட்டது. அதிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nடைசனை நன்கறிந்த 3 பேர் கூறுகையில், \"டைசன் தடகள வீரராக தடம்பதித்த குறுகிய காலத்திலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால், அவர் எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை. அதேவேளையில் தான் எடுத்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்று தனக்குத் தெரியாது என எளிதாகக் கூறிவிட்டார்' என்றனர்.\nதங்களுடைய பெயரை தெரிவிக்க மறுத்த அந்த நபர்கள், \"டைசனுக்கு எதிரான ஊக்கமருந்து வழக்கு விசாரணையில் இருப்பதால், அது தொடர்பான தகவலை வெளியில் விடக்கூடாது. ஊக்கமருந்து சோதனையில் டைசன் முதல்முறையாக சிக்கியதைத் தொடர்ந்து, அதை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட \"பி' மாதிரி சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றனர். எனினும் இது தொடர்பாக டைசனை தொடர்புகொள்ள முடியவில்லை.\nவழக்கமாக ஒரு வீரர் முதல்முறையாக ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம். எனினும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினருக்கு சம்பந்தப்பட்ட வீரர் அளிக்கும் ஒத்துழைப்பின் அடிப்படையில், தண்டனைக் காலம் குறைக்கப்படலாம். டைசன் அடுத்தடுத்து சிக்கியிருப்பதால், அவருக்கு எத்தனை ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று தெரியவில்லை.\nஊக்கமருந்து சோதனையில் முதல்முறையாக சிக்கிய டைசன், அப்போதே உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகினார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர���ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/UFF-resupport.html", "date_download": "2019-11-22T07:22:26Z", "digest": "sha1:UML5TX5GSJ5BKGI2AUCWTOI6TQXT5U2N", "length": 8312, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "திடீர் திருப்பம்: கோத்தாவை தோற்கடிக்க சஜித்துடன் இணைந்தது ஐக்கிய இடது முன்னணி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திடீர் திருப்பம்: கோத்தாவை தோற்கடிக்க சஜித்துடன் இணைந்தது ஐக்கிய இடது முன்னணி\nதிடீர் திருப்பம்: கோத்தாவை தோற்கடிக்க சஜித்துடன் இணைந்தது ஐக்கிய இடது முன்னணி\nயாழவன் October 24, 2019 இலங்கை\nசஜித் பிரமேதாசவுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய இடது முன்னணியின் மறு தீர்மானம் மத்திய செயற்குழுவில் இன்று (24) நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக இக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இந்நிலையில் தமது ஆதரவை இன்று மறுதீர்மானம் மூலம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளனர்.\nஇது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,\n\"கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் பின்னால் இருக்கும் அடிப்படைவாத குழுக்களினால் இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகலாம் என்ற அடிப்படையில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்க கூடிய திறமைமிக்க வேட்பாளர் சஜித் பிரேமதாச என்பதால் அவரை ஆதரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-term-1-model-one-marks-question-paper-8024.html", "date_download": "2019-11-22T08:46:43Z", "digest": "sha1:QJO3FNVLDF2NY2WWLQANR5SGXFMD32TY", "length": 16908, "nlines": 575, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Social Science Term 1 Model One Marks Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )\nPrevious 9th சமூக அறிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 9th Social Science Half Yearly M\n9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - அரசாங்கங்களின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்���ை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial ... Click To View\n9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/12/swami-nampillai-sarrumurai-2017.html", "date_download": "2019-11-22T07:29:38Z", "digest": "sha1:I3IGEGNSQN7NPMLX5APQMGFOJO2MD62Y", "length": 16122, "nlines": 272, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Swami Nampillai Sarrumurai 2017 ~ தெள்ளியதா நம்பிள்ளை", "raw_content": "\nதெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை*\nவள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த*\nநாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது*\nthe immortal words of Swami Manavala Mamunigal in his Upadesa Rathinamalai. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்தது. அவரது வாய்மொழியை கேட்க குவிந்த ஸ்ரீவைணவர்களின் குழு - நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தனவாம்.\nநம்பூர் என்ற ஒரு சிறிய அழகிய கிராமத்திலே வரதராஜன் என்னும் திருநாமத்தோடு திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரசித்தர் ஆனார். இவரது பல பெயர்களில் முக்கியமானவை : திருக்கலிக்கன்றிதாசர், லோகாசார்யர், என்றதிருநாமங்கள்.\nகார்த்திகையில் கார்த்திகை திருநாளிலே லோகாச்சாரியரான ஸ்வாமி நம்பிள்ளை கலியனின் புனரவதாரராக அவதரித்தார். இன்னாள் திருமங்கைமன்னனுக்கு ஏற்ற நாள். திருக்கண்ணமங்கை பெருமாளை கலியன் (பெரிய திருமொழி 7-10-10ல்) மங்களாசாசனம் செய்து - : ‘மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே” ` ~ என்று உரைத்ததற்கேற்ப ‘திருக்கலிகன்றிதாஸர்” என்ற திருநாமத்துடன் இவரும், ஆவணி ரோகிணியில் பெரியவாச்சான் பிள்ளையும் அவதரித்தனராம். கண்ணனுக்கு சாந்தீபினி ரிஷி போல், ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளைக்கு ஸ்வாமி நம்பிள்ளை ஆச்சாரியராக இருந்தருளினார்.. திருக்கண்ணமங்கைப் பாசுரம் உண்மையாயிற்று.\nஉபதேசரத்தினமாலையில் 66 வது பாசுரத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயர் தன்னுடைய ஆசார்யரான நம்பிள்ளையிடத்தில் கொண்ட பக்தியினால் தான் பரமபதம் போகவேணும் என்ற எண்ணத்தையே கைவிட்டார் என்று ஸ்ரீமணவாளமாமுனிகள் அருளிச்செய்துள்ளார். ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய முழுப் பற்றுதல் எவ்வளவு என்பதையே இது எடுத்துரைக்கிறது. அவ்வளவிலே ஆசார்யன் தனது சிஷ்யனை பேண வல்லன். \"ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன், சிஷ்யன் ஆச்சார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்\" - ஸ்ரீ வசனபூஷணம்.\nதிராவிட வேதசாகரமான நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு சில உரைகள் உள்ளன. எம்பெருமானார் காலம்வரை வாய்மொழி ஆகமட்டுமே இருந்து வந்த இவ்உரைகளை உடையவர் ஏடுபடுத்தினார். திருக்குருகைபிள்ளானது உரை \"ஆறாயிரப்படி\"; நஞ்ஜீயரது உரை ஒன்பதினாயிரப்படி; நம்பிள்ளை செப்பிய நெறிப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளியது இருபது நாலாயிரம்; வடக்கு திருவீதிப்பிள்ளை நன்குரைத்தது *முப்பத்துஆறாயிரப்படி* - இது திருவாய்மொழிக்கு ஈடாக உள்ளதால் #ஈடு# என சிறப்புப் பெற்றது. திருவாய்மொழிக்குத் தானே பெரியவாச்சான் பிள்ளை அற்புத வ்யாக்கியானம் செய்திருப்பினும், கலிகன்றி தாஸரான நம்பிள்ளை மூலமே அத்திருவாய்மொழிக்குச் சிறந்ததொரு வ்யாக்யானத்தை வெளியிடுவித்தான் எம்பெருமான். மூலத்துக்கு ஈடான உரை என்றபடி அவ்வ்யானத்திற்கு “ஈடு” என்றே பெயர் வந்தது.\nஇவ்வாறு நமக்கு அரும்பெரும் வார்த்தைகள் உரைத்த நம்பிள்ளையின் நன்னாளிலே நமது ஆசார்யர்கள் தாள் பற்றி எம்பெருமானிடத்திலே சென்றடைவோமாக.\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4628", "date_download": "2019-11-22T06:57:29Z", "digest": "sha1:FWNUE6A2V3WVREOZAAUQIO3HHO5XWAFZ", "length": 37463, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங���கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவையெல்லாம் உண்மையா\nபில்லி சூனியம் வைப்பதாகவும், எடுப்பதாகவும், ஆவிகளுடன் பேசுவதாகவும் பலர் சொல்லிக் கொண்டு பணம் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வகையில் ஏமாந்த அல்லது வெற்றி பெற்ற அனுபவம் உங்களுக்கு ஏதேனும் இருக்கின்றதா இவையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்புகின்றீர்களா இவையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்புகின்றீர்களா அனுபவங்களை, எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும்.\nஎன்னுடைய கருத்து, பில்லி, சூனியம், ஆவி என்று எதுவும் இல்லை. அப்போது கடவுள் மட்டும் இருக்கிறாரா என்ற கேள்வி எழலாம். கடவுள் என்ற விஷயமே மனித இனத்தை ஒழுக்கத்தோட வாழுவதற்கும், மனசாட்சிக்கு பயப்படாவிட்டாலும் இப்படி ஒரு விஷயம் இருந்தால் என்று அனைவருக்கும் பொதுவான ஒழுக்க நெறிக்கும், நல்ல வாழ்க்கைக்கும் வழி வகுக்கும் என்று ஆரம்பித்து இருக்கலாம். அதற்காக நமக்கு தெரியாத விஷயங்களை,நம்மால் நிருபிக்க இயலாத விஷயங்களைப் பற்றி 100% இல்லாமல் எதுவும் சொல்லிவிட முடியாது.\nஎங்கே, கடவுள் இருக்கிறாரா என்று நிரூபி என்றால், இல்லை என்பதை நிரூபிக்கவும் சிலர் இருப்பார்கள். எத்தனையோ பேர் சாமி கும்பிடவில்லை என்றாலும் எதாவது நடந்து விட்டால் எல்லாம் என் விதி என்பார்கள். அப்போது விதி மட்டும் எங்கிருந்து வந்தது. ஜாதகம்,தோஷம்,ஏன் நமது வாழ்க்கையே நம்புவதில்தான் இருக்கிறது. தியானத்தில் சொல்வார்கள்,\"எதை நாம் முழுதாக நம்பி,நடக்கும் என்ற எண்ணத்தோடு செய்கிறோமோ,அந்த பாசிட்டிவ் எண்ணமே(எண்ண அலைகள்) அதை நடத்தும் என்று\".\nஆவி,பேய்,பிசாசு எல்லாமே நமது சினிமாத்துறையினரின் கற்பனை வளத்துக்கு நல்ல சான்று. கடவுள் உருவங்களும் அப்படியே. போட்டோவிலும்,சிலையிலும்,படத்திலும் பார்ப்பது போல தான் கடவுள் இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. என்னதான் Physics,Geography என்று சொன்னாலும் நமக்கு தெரியாத சக்தி என்று ஏதோ இருக்கிறது. இல்லாவிடில் விதி என்ற கான்செப்டே இருக்காது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவனுக்கு இருக்குதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய தோணாது. பல சமயம் அது காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போலதான். அவனுக்கு கஷ்டம் சரியானால் போதும். அது பணம் பறிக்கும் மந்திரவாதி,சாமியார் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. அதை விட எனக்கு புரியாத விஷயம்,நம்மை போல வாழும் சிலரை கடவுள் என்று கூறுவது. அதில் சிலர் கல்யாணம் செய்துக் கொண்டு குழந்தை குட்டிகளோடு இருப்பவர்கள். ஆனால் பெயர்தான் சாமியார். இதற்கும் அவர்களிடம் பதில் இருக்கிறது. ஏனென்றால் கடவுளே மனைவி,குழந்தைகளோடு,நகைகளுடன் தானே இருக்கிறார் என்று சொல்வார்கள். இப்படி மனிதர்களை நம்பி ஏமாறுவதற்கு நமக்கு தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது என்று வாழ்க்கையில் நம்பிக்கையோடு வாழ்வது பரவாயில்லை. தன்னை மட்டும் நம்புவனுக்கு கூட,நிலைமை சில சமயம் அவனை மீறிப் போகும்போது , விதியைதான் நம்ப தோன்றுகிறது.\nநாமே வாழ்க்கையில் பார்க்கிறோம்.சிலர் நிறைய திறமைகளோடு இருப்பார்கள். நன்றாக முயற்சியும் செய்வார்கள். ஆனால் சிலருக்கு அப்ப்டி இல்லாமல் இருந்தாலும் அவர்களை விட நல்ல நிலைமையில் இருப்பார்கள். அதற்கும் அதிர்ஷ்டம், விதி, ஜாதகம், ராசி என்று ஆயிரம் காரணம் சொல்வார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை பாவம், புண்ணியம் எல்லாம் நமது செயல்கள்தான். நம்மால் யாரும் பாதிக்கப்படாமல் , கஷ்டப்படாமல் இருந்தால் அதுவே போதும். நானும் சாமி கும்பிடுவது,விரதம் இருப்பது எல்லாமே செய்வேன். அது ஒரு வகை தியானம். யாருமில்லாத தீவில் ஒருவனை தனியாக விட்டால் அவன் ரொம்ப கஷடப்பட்டு பைத்தியம் போல் ஆகிவிடுவான். அவனே ஒன்னொருத்தர் கூட இருந்தால் அந்தளவு கவலைப்பட மாட்டான். அதே போல் வாழ்க்கையில் நாம கஷ்டப்படும்போது நம் மனக்கவலையை சொல்லி மன உளைச்சலில் விடுபட கடவுளை நாடுகிறோம். சந்தோஷம் அடைந்தால் நன்றி சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். விரதம் இருப்பது நமது மனம்,உடலை சுத்தப்படுத்துகிறது. அன்று நாம் பல சிந்தனைகள் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்துகிறோம். குறைவாக சாப்பிடுகிறோம். அதுவும் ஒரு வகை தியானமே(Meditation).\nகஷ்டம் வந்தால் பேய்,பிசாசு,பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொல்வது ஒரு வகை எஸ்கேபிஸம். இதுதான் என் கருத்து. இன்னும் நிறைய பேசலாம் இதைப்பற்றி. மற்றவரின் கருத்தை அறியவும் ஆசைப்படுகிறேன்.\nஅருமையான பதிவு. ஒரு சூடான விவாதத்திற்கு களம் தயாராகிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகத் தெளிவான கருத்துக்கள். சொல்ல வரும் விசயத்தை தைரியமாகவும், நேரடியாகவும் பூசி மெழுகாமல் சொல்லுவது நன்றாக இருக்கின்றது. உங்களுடைய பதிவுகளில் நான் விரும்பும் மற்றொரு அம்சம், உங்களது பிழையற்ற தமிழ். ற,ர,ல,ள,ழ, ன, ண குழப்பம் இல்லாமல் தெளிவாக பயன்படுத்துகின்றீர்கள். இப்போது அட்மினாக இருப்பதால் எனது கருத்துக்களை பின்னர் பதிவு செய்கின்றேன். எதிர்வாதத்திற்கு எதிர் கருத்துக்கள் தேவை. இன்னும் சிலர் பதிவுகள் செய்யட்டும்.\nஒரு நல்ல களத்திலே சூடானா ஒரு விவாதத்திற்கு அடித்தளம் போட்டு விட்டீர்கள். நல்லது.\nநான் தேவா அவர்களின் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.என்னுடைய கருத்து, பில்லி, சூனியம், ஆவி என்று எதுவும் இல்லை.இறை வழிபாட்டினால், பிராத்தனைகளினால் மனம் லேசாகும். லேசான மனம் கவலை, பயம் இவற்றிலிருந்து விடுதலை தரும். மனத்தெளிவு உண்டாகும். இதனால் நம் வாழ்கையில் வெற்றிகள் எளிதகும். தோல்விகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடைக்கும். மனம் சக்தி மிக்க ஒரு ஆயுதம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பிராத்தனை, தியாணம், விரதம் இவை எல்லாம் நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத்தான்.\nநினைத்து பாருங்கள். எப்பொழுதும் நாம் சொல்வதை கேட்க, நம் பிரச்சனைகளை கேட்க, உதவிட ஒருவர் துனையாக இருக்கிறார் என்றால் அதுவே நமக்கு தெம்பு தானே. ஒரு குழந்தைக்கு தாயின் அருகில் இருக்கும் போது உண்டாகும் ஒருவகையன பாதுகாப்பு. அவ்வளவு தான்.\nஒழுக்கம், கட்டுப்பாடு இவை சமுதாயத்திற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு தனி மனிதரும் அவர்களாகவே இவற்றை ஏற்பது சிரமம். அதற்க்குத்தான் இறைசக்தி. வேதங்கள், புராணங்கள் இவற்றின் கருத்துக்களில் இவைதான் மறைந்திக்கும். காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்திலும் மாற்றம் உண்டு.\nமூடத்தனத்திற்கு இடம் தராமல் வாழ்கைக்கு நன்மை பயக்கும் விஷயங்களை மட்டும் ஏற்பதே அழகு.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.\nமிகவும் சரியாக சொன்னீர்கள். முக்கியமாக மூடத்தனத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற கருத்து அருமை. கடவுளை நினைத்து குறைகளை சொல்லும்போது அதற்கு ஒரு உருவம் இல்லாமல் இருந்தால், என்னவென்று நினைத்து பார்த்து வழிபடுவது என்பதாலும் கூட கடவுள் உருவம் படைக்கப்பட்டிருக்கலாம். எந்த விஷயத்துக்கும் உருவம் என்பது தேவைப்படுகிறது. முகம் தெரியாமல் யாருடனோ பேசுவதை விட ,அவர் உருவம் இப்படிதான் இருக்கும் என்று தெரிந்து பேசும்போது எளிதாக இருக்கும். அப்படி ஆரம்பித்துதான் ஆவி,பேய்,பிசாசு என்ற உருவங்களும் தோன்றியிருக்கலாம்.\nஅத்தனை மதங்களும் நீங்கள் கூறியது போல மக்களை நல்வழிப்படுத்த தோன்றியதே அன்றி எந்த மதத்திலும் சக மனிதர்களை வழிபடுவது குறித்து சொல்லப்படவில்லை. நமது பகவத் கீதையை முழுதாக படித்திருக்கிறேன். அது இன்றைய வாழ்க்கை முறைக்கு தேவையான அத்தனை கருத்தையும் சொல்கிறது. அதன் சாராம்சமும் நம்பிக்கை கொள் என்பதுதான். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சாத்தான் கூட கெட்ட எண்ணங்களே. அதையே அப்படி குறிப்பிடுகிறார்கள்.\nதிரு அட்மின் அவர்களுக்கு, மிக நல்ல கருத்தைப்பற்றி விவாதிக்க வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. என்னைப்பொருத்தவரையில் ஒருவருக்கு இறைவழிபாட்டின் மீது நம்பிக்கை இருக்குமானால் அவர்கள் இதுப் போன்ற நம்பிக்கைகளையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்பது என் கருத்து.\nஆன்மீகம் ஒருவருக்கு மன அமைதியைக் கொடுக்கும் பொழுது, இதுப் போன்ற பில்லி சூன்யங்கள் செய்வதாலும் ஒருவருக்கு மன நிம்மதியைக் கொடுப்பதில் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. எந்த மதத்திலும் கடவுளை போதிக்க இடைத்தரகர்கள் இருப்பதுப் போல் தான், பேய் பிசாசுவை ஓட்டுவதற்கென்று ஒரு இடைத்தரகர்கள் உருவாகி இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.ஆகவே பூசாரிக்கும்,மந்திரவாதிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றே கூறுவேன்.\nமேலும் இறைவழிப்பாட்டில் தோஷங்கள், மற்றும் பரிகாரங்களைப் போன்றது தான், பில்லி சூன்யமும். ஒன்று கடவுளை தூது விடுவது, மற்றொன்றுக்கு பிசாசுவை துணைத் தேடுவது அவ்வளவு தான்.ஆகவே ஆன்மீகமும் மூட நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை என்றே கூறுவேன்.\nமுடிவாக என்னுடைய கருத்து என்னவென்றால் கடவுள் முதல் பிசாசு வரை எந்த மதமானாலும் அனைத்துமே மனிதன் வியாபார நோக்கில் உண்டாக்கப்பட்டவைகள்.அதை நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொருத்தது. ஆனால் அவைகளில் யார்யாருக்கு எதில் நம்பிக்கை உள்ளதோ அதை கடைப்பிடிப்பதில் தவறில்லை.ஆகவே என்னைப் பொருத்தவரையில் கண்ணுக்கு தெரியா�� கடவுளும், கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசும், எல்லாம் ஒன்று தான்.நன்றி.\nஇதில் என்னுடைய பதில் எனக்கு எந்த நேரிடையான அனுபவமும் இல்லை.கடவுளை நம்புகிறேன்.என் மத வழக்கபடி வாழ்கிறேன்.எல்லாவற்றிற்கும் கடவுளை நாடுகிறேன்.ஆனால் கடவுளை நேரடியாக பார்த்திருக்கிறாயா என கேட்டால் என்னிடம் பதில் இல்லை.அதே பதில் தான் தீயசக்திகளூக்கும்.\nதீயசக்திகளால் பீடிக்கபட்ட பல ம்னிதர்க்ளை கோவில்களில் பார்த்திருக்கிறேன்.தன்னிலை மறந்த நிலையில் அவர்களின் குழப்பமான செயல்கள் எனக்கு விடை தெரியாத விஷயமே. வேத நூல்களை கற்றுத்தேர்ந்தவர்களால் கூட இதற்கு சரியான விளக்கம் அளிக்கமுடிவதில்லை.காரணம் அனுபவமின்மை.மனித அறிவுக்கு எட்டாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று.இதில் நமது பதில்கள் அனைத்தும் வெரும் நம்பிக்கையே.\nசகோதரி மனோகரி அவர்கள் சில கருத்துக்களை தைரியமாக முன் வைத்துள்ளார். அவர் குறிப்பிடும் விசயங்கள் இதுதான்.\n1. கடவுளை நம்புகின்றவர்கள் பேய் பிசாசுகளையும் நம்பித்தான் ஆகவேண்டும்.\n2. ஆன்மீகம் மன அமைதியைக் கொடுப்பதுபோல் பில்லி சூனியமும் சிலருக்கு மன அமைதியை கொடுக்கும்.\n3. பூசாரிக்கும் மந்திரவாதிக்கும் வித்தியாசம் இல்லை. இருவருமே இடைத்தரகர்கள்தான்.\n4. ஆன்மீகமும் மூட நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.\n5. கடவுள், பிசாசு எல்லாமே மனிதனால் வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டவை.\n6. (அவரைப் பொறுத்தமட்டில்) கண்ணுக்கு தெரியாத கடவுளும் பேய் பிசாசும் ஒன்றே.\nஆஹா, களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டதய்யா.. கடவுளை படைத்தது மனிதன் தான் என்ற ஒரு கருத்தை தைரியமாக முன் வைத்துள்ள சகோதரிக்கு மாற்று கருத்துள்ளவர்கள் பதில் தரலாம்.\nஅனைவருக்குமான ஒரு வேண்டுகோள்: கொஞ்சம் சென்ஸிடிவான டாபிக் இது. உங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தைரியமாக நீங்கள் முன் வைக்கலாம். தனி நபர், தனி மதத் தாக்குதல் இல்லாமல் நீங்கள் நம்புவதை, நம்பாததை தைரியமாக எடுத்துரையுங்கள். உங்கள் கருத்துக்களில் உள்ள நியாயங்களை எடுத்துக் கொண்டு எதிர் கருத்துடையோர் மனம் மாறலாம். இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டும் இருக்கட்டும்.\n........மனதில் தெம்பில்லாதவர்கலுக்கு தான் மனநிலையும் எளிதில் பாதிக்கப்படும் அவர்களே இந்த பேய் ,பிசாசுகளையும் நம்புவார்கள்....ஏன் பார்க்கவு���்,பேசவும் கூட செய்வார்கள்...அந்த பேயை ஓட்ட மந்திரவாதி தேவையில்லை ஒரு நல்ல மனநல மருத்துவரே போதும்........இந்த மந்திரவாதிகள் என்பதெல்லாம் ஒரு வகையில் மனநல மருத்துவருக்கு சமம்.......பேய் பிடித்தது என்று நம்பியவனுக்கு பேயை ஓட்டுபவனைத்தான் நம்பியாக வேண்டும்......மந்திரவாதியோ அவருக்கு அது வயிற்றுபிழைப்பு.....இலவசமாக பேயை ஓட்டும் யாரையாவது நீங்கள் பார்திருக்கிறீர்களாசொல்லி ப்ரியோஜனம் இல்லை...இந்த உலகம் உருண்டு கொண்டே போவதற்கு எல்லா விதமான மனிதர்களும் தேவை\nகண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்\nகண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். இது கடவுளுக்கும் பொருந்தும் எதிர்மரையான விடயங்களுக்கும் பொருந்தும். திருமூலர் அவரது திருமந்திரத்தில் கூறுகின்றார், மனம் அது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டம் என்று. உலகில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.\nநல்லன ஏற்று அல்லன நீக்கி வாழ்வாங்கு வாழ அனைவரும் பிறருக்கு துன்பம் செய்யாதிருத்தல் அவசியம்.\nநல்ல தலைப்பு...சுவாரசியமான பல தகவல்களை எதிபார்க்கலாம்.\nஇயற்கையால் ஒரு செல் உயிரியாய் தோன்றி இன்று ஆறறிவு ஜீவனாய் பரிணாமம் எடுத்திருக்கும் மனிதன் தான் பார்த்து பிரமித்த நெருப்பு,மழை போன்றவற்றை தன்னை மீறிய சக்தியாக வழிபட ஆரம்பித்தான். கூடி வழிபட்ட சமுதாயக்கூடமே கோயில் ஆயிற்று. கோயிலில் கடவுளுக்கும் கூட உறவுகளைப் படைத்தான்.இரு தாரம் கொள்ளும் ஆசை வந்தபோது இறைவனுக்கும் அவ்வாறு ஏற்படுத்திப் பார்த்தான்.\nஇவ்வாறு கட்டுப்பாடின்றித் திரிந்த மனிதனைக் கட்டுக்குள் வைக்கக் கடவுளையும்,அச்சுறுத்த ஆவியையும் பூதத்தையும் படைத்திருக்கிறார்கள் என்று கூறலாம். அமைதியை விரும்பும் போது ஆன்மீகத்தையும், மனதில் தோன்றும் மிருகத்தை வெளிப்படுத்த பில்லி சூனியத்தையும் பின்பற்றுகிறான் மனிதன்.\nசமீபத்தில் நம் தமிழகக் கோவில் ஒன்றில் பகைஉணர்ச்சியை வெளிப்படுத்த காசுகளை வெட்டிப்போடும் பழக்கத்தைப் பார்த்தேன்...ஆக சாமியும் பூதமும் மனதுக்கு வடிகால் மாதிரி...\nதேக்கி வைக்கப்பட்ட மன அழுத்தம் ஒருவனை மனநோயாளி ஆக்குகிறது. கோவில்களில் சாமி ஆடுதல் கூட அதீத தாழ்வுமனப்பான்மையால் வரும் மனநோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்\nஆக, கடவுளும் பேய் பூதங்களும் மனிதனின் கற்பனைக்கு நல்ல உத��ரணம் என்றே கூறலாம்\nடி.வி சீரியல்களால் பெண்களுக்கு தீமையாநன்மையா\nசமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\nபட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா இல்லை அளவான பகிர்வா\n\"சாதிகா\" \"மாலினி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nஉங்கள் உதவியை எதிர் பார்கிறேன்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/will-morrow.html", "date_download": "2019-11-22T08:21:41Z", "digest": "sha1:3556AUBQNN7OGTSSBEFR2Q6FJP7ODXQ7", "length": 45419, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அகதிகள் மீதான உலகளாவிய போர்! Will Morrow", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅகதிகள் மீதான உலகளாவிய போர்\nஉலகெங்கிலுமான அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் அகதிகளைத் திட்டமிட்டு முறைகேடாக கையாள்வதன் மீதும் மற்றும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதன் மீதும் எழுந்த பாரிய சீற்றத்தை, கடந்த இரண்டு வாரகால தொடர்ச்சியான சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.\nஅகதிகள் மீட்பு கப்பல் Sea Watch 3 இன் 31 வயதான ஜேர்மன் கடல் மாலுமி கரோலா ராக்கேற்ற (Carola Rackete) ஐ இத்தாலிய அரசாங்கமும் மற்றும் அதன் பாசிசவாத உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியும் சனிக்கிழமை கைது செய்ததன் மீது நூறாயிரக் கணக்கானவர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஜூன் 12 இல் மத்திய தரைக்கடலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 52 ஆபிரிக்க அகதிகளை மீட்டு, அவர்களை இத்தாலிய எல்லையில் லாம்பெடுசாவுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்ததே ராக்கேற்ற மீது கூறப்படும் \"குற்றமாக\" இருந்தது.\nஇரண்டு வாரங்களாக, Sea Watch கப்பல் ஐரோப்பிய ஒன்றியத்தில் தரை ஒதுங்க ஒரு துறைமுகத்தைத் தேடி மத்திய தரைக்கடல் நெடுகிலும் பயணம் செய்திருந்தது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உட்பட எந்த ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கமும் அந்த ஒருசில டஜன் அகதிகளை ஏற்கவில்லை — இதனால் தஞ்சம் கோரி வருபவர்களின் அனைத்து கப்பல்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தாலிய அரசாங்கத்தின் சட்டவிரோத தடையை மீறி, லாம்பெடுசாவில் தரை ஒதுங்குவதைத் தவிர அந்த கப்பல் சிப்பந்திகள் வேறு வழியின்றி விடப்பட்டனர்.\nஇத்தாலிய நீதிபதிகள் நேற்றிரவு ராக்கேற்றவை விடுவிக்க உத்தரவிட்டமை, தொழிலாள வர்க்கத்தில் அப்பெண்மணிக்கு இருந்த அளப்பரிய மிதமிஞ்சிய மக்கள் ஆதரவுக்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது. நேற்றைய தினமே, Sea Watch இன் சட்டபூர்வ அபராதங்களுக்கு உதவ ஒரு ஜேர்மன் நகைச்சுவையாளர் ஏற்படுத்திய ஒரு நிதியம் 800,000 யூரோக்களுக்கும் அதிகமாக நிதி திரட்டியதுடன், பேஸ்புக் மூலமாக 25,000 இக்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து மற்றொரு 400,000 க்கும் அதிகமான யூரோக்கள் திரட்டப்பட்டன. ராக்கேற்றவை உடனே விடுவிக்க வேண்டுமென கோரி 330,000 க்கும் அதிகமானவர்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.\nஆகவே அந்த இத்தாலிய தீர்ப்பானது அகதிகளைக் காப்பாற்ற முயல்பவர்கள் அனைவரையும் இலக்கு வைத்த ஒடுக்குமுறையிலிருந்து எந்த வழியுமின்றி ஒரு பின்வாங்கலாகும். ராக்கேற்ற இத்தாலியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பதோடு, சட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளார். இத்தாலி, 14,000 பேரை காப்பாற்றிய லூவெம்பா (Luvempa) கப்பல் மாலுமி பியா கிளெம்ப் (Pia Klemp) மீது, “சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதற்காக மற்றும் துணை போனதற்காக\" என்று குற்றஞ்சுமத்தி உள்ளது, இவர் 2017 இல் கைது செய்யப்பட்டார். இப்பெண்பணி 20 ஆண்டுகள் சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்.\nவெறுப்பூட்டும் பாசாங்குத்தனத்துடன், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் பிராங்க் வால்டர்-ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்டனர் உள்ளடங்கலாக ஐரோப்பிய அதிகாரிகள் மென்மையாக சல்வீனியை விமர்���ித்ததுடன், அகதிகளுக்காக முதலை கண்ணீர் வடித்தனர். ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முன்னணியில் நிற்க, ஐரோப்பிய ஒன்றியம் தான் முள்கம்பி சுருள் வடம் மற்றும் எந்திர துப்பாக்கிகளுடன் \"ஐரோப்பாவை சுற்றிய கோட்டை\" ஐ எழுப்பியது என்பதும், மத்திய தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தியது என்பதும், ஐரோப்பாவின் தெற்கு கடற்பகுதியை ஒரு பரந்த கல்லறையாக மாற்றியது என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும். சல்வீனி, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அப்பட்டமான மற்றும் குரூரமான கொள்கையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.\n2015 இல், ஐரோப்பிய ஒன்றியம் \"ட்ரிட்ரொன் நடவடிக்கை\" என்பதை அறிவித்தது, அதேவேளையில் அது ஐரோப்பாவுக்குத் தப்பி வரும் அகதிகளைப் பிடித்து அவர்களை லிபியாவின் சித்திரவதை முகாம்களுக்கு திரும்ப அனுப்ப லிபிய ஆயுதக் குழுக்களை கடற்படை ரோந்துப்படையாக பயிற்சி அளித்தது. அத்தகைய முகாம்களில் சித்திரவதை, கற்பழிப்பு, படுகொலை மற்றும் அகதிகள் அடிமைகளாக விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்ட அதேவேளையில், மனிதாபிமான அரசு-சாரா அமைப்புகளைச் சேர்ந்த கப்பல் சிப்பந்திகளும் கப்பல் மாலுமிகளும் வழக்கில் இழுக்கப்பட்டு, அவர்களின் கப்பல் ஓட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டன.\nகடந்த மூன்றாண்டுகளில், குறைந்தபட்சம் 14,000 பேர் ஐரோப்பா வந்தடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர். அகதிகள்-சார்பான ஸ்பானிய அமைப்பு Caminando Fronteras கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை, ஜனவரி 2018 இல் இருந்து ஜூன் 2019 வரையில் மொரோக்கோ மற்றும் ஸ்பெயினுக்கு இடையே ஜிப்ரல்தர் ஜலசந்தியில் மட்டும் 70 கப்பல் கவிழ்வுகளில் குறைந்தபட்சம் 1,020 பேர் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கண்டறிந்தது.\n1930 களின் ஐரோப்பாவில் நாஜி ஆட்சியின் அண்மித்து-நிச்சயமான மரணத்திலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு சர்வதேச அளவில் அரசாங்கம் முகம் திருப்பி எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கு ஒரு சேதியை அனுப்ப பாரிய படுகொலை கொள்கை ஒன்றை ஏற்று வருகிறது: அதாவது, ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்கான அவர்களின் சட்டபூர்வ ஜனநாயக உரிமையைப் பெறுவதற்கு முயல்வது, கடலில் மூழ்கி உயிரிழ���்பதற்கு இட்டுச் செல்லக்கூடும்.\nஅமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டிற்கு உள்ளேயும் மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டியும் புலம்பெயர்ந்தோர் அடைப்பு முகாம்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி உள்ளது, கடந்த வாரம் டெக்சாஸில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு விஜயம் செய்த ஒரு குழந்தைகளுக்கான மருத்துவர் டாக்டர் லூசியோ சேவியர் அவை பெரிதும் \"சித்திரவதை மையங்களுக்கு\" ஒத்திருப்பதாக கூறினார், அந்தளவுக்கு அங்கே நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன.\nநேற்று, ஜனநாயகக் கட்சி செனட்டர் அலெக்ஸாண்ட்ரியா-ஒகாசியோ கோர்ட்டெஸ் டெக்சாஸின் ஒரு தடுப்புக்காவல் மையத்திற்கு செய்த விஜயம் குறித்து தெரிவித்தார், அங்கே சிறை அறைகளில் பெண்கள் நீரின்றி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், கழிவறைகளில் இருந்து நீர் எடுத்து குடிக்குமாறு எல்லை பாதுகாவலர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, ProPublica ஒரு இரகசிய பேஸ்புக் குழுவை வெளிப்படுத்தியது, அதில் பாசிசவாத எல்லை பாதுகாவலர்கள் புலம்பெயர்ந்தவர்கள் குறித்து வன்மமான ஏளனங்களையும், கோர்ட்டெஸ் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எதிராக பாலியல் அச்சுறுத்தல்களையும் பதிவிட்டிருந்தனர்.\nட்ரம்பின் பாசிசவாத குடியேற்ற கொள்கைகள் மீது மக்களின் மனக்குமுறலும் எதிர்ப்பும், ஞாயிறன்று நியூ ஜெர்சியின் ICE தடுப்புக்காவல் மையத்திற்கு வெளியே 200 இக்கும் அதிகமான அமெரிக்க யூதர்கள் \"மீண்டும் ஒருபோதும் வேண்டாம் என்றால் இப்போதே வேண்டாம் என்று அர்த்தம்” என்று கோஷமிட்டவாறு நடத்திய ஓர் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. முப்பத்தி ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், அதில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் பெண் போராட்டக்காரர் அவர் \"நல்லதாக\" உணர்வதாக தெரிவித்தார், ஏனென்றால் நாஜிக்களுக்கு எதிராக சண்டையிட்ட அவரின் பாட்டனார்கள் \"சித்திரவதை முகாம்களுக்கு எதிராக நான் எதிர்த்து நிற்பதை விரும்பி இருப்பார்கள்,” என்றார்.\nஅகதிகள் மீதான உலகளாவிய தாக்குதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைக் கடந்தும் தொலைதூரத்திற்கு விரிகிறது. ஜூன் 27 இல், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆஸ்திரேலிய தாராளவாத/தேசிய கூட்டணி அரசாங்கம் மற்றும் எதிர் கட்சியான தொழிற் கட்சியின் புலம்பெய���்வோர்-விரோத கொள்கைகளைப் பாராட்டினார். இருகட்சிகளது ஆதரவுடன் கூடிய ஆஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை கொள்கையில் இருந்து \"நிறைய கற்றுக் கொள்ள முடியும்\" என்று ட்ரம்ப் அறிவித்தார், அக்கொள்கை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் அகதிகள் அனைவரையும் சர்வதேச சட்டத்தை மீறி தடுப்பதற்கும் மற்றும் இடைமறிப்பதற்கும் இராணுவத்தைப் பயன்படுத்துகிறது.\nஅகதிகள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுப்போக்காக உள்ளது என்ற உண்மை, அது ட்ரம்ப் மற்றும் சல்வீனி போன்ற தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பாசிசவாத தனிமனிதயியல்புகளின் காரணமாக அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அது குறிப்பாக முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் ஒரு புதிய, வரலாற்றுரீதியிலான முறிவின் படுமோசமான ஒரு வெளிப்பாடாகும். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய கூட்டாளிகள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் தொடுத்த ஒரு கால் நூற்றாண்டுகால போரால் தோற்றுவிக்கப்பட்ட சமூக முறிவு மற்றும் பாரிய படுகொலைகளில் இருந்து பத்து மில்லியன் கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தப்பிக்க முயல்கின்றனர்.\nஇரண்டாம் உலக போருக்குப் பின்னர் வேறெந்த காலத்திலும் இல்லாதளவில் இன்று அதிக அகதிகள் உள்ளனர். கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று உலகெங்கிலும் பலவந்தமாக இடம் பெயர்த்தப்படும் மக்களின் எண்ணிக்கை 2009 இல் 43.3 மில்லியனாக இருந்ததில் இருந்து 2018 இல் 70.8 மில்லியனாக இரட்டிப்பாகி இருப்பதாக குறிப்பிட்டது. 2018 இல் ஒவ்வொரு நிமிடமும், 25 பேர் அவர்களின் வீடுகளை விட்டு தப்பி செல்ல நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். மனிதகுலத்தில் 1 சதவீதத்தினருக்கும் சற்று குறைவானவர்கள், ஒவ்வொரு 108 பேருக்கு ஒருவர், அகதிகளாக உள்ளனர்.\n1940 இல், ஐரோப்பாவின் பாசிசவாத ஆட்சிகள் யூதர்கள் மீது \"இறுதி தீர்வு\" இனப்படுகொலை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தலைசிறந்த ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: “இன்று வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவ சமூகம் அதன் எல்லா துவாரங்களிலும் யூதர்களை நசுக்கித் தள்ள வேட்கை கொண்டிருந்தது; இரண்டு பில்லியன் உலக மக்கள் தொகையில் பதினேழு மில்லியன் பேருக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானபேருக்கு, இந்தப் பூமியில் இடம் காண இயலவில்லை பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளுக்கும், மனிதனுக்காக பூமியையும் வானத்தையும் கூட வென்றுவிட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஓர் துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றிவிட்டிருக்கிறது” என்றார்.\nஇன்று முதலாளித்துவ அரசுகள், ஆழமடைந்து வரும் உலகளாவிய ஒழுங்கமைப்பு நெருக்கடியையும் அதிகரித்து வரும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பையும் முகங்கொடுத்து, 1930 களில் பாசிசவாத வலதைக் குணாம்சப்படுத்திய தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தின் வகைகளை ஊக்குவித்து வருகின்றன. உலகளவில் மிகக் கடுமையான அகதிகள்-விரோத கொள்கைகள் ஏற்படுவது என்பது வழிவகையாக உள்ளது, அதைக் கொண்டு உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கள் அதிதீவிர வலதைப் புத்துயிரூட்டி வருகின்றன.\n1930 களில் யூத-எதிர்ப்புவாதத்தில் இருந்ததைப் போலவே, அகதிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நோக்கம் கொண்டவை ஆகும். இன்று அகதிகளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள், நாளை தொழிலாளர்களுக்கு எதிராகவும் போர், இராணுவவாதம், சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.\nஅகதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் உள்ள பலமான ஆதரவை அணித்திரட்ட முடியும்; அணித்திரட்டப்பட வேண்டும். ஆனால் அகதிகள் மீதான பாசிசவாத தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒரு நனவுபூர்வமான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே, காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்குள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நுழைவதிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழிவகையாகும். இதன் அர்த்தம், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிப்பது மற்றும் ஒவ்வொரு தொழிலாளியும், பயணம் மற்றும் வேலை செய்வதற்கான உரிமை உட்பட முழு குடியுரிமைகளுடன் அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான அவரின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதாகும்.\nசர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே, பெருவணிக செல்வந்த தட்டுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமூகத்தின் ஆதாரவளங்களை விடுவித்து, உலகில் ஒவ்வொரு நபரும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரமாகவும் ஓர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடனும் வாழ்வதை உத்திரவாதப்படுத்த முடியும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nமுன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு மீண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகிக்கவுள்ளார். அவருக்கு அந்தச் சல...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸ���ல் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்\nநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும், அனைத்து இனங்களினங்களையும் சரிசமமாக மதிப்பதாகவும் ஜனாதிபதி ...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_162.html", "date_download": "2019-11-22T08:05:28Z", "digest": "sha1:2C5RA3AAIMNQUKCYPVAQSVBDX3DJNYUA", "length": 11445, "nlines": 156, "source_domain": "www.madhumathi.com", "title": "- மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » வள்ளுவம் »\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nகவிஞரே... என்னுரை மட்டுமே படிக்க முடிந்தது. வான்புகழ் கொண்ட வள்ளுவரின் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் ஆகியவற்றுக்கு தங்கள் உரையை படிக்கும் ஆவலுடன் கிளிக் செய்தால் ‘பக்கம் கண்டறியப்படவில்லை’ என்று வருகிறது. கவனியுங்கள்...\nஆமாம்..தோழர்..சி.பி காலையிலேயே சொன்னார்.பதிவில் சிறு பிழை ஏற்பட்டுவிட்டது..உங்களுடைய பின்னூட்டம் மட்டும்தான் இப்பக்கத்தில் பதிவானது..சி.பி உள்ளிட்ட தோழர்களின் பின்னூட்டங்கள் கூட இப்பக்கத்தில் பதிவாகவில்லை..மன்னிக்கவும்..சரி செ���்துவிடுகிறேன்..\nவரவேற்கிறோம்...தொழில்நுட்ப பிழையை சரி செய்யுங்கள்...\nஎன் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே\nசரி செய்த உடன் வந்து பார்க்கிறேன் தோழர்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-22T08:02:02Z", "digest": "sha1:AFXAVOVZ23R6XWDGXGSZ72YOLUTNCQHW", "length": 8353, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சாத்வி பிரக்யா சிங் தாகூர்", "raw_content": "\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு\n2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்\nசாத்வி பிரக்யா சிங் தாகூர்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nஇலங்கை பிரதமர் ஆகிறார் மகிந்த ராஜபக்ச\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\n“எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவே..”- ஹர்பஜன் சிங் ட்வீட்\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nரன்வீர், தீபிகா, அலியாவுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\n\"சிங்கிள்ஸ் டே\" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை\n\"நட்ராஜ் ஷாட்\" ரன்வீர் சிங்கை பாராட்டிய கபில்\nபார்ட்டிக்குச் சென்றால் வாய்ப்புக் கிடைக்குமா என்ன சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்\nதலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுகாயம்\nமெதுவாக பேட்டிங் செய்ய ரூ20 லட்சம் - கர்நாடக கிரிக்கெட் வீரர்கள் கைது\nராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\n“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள்” - ராஜ்நாத் சிங்\nசீறிப்பாய்ந்த கடத்தல் கார்; சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார்\nராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு\nஇலங்கை பிரதமர் ஆகிறார் மகிந்த ராஜபக்ச\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\n“எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவே..”- ஹர்பஜன் சிங் ட்வீட்\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nரன்வீர், தீபிகா, அலியாவுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\n\"சிங்கிள்ஸ் டே\" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை\n\"நட்ராஜ் ஷாட்\" ரன்வீர் சிங்கை பாராட்டிய கபில்\nபார்ட்டிக்குச் சென்றால் வாய்ப்புக் கிடைக்குமா என்ன சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்\nதலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுக��யம்\nமெதுவாக பேட்டிங் செய்ய ரூ20 லட்சம் - கர்நாடக கிரிக்கெட் வீரர்கள் கைது\nராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\n“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள்” - ராஜ்நாத் சிங்\nசீறிப்பாய்ந்த கடத்தல் கார்; சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nபகலிரவு டெஸ்ட் போட்டியும்.. பிங்க் நிற பந்துகளின் வரலாறும்..\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n - அதிமுகவில் புதிய கலகமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_12.html?showComment=1271080977126", "date_download": "2019-11-22T08:47:17Z", "digest": "sha1:L3GDVCZMABHAVHJ6FQJTEPFSXU7PYWD4", "length": 20707, "nlines": 405, "source_domain": "www.siththarkal.com", "title": "ஒலிகளுக்கும் உருவம் உண்டு... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சித்தர் பாடல்\nஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.\n\"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்\nஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்\nஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன\nஓங்கார சீவ பரசிவ ரூபமே\nபிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின.\nஇந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.\nஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.\nஅனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா\nமந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.\nநம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் ���ப்படி இருந்தது\nஅது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,\n1, வைகரி - செவியோசை.\n2, மத்திமை - கருத்தோசை.\n3, பைசந்தி - நினைவோசை.\n4, பரை - நுண்ணோசை, என்பவை ஆகும்.\nநம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.\nஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.\nஇது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇவைகளெல்லாம் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை,தங்கள் பதிவின் மூலம்,அறிந்து கொண்டேன்,நன்றி\nஇந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.\nஉலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி\nபோன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.\nஉலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி\nபோன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்.....\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.......\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/new-nokia-smart-tv-by-flipkart-016610.html", "date_download": "2019-11-22T08:24:20Z", "digest": "sha1:QIC7TM76JV3Z2SMGCK5RQMRHPO3XSKEG", "length": 24383, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஃப்ளிப்கார்ட் அதிரடி..! புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி..! | new Nokia smart tv by flipkart - Tamil Goodreturns", "raw_content": "\n புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி..\n புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி..\n2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்..\n15 min ago சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\n16 min ago 2,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் வீவொர்க்.. கதறும் பணியாளர்கள்..\n18 min ago 2 மாத இண்டர்னுக்கு 4 லட்சம் ஸ்டைஃபண்டா..\n24 min ago பொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்\nNews தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்\nTechnology இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nSports பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை.. வங்கதேச கேப்டன் பரபர புகார்\nLifestyle ஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nMovies விஜய் தேவரகொண்டா vs த்ருவ் விக்ரம் யாரு பெஸ்ட்\nAutomobiles விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா கம்பெனியின் பெயரில், புதிதாக ஸ்மார்ட் டிவ���களை தயாரித்து விற்கப் போகிறார்களாம்.\nதற்போது புதிதாக வெளி வர இருக்கும், இந்த நோக்கியா டிவியை, நோக்கியா நிறுவன தயாரிக்கப் போவது இல்லை. வால்மார்ட்டின் துணை நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் தான் நோக்கியா பிராண்டின் பெயரில், ஸ்மார்ட் டிவிக்களைத் தயாரித்து விற்க இருக்கிறது.\nஅதாவது நோக்கியா நிறுவனத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்தி பிளிப்கார்ட் நிறுவனமே ஸ்மார்ட் டிவி தயாரித்து விற்க இருக்கிறது. நோக்கியா பிராண்டின் பெயரில் டிவி வெளியாக இருப்பது உலக அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு புதிய ஸ்மார்ட் டிவிக்களை தயாரிக்கும் வேலை தொடங்கி இறுதியாக வாடிக்கையாளர்கள் கையில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் ஃப்ளிப்கார்ட் நிறுவனமே செய்ய இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. ஆனால் டிவியின் பிராண்ட் மட்டும் நோக்கியா அவ்வளவு தான்\nஇதுவரை, புதிதாக நோக்கியா பிராண்டில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட் டிவியை பற்றிய ஸ்பெசிஃபிகேஷன்கள் எதுவும் குறிப்பிடப்படப் படவில்லை. அவ்வளவு ஏன் புதிதாக வெளிவர இருக்கும் நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட் டிவியின் விலை, என்று வெளியாக இருக்கும் தேதி போன்ற விவரங்கள் கூட வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா பிராண்டில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட் டிவியில் கவனிக்க வேண்டிய ஒரு சிறப்பு அம்சம் என்ன என்றால், அதன் ஆடியோ சார்ந்த வேலைகளை ஜே பி எல் நிறுவனம் செய்யப் போகிறதாம்.\nஉலகம் முழுக்க, செல் போன்களை மட்டுமே தயாரித்து விற்று கொண்டிருந்த பல நிறுவனங்கள் இன்று ஸ்மார்ட் டிவி களைத் தயாரித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக சாம்சங், மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், சியாமி, மோட்டோரோலா, ஒன் பிளஸ் என பல நிறுவனங்களை பட்டியல் போட்டுச் சொல்லலாம்.\nகடந்த செப்டம்பர் 2019-ல் கூட மோட்டோரோலா நிறுவனம் வார்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தன் ஸ்மார்ட் டிவிக்களை விற்றது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் முதல் 65 இன்ச் வரை பல அளவுகளில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் ஆரம்ப விலை சுமராக 14,000 ரூபாயில் இருந்து தொடங்குகி��து.\nஸ்மார்ட்ஃபோன்களில் அதிகம் சந்தையைப் பிடிக்காத நோக்கியா, இப்போது ஸ்மார்ட் டிவியில் களம் இறங்கி இருக்கிறது. நோக்கியாவின் ஸ்மார்ட் டிவிக்கு என்ன வரவேற்ப்பு இருக்கிறது எனப் பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநோக்கியா ஆண்டிராய்டு போன்களின் விலையைக் குறைந்தபட்சம் ரூ.1000 வரை குறைத்து அதிரடி\nநோக்கியாவை விட்டு வெளியேறுகிறார் மோனிகா மவ்ரே\nசென்னையில் மூடிக்கிடக்கும் நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..\nஅமெரிக்க ஹெச்-1பி விசா தடையில் இந்திய நிறுவனம்\nசென்னை நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு வேலை: ஃபாக்ஸ்கான் உறுதி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,850 ஊழியர்கள் பணிநீக்கம்.. சத்ய நடெல்லா உத்தரவு..\n1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நோக்கியா..\nமீண்டும் சந்தைக்கு வருகிறது நோக்கியா.. புதிய முயற்சி.. புதிய கூட்டணி..\nதொடரும் பணிநீக்கம்.. நோக்கிய- அல்காடெல் லூசென்ட் கூட்டணி..\nநோக்கியா: விடாமல் துரத்தும் வரிப் பிரச்சனை.. ரூ1,000 கோடி வரி நிலுவையைச் செலுத்த புதிய நோட்டீஸ்\nநோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்\nநோக்கியாவுடன் இணைந்ததால் கதை மாறியது... மைக்ரோசாப்ட் புலம்பல்\n13 முறை நடு ரோட்டில் பணக் கட்டு.. எல்லாம் பவுண்ட் ஸ்டெர்லிங்கில்..\nபணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதில் பெரிய நடைமுறை மாற்றம் வருகிறது.. அதிரடி சட்டத் திருத்தம்\nகிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/2016/may/26/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8B-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1016.html", "date_download": "2019-11-22T08:26:51Z", "digest": "sha1:FCOENZUNSBGSRGYPDTKSMT4HSP2ZQL2A", "length": 8185, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணா பல்கலை.யில் ​ தமிழ் தேடல் பொறி அறிமுகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஅண்ணா பல்கலை.யில் ​ தமிழ் தேடல் பொறி அறிமுகம்\nBy kirthika | Published on : 26th May 2016 06:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅண்ணா பல்கலைக்கழக தமிழ்க் கணிம ஆய்வகம் உருவாக்கிய இந்த தேடல் பொறியை, பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தொடங்கி வைத்தார். இத்துடன் அகராதி டாட் காம் என்ற இணைய தளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து, தமிழ்க் கணிம ஆய்வக ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி, மதன் கார்க்கி ஆகியோர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:\nகூகுல் போன்ற தேடல் பொறிகள் சொல் சார்ந்த தேடல் பொறிகளாகும். ஆனால், இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கோரி என பெயரிடப்பட்டுள்ள தமிழ் தேடல் பொறி, இணைய பக்கங்களில் உள்ள உரைகளை ஆராய்ந்து அதன் பொருளை மட்டும் தன் சுட்டு வரிசையில் சேமித்துக் கொள்கிறது.\nஉரைகளில் உள்ள பொருள்களையும், அப்பொருள்களிடையே உள்ள உறவையும் அறிவதன் மூலம், தேடும் கோப்புகளை விரைவில் அடைய வழி செய்கிறது.\nஅகராதி டாட் காம் என்ற இணைய தளம் ஒரு இலவச தமிழ் அகராதி ஆகும். இது சொல் பகுப்பான், சொல் உருவாக்கி, பிழை திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்களின் இனிமை மதிப்பெண், சொற்களின் பயன்பாட்டு மதிப்பெண், திருக்குறள் பயன்பாடு, பாரதி மற்றும் ஒளவை பாடல்களில் சொற்களின் பயன்பாடு, 15 இலக்க எண்கள் வரை சொற்றொடர்களாக மாற்றுதல் உள்பட 20 சேவைகளை வழங்கும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா\nகோவா விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும�� 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-term-1-model-question-paper-2534.html", "date_download": "2019-11-22T07:29:45Z", "digest": "sha1:R3X43WPDXTY6JYAZVFXZAWRSNMGDJEEI", "length": 16455, "nlines": 504, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Maths Term 1 Model Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th கணிதம் - இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Algebra Model Question Paper )\n9th கணிதம் Term 3 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Algebra Three and Five Marks Questions )\n9th Standard கணிதம் - ஆயத்தொலை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - ... Click To View\n9th கணிதம் Term 3 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Mensuration Three ... Click To View\n9th கணிதம் Term 3 முக்கோணவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Trigonometry Three ... Click To View\n9th கணிதம் - Term 3 ஆயத்தொலை வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Coordinate ... Click To View\n9th கணிதம் Term 3 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Algebra Three ... Click To View\n9th கணிதம் Term 2 புள்ளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 2 Statistics Three ... Click To View\n9th கணிதம் - Term 2 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths - Term 2 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/productscbm_422895/10/", "date_download": "2019-11-22T08:17:18Z", "digest": "sha1:QYA75ZLFOKTYMJOSLM2SWX3HIYZ75FJY", "length": 40507, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்த குடும்பஸ்தர்! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்த குடும்பஸ்தர்\nயாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்த குடும்பஸ்தர்\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nபருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது - 33) என்பவரே இந்த வெடிவிபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா ��ைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.\nபருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற மரண சடங்கில், பூதவுடலை எடுத்துச் செல்லும்போது வெடிகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதன்போது குறித்த நபர் மூல வெடிகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து கொளுத்தியுள்ளார். இதன் காரணமாகவே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇதனையடுத்து அவரை மீட்ட அயலவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nகுறித்த நபரின் ஒரு கை மணிக்கட்டின் கீழ் சிதவடைந்தமையால் அதனை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அத்துடன் இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு கண் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் தொடர்ந்தும் அவர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகாரைநகர் கடற்பரப்பில் இரண்டு இளைஞர்கள் மாயம்\nபுயலுக்குப் பெயர் வைக்க இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்�� 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப���படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ர��தியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24741", "date_download": "2019-11-22T09:08:05Z", "digest": "sha1:V5WCK2SRIM3SD6DD4SYEFPWQAGVR2PLE", "length": 11317, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்புகிறவருக்கு எல்லாம் நல்லனவாக நிகழும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nநம்புகிறவருக்கு எல்லாம் நல்லனவாக நிகழும்\n‘‘மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள் என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘‘போதகரே என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘‘போதகரே தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப்பிடித்து அந்த இடத்திலேயே அவனைக்கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப்பற்களை நெறிக்கிறான். உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன், அவர்களால் இயலவில்லை என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும் தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப்பிடித்து அந்த இடத்திலேயே அவனைக்கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப்பற்களை நெறிக்கிறான். உடம்பும் விறைத்த��ப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன், அவர்களால் இயலவில்லை என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும் அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்.\nஅவர்கள் அவனை அவரிடம் கொண்டு வந்தார்கள். அவரைக்கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க அவன் தரையில் விழுந்து புரண்டான். வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ‘‘இது இவனுக்கு வந்து எவ்வளவு காலம் ஆயிற்று’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘குழந்தைப் பருவத்திலிருந்து இது இவனுக்கு இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும், தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எமக்கு உதவி செய்யும்’’ என்றார். இயேசு அவரை நோக்கி, ‘‘நம்புகிறவருக்கு எல்லாம் நல்லனவாக நிகழும்’’ என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ‘‘நான் நம்புகிறேன், என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்’’ என்று கத்தினார்.\nஅப்போது மக்கள் கூட்டம் நம்மிடம் ஓடிவருவதைக்கண்ட இயேசு, அத்தீய ஆவியை அதட்டி, ‘‘ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன், இவனை விட்டுப்போ, இனி இவனுள் நுழையாதே என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாகி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர் ‘‘அவன் இறந்துவிட்டான் என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கி விட்டார். அவனும் எழுந்தான்.அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ‘‘அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘இவ்வகை பேய், இறை வேண்டலினாலும், நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது என்றார்.’’ - (மாற்கு 9:15-29)\nவாய்ப்பு என்பது எப்போதுமே நமது காலடிகளுக்குக் கீழேயே உள்ளது. நாம் இதனைத் தேடி வேறு எங்கும் போக வேண்டியதே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாய்ப்பைக் கண்டுணர்வதேயாகும். எப்போதுமே இக்கரைக்கு அக்கரைப் பச்சையாகத்தான் தெரியும். அக்கரையில் உள்ள பசுமையை நாம் நன்றாக இருக்கிறதே என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, வேறு சிலரோ நாமிருக்கும் கரையைப் பசுமையாளராகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்��ள் சந்தோஷமாக நம்மிடம் இடம் மாற்றிக்கொள்ள விரும்புவார்கள். வாய்ப்பினை எப்படிக் கண்டுணர்வது என்று தெரியாதவர்கள் அந்த வாய்ப்பு அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டும்பொழுது அந்த சத்தத்தைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருப்பார்கள். ஒரு வாய்ப்பு இருமுறை வருவதில்லை. அடுத்த வாய்ப்பு நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாமே தவிர ஒரு பொழுதும் அதே வாய்ப்பாக இருக்காது.\nநம்புகிறவருக்கு எல்லாம் நல்லனவாக நிகழும்\n5 கடமைகளையும் கூறும் அத்தியாயம்..\nதீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்\nஇந்த முகமா அந்த முகம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=15", "date_download": "2019-11-22T09:11:55Z", "digest": "sha1:WB55G23JPSBZLRVB73TR5DYBFNB67CWP", "length": 6656, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29,096க்கு விற்பனை\nநவம்பர்-22: பெட்ரோல் விலை ரூ.77.29, டீசல் விலை ரூ.69.59\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.29,232-க்கு விற்பனை\nஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இன்ஸ்பெயர் முகாம் நாளை துவக்கம்\nகிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை\nமழை பெய்தால் குளமாக மாறும் பெள்ளத்திகம்பை சாலை சீரமைக்க பழங்குடி மக்கள் கோரிக்ைக\n6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்\nஆர்.கே.புரம் சாலையில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு\nகூட்டுறவு சங்கங்கள் வழங்கும் கடன் தொகையை முழுமையாக வ���ங்க வேண்டும்\nஇளம் வயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்\nசேரங்கோடு ஊராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு\nநீலகிரியில் மேக மூட்டம், சாரல் மழை\nமஞ்சூர் அருகே அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின\nமாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்\nஊட்டி அருகே உள்ள இந்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக்கூடாது\nவெளிநாட்டில் வேலை ேதடும் இளைஞர்கள் போலி இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்\nகுன்னூர் இந்திரா நகர் பகுதியில் வீடு திடீரென இடிந்து விழுந்தது\nஓட்டுநர், இரவு காவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு\nமூடப்படாத கிணறால் விபத்து அபாயம்\nகல்லட்டி மசினகுடி சாலையில் 24 மணிநேர போக்குவரத்து\nஓவேலி மக்களின் வாழ்வாதார பிரச்னை\nஅய்யன்கொல்லி பள்ளி மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்பு\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1439", "date_download": "2019-11-22T09:22:30Z", "digest": "sha1:RMDTEVJ5HH4H2UUTZHNCFUSOYA2X6BFL", "length": 6705, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம் | In Singapore, Sri Srinivasa Perumal cakasra kalacapisekam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > சிங்கப்பூர்\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வத்துடன் சமர்ப்பித்த அபிஷேகப் பொருட்கள் எம்பெருமானின் தி���ுவடிகளில் சமர்பிக்கப்பட்டு யாகசாலையில் சகஸ்ர கலச ஹோமம் நடைபெற்றது. பிரதான கலசம் தலைமை அர்ச்சகரால் சிரமேற்கொண்டு ஆலயம் வலம் வந்து மூலவருக்கும், மற்ற பரிவார சந்நதிகளிலுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமான், மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆண்டாள் ஆகியோரும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றுச் சென்றனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.\nசிங்கப்பூர் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா\nசிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nசிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய கண்ணப்ப நாயனார் இசை நாடகம்\nசிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா\nசிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்\nசாப்பிடும் முறையும் முக்கியம்... முதியோருக்கான உணவுமுறை\nபிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்\nசர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்\n22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36856-2019-03-24-04-49-03", "date_download": "2019-11-22T08:38:25Z", "digest": "sha1:BSFK53WZMV2HJY4JP6UF52D6F23NVYRO", "length": 10436, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "மகளின் நேசம்", "raw_content": "\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் நீதிக்கு தீ வைத்த நீதிபதிகள்\n“ஆனால் இந்து மதத்தை ஒழித்து விடுவதே மேல்”- சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம்\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nமண்ணின் மணமும் மக்களின் மனமும்\nகுழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்��ாரன்’\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2019\nஅப்பாவோடு சேர்ந்து சாப்பிட விளையாட\nஅப்பாவிடம் காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களில்\nஉதடுகளில் மகளின் நேசம் ஈரமாய் பிசுபிசுக்கிறது.\nஅவளின் கனவுகளில் வளர்பிறையாய் அப்பா நிலவு.\nபிஞ்சு விரல்களிடையே இனிப்புத் தேன்மிட்டாயென\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/08-sp-579653684", "date_download": "2019-11-22T08:40:34Z", "digest": "sha1:ABMJ4O6U6U27ECFJ6E4OU444HSTKN32N", "length": 10525, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - ஜூன் 2008", "raw_content": "\nபா.ச.க.வின் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாமராசருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா...\nபேராசிரியர் நார்த்தங்குடி க. மணியரசன் 84-ஆம் பிறந்தநாள் நினைவேந்தல் மடல்\nதிருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் - நூல் மதிப்புரை\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகர்நாடகம் வாழ் தமிழ்ச் சிங்கம் வீ.மு. வேலு\nதலித் முரசு - ஜூன் 2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - ஜூன் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅணைத்து அழிக்கப்படும் தலித் அடையாளம் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nஉரிமைகளை மறுப்பதே பாகுபாடு எழுத்தாளர்: பூங்குழலி\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும்-6 எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nமீண்டெழுவோம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nகாஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து எழுத்தாளர்: அம்பேத்கர்\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள் எழுத்தாளர்: பெரியார்\nசாதிய சமுதாயத்தின் கருத்தியல் சலனங்கள் எழுத்தாளர்: ஜி.அலாய்சியஸ்\nஒருசாதி அரசியல் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nசமூக அக்கறையுடன் வாழ்வதற்கான கல்வி எழுத்தாளர்: பூங்குழலி\nநூல் அரங்கம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nயாழன் ஆதி கவிதை எழுத்தாளர்: யாழன் ஆதி\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nகுழந்தைப் பாடல்கள் எழுத்தாளர்: அழகிரி\nநட்பின் பலம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nஉலகம் தோன்றிய கதை எழுத்தாளர்: நல்லான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/kohli-becomes-first-indian-captain-in-day-night-test/", "date_download": "2019-11-22T08:49:43Z", "digest": "sha1:QTDT5GIPSUZRPHU4IHW3ZLI2F37IZR4L", "length": 8215, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "கவாஸ்கர், சேவாக்கிற்கு பிறகு மிகப்பெரிய கவுரவத்தை அடையும் கோலி - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கவாஸ்கர், சேவாக்கிற்கு பிறகு மிகப்பெரிய கவுரவத்தை அடையும் கோலி – விவரம் இதோ\nகவாஸ்கர், சேவாக்கிற்கு பிறகு மிகப்பெரிய கவுரவத்தை அடையும் கோலி – விவரம் இதோ\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.\nஇவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் என்று ஏற்கனவே பி.சி.சி-யை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி ஒரு வரலாற்று பிரசித்தமான போட்டியாக அமையும் எனபது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த போட்டி குறித்தான பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனை ஒன்றை பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூலம் படைக்க உள்ளார். அதன்படி அவர் படைக்க உள்ள சாதனை யாதெனில் :\nஇதுவரை ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே பகல் இரவு போட்டிகள் நடைபெற்று உள்ளன. அதில் முதல் ஒருநாள் பகல் இரவு போட்டியில் கவாஸ்கர் கேப்டனாகவும், முதல் டி20 பகலிரவு போட்டியில் சேவாக் கேப்டனாக இருந்தார்கள். அதனை அடுத்து தற்போது கோலி தான் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். இதன் மூலம் கோலி புதிய வரலாற்று சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் – விவரம் இதோ\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம் இது \nசென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் –...\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ்...\nஒரு பக்கம் இவர். மறுபக்கம் அவர். யாருக்காக கவலைப்படுவது – கலக்கத்தில் ரசிகர்கள்\nகாலில் அடிபட்டு இருந்தாலும் அணியில் இடம். அகர்வாலுக்கு மட்டும் இல்லையாம் – என்ன நியாயம்...\nஇவர் என்ன பண்ணிட்டாருன்னு ஒருநாள் அணியில் இடம் கொடுத்து இருக்கீங்க. இவர் வேஸ்ட் –...\nபண்ட் இப்போ ரொம்ப அவசியமா இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க இவர் என்ன செய்ஞ்சா அணியில் சேப்பீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/spirtuality/spiritual-information/page/49/", "date_download": "2019-11-22T07:23:24Z", "digest": "sha1:G5VD3FU3B4WAWP45JF42GBFKOHDCBQDO", "length": 8483, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "ஆன்மிக தகவல்கள் | Aanmeega thagavalgal | Anmeega tips in Tamil - Page 49 of 54", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் Page 49\nஆதி தமிழன் வணங்கிய உலகின் பழமையான முருகன் கோவில் கண்டுபிடிப்பு.\nமாரியம்மனை வணங்கி தீமிதிக்கும் சீனர்கள். ஆச்சர்யத்தில் தமிழர்கள்\nஉங்கள் வீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஎந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம்\nமூடப்பட்ட கோவிலில் தொடர��ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு. விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்\nசனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை\nவீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும் எளிய முறை.\nகுடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச்செய்யும் பரிகாரம்\nகோவிலில் தெய்வங்களை எப்படி வழிபடுவது சிறந்தது\n21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு.\nவாழ்வில் முன்னேற்றமடைய செய்யும் பரிகாரங்கள்.\nஈர மணல் விபூதியாக மாறும் அதிசய குகை.\nசிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில்.\nவீட்டில் ஆபரணங்கள் சேர்க்க உதவும் வழிபாடு\nகாலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாமா\nசிவனை மட்டும் வழிபட்டால் பலன் கிடையாது இவரையும் வழிபடவேண்டும்.\nவீட்டில் எப்போதும் லட்சுமி கடாச்சம் வீச என்ன செய்ய வேண்டும்\nஇறந்தவர்களின் படத்தை வீட்டில் எங்கு வைத்து வழிபடுவது நல்லது\nபுல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைக்கலாமா\nகோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/rajasthan.html", "date_download": "2019-11-22T08:16:45Z", "digest": "sha1:35OAN2EZPVA2MCEIVA2GX54QTVNN6DSQ", "length": 10421, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | mercury soars to 43 degree at several places in rajasthan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவின் முதல்வராகிறாரா சஞ்சய் ராவத்\nகோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் பட்டாவா அரசின் உத்தரவுக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை\nரஜினி கூறிய அதிசயம் சினிமா பற்றியதாக இருக்கும்... கே.எஸ்.அழகிரி கிண்டல்\nமகாராஷ்டிராவில் மாபெரும் திருப்பம்.. முதல்வராகிறாரா சஞ்சய் ராவத்.. சிவசேனா கட்சியினர் ஆலோசனை\nடெல்லி சாணக்கியாவிற்கு என்ன ஆச்சு பவாரின் பவர் தெரியுதா.. அமித் ஷாவை வம்பிழுக்கும் என்சிபி\nசபையில் முதல் காதலை பேசிய பெண்.... உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட சாமிங்களே...கோபப்படவே கூடாது ஏன் தெரியுமா\nFinance சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nTechnology இந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nSports பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை.. வங்கதேச கேப்டன் பரபர புகார்\nLifestyle ஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nMovies விஜய் தேவரகொண்டா vs த்ருவ் விக்ரம் யாரு பெஸ்ட்\nAutomobiles விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..\nEducation ஒரே ஒரு லீவு லெட்டர், மாணவனுக்குக் குவியும் பாராட்டுகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n-க-டும் வெயில் த-கி-க்-கும் ராஜஸ்-தான்\nபாலை-வ-ன பிர-தே-ச-மா-ன ராஜஸ்-தான் மா--நி-லத்-தில் க-டும் வெயில் --அ-டித்-து வ-ரு-கி-ற-து.\nச-ரு, டோங்க், கோடா, ஸ்ரீகங்-கா-ந---கர் ஆகிய ப-கு-தி-க-ளில் வெயில் 43 டிகி--ரி-யை தாண்-டி-ய-து.\nஇம்-மா-நி-லத்-தின் மலைப் பிர-தே-மா-ன ம-வுண்ட் அ-பு-வில் கூட 30 டிரி-ரி வெயில் அடித்-து வ-ரு-கி-ற-து. மாநி-லதலை--ந-க-ரா-ன ஜெய்ப்-பூ-ரும் தகித்-து வ-ரு-கி-ற--து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/jayalalithas-nephew-deepak-raising-new-questions-276265.html", "date_download": "2019-11-22T07:41:01Z", "digest": "sha1:RO7RUZ6YQWB6U2WWD5VX7RSUNSCHAHS6", "length": 8929, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபக் கூறும் அப்பல்லோ நிமிடங்கள்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீபக் கூறும் அப்பல்லோ நிமிடங்கள்\nஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக யார் சொன்னது, அவர் திராட்சை சாப்பிட்டதை நான் நேரில் பார்த்தேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கேட்டுள்ளார்.\nதீபக் கூறும் அப்பல்லோ நிமிடங்கள்\nநம்ம திருப்பூர் ப்ளாக் ரன் விழிப்புணா்வு மாரத்தான்\nதிருப்பூரில் இளம் விஞ்ஞானி படைப்பாற்றல் கண்காட்சி\nபோரூர் அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: 4 பேர் மீது வழக்கு\nவெட்டி விளம்பரத்துக்கு மட்டுமே ஒரு சிலர்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகீர் பேச்சு\nஓசூரில் தொழிற்சங்க உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்\nதிருப்பூரில் இளம் விஞ்ஞானி படைப்��ாற்றல் கண்காட்சி\nமாமியாரை பிளான் போட்டு கடத்திய மருமகள் \nஎனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்| kasturi condemns to vck members\nஅதிமுகவின் மறைமுக மேயர் தேர்தலுக்கு பின் இப்படி ஒரு காரணமா\nசமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/210206?ref=archive-feed", "date_download": "2019-11-22T07:37:17Z", "digest": "sha1:UFMDD5S2EX32SSJEQH56PIJVYNNPW3TI", "length": 7443, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "சில நாட்களில் திருமணம்! எமனை தேடி சென்ற புதுப்பெண்.. கதறி துடித்த உறவினர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n எமனை தேடி சென்ற புதுப்பெண்.. கதறி துடித்த உறவினர்கள்\nதமிழகத்தில் இன்னும் 8 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் பெண்ணொருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரத்தின் சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி திருமணம் நிச்சயமிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பிய ஜான்சி ராணி, வழியிலுள்ள சென்னை - திருச்சி ரயில் பாதையை செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.\nஅப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.\nதிருமணமாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் செல்போன் ஜான்சிராணிக்கு எமனாக வந்து அவர் உயிரை பறித்ததை அறிந்த உறவினர் வேதனையில் கதறி அழுதனர்.\nஇதனிடையில் விபத்து குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/worldcup2019/2019/06/13144356/1246105/CWC-2019-INDvNZ-Toss.vpf", "date_download": "2019-11-22T07:29:02Z", "digest": "sha1:5ZWJUDYQRTT5MSGWC2ODPV4JP5IDVO7N", "length": 13593, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மழையில்லை... ஆனால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு || CWC 2019 INDvNZ Toss", "raw_content": "\nசென்னை 22-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமழையில்லை... ஆனால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு\nநாட்டிங்காமில் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டிங்காமில் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் ஆட்டம் நாட்டிங்காமில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியாக 2.30 மணிக்கு சுண்டப்படும். ஆனால், நேற்று நாட்டிங்காமில் கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என வானிமை மையம் தெரிவித்தது.\n2.30 மணிக்கு மழை பெய்யவில்லை. என்றாலும் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் போட்டி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு\nராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை- உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது\nபொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடைகோரி தமிழக அரசு முறையீடு\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்\nகோவில் நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\n44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\n145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஎல். சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகிறார்\nவாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496671245.92/wet/CC-MAIN-20191122065327-20191122093327-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}