diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1309.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1309.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1309.json.gz.jsonl" @@ -0,0 +1,382 @@ +{"url": "https://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=542", "date_download": "2019-11-21T04:35:57Z", "digest": "sha1:WRJ6YVLFSDDBFLWP26M4YER7FMHY3YHF", "length": 4878, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": "Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்புக்கோயில்கள் > அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு .\nஇத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/upcoming-top-10-high-end-smartphones-rumored-be-launched-2017-2018-12275.html", "date_download": "2019-11-21T03:59:41Z", "digest": "sha1:RDXRWPJW3KQU6HCIO6VS7ZPVMIA4KNUC", "length": 20430, "nlines": 361, "source_domain": "tamil.gizbot.com", "title": "List of Top 10 Upcoming Rumoured High-End Smartphones-Mobile phones to be Launched in 2017/2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n59 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொற���க்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2017-ல் வெளியாகும் நவீன வகை ஸ்மார்ட்போன்கள்\nஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் மிகவும் அட்வான்ஸ் ரக ஸ்மார்ட்போன்களை வெளியிட முடிவு செய்துள்ளன.\nகுறிப்பாக சாம்சங் கேலக்ஸி S8, ஆப்பிள் ஐபோன் 7புரோ ஆகிய மாடல்கள் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரகசியமாய் கசிந்த சியோமி அம்சங்கள்.\nஇந்நிலையில் இன்று அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 10 ஹை எண்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n5.2 இன்ச் 4K டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ஸ்க்ரீன் ரெசலூசன்\nகொர்னிங் கொரில்லா கிளாச் 5, 4G LTE, Bluetooth 5.0,\nஸ்னாப்ட்ராகன் குவால்கோம் ஆக்டோகோர் 3.2 GHz பிராஸசர்\n2017ஆம் ஆண்டின் நவீன ஆண்ட்ராய்டு சிஸ்டம்\n64 /128 GB இண்டர்னல் மெமரி\n9.0 எம்பி செல்பி கேமிரா\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஆப்பிள் ஐபோன் 7 Pro\n5.5 இன்ச் LED-backlit IPS LCD, கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் 16M கலர்கள்\nடூயல் 12 MP, f/2.2, 29mm பிரைமரி கேமிரா\n5 MP செகண்டரி கேமிரா\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்\n32 GB இண்டர்னல் மெமரி\n16 எம்பி பிரைமரி கேமிரா\n8 MP செல்பி கேமிரா\nசாம்சங் கேலக்ஸி நோட் 8\n5.8 இன்ச் சூப்பர் அமோல்ட் கெப்பாசிட்டிவ் டச் ஸ்க்ரீன்\nகோர்னிங் கொரில்லா கிளாஸ் 5 back பேனல்\nகுவால்கோம் ஸ்னாப்டிராகன் 823 சிப்செட்\n32/64/128/256 GB இண்டர்னல் மெமரி\n8 MP செல்பி கேமிரா\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n5.9 இன்ச் IPS-NEO LCD கெப்பாசிட்டி டச் ஸ்க்ரீன்\n20 MP ரியர் கேமிரா\n8 MP செல்பி கேமிரா\n5.5 - இன்ச் HD குவாட் HD ட்ஸ்ப்ளே ரெசலூசன்ஸ்\nமைக்சோர் SD கார்டு வசதி\nகுவல்கோம் ஸ்னாப்டிராகன் 821 SoC\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nZTE ஆக்சோன் மேக்ஸ் 2\n6.0 இன்ச் IPS LCD கெப்பாசிட்டி டச் ஸ்க்ரீன்\nகுவால்கோம் MSM8953 ஸ்னாப்டிராகன் 625\nமைக்ரோ SD, 256 GB வரை\n13 MP MP ரியர் கேமிரா\n13 MP செல்பி கேமிரா\n5.6 இன்ச் 4K டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ஸ்க்ரீன் ரெசலூசன்ஸ்\nஸ்னாப்டிராகன் குவல்கோம் ஆக்டோகோர் 3.0 GHz பிராஸசர்\n24 எம்பி பின் கேமிரா\n7.0 எம்பி செல்பி கேமிரா\n32, 64, and 128 GB இண்டர்னல் மெமரி மற்றும் 128 ஜிபி வரை SD கார்டு வசதி\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n6-இன்ச் சூப்பர் OLED டிஸ்ப்ளே\n14 MP பின் கேமிரா\n4 MP செல்பி கேமிரா\nஇண்டர்னல் மெமரி 16/32/64/128/256 GB\n5.2-இன்ச் அல்ட்ரா HD 4K ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ரெசலூசன்\nகுவால்கோம் ஸ்னாப்டிராகன் ஆக்டோகோர் பிராஸ்சர்2.5 GHZ\nடூயல் சிம் 4G LTE-U\n23 MP பின் கேமிரா\nNFC, புளூடூத், எட்ஜ், GPRS\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nவிலையால் மிரட்டும் டிடெல் 75இன்ச் ஸ்மார்ட் டிவி: வசதிகள் இதுதான்.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிளானை 90 நாட்களுக்கு நீட்டி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஉலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா ’இதோ 'இந்த\" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம்: மக்கள் மகிழ்ச்சி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/apj-abdul-kalam-death-anniversary-remembered-358319.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:29:57Z", "digest": "sha1:KJUQQJZGDF7IJFB3QAKGS55QOWCACZHN", "length": 15590, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி | APJ Abdul Kalam Death Anniversary remembered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nராமேஸ்வரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில், பலரும் அஞ்சலி செலுத்தினர்.\nராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ், டிஆர்டிஓ விஞ்ஞானிகளும் அஞ்சலி செலுத்தி திரும்பியதை பார்க்க முடிந்தது. கலாம் தேசிய நினைவக���்தில் காலை 9 மணியளவில் அப்துல் கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினரும், ஜமாத்தினரும், அஞ்சலி செலுத்தினர்.\nராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டமும் நடத்தப்பட்டது. அப்துல் கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.\nஅப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுன்டேசன் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nதிருவாடானை சட்டசபை உறுப்பினர் கருணாஸ், அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்\n முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்\nவிழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nநம்ம நவாஸ்கனியா இப்படி பேசியது... அதிருப்தியில் ராமநாதபுரம் திமுகவினர்\nஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கிறே.. கட்டுனா சிந்துவைத்தான்.. விடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமி\nநான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nஎன்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்\nகட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. \"மலை\"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு \"சாமி\"\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/suspended-dmk-leader-k-p-ramalingam-slams-mk-stalin-204366.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T03:43:07Z", "digest": "sha1:KPOHXUJ3WKXRSJZ3JQZKLITCQNUJPS4D", "length": 23766, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைவரே! உங்கள் மகனுக்காக என்னை அவமானப்படுத்தியது நியாயமா..? கே.பி.ராமலிங்கம் கேள்வி | Suspended DMK leader K P Ramalingam slams MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உங்கள் மகனுக்காக என்னை அவமானப்படுத்தியது நியாயமா..\nசென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட கே.பி. ராமலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nலோக்சபா தேர்தல் தோல்வியை முன்னிட்டு தி.மு.க.வில் இருந்து விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட 33 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கட்சி அனுப்பும் கடிதத்துக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பதில் அளிப்பேன் என்றும் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் ராசிபுரத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு எழுதிய விளக்க கடிதத்தை கே.பி. ராமலிங்கம் வெளியிட்டார்.\n1990 ஆம் ஆண்டு இப்போது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் தோற்ற நிலையில் தங்களிடம் என் அரசியல் வாழ்வை ஒப்படைத்து தி.மு.க.வில் இணைந்தேன். தாங்களும் இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாக கருதி 3 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தும் நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும் தற்போது 2010 முதல் மாநிலளங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பளித்தீர்கள்.\nஅது மட்டுமல்லாமல் என் குழந்தைகளுக்கு சிந்தாமணி, அதியமான் என்று பெயர் சூட்டியும் என் குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கின்றீர்கள்.\nஎன் வாழ்நாளில் தங்களை நன்றிக்குரியவராகத்தான் பார்க்கிறேன். என் தந்தை இல்லாத நிலையில் தங்களை என் தந்தை இடத்தில் வைத்துதான் வணங்குகிறேன். தங்கள் குடும்பத்தைச் சார்ந்த அனைவரிடமும் பாசத்துடன்தான்-தலைவர் குடும்பம் என்ற பக்தியுடன்தான் பழகி வருகிறேன்.\nஆனால் அதில் உங்களது பிள்ளைகளில் ஒருவருக்கு என்னை பிடிக்கவில்லை என்பதற்காக கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி என்னை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்\nகடந்த 10 ஆண்டு காலமாக எனக்கு நமது கட்சியில் அரசியலில் அதிகாரம் படைத்த அந்த பிள்ளையால் ஏற்பட்ட அவமானங்களை நீங்கள் ஏன் சரிபடுத்தவில்லை\nஅவர் சுற்றுப்பயணம் வரும்போது 2 மணி நேரம் 3 மணி நேரம் ரயிலடியிலும் சாலை ஓரங்களிலும் கால்கடுக்க சால்வையை தூக்கிக்கொண்டு நின்றால் காரில் அமர்ந்து கொண்டு கூட்டத்திற்குள் சிக்கி தவிக்கும் எங்களைப் பார்த்து ஒரு புன்முறுவல்கூட இல்லாமல் ஏதோ அடிமை ஒருவன் தங்களுக்கு சேவை செய்ய நிற்கிறான் என்பது போல பார்ப்பது; முக்கிய நிகழ்வுகளில் எங்கள் பெயரை போட வேண்டாம் என்பது-நாங்கள் வகிக்கும் பொறுப்பை கேலி பேசுவது-தான் நிர்வகிக்கும் அணிதான் சிறந்தது என தனக்குத்தானே மார்தட்டி எங்களை தோழர்கள் முன்பே மட்டமாக பேசியது தாங்கள் அறியாததா\nவீரபாண்டியார் சேலம் மாவட்ட செயலாளராக இருந்த காலம் வரை சேலத்தில் நடந்த அத்தனை போராட்டங்கள்-தாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அது அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டிருந்ததை தாங்களால் மறுக்க முடியாது.\nஆனால் தற்போது ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஏன் தேர்தல் பணிக்குழுவில் என் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அந்த அரசியல் அதிகாரம் படைத்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை நாடாளுமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு கூட இடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் எனக்கு ஏன் இடம் அளிக்கப்படவில்லை என்று தேர்தலை முன்னின்று நடத்திய அந்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை\nநான் கட்சியில் சேர்ந்த காலத்திலேயே திருச்சியில் நடைபெற்ற 6வது மாநில மாநாட்டில் என்னை பேச அனுமதித்த தாங்கள் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் என்னை பேச அனுமதிக்காதது ஏன் என்று அந்த மாநாட்டின் சூத்திரதாரியாக இருந்த தங்கள் பிள்ளையை கேட்காதது ஏன்\nஇப்படி இன்னும் நூற்றுக்கணக்கான ஆதங்கங்கள் என் உள்ளத்தில் இருக்கின்ற நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தவறு செய்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு என்ன தவறு செய்தாய் என்று கூட என்னை கேட்காமல் நான் வகித்த பொறுப்புகளை நீக்கியும் ;கழகத்தைவிட்டு தற்காலிகமாக நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டு தலைமை கழகத்தின் பெயரில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 1 வார காலத்திற்குள் பதிலும் கேட்டுள்ளார்கள்.\nஎன் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது யார் சுமத்தினார்கள் கழக வேட்பாளர்களுக்கு எதிராக எந்த பகுதியில் நான் ஓட்டு கேட்டேன் எந்த கூட்டத்தில் கழகத்திற்கு எதிராக பேசினேன் எந்த கூட்டத்தில் கழகத்திற்கு எதிராக பேசினேன் என்ற விவரங்கள் இல்லாமல் சட்டதிட்ட விதி 37 பிரிவு 4-ன் படி ஒழுங்கு நடவடிக்கையென்றால் அதுவும் ஊடகங்கள்-பத்திரிக்கைகள் மூலம் நடவடிக்கையென்றால்-இது கழகத்திற்கு 24 ஆண்டுகள் உழைத்த உங்கள் தொண்டனுக்கு அவமானமாக இருக்காதா\nஇந்த அவமானத்தை சுமந்துகொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளின் அவலங்களை மேடையில் நான் முழங்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் சுயமரியாதை உணர்வும்-த���்மான உணர்வும் தி.மு.க.வின் உயிர் மூச்சு யென்றால் அது நமது தலைமைக்கு மட்டும்தானா சுயமரியாதை உணர்வும்-தன்மான உணர்வும் தி.மு.க.வின் உயிர் மூச்சு யென்றால் அது நமது தலைமைக்கு மட்டும்தானா என்னை போன்ற உங்கள் தொண்டனுக்கு இருக்க கூடாதா\nதலைவர் கலைஞரின் செல்வாக்கு- தியாகம்-உழைப்பு இவைகளை கேடயமாக பயன்படுத்தி தலைமைக்கு வர துடிக்கும் தங்கள் பிள்ளை-தலைவர் கலைஞருக்கு தொண்டு செய்ய நினைப்பவர்களை அடிமைகளாக நடத்த தாங்கள் அனுமதிக்கலாமா\nஇவைகள் என் இதயத்தை நொறுங்கச் செய்யும் கேள்விகள். இந்த நிலையில் தலைமை கழகத்திற்கு, என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு ஆதாரம் வழங்கப்படாத நிலையில் என்ன பதில் சொல்வது\nஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அவைகள் என்பது மட்டுமே என்னுடைய பதிலாக ஏற்றுக்கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறேன்.\nஇவ்வாறு கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/20122523/1238001/Google-Gives-Pixel-3-Owner-10-Replacement-Phones-Instead.vpf", "date_download": "2019-11-21T02:54:58Z", "digest": "sha1:I5WFNY7U2WZ4IBZXUDZ6J6LRKJ5V7CI3", "length": 15443, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்றுக்கு பத்து போன் வழங்கிய கூகுள் || Google Gives Pixel 3 Owner 10 Replacement Phones Instead of Refund", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒன்றுக்கு பத்து போன் வழங்கிய கூகுள்\nபிக்சல் 3 ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதற்கு கூகுள் நிறுவனம் பத்து புதிய ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது. #Pixel3\nபிக்சல் 3 ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதற்கு கூகுள் நிறுவனம் பத்து புதிய ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது. #Pixel3\nபிக்சல் 3 ஸ்மார்ட்போனில் பிழை ஏற்பட்டதற்கு பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியதாக தகவல் வெளியகியுள்ளது.\nரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் அறிய��்படும் நபர் தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிழைக்கு பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இவருக்கு கூகுள் தரப்பில் இருந்து 80 டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதித் தொகைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது.\nபத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மதிப்பு 9000 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டிருப்பதை ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர் கூகுள் மீதித் தொகையை கொடுத்தால், ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.\nஇந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பிக்சல் சாதனங்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், கூகுள் நிறுவனம் பிழை ஏற்பட்ட சாதனத்திற்கு வெறும் 80 டாலர்களை மட்டுமே கொடுத்திருக்கிறது. இத்துடன் சீடோஸ் பின்க் நிற பிக்சல் போன் ஒன்றை முன்பதிவு செய்திருக்கிறார்.\nஒரு போன் முன்பதிவு செய்ததற்கு கூகுள் பத்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அவருக்கு விநியோகம் செய்திருக்கிறது.\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் வ��ரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/confused-judgment-bargain-mlas-fight-again/confused-judgment-bargain-mlas-fight-again", "date_download": "2019-11-21T04:29:44Z", "digest": "sha1:H6B6B3VPY4HGB3QPXLUUQRGQED2NMI6H", "length": 12519, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "குழப்பிய தீர்ப்பு! பேரம்! தாவும் எம்.எல்.ஏ.க்கள்! ஃபைனஸ் ஃபைட்! | Confused judgment! Bargain! MLAs Fight Again! | nakkheeran", "raw_content": "\nதமிழக அரசிய லில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, நக்கீரன் முன்கூட்டியே தெரிவித்தபடி மாறுபட்ட தீர்ப்புகளாக வெளிவந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் விசாரணை முடிந்தது என அறிவிக்கப்பட்ட இந்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடிடிவி கட்சியை அழித்து விட்டார்\nகுமாி அமமுக கூடாரம் காலியானது... மாஜி அமைச்சா் பச்சைமால் அதிமுகவில் இணைந்தாா்\n“அதிமுகவில் யாரும் இருக்க மாட்டார்கள்”- டிடிவி தினகரன்\nஅதிமுகவில் சசிகலா, தினகரன் சேர்க்கப்படுவார்களா\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n\"சீமான் பற்றி பேசி என்னோட தரத்தை குறைக்க விர���ம்பவில்லை\" - துரைமுருகன் அதிரடி\nமக்களை குழப்ப விரும்பவில்லை... டிடிவி தினகரன் பேட்டி\nஅசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள்... டி.டி.வி.தினகரன்\nஅனைத்து சக்தியையும் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார்... டி.டி.வி.தினகரன்\n\"யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை\"...சசிகலா விடுதலை ஆவாரா\nகட்சிக்கு விரைவில் நிலையான சின்னம்- டிடிவி. தினகரன் பேச்சு\nகைகோர்க்கும் சசிகலா, எடப்பாடி...ஓரங்கட்டப்படும் தினகரன்...டென்ஷனில் சசிகலா\n\"என் மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்\" அமமுக என்னுடைய கட்சி புகழேந்தி அதிரடி\nசீக்கிரமாக வெளிவரவிருக்கும் சசிகலா...கலக்கத்தில் அதிமுக\nபாஜகவில் இணையப் போகிறாரா புகழேந்தி\n“கட்சியை விட்டு சென்றவர்கள் விரைவில் தவறை உணர்வார்கள்”- டிடிவி தினகரன்\nநடிகர் செந்திலுக்கு அமமுக கட்சியில் முக்கிய பதவி\n\"என் அப்பா என்னை எதிர்க்கிறார்...சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்\" அதிர்ச்சி ரிப்போர்ட்\nபழுத்த மரம் தான் கல்லடி படும் என நிர்வாகிகளிடம் உருகிய டிடிவி தினகரன்\nயார் தவறு செய்திருந்தாலும் விசாரித்து முடிவெடுப்பேன்- டிடிவி.தினகரன் பேட்டி\nடிடிவி கட்சியை அழித்து விட்டார்\nகுமாி அமமுக கூடாரம் காலியானது... மாஜி அமைச்சா் பச்சைமால் அதிமுகவில் இணைந்தாா்\n“அதிமுகவில் யாரும் இருக்க மாட்டார்கள்”- டிடிவி தினகரன்\nஅதிமுகவில் சசிகலா, தினகரன் சேர்க்கப்படுவார்களா\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 ���னைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/country-chick-and-vote/country-chick-and-vote", "date_download": "2019-11-21T04:24:09Z", "digest": "sha1:KHCBQZAMNXRMYFTBCWA2PSVG2SAUAPJD", "length": 10131, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாட்டுக் கோழியும் ஓட்டுக் கணக்கும் | Country Chick and Vote! | nakkheeran", "raw_content": "\nநாட்டுக் கோழியும் ஓட்டுக் கணக்கும்\nஇலவச ஆடு-மாடுகள் திட்டத்தைப் போல ஜெ. பாணியில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், \"சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் 38,500 பெண்களுக்கு தலா 50 கோழிகள் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 25 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு நிதித்துறையில் எதி... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசீல் வைத்த பூட்டு திறக்கும் எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்\nபழங்குடி பெயரில் மோசடி சான்றிதழ்\n கமிஷன் ஒரு பக்கம்... ஆக்ஷன் மறுபக்கம்\n- டாக்டர் அ. பிளாட்பின்\nசீல் வைத்த பூட்டு திறக்கும் எடப்பாடி அரசாணை மீது ஸ்டெர்லைட் நம்பிக்கை\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக டார்கெட்\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்��� ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/he-reason-c-v-shanmugam-spoke-edappadi-palanisamy", "date_download": "2019-11-21T04:26:09Z", "digest": "sha1:VJKAAFGQ4IGJ3MDMAVBJSCPI5JWOY2HL", "length": 16049, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "இவர்தாங்க காரணம்... இவருக்கு அங்க என்னங்க வேலை... எடப்பாடியிடம் செம்ம கோபத்தில் பேசிய சி.வி.சண்முகம் | He is the reason - C. V. Shanmugam spoke to edappadi palanisamy | nakkheeran", "raw_content": "\nஇவர்தாங்க காரணம்... இவருக்கு அங்க என்னங்க வேலை... எடப்பாடியிடம் செம்ம கோபத்தில் பேசிய சி.வி.சண்முகம்\nஇந்தியா முழுவதும் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nகாங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட 6 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்து கொண்டன. பாஜக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜ்யசபா அ.தி.மு.க. தலைவர் நவநீதகிருஷ்ணன் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அமைச்சர் சி.வி. சண்முகம் புதன்கிழமை டெல்லி சென்றிருந்தார்.\nபாராளுமன்ற வளாகத்தில் நடந்த அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சண்முகம் சென்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வர இயவில்லை என்பதால், அ.தி.மு.க. சார்பில் தான் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nசி.வி.சண்முகம் எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. பிரதமர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமானது என்பதால் கட்சி தலைவருக்கு பதில் வேறு எந்த பிரதிநிதியையும் அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்த��ர்.\nகட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சி.வி. சண்முகம் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி விமானம் நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.\nசென்னை திரும்பிய அமைச்சர் சி.வி.சண்முகம், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம். டெல்லியில் நடைபெறும் பணிகளை கவனிப்பது தமிழக அரசின் பிரதிநிதி தளவாய் சுந்தரத்தன் பணி. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதை தளவாய் சுந்தரம் கூறவில்லை. தளவாய் சுந்தரம் இதனை தெரிவித்திருந்தால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருக்க வேண்டியதில்லை. டெல்லி சென்று அவமதிக்கப்பட்டிருக்கவும் வேண்டியதில்லை. இவர்தாங்க காரணம். இவருக்கு அங்க என்னங்க வேலை என்று தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு பற்றி குமுறியுள்ளார்.\nபிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தவிர அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயல வில்லை. இதனால் பிரதமர் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிமானத்தில் பயணிக்க ‘பைலட்’ போல மாறுவேடத்தில் வந்த ராஜன்...\nபாத்திமா மரணம் குறித்து பேச திருமாவளவன் கடிதம்\nடெல்லி மாசுவுக்கு நான் ஜிலேபி சாப்பிட்டதுதான் காரணமா\nமாநிலங்களவைத் தலைவரின் பாதுகாவலர் சீருடை மாற்றம்\nஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை எடுக்கணும்... முன்னாள் அதிமுக எம்.பி சர்ச்சை பேச்சு... கடுப்பில் ஓபிஎஸ்\nதிமுகவிற்கு 1000 ஏக்கர் நிலம் தருகிறேன்... பாமக நிறுவனர் ராமதாஸ் சவால்\nமாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு...\nமருத்துவமனையில் ராமதாஸ்... நலம் விசாரித்த எடப்பாடி பழனிசா���ி...\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.com/2019/09/blog-post.html", "date_download": "2019-11-21T03:41:12Z", "digest": "sha1:OMD2H3527SJBVNXN3ESPR6DYFSYICUIN", "length": 10857, "nlines": 53, "source_domain": "www.redrosefm.com", "title": "போதும்.. உடனே அந்த ஜெர்சிக்கு ஓய்வு கொடுங்கள்.. பிசிசிஐ மீது பாயும் கம்பீர்.. இதுதான் காரணம்! வீரர் கவுதம் கம்பீர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருடைய ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். - RED ROSE FM", "raw_content": "\nHome / Red Rose Fm News / போதும்.. உடனே அந்த ஜெர்சிக்கு ஓய்வு கொடுங்கள்.. பிசிசிஐ மீது பாயும் கம்பீர்.. இதுதான் காரணம் வீரர் கவுதம் கம்பீர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருடைய ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.\nபோதும்.. உடனே அந்த ஜெர்சிக்கு ஓய்வு கொடுங்கள்.. பிசிசிஐ மீது பாயும் கம்பீர்.. இதுதான் காரணம் வீரர் கவுதம் கம்பீர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருடைய ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.\nடெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருடைய ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார்.\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சில மாதங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாக இவர் கூறி இருந்தார்.\nஇவரின் ஓய்வை தொடர்ந்து சில மாதங்களில் இந்திய அணியின் இன்னொரு முன்னணி வீரர் யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர் பார்ம் அவுட் மற்றும் வாய்ப்பில்லாத காரணத்தால் யுவராஜ் சிங் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஇவர் சில கிளப் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே ஓய்வு பெற்ற முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் ஜெர்சி எண் 10 ஆகும். இதற்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்துவிட்டது.\nஅதேபோல் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் தோனியின் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அவரின் ஜெர்சி எண் 7க்கும் ஓய்வு கொடுக்க தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.\nஇதனால் தற்போது யுவராஜ் சிங் ஜெர்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார். யுவராஜ் சிங் இந்திய அணியின் லெஜண்டரி வீரர். அவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்\nஅவருக்கு பிசிசிஐ நிர்வாகம் சரியாக மரியாதை செய்யவில்லை. அவருக்கு சரியாக ஓய்வு பெற கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அவரின் ஜெர்சிக்கு ஓய்வு கொடுத்து, அதன் மூலமாவது அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார்.\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nWorld Cup 2019: வயசானாலும் சுழலில் அசத்திவரும் இம்ரான் தாகிர் திடீர் ஓய்வு அறிவிப்பு - சிஎஸ்கே.,வில் ஆடுவாரா\nதென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தெ...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nWorld Cup 2019: வயசானாலும் சுழலில் அசத்திவரும் இம்ரான் தாகிர் திடீர் ஓய்வு அறிவிப்பு - சிஎஸ்கே.,வில் ஆடுவாரா\nதென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தெ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015/01/366-399-367-31122017.html", "date_download": "2019-11-21T02:47:02Z", "digest": "sha1:TVPOJY3MMZN4L65UIRCLMB5YSJFOOOKO", "length": 26822, "nlines": 613, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற��றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\n10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசி...\nநிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்கு...\nமாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி.,...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்ட...\nஉலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா...\nபள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ...\nPG TRB தேர்வில் ஃபெயில் மார்க்\nபொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வ...\nபொதுத்தேர்வு: தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமையா...\nபிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்...\nமீண்டும் மாற்றம் ஆசிரியர்கள் திகைப்பு\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருந...\nஆசிரியர் பயிற்றுநர்களை கண்டுகொள்ளாத கல்வித்துறை......\nடி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ...\nதொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர...\nகுரூப் 2 ஏ கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்ப...\nகாந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத ச...\nடி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ...\nமாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடா...\nபிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமை...\nதேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமை...\nபள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 1880 கணினி ...\nதொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்...\nபள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்ற...\nஅனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் க...\nஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம் - ...\nஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்ட...\nபி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்...\nகிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்ட...\nவெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்-வாட...\nஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவ...\nதிரு தருண் விஜய் அவர்களின் கன்���ியாகுமரியிலிருந்து ...\nதிரு தருண் விஜய் அவர்களின் கன்னியாகுமரியிலிருந்து ...\nதருண் விஜய் அவர்களின் திருவள்ளுவர் திருப்பயணம் தொட...\nஆம்பூர் அருகே தொடக்க கல்வி அதிகாரியை போதையில் தாக்...\nPGTRB: வரலாறு, வேதியியல் கடினமாக இருந்தது\nஅனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களி...\nசான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டவருக்கு தம...\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சிறப்பு வகுப...\nஉளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு \"கவுன்சிலிங்' : பள்...\nமார்ச் 2-ல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு தொடக...\nகிராம நிருவாகம் - தமிழ்நாடு வருவாய்த்துறையில் பணிப...\nகல்விகடன் பற்றி ஒரு முழு தொகுப்பு \nPGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ...\nநேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அ...\n10வது, பிளஸ்2 தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு...\nபாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சே...\n”திருவள்ளுவர் திருப்பயணம் “ தொடக்கவிழாவில் கலந்து...\nஇன்று கன்னியாகுமரியில் பாராளுமன்ற உறுப்பினர்திரு....\nகட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் ...\nஅனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் ச...\nநாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர...\n2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\nதொடக்கக் கல்வித் துறைக்கான கலந்தாய்வு இன்று முதல்\nகலந்தாய்வு இன்று முதல்... *18.11.2019- முற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டத்திற்குள்...* *18.11.2019- பிற்பகல் வட்டாரக்கல்வி அலுவலர் ம...\n*பள்ளிக் கல்வி ஆணையரின் பணிகள் குறித்த அரசாணை வெளியீடு.* *பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் இயக்ககம், அரசுத் தேர்வுத் துறை ஆகியவை ஆணையரின் கீழ் செயல்படும்\n*பணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-zenfone-max-m2-price-slashed-now-starts-at-rs-7999-022598.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T03:54:56Z", "digest": "sha1:XMCORMEFHXWGFDKPTSCJHJB5UJJZG5QM", "length": 17929, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு | Asus Zenfone Max M2 price slashed, now starts at Rs 7999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்ப��களை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n54 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் எம்2 ஸமார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 டிஸ்பிளே:\nஇக்கருவி 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கொரில்லா கிளாஷ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்��ுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியே இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.\nகூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 கேமரா:\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடமபெற்றுள்ளது.\nஇந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nஇந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஅசுஸ் ROG Phone 2 அடுத்த விற்பனை அக்டோபர் 8.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nவாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dhanush-film-asuran-joins-100-crore-club/", "date_download": "2019-11-21T04:24:39Z", "digest": "sha1:UUQQF3KVHETGIDOAN572Z76MDB2YL2UG", "length": 4493, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்", "raw_content": "\nமுதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்\nமுதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்\nபூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன்.\nவெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.\nபடத்திற்கு அனைவரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே தந்தனர்.\nகேரளா, கர்நாடகாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் தியேட்டர் வசூல் மூலம் மட்டும் சுமார் 50 கோடி வசூலாகியுள்ளதாம்.\nமேலும் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த வசூல் 100 கோடியைத் தொட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளன.\n100 கோடி அசுரன், அசுரன் விமர்சனம், தனுஷ் அசுரன் படம், தனுஷ் நடிப்பு சூப்பர், வெக்கை நாவல் அசுரன் படம்\nவினோத் இயக்கத்தில் அஜித்துடன் இணையும் நயன்தாரா..\nவிஜய் அம்மா ஷோபாவை சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஅசுரன் ரீமேக் ; வெங்கடேஷ் உடன் இணையும் ஸ்ரேயா\nகலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்…\nஅசுரன் தெலுங்கு ரீமேக்; தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ்\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்…\nஅசுரன் அசத்தல்…; தனுஷ்-மஞ்சு வாரியரை பாராட்டிய கமல்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர்…\nபாக்ஸ் ஆபிஸில் மோதும் சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன்\nசெப்டம்பர் 20ல் சூர்யா நடித்த காப்பான்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/wwe-champion-john-cena-acting-hollywood-film", "date_download": "2019-11-21T04:43:11Z", "digest": "sha1:6EB2TQIC6C3PF2WAMNHOG3Y2DZJ2GMR3", "length": 10172, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல ஹாலிவுட் படத்தில் ஜான் சீனா! | wwe champion john cena acting hollywood film | nakkheeran", "raw_content": "\nபிரபல ஹாலிவுட் படத்தில் ஜான் சீனா\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஒன்று WWE குத்துசண்டை போட்டிதான். இந்த குத்து சண்டை போட்டி உலகம் முழுவதும் சிறுவர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக உள்ளது.இதில் வரும் வீரர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு.அதிலும் குறிப்பாக ராக்,அண்டர்டேக்கர்,ட்ரிபிள் ஹச்,ஜான் சீனா,கிரேட் காளி,பிக் ஷோ இவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர்.\nஇதில் ராக் நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜான் சேனா WWE போட்டி மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களிலும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். தற்சமயம் அவர் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் அனைத்து பாகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘பிரேக்கின் பேட்’ சீரிஸை போல போதைப்பொருள் தயாரித்த இரு பேராசிரியர்கள்...\nதிடீரென உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்டின் விலை...\nதமிழ் இருக்கைக்கு ஓபிஎஸ் தாராளம் -பத்தாயிரம் அமெரிக்க டாலர் அன்பளிப்பு\nதாலிபன் பிடியில் இருந்த இரு பேராசிரியர்கள் விடுவிப்பு\nதன் நிழலில் ஆமையாக மாறிய பெண்..\nஷாப்பிங் சென்டரில் மாட்டுச் சாண வறட்டி விற்பனை..\nபிரதமர் பதவியில் ஜப்பான பிரதமர் சாதனை\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடி���ின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/touring-talkies/touring-talkies-15", "date_download": "2019-11-21T04:37:28Z", "digest": "sha1:WYPO5F3TG4WWJYMMCWUCNDUY27MVOBIA", "length": 10393, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "டூரிங் டாக்கீஸ்! : BIG BOSS மேல SEX BOMB வீச்சு! | Touring Talkies | nakkheeran", "raw_content": "\n இந்த பேரைக் கேட்டாலே... தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு உள்ளூர உதறல். உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி... ஸ்ரீரெட்டி சுமத்தும் செக்ஸ் குற்றச்சாட்டுகள் வியக்கவைக்கிறது... வியர்க்கவும் வைக்கிறது. \"\"ஹைதராபாத்தில் விடுதிகளில் தங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் சிலரை ஏமாற்றி.... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமண்டல வாரியாக அமைப்புச் செயலாளர்\nராங்-கால் : 7 பேர் விடுதலை\nஅப்பாவிகளைத் தூக்கும் அடாவடி போலீஸ்\nபோராடும் தலைவர்களுக்கு குறி வைக்கும் மோடி அரசு\n வல்லரசை இணங்க வைத்த வடகொரியா\nஆட்சி மாற்றமே \"நீட்'டை விரட்டும் - தி.க., தலைவர் கி.வீரமணி விளாசல்\n கஞ்சா முதல் எய்ட்ஸ் வரை...\nமோடியால் அழிக்கப்படும் தமிழ்நாட்டுத் தொழில்கள்\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோ��ி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/28_28.html", "date_download": "2019-11-21T02:52:41Z", "digest": "sha1:I67RZTB2U4P4TEN3HDTNR2CVPEGWX236", "length": 13511, "nlines": 209, "source_domain": "www.pathivu.com", "title": "இன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.!! - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / இன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.\nஇன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.\nதமிழ் August 28, 2019 மாவீரர்\nதமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(28.08.1988-28.08.1998 வரை) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.\n28.08.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட\nஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.\n\"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்\"\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன��னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2013/10/22/default.asp?fn=s1310225", "date_download": "2019-11-21T04:18:28Z", "digest": "sha1:7YHNTB6OZDJY2736MEVX2G64QNPUW27A", "length": 4382, "nlines": 22, "source_domain": "archives.thinakaran.lk", "title": "இதயமாருதம்", "raw_content": "\nஅபூபக்கர் ஞாபகார்த்த கிண்ணம்; தென்கிழக்கு பல்கலைக்கழக அணி சுவீகரிப்பு\nரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளில் மிஹிலிய, ரவிந்து சம்பியனாக தெரிவு\nவிளையாட்டின் மூலம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், சகிப்புத்தன்மை என்பன முக்கிய அம்சமாகும்\nஉதைபந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு\nலயன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி\nஉதைபந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு\nஉதைபந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு\n(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)\nசாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு உதைபந்தாட்ட வீரர்களுக்கான சீருடை வழங்கிவைக்கு நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மர்ஹ¥ம் பெளஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதித்தலைவர் பiர் தலைமையில் ஹஜ்ஜூப் பெருநாள் தினம் (16) புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்வின்போது கழகத்தின் சிரேஷ்ட வீரரும், தொழிலதிபருமான ஏ.எல். அமீர்அலி (ஜெலீஸ்) கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடைய��னையும் வழங்கிவைத்தார்.\nறெயின்போ எக்றோ சர்வதேச கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.ஏ. அkஸ் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான சீருடையினை வழங்கி வைத்ததுடன், கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையினை கழகத்தின் சிரேஷ்ட வீரரும் தொழிலதிபருமான ஏ.எல். அமீர்அலி (ஜெலீஸ்) வழங்கிவைத்தார்.\nஇந்நிகழ்வில் கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மட்கான் மற்றும் சிரேஷ்ட வீரர்களான நிஜாமுடீன் அஸாத் ஜூனைடீன் பாயிஸ் இர்ஷாத் ராஜூடீன் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_mar09_12", "date_download": "2019-11-21T04:04:05Z", "digest": "sha1:FU5EFJHHEKBYT4474LA5RD6M6GEQBZRX", "length": 10849, "nlines": 170, "source_domain": "karmayogi.net", "title": "12. நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும் | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2009 » 12. நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்\n12. நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்\nநண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்\nமனிதஉறவு அகந்தையுள்ள இருவர் உறவு.\nஅகந்தை பணியும் அல்லது எதிர்த்து அழிக்க விழையும்.\nமுதலாளி, தொழிலாளி; பெற்றோர், பிள்ளைகள்; கணவன், மனைவி; குரு-சிஷ்யன்; பெரிய பார்ட்னர், சிறிய பார்ட்னர்; அடக்கத்திற்குரிய உறவுகள்.\nஇவை இடம்மாறலாமே தவிர மனித சுபாவம் மாறாது.\nஅன்பும் நாணயமும் மனிதத் தன்மைக்குரியவை.\nஅகந்தை அழிந்து மனிதன் பிறக்கிறான்.\nநண்பன் எதிரியாகி அழிக்க விரும்புவது பொறாமை.\nஎதிரி நண்பனாகி சேவை செய்வது பிரபலம், புகழ்.\nபொறாமையையும், புகழையும் கடந்த செயல் பிரபஞ்சச் செயல் (impersonal universal action).\nமனிதத் தன்மையில்லாத நட்பு நட்பன்று, பணிவு.\nஅடக்கம் சமூக உணர்வாக மேற்சொன்ன உறவுகளில் வெளிப்படுகிறது.\nஅடக்கம் ஆன்மீக உணர்வானால் மேற்சொன்ன உறவுகள் நாகரீகத்தை வெளிப்படுத்தும்.\nமாயை பிரம்மமாவதும், பிரகிருதி புருஷனாவதும், சக்தி ஈஸ்வரனாவதும் பரிணாமம்.\nமுதலிரண்டும் சிரமம். மூன்றாவது நடைபெற, சிறியது விரும்பி பெரியதிற்குப் பணிய வேண்டும்.\nசிறியது அடக்கத்தால் பெரியதற்குப் பணிய, பெரியது ஆனந்தத்தால் சிறியதற்குப் பணிய வேண்டும்.\nசுதந்திரத்தில் பரிணாமம் நடைபெறுவது பூரணயோகம்.\nகணவன், மனைவி திருமணத்திலாரம்பித்து, பரிணாமத்தைப் பயில்வது துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம்.\nஅமெரிக்கர்கள் சுயநலத்திற்காகப் பரநலத்தின் உதவியை நாடுவது, வாடிக்கைக்காரர்களைத் திருப்திபடுத்தி, அவர்களை அரியாசனத்தில் இருத்துவது.\nஅமெரிக்கா சுயநலம், அதிகாரத்தை (domination) அழிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறது.\nஅதனால் அதிகாரம் இடம் மாறுகிறது, அழியவில்லை.\nசந்தர்ப்பத்தால் மாறுவது புறத்தின் முயற்சி.\nஅகவுணர்வு ஆழ்ந்து சிறப்பது ஆன்மீகவாழ்வின் தவம்.\nசந்தர்ப்பம் ஒரு யுகத்தில் செய்வதை தவம் க்ஷணத்தில் செய்யும்.\nஅமெரிக்கர் 400 ஆண்டில் பெற்ற செல்வத்தை இந்தியா 4 ஆண்டில் பெறும் வழி அது.\nபுறத்தை அகமாக்க எதிர்ப்பும், வெறுப்புமின்றி புறத்தை ஏற்பது.\nபூஜையும், இலஞ்சமும், அர்த்தமற்றதும் எரிச்சல்பட்டால் பாதிக்கும்.\nஎரிச்சன்றி ஏற்றால், அவை நம்மை விட்டு நீங்கும்.\nபுரிந்து மலர்ந்தால், நீங்குவதற்குப் பதிலாகத் திருவுருமாறும்.\nசிறுசெயல் திருவுருமாறுவது பெரிய நேரம்.\nசிறுசெயல் திருவுருமாறும் மனநிலை அன்னையை ஏற்பது.\nஎதிர்க்காமல் ஏற்பது ஏற்றமான நோக்கம்.\nமுதலாளியை வெல்லலாம், தொழிலாளியை மாற்றலாம், பெற்றோர் வயப்படலாம், பிள்ளைகள் கட்டுப்படலாம், குருவும் இசைவார், சிஷ்யனும் சிறப்பாவான், எவரும் பிடிபடுவர்.\nகணவனை தெய்வமாக்க வந்தவள் மனைவி.\nமனைவியை மனுஷியாக்கும் திறன் கணவனுக்குரியது.\nபொறுக்கக்கூடாததை அனுமதிப்பது, கட்டுப்பாடான பொறுமை (tolerance). ஞானத்தால் அக்காரியத்தில் இறைவன் திருவுள்ளத்தை அறிந்து அமைதியாக இருப்பது பொறுமை (patience).\n‹ 11. அன்னை இலக்கியம் up 13. மனத்தின் நிலைகள் பல ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2009\n01. அன்னைக்குச் செய்யும் காலைப் பிரார்த்தனை\n02. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n04. லைப் டிவைன் - கருத்து\n07. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n08. கார் கம்பெனியில் நிகழ்ந்த அற்புதம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n12. நண்பனும் எதிரியும் பொறாமையும் புகழும்\n13. மனத்தின் நிலைகள் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov2002_3", "date_download": "2019-11-21T03:07:51Z", "digest": "sha1:BW7DJLTUIQBUDN2XUXRNXYNTZIERSGNW", "length": 3156, "nlines": 117, "source_domain": "karmayogi.net", "title": "03.இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2002 » 03.இம்மாதச் செய்தி\nஎதிரி உள் மனதால் கொடுத்ததே நமது வெற்றி.\nஎதிரியின் வேகம் நம் மீதிருந்தால் அவ்வேகத்தின் மூலம் அவனுடைய திறன் நம்மை வந்து அடைந்து நமக்கு வெற்றி தரும்.\n‹ 02.லைப் டிவைன் up 04.அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2002\n01. யோக வாழ்க்கை விளக்கம் IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2018/02/blog-post_20.html", "date_download": "2019-11-21T03:34:22Z", "digest": "sha1:QPEJ5Y4V7AHZVVHIKJHHPIMP47VJMMSG", "length": 9787, "nlines": 186, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: இனி எப்பிறவி வாய்க்குமோ?", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nமனிதனாக பிறந்த நீ இப்பிறவியிலாவது என்னை வந்து\nஅடைகிறாயா பார்ப்போம் இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு\nஇப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ\n*\"இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி\"*\nநமது தலை நடு உள் இருக்கின்ற ஒளியே சிவத்திருமேனி அதுவே மந்திரமாகும்\nமனம் திரமாக திடமாக திருவடியில் இருந்தாலே மந்திரம் சிவம் ஒளி கைக்கூடும்\n\"பத்து முகமுடையாள் நம் பராசக்தி\"\nபத்தாகிய ஆத்மஸ்தானத்தை அடைந்தபோதே தாயை பரத்துடன் சேர்ந்த சக்தி பராசக்தியை காணலாம்\nபத்தாமிடம், எட்டும்(வலது கண்) இரண்டும்(இடது கண்) சேர்ந்தாலே அடையும் இடம்\nஅதைத்தான் *பத்து முகம் கொண்டவள் பராசக்தி என்றார் திருமூலர்\n-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்���ாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nநாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக்...\nஏழு ஆதாரங்களும் 72000 நாடி நரம்புகளும் -கண்மணி ஒளி...\nசீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.\nஉயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்\nமனதை அடி அடி என அடித்து நொறுக்கி\nஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்\nயார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே.\nநாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-east-india-company-released-coins-with-lord-rama-and-lotus-symbol/", "date_download": "2019-11-21T02:58:54Z", "digest": "sha1:3DDXA7VTT2SHZ6I7B3HFQWADOXDSLFBM", "length": 18639, "nlines": 101, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயத்தில் ராமர்? - பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயத்தில் ராமர் – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு\nபிரிட்டிஷ் அரசு 1818ம் ஆண்டு வெளியிட்ட நாணயத்தில் ராமர், தாமரை சின்னம் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் ரைவல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nபழைய நாணயம் ஒன்றின் முன், பின் பக்க படம் வைக்கப்பட்டுள்ளது. நாணத்துக்கு மேல் பகுதியில், “உடனே மோடி பி.ஜே.பி ஒழிகனு கூவாமல் பார்…” என்றும் கீழ் பகுதியில், “1818ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட இந்திய அடையாளம் ராமர், ஓம், தாமரை தாங்கிய இரண்டனா நாணயம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை, இந்து மக்கள் சேனா என்ற ஃபேஸ்க் பக்கத்தில் நா்ஆறுமுகம் நா.ஆறுமுகம் என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகிழக்கு இந்திய கம்பெனி வெளியிட்ட நாணயம் என்று ஒன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. 1818ம் ஆண்டு வெளியான இரண்டு அன்னா நாணயம் என்று குறிப்பிட்டுள்ளனர். பார்க்க பழைய நாணயம் போல் இருப்பதாலும் ஶ்ரீராமர், தாமரை, ஓம் உள்ளிட்ட விஷயங்கள் உள்ளதாலும் இது உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் ஷேர் செய்திருப்பது தெரிந்தது.\nஇருப்பினும், கிழக்கு இந்திய கம்பெனியின் சின்னம் எதுவும் இல்லாதது இந்த நாணயத்தின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த நாணயம் உண்மையானதுதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.\nகிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்கள் பற்றி தேடியபோது, பல புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால், ஶ்ரீராமர் இருப்பது போன்ற நாணயம் எதுவும் அதில் இல்லை. ஆனால், ஸ்நாப்டீல் என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயம் என்று இதைப் போன்ற ஒரு அன்னா நாணயத்தை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது. அதில் கூட ஓம், தாமரை இல்லை.\nஅதில் ஒரு பக்கத்தில் ஶ்ரீராமர் பட்டாபிஷேக காட்சியும் மற்றொரு பக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி லோகோவும் வெளியான ஆண்டு 1835 என்றும் இருந்தது. இணையத்தில் இதுபோன்று பல போலி நாணயங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பலரும் ஏமாந்து இந்த நாணயங்களை வாங்கி வருவதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன.\nபழங்கால இந்திய நாணயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள பழங்கால நாணயங்கள் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், பிரிட்டிஷ் காலத்தை பல கட்டமாக பிரித்திருந்தனர். கிழக்கிந்திய கம்பெனியினர் முதலில் மெட்ராஸ், பெங்கால், பம்பாய் பகுதிக்கு என்று தனித்தனியாக நாணயங்களை வெளியிட்டிருந்தனர்.\nஅதன் பிறகு பொதுவான நாணயம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக காயினேஜ் சட்டம் 1835 இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய நாணயங்கள் என்பது 1835ல் தான் அறிமுகம் ஆகிறது. அதற்கு முன்பு வரை சென்னை, பம்பாய், வங்கத்துக்கு என்று தனித்தனி நாணயங்கள் மட்டுமே இருந்துள்ளன என்று அதில் குறிப்பிட்டு, அந்த நாணயங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இதன் மூலம், 1818ல் கிழக்கிந்திய கம்பெனி அல்லது இங்கிலாந்து அரசு பொது நாணயம் வெளியிட்டது என்ற தகவலே தவறானது என்பது தெரிந்தது.\nபொது நாணய சட்டம் வந்த பிறகு, முதன் முதலில் மன்னர் 4ம் வில்லியம் உருவத்துடன் கூடிய நாணங்கள் 1835ல் அடிக்கப்பட்டது. 1840ல் விக்டோரியா அரசி உருவத்துடனும் அடிக்கப்பட்டது. இதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வருகிறது. 1858ம் ஆண்டு இந்தியாவை இங்கிலாந்து நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து, 7ம் எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ் உருவத்துடனும் நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படங்களை எல்லாம் ஆய்வு செய்தோம்… அதில் எதுவும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற நாணயம் இல்லை.\nஇந்த நாணயம் பற்றி வேறு ஏதும் தகவல் கிடைக்கிறதா என்று கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த நாணயம் போலியானது என்று பல தகவல் நமக்கு கிடைத்தன.\nஇந்தியா டுடே உண்மை கண்டறியும் குழுவினர் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சஞ்சிப் சிங்கிடம் இந்து கடவுள் உருவத்துடன் நாணயம் ஏதும் பிரிட்டிசார் வெளியிட்டனரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், “கிழக்கு இந்திய கம்பெனி தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் டின் ஆகிய உலோகங்களில் நாணயங்களை வெளியிட்டுள்ளது. இப்போது வரை அவர்கள் நாணயங்களில் இந்து கடவுள் உருவத்தை வெளியிட்டதாக ஆதாரம் இல்லை” என்றார்.\nபழங்கால நாணயங்கள் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற நாணயங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1818ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியோ, இங்கிலாந்து அரசோ பொதுவான நாணயத்தை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1835ல் தான் பொது நாணய சட்டத்தையே கிழக்கிந்திய கம்பெனி கொண்டுவந்தது. அப்போது வெளியிடப்பட்ட நாணயங்களில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயர் பொறிக்கப்பட்டது.\n1858ம் ஆண்டுதான் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா சென்றது.\nரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ள நாணயங்கள் அருங்காட்சியகத்தில் ராமர் பட்டாபிஷேகத்துடன் கூடிய நாணயம் உள்ளதாக தகவல் இல்லை.\nடெல்லி அருங்காட்சியக நிர்வாகியிடம் இது தொடர்பாக இந்தியா டுடே கேள்வி எழுப்பியபோது, அப்படி ஒரு நாணயம் வெளியாகவில்லை என்று உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில் ராமர் பட்டாபிஷேகம், தாமரை சின்னத்துடன் க���டிய நாணயம் இங்கிலாந்து அரசு வெளியிட்டது என்ற தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயத்தில் ராமர் – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு\nரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா\nலலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பாஜக பொருளாளர் கைது: உண்மை அறிவோம்\n” – அதிசயிக்க வைத்த ஃபேஸ்புக் செய்தி\nதண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்\nமோடி பதவி ஏற்றதைக் கொண்டாடிய வெளிநாட்டு மக்கள்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (488) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (6) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (629) சமூக வலைதளம் (74) சமூகம் (72) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (8) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/alternative-uses-android-009225.html", "date_download": "2019-11-21T03:40:51Z", "digest": "sha1:6CFS2Z3Z3YV36RLP25EWHM3HORXHNVJR", "length": 17308, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "Alternative uses for Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n40 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முத���் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nNews 5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை இப்படியும் பயன்படுத்தலாம், நம்புங்க பாஸ்..\nஉலகில் பெரும்பாலானோர் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளமாக ஆன்டிராய்டு விளங்குகின்றது. இந்த இயங்குதளம் பயன்படுத்த எளிமையாகவும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற விலையிலும் கிடை்கின்றது.\nஇன்று ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது, அந்த வகையில் இங்கு ஆன்டிராய்டு இயங்குதளத்தினை பயன்படுத்தும் சில வழிமுறைகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.\nஇங்கு தொகுக்கப்பட்டிருக்கும் அம்சங்களை நீங்கள் இதற்கு முன் பயன்படுத்தி இருக்க வாய்ப்புகள் குறைவே, கீழ் வரும் ஸ்லைடர்களில் பயனுள்ள ஆன்டிராய்டு வழிமுறைகளை பாருங்கள்..\nஇணையத்தில் புத்தகங்களை வாசிக் வேண்டும் ஆனால் ஈரீடர் வாங்க முடியவில்லை, கவலை வேண்டாம் ஆன்டிராய்டில் இருக்கும் சில இலவச அப்ளிகேஷன்கள் புத்தகங்களை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் பயன்படுத்த வழி வகுக்கின்றது.\nஉங்களது வெப்கேமராவில் ஆப்ஷன்கள் குறைவாக இருக்கின்றதா, ஐபி வெப்கேம் எனும் அப்ளிகேஷன் மூலம் இந்த குறையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதுவும் இலவசமாக கிடைக்கின்றது, மேலும் பயன்படுத்தவும் எளிமையாக இருக்கின்றது.\nஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஃபிட் செயலியை இன்ஸ்டால் செய்து தினமும் எத்தனை தூரம் நடக்கின்றீர்கள் என்பதையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்க முடியும்.\nஎன்ன தான் உங்களது ஸ்மார்ட்போனில் ரேடிய�� அப்ளிகேஷன் இருந்தாலும், ட்யூன்இன் ரேடியோ அப்ளிகேஷன் மூலம் உள்ளூர் சேனல்களோடு உலகம் முழுவதிலும் இருக்கும் பல சேனல்களை கேட்க முடியும்.\nஆன்டிராய்டு கருவிகளுக்காக பல ரிமோட் கன்ட்ரோல் ஆப்ஸ் கிடைக்கின்றது, உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப செயலிளை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇந்த அம்சம் டேப்ளெட் கருவிகளில் பயன்படுத்த அனுமதிக்கின்றது. இதை ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம் ஆனால் அதன் ஸ்கிரீன் மிகவும் சிறியதாக இருக்கும்.\nடிஎஸ்எல்ஆர் கேமராவினை ஆன்டிராய்டு கருவியுடன் இணைத்து கேமராவை போன் மூலம் இயக்க முடியும்.\nஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ஜிபிஎஸ் டிராக்கிங் கருவியாக பயன்படுத்த முடியும். ஆனால் இது சட்டப்படி குற்றமாகும்.\nஆன்டிராய்டு கேமராக்களை பாதுகாப்பு கேமராக்களை போன்றும் பயன்படுத்தலாம்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33854-2.html", "date_download": "2019-11-21T04:12:24Z", "digest": "sha1:UFL4CZAMZFRFP6COCJYUI77UXVX5AFVW", "length": 13977, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்பு உலகக்கோப்பையில் அசத்தும் டேனியல் வெட்டோரி: சுவையான தகவல் | நடப்பு உலகக்கோப்பையில் அசத்தும் டேனியல் வெட்டோரி: சுவையான தகவல்", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nநடப்பு உலகக்கோப்பையில் அசத்தும் டேனியல் வெட்டோரி: சுவையான தகவல்\nநடப்பு உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் டேனியல் வெட்டோரி சிறப்பாக வீசி அசத்தி வருகிறார். இதனால் ஆஸி.க்கு எதிராக இவர் மீது ஏதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஅவர் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 152 பந்துகளை வீசியுள்ளார். இதில் 1 பவுண்டரி ஒரு சிக்ஸ் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். 90 பந்துகள் ரன் இல்லாத பந்துகளை அவர் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கு எதிராக 10-0-34-2 என்று அருமையாக வீசிய போது ஒரேயொரு பவுண்டரி மட்டுமே கொடுத்தார்.\nஅடுத்ததாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 8.2 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 24 ரன்களுக்கு 3 விக்கெட். இதில் ஒரு சிக்ஸர் கொடுத்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக 7 ஓவர் 19 ரன் ஒரு விக்கெட். ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்கவில்லை.\nமொத்தம் 25.2 ஓவர்களில் அவர் 77 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இதுவரை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே ஃபார்ம் தொடர்ந்தால் ஆஸி.க்கு கடினம்தான்.\nஆக்லாந்து ஈடன் பார்க்கில் நியூசி.யை வீழ்த்துவது கடினம் என்று ஸ்டீவ் வாஹ் கூறினாலும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த மைதானத்தில் 16 போட்டிகளில் 11 போட்டிகளை வென்றுள்ளது ஆஸ்திரேலியா, இதில் கடைசி 5 போட்டிகளில் 4-இல் ஆஸி. வெற்றி.\nபிரெண்டன் மெக்கல்லம் இன்னும் 47 ரன்களை எடுத்தால் ஆஸி.க்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை எடுத்த 4-வது நியூசி. வீரர் என்ற பெருமையை அடைவார்.\nஇங்கிலாந்தை நசுக்கிய டிம் சவுதி ஆஸி. பேட்ஸ்மென் ஷேன் வாட்சனுக்கு ஒரு நாள் போட்டிகளில் 75 பந்துகளை வீசியுள்ளார். இதுவரை ஷேன் வாட்சனை, சவுதி வீழ்த்தியதில்லை, ஆனால் வாட்சன் சவுதியை 75 ரன்கள் அடித்துள்ளார்.\nடேனியல் வெட்டொரிநியூசிலாந்து-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிமெக்கல்லம்வாட்சன்சவுதிWorld Cup 2015Cricket\nமுரசொலி அலுவலக இடம�� விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nஅவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் ஆஜர்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியேற்பு\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல்...\nமே.இ.தீவுகள் தொடரில் ரோஹித்துக்கு ஓய்வளிப்பது சரியாகுமா தவண் வெளியே; தோனி உள்ளே\nசிறந்த மனிதர்: விராட் கோலிக்கு பீட்டா அமைப்பு விருது\nஓய்வும் இல்லை ஒன்றும் இல்லை: இன்னும் 2 ஆண்டுகள் விளையாடத் தெம்பு இருக்கிறது:...\nகிறிஸ் லின்னை விடுவித்தது ஏன் யுவராஜ் சிங் விமர்சனத்துக்கு கொல்கத்தா அணி சி.இ.ஓ....\nஅவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் ஆஜர்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியேற்பு\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல்...\nநாகாலாந்து முதல்வர் ஜீலியாங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nபருப்பு, எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pmk-volunteer-ariyalur-arungal-village", "date_download": "2019-11-21T04:36:00Z", "digest": "sha1:FIQGRZKGUNNAHLPS5IDY7ZF6EIFEC35W", "length": 12143, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாமக பிரமுகர் படுகொலை வழக்கு! தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி மகன் கைது! | PMK Volunteer - ariyalur - Arungal - Village | nakkheeran", "raw_content": "\nபாமக பிரமுகர் படுகொலை வழக்கு தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி மகன் கைது\nதேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக ஒன்றிய செயலாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான கருணாநிதி ஆகிய இருவருக்கும் தேர்தல் தொடர்பான முன்விரோதம் ��ருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திமுக ஒன்றியச் செயலாளரின் மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தனர்.\nஇந்த வழக்கில் பாமக பிரமுகர் கருணாநிதியின் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதனிடையே, சில மர்மநபர்கள் நேற்றிரவு கள்ளூர் பாலம் அருகே சரண்ராஜை உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் தாக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே சரண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த கொலை விவகாரம் தொடர்பாக திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல், அவரின் மகன் விக்கி மற்றும் அவரின் ஆதரவாளர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த திமுக ஒன்றிய செயலர் ஜோதிவேல் என்பவரது மகன் பூவரசன், உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்... சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் கண்டனம்\nதிமுகவிற்கு 1000 ஏக்கர் நிலம் தருகிறேன்... பாமக நிறுவனர் ராமதாஸ் சவால்\nமாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மீது காவல் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார்\nஆன்லைன் வியாபாரத்தை தடை செய்... வியாபாரிகள் சங்கம் போராட்டம்\nபுதிய எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு\nசேலத்தில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டாசில் கைது\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒர�� ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Heavy-rain-in--Anthiyur-surrounding-areas-25619", "date_download": "2019-11-21T04:01:48Z", "digest": "sha1:5BEIF73XRKNAOZFUETMXVRNG6WSNPQNO", "length": 9676, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nஅந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள அம்மாபேட்டை, பூதப்பாடி, உமாரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டு வந்தது. இதனையடுத்து பிற்பகல் மிதமான காற்றுடன் மழை பொழிய துவங்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇதேபோல் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழக அரசு குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு வாய்க்கால்கள், குட்டைகள், குளங்கள் ஏரிகள் போன்றவற்றை தூர்வாரி வருவதால், மழைநீர் சேகரிப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\n« மதுரையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இளைஞர் கைது திருவள்ளூரில் தவறான உறவால், ரயில்வே பெண் ஊழியர் கொலை »\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\nமும்பையில் கன மழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக முதலமைச்சர் உத்தரவு\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/meet_28.html", "date_download": "2019-11-21T02:53:17Z", "digest": "sha1:7LVCHSL5KWJLO4NJ3IQEFP6NRKKYEWDL", "length": 6937, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ச���டு பறக்கும் கொழும்பு அரசியல்! மஹிந்த - சிறிசேன சந்திப்பாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / சூடு பறக்கும் கொழும்பு அரசியல் மஹிந்த - சிறிசேன சந்திப்பாம்\nசூடு பறக்கும் கொழும்பு அரசியல் மஹிந்த - சிறிசேன சந்திப்பாம்\nயாழவன் August 28, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவருமான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச இடையில் நேற்று (27) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nகூட்டணி அமைப்பது தொடா்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் வி���்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2013/10/22/default.asp?fn=s1310226", "date_download": "2019-11-21T04:15:31Z", "digest": "sha1:IC76CAWALJ6ZBKLFF6GUQV7WNPSWP5RP", "length": 4135, "nlines": 21, "source_domain": "archives.thinakaran.lk", "title": "இதயமாருதம்", "raw_content": "\nஅபூபக்கர் ஞாபகார்த்த கிண்ணம்; தென்கிழக்கு பல்கலைக்கழக அணி சுவீகரிப்பு\nரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளில் மிஹிலிய, ரவிந்து சம்பியனாக தெரிவு\nவிளையாட்டின் மூலம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், சகிப்புத்தன்மை என்பன முக்கிய அம்சமாகும்\nஉதைபந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு\nலயன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி\nலயன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி\nலயன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி\nகல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 32 அணிகள் பங்கு கொண்ட லயன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் (18) கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலை மைதானத்தில் பாண்டிருப்பு யூத் கழக அணிக்கும் கல்முனை ரெபாஸ் அணிக்குமிடையில் நடைபெற்றது.\nஇப்போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடி கல்முனை ரெபாஸ் அணி லயன்ஸ் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்டத்தின் உதவி ஆளுநர் லயன் ஈ.டபிள்யூ.\nஏ. ஹரிச்சந்து (எம்.ஜே.எப்), பிராந்தியம் 3ன் பிராந்திய தலைவர் கலாநிதி பிறேமசிறி ஹேவாவசம் (பீ.எம்.ஜே.எப்) ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைப்பதையும் அருகில் பிராந்திய தலைவர் லயன் எஸ். தைரியராஜா, வலய தலைவர் லயன் கே. பொன்னம்பலம், கழக தலைவர் லயன் எஸ். சிறிரங்கன், செயலாளர் லயன் ஏ.ஜே.எம். ஹனீபா உட்பட அதிதிகள் நிற்பதையும் காணலாம்.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon?start=11", "date_download": "2019-11-21T04:04:56Z", "digest": "sha1:ZTETTKNSMVEV5JEVZZWDWT26TTTH3N6O", "length": 5994, "nlines": 147, "source_domain": "bergentamil.com", "title": "Informasjon", "raw_content": "\nசப்தஸ்வரா, பரதாலயா கலைக்கூடங்கள் இணைந்து வழங்கும் கலைவிழா\nநேரம்: மாலை 18.00 மணி\nநோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 3\nநோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 3\n09.09.2019 இல் நோர்வேயில் நடைபெறவிருக்கும் kommunestyre - og fylkestingsvalget (நகராட்சிமன்றம் மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்கள்) தொடர்பான கருத்துக்களம்.\nஅன்பான என் பேர்கன் வாழ் தமிழ் உறவுகளுக்கு\nஉங்களில் பலர் அறிந்தது போல் இம்முறை நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலிலும் நான் வலதுசாரிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். வேட்பாளர் எண் 16.\nநோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 2\n09.09.2019 இல் நோர்வேயில் நடைபெறவிருக்கும் kommunestyre - og fylkestingsvalget (நகராட்சிமன்றம் மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்கள்) தொடர்பான கருத்துக்களம்.\nநோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 1\nநோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 1\n09.09.2019 இல் நோர்வேயில் நடைபெறவிருக்கும் kommunestyre - og fylkestingsvalget (நகராட்சிமன்றம் மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்கள்) தொடர்பான கருத்துக்களம்.\nமுள்ளி வாய்க்கால் இன அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு\nஇன அழிப்பின் 10வது ஆண்டு நினைவு நாள்\nஅன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2016/01/blog-post_24.html", "date_download": "2019-11-21T03:10:53Z", "digest": "sha1:TJACPVN6WYXTHHRYPGZV3FLQIP46MMK6", "length": 12125, "nlines": 108, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: வாசிப்பை நேசிக்கும் ஆளுமை !!", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதில், நாட்டு நடப்பு தொடர்பாக நிறையக் கேள்விகள் என்னுள் முளைத்தன; அதற்கான பதில்களைத் தேடினால், பாடப் புத்தகத்தில் இருக்காது. இப்படித்தான் என் வாசிப்பு தொடங்கியது. அரசியல் ஆர்வம் வாசிப்பை அதிகமாக்கியது. வாசிப்பு இல்லாவிட்டால் உண்மையான அரசியலைத் தெரிந்துகொள்ள முடியாது எனும் உண்மையை நான் பணியாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ இயக்கம் உணர்த்தியது.\nபடிக்கிற காலத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காகவே மூர் மார்க்கெட் வருவேன். பழைய புத்தகங்கள், அரிய புத்தகங்கள். அதே மாதிரி பைகிராப்ட்ஸ் சாலைக்குப் போவேன். புத்தகங்கள் வாங்குவதைத் தாண்டி, புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகங்களைப் பார்ப்பதும் புரட்டுவதுமே ஒரு அலாதியான அனுபவம்தான்.\nசிக்கனமாகச் செலவு செய்பவன்தான். ஆனாலும், இயக்கப் பணிகளுக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று போனால், கட்சி அலுவலகத்திடம் கடனாளி ஆகிவிடுவேன். புத்தக ஆசைதான்\nகடலூரில் இருக்கும்போது 4 வீடுகள் மாறினேன். நெய்வேலியில் இருக்கும்போது 4 வீடுகள் மாறினேன். 1992-ல் சென்னை வந்த பிறகு 4 வீடுகள் மாறிவிட்டேன். இப்படி ஒவ்வொரு முறையும் வீடுகளை மாற்றும்போது, புத்தகங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வது பெரிய சவால். எங்கள் வீட்டில் உள்ள பெரிய சுமையும் அவைதான்; பெரிய சொத்தும் அவைதான்.\nமார்க்ஸிய தத்துவம் பற்றிய மூலநூல்கள், ரஷ்ய இலக்கியங்களான ‘தாய்’, ‘வீரம் விளைந்தது’ போன்ற நாவல்கள், ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, காந்தியின் ‘சத்தியசோதனை’, பாரதி-பாரதிதாசன் கவிதைகள், அம்பேத்கர், பெரியார் நூல்கள் இவையெல்லாம்தான் என் பார்வையை விசாலப்படுத்தின.\nஒரு புத்தகத்தைப் படிக்கும்போது புதிய கரு ஒன்று கிடைத்தால் அது மிகுந்த மனநிறைவை அளிக்கும். ஒரு விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பின்போது எப்படி மகிழ்ச்சி அடைகிறாரோ அத்தகைய உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு. உதாரணமாக: எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், சென்னையிலிருந்து வெளியான ‘ஆரியா’ என்ற இதழுக்கு 1901-ல் இந்தியாவில் உள்ள சாதிய ஒடுக்குமுறை பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இக்கடிதத்தை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தை வாசித்தேன். இன்றைய தகவல் தொடர்பு வசதிகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமையைப் பற்றி டால்ஸ்டாய் பேசியிருந்தது ஆச்சரியப்படுத்தியது.\nஅரசியல்வாதிகள் படிப்பதற்கு நேரம் கண்டுபிடிப்பது ஒரு போராட்டம் என்று சொல்வார்கள். என்கூட எப்போதுமே புத்தகங்களை வைத்துக்கொள்வதால், வாசிப்பதற்கான நேரத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பேன். வெளியூர்ப் பயணங்களில் மூட்டையில் புத்தகங்களே அதிகம் இருக்கும். ரயில் பயணங்கள் படிப்பதற்கான சரியான வாய்ப்புகளில் ஒன்று.\nஅப்புறம், எங்கள் வீட்டில் எல்லோருமே நல்ல வாசகர்கள். என் மனைவி நூலகர். ஆகையால், வாசிப்பதை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொள்வோம். மக்கள் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள். கம்யூனிஸ��ட் டுகள் போராடுவதற்காக வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. வாழ்க்கை, போராட்டம் இரண்டிலுமே வாசிப்பு எனக்குப் பெரிய உந்துசக்தி.\nதிரு. ஜி. இராமகிருஷ்ணன், தமிழக மாநிலச் செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் .\nநன்றி : திரு. ரெங்கராஜன், முகநூல் நண்பர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 02:58\nவாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 24 January 2016 at 06:46\nஆகா..... சொல்ல வார்த்தைக்கள் இல்லை...\nதொடர்ந்த வாசகரே தொடர்ந்த அறிவாளியாகவும் தொடர்ந்து தலைவராகவும் இருக்க முடியும் என்பதற்கான எடுத்துக் காட்டை எழுதிய தோழரே வணக்கம். இவ்வாறான நல்ல பதிவுகளைத் தொடர்ந்தும் எழுத வேண்டுகிறேன்.\nஎங்க தமிழய்யா வீட்டிலும் இப்படித்தான் புத்தகங்களே அதிகம்... ஒரு அறை முழுவதும் புத்தகம் அவர் இருக்க இடம் தவிர்த்து சுற்றிலும் புத்தக்மாய் இருக்கும்... எப்போதும் எழுத்து.... வாசிப்பு....\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nபெருநாழி: நெஞ்சத்து அகநட்பு :\nமதிப்பெண்களல்ல வாழ்க்கை - சி.குருநாதசுந்தரம்.\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/10/", "date_download": "2019-11-21T02:57:31Z", "digest": "sha1:FG4SIHCGZZBLX6AIOC6KCYAWH4KXD4WZ", "length": 5068, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nஅண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ....\nமங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும்\nநூலும் நூலாசிரியரும்: இன்று பெரும்பாலோர் தங்கள் குலப்பெருமையைப் பேசுவதையும், அனைவருமே தாங்கள் “ஆண்ட குலத்தின் ....\nஉலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் ....\nநாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் ....\nஎளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், ....\nகீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி\nபுதுப்புது நூல்கள் பல நாள்தோறும�� வெளியிடப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துடன் நூலாசிரியர்கள் படைக்கின்றனர். அந்த ....\nபுறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து\nஎட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Only-mixed-marriage-will-abolish-caste-21859", "date_download": "2019-11-21T04:20:56Z", "digest": "sha1:5G2CHGXDJQXT5FZXO5ZXB73A72KLDRA6", "length": 10141, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "கலப்பு திருமணம் மட்டுமே சாதியை ஒழிக்கும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முத���மைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nகலப்பு திருமணம் மட்டுமே சாதியை ஒழிக்கும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nசாதிய பிடியிலிருந்து இளைஞர்கள் வெளியில் வர துவங்கியிருப்பதால் தான் கலப்பு திருமணம் அதிகரித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் பகுதியை சேர்ந்த நிவேதிதா, பாலாஜி ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கலப்பு செய்துக்கொண்டனர். இதனால் அச்சுறுத்தலுக்குள்ளான இருவரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கலப்பு திருமணம் செய்துக்கொண்ட ஜோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். அப்போது பேசிய நீதிபதி, கலப்பு திருமணம் மட்டுமே சாதி துவேசத்தை ஒழிக்கும் என்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சாதிய முறையிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதால்தான் கலப்பு திருமணங்கள் அதிகரித்திருப்பதாக கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த மாற்றங்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.\n« தலைமறைவான பிரபல ரவுடி பினு சென்னையில் கைது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் எண்ணிக்கை 38% அதிகரிப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/305974.html", "date_download": "2019-11-21T03:39:53Z", "digest": "sha1:LMG3SPETEXWDFPSKOITIQ43WVAIB6MOK", "length": 6607, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "தெரிந்து கொள்வோம் - கட்டுரை", "raw_content": "\nமுக்கிய செய்தி: டெங்கு காய்ச்சல் ஊரெங்கும் பரவி வருகிறது. நம்மை பாதுகாத்து கொள்ள தேங்காய் எண்ணெய்யை எடுத்து முழங்காளில் இருந்து பாதம் வரை தடவி கொள்ளவும், டெங்கு கொசுக்கள் முழங்காளுக்கு மேல் கடிக்காது, அதுவால் உயர பறக்க முடியாது, மேலும் எண்ணெய் தடவிய இடத்தில் கடிக்காது, தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த கிருமிநாசினி. முடிந்தவரை அனைவருக்கம் பகிரவும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/personal-computer-maintaining-guide-007888.html", "date_download": "2019-11-21T03:07:55Z", "digest": "sha1:HV6PVCTRNOAXDXZY2JN2VMH6GA3QJ4IL", "length": 21625, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "personal computer maintaining guide - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n7 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n10 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்க���ப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்பியூட்டரை பராமிரிக்க சில எளிய வழிகள்.....\nஇன்றைக்கு கம்பியூட்டர்கள் என்பது நமது அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது எனலாம் ஆனால் அந்த கம்பியூட்டரை அதிகம் பேர் ஒழுங்காக பராமரிப்பதில்லை\nநாம் கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா பராமரிக்கிறோமா அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.\nஉங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும்.\nஇதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப்பிலிருந்து நீக்கி, ஸ்குரூக்களை நிதானமாகக் கழற்றி, உள்ளே சேர்ந்திருக்கும் தூசியையும், அழுக்கையும் அகற்றவும்.\nஉள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும். இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும்.\nஅடுத்ததாக கீ போர்ட். இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம�� வெளியேறும்.இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் அல்லது பெட்ரோல் நனைத்து, கீகளின் மேலாகவும்,\nபக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும்.\nஇதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து, திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.\nஉங்கள் கம்ப்யூட்டர் ஆண்டாண்டு காலம் இயங்கிக் கொண்டே இருக்காது.\nஒரு நாளில், முடங்கிப் போய் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய பைல்களை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய்விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும்.\nஎன்ன செய்தாலும், அதில் உள்ள பைல்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, நம் உழைப்பின் கனிகளான அந்த பைல்கள் உங்களுக்கு வேண்டும் எனில், அவற்றை உருவாக்கிய வுடனேயே, அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும்.\nநான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை; தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை; எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டர் இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம்.\nநீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே, ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.\nசாப்ட்வேர் என்பது சாக்லேட் பால் மாதிரி. முதலில் அதனை மிக மிக விரும்புவீர்கள். அடிக்கடி பயன்படுத்துவீர்கள். நாள் ஆக ஆக, அதன் தன்மை மாறும். நம்பகத்தன்மை குறையும். பாதுகாப்பு கிடைக்காது.\nஎனவே எந்த ஒரு பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என ���ந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.\nஇதன்படி செய்தால் நிச்சயம் உங்கள் கம்பியூட்டரில் எந்த பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-4-reasons-why-india-hold-the-edge-over-south-africa", "date_download": "2019-11-21T04:24:23Z", "digest": "sha1:FM626LNCMO25O2VQ6ORHLLZSWWURUMNX", "length": 10073, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்பதற்கான 4 காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய ரசிகர்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜுன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் ப���ல் மைதானத்தில் மோத உள்ளது. ஃபேப் டுயுபிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றி கூட பெறவில்லை.\nஉலகக் கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாக திகழும் இந்திய அணி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் உள்ள வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்கா. இந்த அணி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தடுமாறி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியின் பலவீனத்தை நன்கு அறிந்துள்ளது.\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் போட்டியில் இந்திய அணிக்கு அதிக சாதகமான வாய்ப்புகள் இருப்பதற்கான 4 காரணங்களை நாம் இங்கு காண்போம்.\n#1 நல்ல ஓய்வு மற்றும் சரியான சிறு இடைவெளி\nஇந்திய அணி நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா மே 30 லிருந்து தற்போது வரை இரு போட்டிகளில் பங்கேற்று உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒரு சிறப்பான ஃபீல்டிங் அணியாக கடந்த கால உலகக் கோப்பை தொடரில் வலம் வந்துள்ளது. அந்த அணியின் முன்னாள் வீரர்கள் நன்றாக ஃபீலடிங் செய்யக்கூடியவர்கள். கடந்த காலத்தில் ஃபீல்டிங்கிற்காகவே பெயர் போன அணி தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் வலிமையே அந்த அணியின் சிறப்பான ஃபீல்டிங் தான். ஆனால் 2019 உலகக் கோப்பையில் சிறு சிறு தவறுகளை ஃபீல்டிங்கில் அந்த அணி செய்தது.\nவங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் மிகவும் மோசமானதாக இருந்ததது. நிறைய பவுண்டரிகளை தவறவிட்டனர். இதனை காணும் போது கண்டிப்பாக அவர்கள் ஓய்வின்றி விளையாடி வருவதனால் சோர்வு அடைந்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சரியான ஆற்றல் என்பது அவர்களிடம் தற்போது இல்லை. அதிக சோர்வு மற்றும் வேலைப்பளு காரணமாகவே தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திற்கு உள்ளாகுகின்றனர்.\nமறுமுனையில் இந்திய அணியை பார்க்கும் போது ஐபிஎல் தொடர் முடிந்து 3 வாரங்கள் சிறப்பான ஓய்வை எடுத்துள்ளனர். பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் ஐபிஎல் முடிந்த பிறகு எந்தவித மாதிரி போட்டிகளையும் இந்தியாவில் நடத்தவில்லை. குடும்பம் மற்றும் நண்��ர்களுடன் தங்களது நேரங்களை செலவிட நாட்களை உலகக் கோப்பை வீரர்களுக்கு அளித்தது.\nஇந்திய வீரர்களும் நன்றாக ஓய்வெடுத்து விட்டு தற்போது மீண்டும் அதிக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்து சென்றதிலிருந்து கடின பயிற்சியை வீரர்களுக்கு அளித்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் இந்திய அணியின் பயிற்சி புகைப்படங்களை நாம் காண முடிந்ததது. இதனை காணும் போது இந்திய அணி சிறந்த நம்பிக்கையுடனும் நன்றாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளது என்பது நமக்கு நன்றாக தெரிகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஉலகக் கோப்பை போட்டியில் அதிக சராசரி வைத்துள்ள டாப் - 4 பேட்ஸ்மேன்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/feb/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3095029.html", "date_download": "2019-11-21T03:25:37Z", "digest": "sha1:DOW3IVDRLEYHQEM24XIS6LXPYR4VEVQB", "length": 7904, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகளிர் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமகளிர் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி\nBy DIN | Published on : 13th February 2019 10:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, ���ப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி, உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி, உணவுத் திருவிழாவைத் தொடக்கிவைத்தார்.\nஇதைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களுடைய உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களை பார்வைபடுத்தி, விற்பனை செய்தனர். நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரசாத், மகளிர் திட்ட இயக்குநர் ப.சந்திரா, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், கோட்டாட்சியர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nநாளை வேலைவாய்ப்பு முகாம்: இந்த நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/520823-veedu.html", "date_download": "2019-11-21T04:07:02Z", "digest": "sha1:LZCDIDBZBXK3S4INZFKY7XRSQ5CEA245", "length": 19129, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "உங்களுக்கு சொந்த வீடு அமையுமா? - எந்த ராசிக்கு எந்த திசை வீடு? | veedu", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nஉங்களுக்கு சொந்த வீடு அமையுமா - எந்த ராசிக்கு எந்த திசை வீடு\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத விஷயங்கள்... உணவு - உடை - உறைவிடம். அதில் மிக முக்கியமானது உறைவிடம். ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படையான விஷயங்களில் முக்கியமானது வீடு.\nஅந்த ஜாதகருக்கு சொந்த வீடு அமையுமா - எந்த இடத்தில் அமையும் - அவர் பிறந்த ஊரிலா அல்லது வசிக்கும் ஊரிலா அல்லது வெளிநாட்டிலா - எந்த திசையைப் பார்த்த வீடு அமையும் - எந்த திசையைப் பார்த்து அவர் உறங்க வேண்டும் - எந்த திசையை நோக்கி அவர் தலை வைத்து படுக்க வேண்டும் - எந்தெந்த வண்ணங்கள் அவர் வசிக்கும் வீட்டில் அவர் பயன்படுத்தலாம் - எந்தெந்த வண்ணங்களில் தரைத்தளம் அமையலாம் - ஜன்னல்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் - கதவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொருவருடைய ஜாதகத்தையும் கொண்டு சொல்ல முடியும்.\nஇப்போதைய சூழ்நிலையில், தனி வீடு என்ற கலாச்சாரம் மாறி அடுக்குமாடி குடியிருப்புகளின் கலாச்சாரம் வளர்ந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் எந்தந்த திசையைப் பார்த்து எது எப்படி அமைய வேண்டும் என்று சொல்வதற்கு சில விஷயங்கள் ஜாதகத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தலைவாசல்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காவலுக்கு போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவையோ (Gate) அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக அனைவரும் நுழையக்கூடிய வாசல்களையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஒவ்வொருவருடைய வீட்டின் தலைவாசலைத் தான் பிரதானமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த ஊராக இருந்தாலும் சரி - அது எந்த நாடாக இருந்தாலும் சரி. தலைவாசலை தான் நாம் பிரதானமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி பார்க்கும்போது, ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஒவ்வொரு திசையானது கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஒருவருக்கு சொந்த வீடு அமையுமா என்பதை லக்னத்திலிருந்து நான்காவது வீட்டை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். நான்காவது வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு அமையும். குறைந்தபட்சம் சொந்த மனையாவது அமையும். நான்காவது அதிபதி பலமாக இருந்து லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் நிச்சயமாக சொந்த ஊரில் அவருக்கு சொந்த வீடு அமையும். லக்னாதிபதியின் பலம் இறங்க�� நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து காணப்படும் நிலையில் செவ்வாய் பலமாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு சொந்த வீடு - மனை உண்டு.\nபொதுவாகச் சொல்வதென்றால் நான்காம் வீட்டு அதிபதியோ அல்லது செவ்வாயோ மிக பலம் வாய்ந்து காணப்பட்டால், கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு மனை உண்டு. நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்க முடியாது. அல்லது அது நீண்ட நாளைக்கு வராது.\nவீடு அமைய பொதுவான பரிகாரம்:\nநவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ... அவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும்.\nஇனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த எந்த திசை அமைந்தால் நல்லது என்பதை பார்க்கலாம்\nமேஷ ராசி -கிழக்கு மற்றும் வடக்கு\nரிஷப ராசி - கிழக்கு மற்றும் தெற்கு\nமிதுன ராசி - மேற்கு மற்றும் தெற்கு\nகடக ராசி - வடக்கு மற்றும் மேற்கு\nசிம்ம ராசி - கிழக்கு மற்றும் வடக்கு\nகன்னி ராசி - கிழக்கு மற்றும் தெற்கு\nதுலா ராசி - மேற்கு மற்றும் தெற்கு\nவிருச்சிக ராசி - வடக்கு மற்றும் மேற்கு\nதனுசு ராசி - கிழக்கு மற்றும் வடக்கு\nமகர ராசி - கிழக்கு மற்றும் தெற்கு\nகும்ப ராசி - மேற்கு மற்றும் தெற்கு\nமீன ராசி - வடக்கு மற்றும் மேற்கு\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஉங்களுக்கு சொந்த வீடு அமையுமா - எந்த ராசிக்கு எந்த திசை வீடு - எந்த ராசிக்கு எந்த திசை வீடுஜோதிடம்ஜோதிட சாஸ்திரம்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\n12 ராசிக்கும் அதிர்ஷ்ட பரிகாரங்கள்\nஉங்கள் ர���சிக்கேற்ற கடன் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன...\nபுதிய கல்விக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ஒரே பதவி ஆசிரியர்களுக்கு வெவ்வேறு ஊதியம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசிறுபான்மையினர் பாதிக்கப்படவில்லை: ஜார்ஜ் குரியன் தகவல்\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nகுடிநீர் இணைப்புகளை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை விளக்கும் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு கையேடு:...\nதனித்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அறிவுரை\nதிருவாரூரில் உலக மனநல நாள் விழா: பருவ வயதில் உடல்ரீதியாக என்னென்ன மாற்றங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-21T04:26:45Z", "digest": "sha1:Y4J6A5YCWG5WG7VOJQOFBD4CCSUOXGJU", "length": 11539, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தமிழ் அரசியல் செய்தி | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: தமிழ் அரசியல் செய்தி\nகர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி \nகர்நாடகா முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா நாளை மாலை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில்...\n122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி \nநீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சி 122 வது மலர் கண்காட்சி. இந்த மலர்...\nகமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை \nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக்...\nமுன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சி துவங்குகிறார் \nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய உத்தரவுகள் பிறப்பித்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு...\nஎடியூரப்பா முதல்வராக பதவியேற்பு : சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா \nகர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (15/05/2018) வெளியானது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸும், ஜேடிஎஸ்ஸும் இணைந்து...\nமக்களை நான் இனி அடிக்கடி சந்திப்பேன் : கமல் \nகன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக நேற்று கன்னியாகுமரிக்கு சென்றிருந்த ...\nதங்களுக்காக சீர் செய்யப்படாத சாலைகள் இவர் வருகைக்காக சீரமைக்கப்படுவதா \nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். அதற்காக நடைபாதைக்கு டைல்ஸ்...\nஎஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்ட வழக்கு : வழக்கறிஞரை சரமாரியாக சாட்டிய உயர்நீதிமன்றம் \nஎஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்டது குறித்து பொது நலன் வழக்குத் தொடரப்பட்டதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரிக் கேள்வியை எழுப்பியுள்ளனர். எஸ்.வி. சேகர் வீட்டின்...\nமக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் கட்டுவதா \nஅரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர்...\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரப்படுத்தகூடது \nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (புதன்கிழமை) இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதள...\nகிராபிக்ஸில் புதுமை காட்டியிருக்கும் படம் பிரேக்கிங் நியூஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் கவுண்டமணியை நினைவுபடுத்தும் காமெடிப் படம்\nஇப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள் சொல்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த நடிகை\nஏழை மாணவர்���ளுக்கு உதவிய கல்வி நிறுவனம்\nசந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா\nசிபிராஜ் நடிக்கும் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …\nஇரக்க மனம் கொண்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t47234-topic", "date_download": "2019-11-21T04:28:39Z", "digest": "sha1:TC4QLAERRNRIGFLX4AWLBHHHJSOHFBJQ", "length": 17354, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nதழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்��ெண்கள்\nதழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்\nபொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.\nஇந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.\nஎனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.\nஎலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.\nதீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.\nகற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.\nதினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.\nஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மா���ையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.\nதக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.\nஅதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்க���யங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/chalmaar-devi-official-video-song/", "date_download": "2019-11-21T04:18:42Z", "digest": "sha1:C3YR4IEA42WWBI2PIF4KHHYARWN4UTT6", "length": 2546, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Chalmaar - Devi Official Video Song", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் – விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/04/blog-post_02.html", "date_download": "2019-11-21T03:55:08Z", "digest": "sha1:FKYALAPABDXXUCU56UEZXUC5MNH42KKR", "length": 35782, "nlines": 220, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: “அந்த அண்ணன் நல்லா இருக்கணும்” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � குழந்தை , சமூகம் , தீராத பக்கங்கள் � “அந்த அண்ணன் நல்லா இருக்கணும்”\n“அந்த அண்ணன் நல்லா இருக்கணும்”\nமாணவன் இர்பானால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களின் புதல்விகள் சங்கீதாவும், ஜனனியும்தான் இந்தப்படத்தில் இருக்கும் இரண்டு பெண்குழந்தைகள். அம்பத்தூர் புதூர் எபனேசர் பள்ளியில் இவர்கள் படித்து வருகிறார்கள். அருகில் நிற்பது அவர்களை அரவணைத்துப் பார்த்து வரும் தலைமை ஆசிரியை.\nநேற்று அபிபுல்லா சாலை தேவர் மகாலில் நடந்த கருத்தரங்கில் வைத்து சென்னை முதுநிலை ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வசூலித்த ரூ.3.50 லட்சம் நிதியை இந்தக் குழந்தைகளிடம் வழங்கியிருக்கிறார்கள். நிகழ்வுக்குச் சென்று அந்தக் குழந்தைகளிடமும், தலைமை ஆசிரியையிடமும் பேசிவந்த தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அந்த நெகிழ்வுமிக்க தருணங்களை மெயிலில் பகிர்ந்திருந்தார்.\nதலைமை ஆசிரியை அவர்களிடம், ”நீங்கள் ஒரு தாயைப் போல் அவர்களை அரவணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்” என எஸ்.வி.வேணுகோபாலன் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், “இவர்களைப் போல் பள்ளியில் படிக்கும் இன்னும் மூவாயிரம் குழந்தைகளுக்கும் நான் தாய்தான் சார்” என்று சொல்லியிருக்கிறார். நிதி வழங்கும் போது மிகவும் கண் கலங்கிப் போயிருந்த உணர்ச்சிகளோடு, உமா மகேஸ்வரி இவர்கள் இருவரையும் முன்பே பொறுப்பில் கொண்டு வந்து சேர்த்துவிட்டதையும், உமா சம்பளப் பணத்தைக் கூட ஏழை மாணவர்கள்பால் இரக்கத்தோடு கொடுத்துவிட்டு மிஞ்சிய பணத்தையே வீட்டுக்குக் கொண்டு செல்பவராக இருந்ததையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.\n‘காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள்’ என்னும் புத்தகத்தை அந்தக் குழந்தைகளிடம் கொடுத்திருக்கிறார் எஸ்.வி.வி. உரையாடலின் நடுவில் \"அம்மா மரணம் பெரிய அதிர்ச்சி. ஆனாலும் அந்த அண்ணன் (கத்தியால் கொன்ற மாணவன்) எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும்..\" என்று சங்கீதா சொன்னதாக அந்தத் தலைமை ஆசிரியை தெரிவித்திருக்கிறார்.\nமெயிலின் இந��தப் பகுதியைப் படித்ததும் எழுந்த கேவலை என்னால் அடக்க முடியவில்லை.\nTags: குழந்தை , சமூகம் , தீராத பக்கங்கள்\nஅந்த இரு பெண்களின் மனதில் ஏற்பட்டுள்ள காயம் மறக்க/மறைய நீண்ட நாட்கள் ஆகும்\n//\"அம்மா மரணம் பெரிய அதிர்ச்சி. ஆனாலும் அந்த அண்ணன் (கத்தியால் கொன்ற மாணவன்) எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும்..\" என்று சங்கீதா சொன்னதாக அந்தத் தலைமை ஆசிரியை தெரிவித்திருக்கிறார்.///\nமனதை நெகிழ வைத்து கண்ணிரை வரவழைத்து விட்டது. அந்த இரு குழந்தைகளுக்கும் கடவுள்தான் மனவலிமை கொடுக்க வேண்டும்.\nதன் வலியையும் தாண்டி தவறிழைத்தவன் பால் கருணை காட்டும் அக்குழந்தைகள் தெய்வக் குழந்தைகள்தான். காந்தியின் நிழலாய் அவர்களைக் காணத் தோன்றுகிறது.அன்னையை இழந்து வாழும் அவர்களின் எதிர்காலம் சிறக்க இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.\nநண்பர் எஸ்.வி.வி. அவர்களைச் சந்தித்து ஆற்றுப்படுத்தியது வெறும் வார்த்தைகளோடு நின்று போய்விடும் என் போன்ற பலருக்கும் முன்மாதிரியாய் இருக்கட்டும்.\nஉங்களுக்குள் எழுந்த கேவல் எனக்குள்ளும் மாதவ்.பகிர்வுக்கு நன்றி.\nநானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். உமா மகேஸ்வரியின் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனையென்றாலும் ஆசிரிய இயக்கங்களிடம் தயங்காமல் தெரிவியுங்கள் என்று எல்லோருமே ஆறுதல் சொன்னோம். அவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை நாங்கள் தயாரித்திருந்த காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள் என்ற புத்தகம் 1000 பிரதிகள் வேண்டும் என்றார்.\nநெகிழ்ச்சியான கூட்டம்.ஆனாலும் எஸ்விவி போல எங்களால் உடனே செயலாற்ற முடிவதில்லை. பத்து தலைகளுடனும் இருபது கைகளுடனும் அவர் செயல்படுவதால் அவருக்கு ராவணன் என்று பெயர் வைத்திருக்கிறேன்.\nஉங்களுடைய பதிவுகளை அவ்வப்போது பார்த்து வருகிறேன். தொடரட்டும்\n//\"அம்மா மரணம் பெரிய அதிர்ச்சி. ஆனாலும் அந்த அண்ணன் (கத்தியால் கொன்ற மாணவன்) எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும்..\"//\nஇந்த வரிகளை அந்த பெண்கள் சொல்லியிருப்பார்களா எப்படி அது சாத்தியம் உண்மையெனில் ரொம்ப பெரிய மனது தான் அவர்களுக்கு \n//உமா சம்பளப் பணத்தைக் கூட ஏழை மாணவர்கள்பால் இரக்கத்தோடு கொடுத்துவிட்டு மிஞ்சிய பணத்தையே வீட்டுக்குக் கொண்டு செல்பவராக இருந்ததையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.//\nஇந்த வரிகளும் மிக நெகிழ்த்தின. இது அந்த மாணவனுக்கும் தெரியாமலா இருந்திருக்கும் இவரைபோயா கொன்றான் என்கிற கேள்வி மனதை தைக்கிறது \nஉமா மகேஸ்வரி உன்னதமான ஆசிரியை. அவரினும் உயர்ந்துள்ளனர் அவர் குழந்தைகள் சங்கீதாவும், ஜனனியும். தங்கள் தாயைக் கொன்ற மாணவனைப் பற்றி சங்கீதா பேசியுள்ளது நெஞ்சை நெகிழ வைக்கிறது. ” அந்த அண்ணன் நல்லா இருக்கனும்’ என்று மனதார வாழ்த்தியுள்ளார். அவர்களை தாயினும் சாலப் பரிந்து பாதுகாக்கும் அம்பத்தூர் எபினேசர் பள்ளித் தலைமை ஆசிரியை பாரட்டுக்குரியவர் ஆவார்.-- பேரா.பெ.விஜயகுமார்.\nமாணவர்கள் இந்த சம்பவத்தை பார்த்தாவது திருந்த வேண்டும்,\nகஷ்டப்படும் அந்த சிறுமியர்கள்' உங்கள் உறவாக இருந்தால் உங்கள் மனம் எவ்வளவு வேதனை படும்,\nமாணவர்கள் என்றுமே ஆசிரியர்களுக்கு தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும்'\nமாணவர்கள் படிக்கும் காலங்களில் நல்ல ஒழுக்கத்தையும் கீழ்படிதல் குணத்தையும் கடைபிடிக்க வேண்டும்\nமாணவ பருவத்தில் நீங்கள் இதை தவறவிட்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இல்லை\"\nமாணவர்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை'\nதமிழ்நாட்டில் உள்ள அத்துணை பள்ளிகளிலும் உள்ள மாணவ மானவியர்கள் அந்த டீச்சர் குடும்பத்துக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளி படிப்பிற்கும், கல்லூரி படிப்பிற்கும், தங்களால் இயன்ற உதவியை \" இனி என்றும் இதைபோல் ஒரு சம்பவம் எந்த பள்ளிகளிலும் நடக்காது என்றும் நல்ல ஒழுக்கத்தையும் கீழ்படிதல் குணத்தையும் கடைபிடிப்போம் என்று உறுதி மொழி எடுத்து உதவி செய்ய முன்வரவேண்டும் என்பதே எனுடைய அன்பான வேண்டுகோள்\" இது நடுக்குமா \nஅரக்க மனத்தையும் மன்னிக்கும் அன்பு மனம் அந்தக் குழந்தைகளுக்கு.\n\"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண\nஎன்ன செய்வது...மனிதனுக்குள் விலங்கு மனம்...\nவலி மிகுந்த வார்த்தைகள்,ஈரம் கசியும் மனது,\nநானும் அந்த சொற்களின் வலியால் விம்முகிறேன். உடைகிறேன். கசிகிறேன். இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பக்குவம். இறை பக்குவம் இது. அவர்கள் வாழ்வை ஆண்டவன் ஏற்றுக்கொள்ளட்டும் இனி எந்தத் துன்பமும் நேராமல்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nவம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி\nபத்திரிகைகளில் எழுதப்படும் பல சிறுகதைகளை விடவும் அருமையான சிறுகதைகளை வலைப்பக்கங்களில் நமது பதிவர்கள் எழுதி வருகிறார்கள். உள்ளடக்கத்திலும்,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விந���யகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.com/2019/01/40.html", "date_download": "2019-11-21T02:54:45Z", "digest": "sha1:Y7Y4VAODL2RBVDPIOZTE3VNREQGSW5TG", "length": 7130, "nlines": 43, "source_domain": "www.redrosefm.com", "title": "40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா! - RED ROSE FM", "raw_content": "\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.\n‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இவர் தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவுடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.\nநடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூமிகா கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 40 வயதிலும் இவ்வளவு அழகு, கவர்ச்சியா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nWorld Cup 2019: வயசானாலும் சுழலில் அசத்திவரும் இம்ரான் தாகிர் திடீர் ஓய்வு அறிவிப்பு - சிஎஸ்கே.,வில் ஆடுவாரா\nதென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தெ...\nViswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா\nலண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. Highlights லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதி...\n40 வயசிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா\n40 வயசிலும் நடிகை பூமிகா சாவ்லா, தன்னுடைய கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயி...\nWorld Cup 2019: வயசானாலும் சுழலில் அசத்திவரும் இம்ரான் தாகிர் திடீர் ஓய்வு அறிவிப்பு - சிஎஸ்கே.,வில் ஆடுவாரா\nதென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தெ...\nThadam Movie: ஓவியாவை ஓரம்கட்டிய அருண் விஜய்- வசூலில் தடம் பதிக்கும் ’தடம்’\nகடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம், முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528214/amp?ref=entity&keyword=garden", "date_download": "2019-11-21T03:09:02Z", "digest": "sha1:PJ34EVEBCU2YVBCDBW52FX5WF65PYWBZ", "length": 10775, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Vellore, Central Prison | வேலூர் மத்திய சிறையில் ரோஜா தோட்டம் அமைப்பதற்காக சோதனை முறையில் செடி வளர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் மத்திய சிறையில் ரோஜா தோட்டம் அமைப்பதற்காக சோதனை முறையில் செடி வளர்ப்பு\nவேலூர் மத்திய சிறை வேலூர்\nவேலூர்: வேலூர் மத்திய சிறையில் நன்னடத்தை கைதிகள் மூலம் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளைந்த காய்கறிகள் கைதிகளுக்கான உணவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதற்கான செலவினம் கணிசமாக குறைந்தது. இதனால் காய்கறி தோட்டம் 4 ஏக்கராக விரிவுப்படுத்தப்பட்டது. இதில் விளைந்த காய்கறிகள் சிறைச்சாலை தேவைக்குப்போக மீதமாகும் காய்கறிகள் சிறை பஜார் மூலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் வேலூர் சிறைகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலை ரூ.2.64 கோடியில் அமைக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறும் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வேலூர் மத்திய சிறை சுற்றியுள்ள காலியிடங்களில் நிலக்கடலை, கத்தரிக்காய், தக்காளி என குறுகிய கால பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், அத்துடன் கொய்யா, நெல்லி மரங்கள் நடப்படுவதுடன், மூலிகை தோட்டம் அமைக்கப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரோஜா தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தை பசுமையாக மாற்றும் பணியில் கொய்யா, நெல்லி மரக்கன்றுகள் நடப்படுகிறது. தற்போது, ரோஜா தோட்டம் அமைப்பதற்காக 50க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் சோதனை முறையில் வளர்க்கப்படுகின்றன. இவை நல்ல பலனை தந்துள்ளதால், ரோஜா தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சிறைக்குள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது’ என்றனர்.\nஅரசு பள்ளியை தத்தெடுத்தது புளியந்தோப்பு காவல் நிலையம்\nசென்னையில் இருந்து வந���த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர சத்தம்; பயணிகள் அலறல்: கும்பகோணம் அருகே ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தம்\nமேலவளவு படுகொலை சாதாரணமானதல்ல விடுவிக்கப்பட்ட 13 பேரையும் தாமாக எதிர்மனுதாரராக சேர்ப்பு :ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி நடவடிக்கை உள்துறை செயலர் அறிக்கை தரவும் உத்தரவு\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து இடது கால் இழந்த பெண்ணுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை: ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டது\nமேட்டூர் நீர்மட்டம் நூறாவது நாளாக 100 அடிக்கு கீழ் குறையாமல் நீடிப்பு\nசுட்டுக்கொல்லப்பட்ட குமரி பெண் மாவோயிஸ்ட் அஜிதா உடலை பெற தாய் மறுப்பு: இறுதி சடங்கு செய்ய போலீஸ் முடிவு\nமாஜி அமைச்சர் மீதான வழக்கு ரத்து\nகாதல் விவகாரத்தில் எரிக்கப்பட்ட மகள் பலி தாய் கவலைக்கிடம்\nடிரைவர்-பெண் பயணி இடையே தகராறு: அரசு பஸ் திடீர் சிறைபிடிப்பு... ஈத்தாமொழி அருகே பரபரப்பு\nநெல்லை - நாகர்கோவில் இடையே பராமரிப்பு இல்லாத 4 வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துகள்: 2 ஆண்டாக காட்சிப்பொருளான உயர்கோபுர மின்விளக்குகள்\n× RELATED தேசிய வேளாண் நிறுவனம் சார்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03023826/At-Goodwin-Jewelry-The-police-planned-the-raid-Fraud.vpf", "date_download": "2019-11-21T04:23:54Z", "digest": "sha1:ZTDLDHCYB2XEHTQX6YZEWJDX46REJHKY", "length": 10591, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Goodwin Jewelry The police planned the raid Fraud || குட்வின் நகைக்கடையில் போலீசார் சோதனை திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுட்வின் நகைக்கடையில் போலீசார் சோதனை திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம் + \"||\" + At Goodwin Jewelry The police planned the raid Fraud\nகுட்வின் நகைக்கடையில் போலீசார் சோதனை திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம்\nகுட்வின் நகைக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில், நகைக்கடை உரிமையாளர்கள் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nதானே, டோம்பிவிலி, பால்கர் மற்றும் மும்பை உள்பட 12 இடங்களில் குட்வின் என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடைகள் அனைத்தும் ஒரே நாளில் அடைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.\nஇந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் குட்வின் உரிமையாளர்கள் கோடிக்கணக்கிலான பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.\nஇதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குட்வின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.\nஇந்தநிலையில் போலீசார் அவர்கள் மீதான ஆதாரங்களை திரட்ட டோம்பிவிலியில் உள்ள நகைக்கடையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த கடை காலியாக கிடந்தது. கடையில் எந்தவொரு நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் திட்டமிட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த பாதிக்கப்பட்டவர்கள் காலியாக கிடந்த கடையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n2. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\n3. பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: புதுவை ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் - பரபரப்பு தகவல்கள்\n4. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன் பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்\n5. ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் எளிதாக டிக்கெட் எடுக்க பயன்படும் ‘கியூ.ஆர்.கோடு’ சுவரொட்டிகள் கிழிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/20757-.html", "date_download": "2019-11-21T03:22:09Z", "digest": "sha1:Z672NRTZVF7OFNSWEXJSR5K6VLNW4J5S", "length": 12715, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "சட்டம் - ஒழுங்கை அரசு கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறேன்: கருணாநிதி பேட்டி | சட்டம் - ஒழுங்கை அரசு கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறேன்: கருணாநிதி பேட்டி", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nசட்டம் - ஒழுங்கை அரசு கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறேன்: கருணாநிதி பேட்டி\nதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை மாநில அரசு கட்டுப்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:\n\"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்; அது அவர்களுடைய கடமை.\nஅவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். எதிர்பார்ப்பதில் தவறில்லை\" என்றார் கருணாநிதி.\nசட்டம் - ஒழுங்குஜெயலலிதா வழக்குதமிழகம்கருணாநிதி\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான அரசு அமைப்போம்: பிரித்விராஜ் சவாண் நம்பிக்கை\nதமிழக தொல்லியல் துறையில் உள்ள 100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்...\nகழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு\nசிட்லபாக்கம் ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு...\nதமிழக தொல்லியல் துறையில் உள்ள 100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்...\nசிட்லபாக்கம் ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரச��ணை வெளியீடு...\nவிவசாயிகளுக்கான விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணைய சட்டம் ஜனவரி முதல் அமலுக்கு வரும்...\nசிலை கடத்தல் தொடர்பாக கடந்த ஓராண்டில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான அரசு அமைப்போம்: பிரித்விராஜ் சவாண் நம்பிக்கை\nதமிழக தொல்லியல் துறையில் உள்ள 100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்...\nகழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு\nசிட்லபாக்கம் ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு...\nநான் மிஸ்பா அல்ல; மிஸ்பாவும் நான் அல்ல: ஷாகித் அப்ரீடி\nபள்ளி கட்டிடம் திறக்க போலீஸ் திடீர் தடை: சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Tamilnadu-Government-21665", "date_download": "2019-11-21T04:21:58Z", "digest": "sha1:F25YHK3L6ZTDTJPTQEWU6LPSFCRUSNFC", "length": 14212, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "குடிமராமத்து திட்டம் கண்ட அரசு...", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடா��ல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nகுடிமராமத்து திட்டம் கண்ட அரசு...\nதமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி இந்த வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை சேமித்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடிமராமத்து திட்டத்தை அறிமுகம் செய்தார்.\nகுடிமராமத்துத் திட்டம் என்பது அரசின் உதவியுடன் பொதுமக்கள் தாங்களே தங்கள் பகுதியின் நீர்நிலைகளை தூர்வாரி மேம்படுத்துவது ஆகும். இத்திட்டத்தின் மூலம் நீர் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வாய்க்கால்கள், கால்வாய்களில் கொள்ளளவுக்கு அதிகமாகப் படிந்துள்ள மண்ணை அகற்றுதல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள் மற்றும் குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇப்படியாக நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வளம் மிக்க வண்டல் மண்ணானது விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டு, அது விளைச்சலை அதிகரிக்க உதவும். இப்படியாக நீர்நிலைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் குடிமராமத்து என்ற ஒரே திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. தமிழக முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தினால் அதற்கு முன்பு 84 ஆண்டுகளாக தூர்வாரவேபடாமல் இருந்த மேட்டூர் அணையில் கூட துர்வாரப்பட்டு வண்டல் மண் எடுக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.\nகுடிமராமத்துத் திட்டத்தின் மூலம் அதன் முதல் ஆண்டிலேயே தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 1,159 பணிகள் 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார். இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் 2018ல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மேலும் 1,511 நீர் நிலைகள் 328 கோடி நிதியில் குடிமராமத்து செய்யப்பட்டன.\nஇவ்வாறாகக் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகமெங்கும் 30 மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதனால் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு மழையை எதிர் கொள்ளத் தயாராக உள்ளன.\nகல்வெட்டுகளின்படி கரிகாலச் சோழன் காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட குடிமராமத்துத் திட்டத்தை தமிழக முதல்வர் மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார். குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினால் தங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மக்கள் தெரிந்து கொள்வார்களோ என்று திமுகவினர் அச்சப்பட்டதையும், அதனால் இத்திட்டத்தை அவர்கள் செயல்படுத்தத் துணியவில்லை என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் குடிமராமத்துத் திட்டத்தின் வெற்றி காரணமாக உள்ளது. அடுத்து வரும் ஒவ்வொரு மழைக் காலத்திலும் குடிமராமத்துத் திட்டத்தின் வெற்றி தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் எதிரொலிக்கும்.\n« மழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி... சபரி நாதன்... தேவி நாச்சியப்பன் ... »\nசுகாதாரத்துறையில் தமிழகம் சாதனை - முதலமைச்சர் பெருமிதம்\nஅதிகார போதையில் திமுக - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9?page=68", "date_download": "2019-11-21T04:07:58Z", "digest": "sha1:HLS6KT4EGRX3XAWMPPLH5ZYAZR7YE56V", "length": 8958, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nகார் மோதி குடும்பத்தலைவர் பலி - யாழில் சம்பவம்\nஇன்று பிரதமராகிறார் மஹி��்த ராஜபக்ஷ\nஐ.தே.கவின் தலைமையில் மாற்றம்- சஜித்தின் முக்கிய முடிவு என்ன\nஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nரணிலின் ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் - திஸ்ஸ\nபதவியை இராஜினாமா செய்தார் ரணில்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மைத்திரிபால சிறிசேன\nபாதுகாப்பு தரப்பினரின் கோரிக்கைகளை மீறி ஜனாதிபதி யாழ்.விஜயம்\nபாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகளை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ். விஜயத்தை மேற்கொண்டு அங்கு புதிதாக...\nமைத்திரி - மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு\nமைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட...\nவீட்டுத் திட்டத்தை மீள் பரிசீலனை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்டத்தை நிறுத்தி, அந்த வீடுகள் வடக்குக்கு பொருத்தமானவையா என்...\nவவுனியா கொக்கலிய பிரதேசத்தில் 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்\" எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கான வீடுகளை எத...\nஅமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களுக்கு அழைப்பு\nநாளை புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாகாண சபை முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால ச...\nஉலக தண்ணீர் தினம் இன்று.\nஉலக குடிநீர் தின தேசிய நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்த...\nஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி தீர்வுகளை பெற்றுக் கொள்வோம்\nஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி ஒரேநாடு என்ற சித்தாந்தத்தில் நாம் அனைவரும் இணைந்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வு...\nஉள்நாட்டு விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இடமில்லை\nஉள்நாட்டு விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு எனது உடன்பாடு கிடையாது. மீள் குடியேற்றம் காணாமல் போனோர் தொடர்பான விசாரண...\nமின்துண்டிப்புக்கான தற்காலிக தீர்வு : ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு கூடியது\nஅவசர மின்துண்டிப்புக்கான தற்காலிக தீர்வினை காண்பதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் குழு இன்று முதற்தட...\nமின்சாரத் தடை : ஒரு வாரத்துக்குள் ஜனாதிபதிக்கு அறிக்கை\nநாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை மற்றும் இது தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதி...\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஆமை இறைச்சியுடன் இருவர் கைது\nஅமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் நடவடிக்கை - பாதுகாப்பு அமைச்சு\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon/41-valg-2019", "date_download": "2019-11-21T04:08:23Z", "digest": "sha1:2OGR6FZHM4YJCKSNJWOZMMMSHCHX4HZA", "length": 4706, "nlines": 51, "source_domain": "bergentamil.com", "title": "Valg 2019", "raw_content": "\nஅன்பான என் பேர்கன் வாழ் தமிழ் உறவுகளுக்கு\nஉங்களில் பலர் அறிந்தது போல் இம்முறை நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலிலும் நான் வலதுசாரிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். வேட்பாளர் எண் 16.\nகடந்த இரண்டு காலப்பகுதிகளில் எனக்குக் கிடைத்த உங்கள் ஆதரவை தொடர்ந்தும் தருவீர்கள் என உங்களில் ஒருவனாய் நம்புகின்றேன். எம்மைச் சூழ்ந்து வாழும் சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும், அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் எனது வேலையைத் தொடர உங்கள் உதவியை நாடுகின்றேன்.\nதவிர, பல்லின மக்கள் வாழ்ந்து வரும் பேர்கன் மாநகரில் ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து, இன நிற மத வேறுபாடின்றி எல்லோரும் இணைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை அவசியம் என்பதை நன்கு அறிவேன். அதற்காக எனது கட்சிக்காரர்களுடன் சேர்ந்து முழு மனதுடன் செயற்படுவது எனது முக்கியமான பணிகளில் ஒன்று. அத்துடன் பல்லின சமூகமும் அவற்றின் கலாச்சாரமும் பேர்கன் மாநகரத்திற்கு ஒரு முக்கியமான வளம் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பேன்.\nநீங்கள் எனக்களிக்கும் விருப்பு வாக்குகளிலே என் வெற்றி தங்கியுள்ளது.\nநீங்கள் வலதுசாரிக் கட்சிக்கு வாக்களித்தால், பெயர்ப்பட்டியலில் எனது பெயரின் அருகில் (எண் 16) உள்ள பெட்டியில் புள்ளடியிட்டு உங்கள் விருப்பு வாக்கினை எனக்குத் தாருங்கள். இல்லை, நீங்கள் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்றால் அக்கட்சியின் வாக்குச்சீட்டின் பின்ப��ுதியில் எனது பெயரை (VASAN SINGARAVEL) எழுதி உங்கள் விருப்பு வாக்கினை எனக்கு வழங்கலாம்.\nவிரும்பின் முன்கூட்டியே நீங்கள் வாக்களிக்கலாம்: 12.08.2019 - 06.09.2019.\nஅன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/10/", "date_download": "2019-11-21T03:59:25Z", "digest": "sha1:N3QNTFPVI73QQN4NMLHNMP4I33WHYYI7", "length": 21853, "nlines": 186, "source_domain": "chittarkottai.com", "title": "2014 October « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,360 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nஇஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.\nஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.\nஆஷுரா நோன்பின் சிறப்பு: –\nநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,654 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்புகதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரிநிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி…..\nஎன்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,763 முறை படிக்கப்பட்டுள்ளது\n1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ …எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)\nஎவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)\n2. கொலை ~~~~~~~~~~~~ எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,998 முறை படிக்கப்பட்டுள்ளது\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி\nமுன்பெல்லாம் காலை, மாலை வேளைகளில் இளம் வயதினர், அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், ஒரு நோட்டு மற்றும் கையடக்க சிறிய புத்தகத்துடனும், கையில் வெள்ளைத் தாளை சுருட்டி பட்டம் வாங்கி வீறு நடை போட்டு வரும் மாணவனைப் போல செல்லும் காட்சி கண்கொள்ள காட்சியாக இருக்கும். அவர்கள் எங்குதான் செல்கிறார்கள் வீணாக பொழுதைக் கழிக்க அல்ல. தட்டச்சு, சுருக்கெழுத்து பயில பயிற்சி நிலையத்திற்கு பீடு நடை போட்டு சென்றார்கள்.\nதட்டச்சு, சுருக்கெழுத்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,676 முறை படிக்கப்பட்டுள்ளது\n.சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க \n“சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொ���்றவங்களுக்கு மட்டும் தனியா கலந்து கொடுக்கலாம். சூப் தயாரிக்கும் பொருட்களின் அளவு சரியா இருக்கணும். இல்லாட்டி… சூப் ருசியா இருக்காது”\n“தக்காளி சூப்புக்கு மட்டுமே தக்காளியை சேர்க்கணும். மத்த எந்த சூப்புக்கும் தக்காளியை சேர்க்கக் கூடாது. புளிப்பு சுவைக்கு கொஞ்சூண்டு வினிகரை சேர்க்கலாம்”\n“சூப் செய்தபின்னர்… ஆறிப் போச்சுன்னா… குடிக்கலாமா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,062 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇவைகளை சாப்பிட்டா.. புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்\nஇதெல்லாம் சாப்பிட்டா ‘புரோஸ்டேட் புற்றுநோய்’ வருவதற்கான சான்ஸ் அதிகரிக்கலாம்…\nநகரும் வேகமான உலகத்தில் நாமும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் தான் பல. அதில் முதன்மையான இழப்பாக கருப்படுவது உடல் ஆரோக்கியம். இன்றைய சுற்றுச்சூழலும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் நமக்கு பலவித வியாதிகளை உண்டாக்குகிறது. அவைகள் லேசானது முதல், உயிரை கொள்ளும் வரை செல்லும். அப்படி ஒரு உயிர் கொல்லி வியாதி தான் புற்றுநோய். பல . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,729 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.\n ‘ முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே” என்று நபி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை பிரியாணி 1/2\nமது போதையில் சிக்கும் மாணவியர்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஅஹ்மது தகிய்யுத்��ீன் இப்னு தைமிய்யா\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015_05_28_archive.html", "date_download": "2019-11-21T04:00:54Z", "digest": "sha1:RIV5E5RTHRTI3YNFBWMF3BJ65WYCEGSR", "length": 53460, "nlines": 406, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 05/28/15", "raw_content": "\nகல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம்..\nசில வாரங்களின் முன்னர் ஒஸ்லோவுக்கு வெளியே பல மைல்கள் தள்ளி உள்ள ஒரு நகரத்துக்கு போயிருந்தேன் , அடிக்கடி வெய்யிலும், மழை முகிலும் மாறி மாறி அந்த நகரத்தை வெளிச்சமாக்கியும் , கொஞ்சம் மம்மல் போல இருட்டாக்கியும் பிள்ளையார் பேணி எறிஞ்சு விளையாடிக்கொண்டு இருந்த அந்த மத்தியானம் , போன அலுவல்களை முடித்துக்கொண்டு ஒஸ்லோ நகரத்தை நோக்கி ரெயிலில் ஏறின நேரம் மழை கொஞ்சம் பன்னீர் தெளிச்சு தலையை நனைப்பது போல விசிறத் தொடங்கியது.\nநான் ஏற்றின பெட்டி முழுவதும் நிறைய இளம் பள்ளி மாணவிகள் , மாணவர்கள் கும்பலாக எல்லா இருக்கைகளிலும் நெருக்கி அடிச்சுக்கொண்டு இருந்தார்கள். இருக்கைகளில் இருக்க இடம் அதிகம் இருக்கவில்லை . கிட்டதட்ட ஒன்றரை மணித்தியாலம் அப்படி நின்று கொண்டே போகவேண்டி வரலாம் போலவும் இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மற்றப் பெட்டிக்கு மாறுவமா என்று நினைச்சுக்கொண்டு அதுக்கு வசதியாக கதவுக்கு கிட்ட ட்ரைன் சுவரில தென்னை மரத்தில பல்லி போல ஒட்டிக்கொண்டு முதுகை முண்டு கொடுத்துக்கொண்டு நின்றேன்.\nபாடசாலை இளம்பிள்ளைகள் கும்பலாக இருந்தால் அவர்களுக்கு இடையில் காலியான இருக்கை இருந்தாலும் போய் இருக்க முடிவதில்லை. அவர்கள் எப்பவும் கூத்தும் கும்மாளமுமா கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத நவீன கழுவி ஊத்தும் நோர்க்ஸ் மொழியில் கச கச என்று சின்னைக்கடை மீன்சந்தை போல கதைப்பார்கள். முக்கியமா என்னைப்போன்ற வந்தேறுகுடிகளை சில நேரம் அவர்கள் வரவேற்பதில்லை.\nஆனால் எனக்கு நேரே வலது பக்கம், ஜன்னல் விளிம்பு இருக்கையில் இருந்த ஒரு பதினாறு அல்லது பதினேழு வயது போல தோற்றத்தில் இளமைக்கும் இன்சூரன்ஸ் பொலிசி எடுத்து வைச்சு இருப்பவள் போல இருந்த இளம் மாணவி , அவளுக்கு முன்னால் இருந்த யாருமில்லாத இருக்கையை சைகையால் காட்டி\n\" நீ வந்து இதில இருக்கப்போறியா, எனக்கு பிரச்னை இல்லை \"\nஎன்பது போல கேள்விக்குறியில் கண்ணை தொங்க விட்டுக் கொண்டு என்னைப் பார்த்தாள்.\nஅவளைப் பார்க்க முழுவதும் நோர்வேயிய பிள்ளைப்போல இருக்கவில்லை. கலப்பு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைபோல இருந்தாள். அவளின் முகம் வெள்ளையடிச்ச சுண்ணாம்பு சுவர் போல வெளிறி இருந்தது. மூக்கு ஹோடலாந்த் உயர் சாதி நோர்வே மக்களின் வளைவில் இருக்க, கண்கள் நீலமா அக்குவா மரைன் கல்லுப்போல மின்ன, அவள் இமை மயிர் கொறக்கா புளி நிறத்தில அவிஞ்ச கறுப்பில இருக்க, கத்தை கத்தையாக பின்னோக்கி விழுந்த தலை மயிர் பொன் நிறதுக்கும், பிரவுன் நிறத்துக்கும் நடுவால உள்ள ஒரு பனங்காப்பினாட்டு கலரில் இருக்க,,நிச்சயமா இவள் கலப்பின பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளையாக இருக்க வேண்டும் , சில நேரம் என்னோட கதைக்க விரும்புகிறாள் போல என்று நினைசேன்.\nஅவள் காட்டின சீட் இக்கே போய் அவளுக்கு முன்னால இருந்தேன்.முன்னுக்கு மூன்று எதிரே மூன்று என்று ஆறு பேர் உட்காரும் இருக்கைகளில் இருந்த அவள் வகுப்பு மாணவர்கள், அமைதியாகி என்னையும் அவளையும் கொஞ்சம் பார்த்தார்கள். அவள் நோர்வே மொழியில் சொல்லும் \" வார்சி குட் \" என்ற வந்து உட்காரு என்ற வார்த்தை சொன்ன போது அந்த வார்த்தைகள் பருத்தித்துறை பாணிப்பிணாட்டை முல்லைத்தீவு முதிரைத் தேனில தோச்சு எடுத்த மாதிரி அன்பாக இருந்தது\nநான் இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் அவளைப் பார்த்தேன் அவள் முன்னுக்கு தள்ளிக் கொண்டு இருந்த மேல் வரிசைப் பற்களை உள்ளுக்குத் தள்ளும் கிளிப் போட்டிருந்தாள் , அந்தக் கிளிப் கம்பியில் சில வெள்ளை இரத்தினக் கற்கள் வைச்சு இருந்தது , அவளின் சொண்டு அலிடாலியா இத்தாலியன் ரெட் வைன் கலரில் தொஷ்காணா சீதோஷ்ணப் பசுமையாக இருக்க, காதில பெரிய ரெண்டு ஆப்ரோ அமரிகன் வட்ட வளயம் போட்டு இருந்தாள். அவள் நடு நெற்றியில் அட்ச பட்சத் தேய்பிறை சந்திரன் போல ஒரு வளைவு சமன் இல்லாமல் சரிந்து இருக்க . மொத்தத்தில் அவள் முகமே திருவாதிரை நட்சத்திரம் போல அம்சமா இருந்தது.\nநான் நினைச்ச மாதிரி கையைப் பொத்தி வாயில வைச்சு ஊதிப்போட்டு, அவளே பேச்சை தொடக்கினாள்.\n\" டமில் டைகர் , உன்னைப்பார்க்க ஸ்ரீலங்கா நாட்டவர��� போல இருக்கு, நீ அந்த நாட்டில இருந்தா இங்கே வந்து இருக்கிறாய், டமில் டைகர் \"\nஎன்று சிரித்துக்கொண்டே நோர்வே மொழியில் கேட்டாள், அவள் நோர்க்ஸ் மொழியில் வடமேற்கு நோர்வே உச்சரிப்பு நனைந்து இருந்தது,\n\" ஆமாம் , நான் அந்த நாட்டவனே தான், தமிழ் தான், ஆனால் டைகர் இல்லை, எனக்கு அவளவு வீரம் எல்லாம் இல்லை, வெள்ளைப் பூனைக்கே பயம் அதுவும் பகலிலேயே \"\nஎன்றேன், என்னோட சுவிடிஷ் மொழி சரிக்கு சரி கலந்த நோர்க்ஸ் அவளுக்கு விளங்குமா என்று சந்தேகமா பார்த்தேன் .அவள் கல கல என்று ட்ரைன் சடுன் பிரேக் போடும் போது கை பிடிக்கவென்று மேலே தொங்கும் சங்கிலிகள் குலுங்கின மாதிரி சிரித்தாள்.\n\" நீ எவளவு காலம் இங்கே வசிக்கிறாய், நல்லா நோர்க்ஸ் நோர்வே நாட்டு உச்சரிப்பு சத்தத்தில் பேசுகின்றாயே, பொதுவாக உன் வயது வெளிநாட்டவர் இப்படிப் பேச மாட்டார்களே \"\nஎன்று கேட்டாள், நான் எவளவு வருடம் வாழுறேன் என்று சொன்னேன்.\n\" ஒ அப்படியா ,அவளவு வருடமா. என்னோட வயது அது. ஹ்ம்ம், ஹ்ம்ம் , \"\nஎன்று சந்தேகமாகப் பார்த்தாள்..அவளே நல்ல அன்பாக கதைப்பதால் இயல்பாக\n\" எப்படிக் கண்டு பிடிச்சாய் என்னோட நோர்க்ஸ் நல்லா இருக்கு என்று, உன்னைப்பார்க்க முழுவதும் நோர்வே நாட்டு பெண் போல இல்லையே, நான் நினைப்பது சரியா \" என்று கேட்டேன்.\n\" கொஞ்சம் பொறு சொல்லுறேன், கன விசியம் கதைக்க வேண்டும் , முதலில் எனக்கு என்ன பெயர் என்று சொல்லுறேன், அதில இருந்து தொடங்கலாம் , இந்த ட்ரைன் இல் பிளின்தரன் யூனிவெர்சிட்டி வரைக்கும் நாங்கள் போகிறோம் நீ அங்கு வரைக்கும் எங்களோடு வருவாயா \"\nஎன்று அவசரமாக ஆனால் சந்தேகமாக் கேட்டாள்\n\" பயப்பிடாதை நான் அதுக்கு அங்காலையும் வருவேன்,, நான் இந்த ட்ரைன் போகும் கடைசி ஸ்டேசன் வரைக்கும் நான் பிரயாணம் செய்ய வேண்டும் \" என்றேன்\nஅவள் பள்ளி நண்பர்கள்,என்னையும் அவளையும் கதைக்க விட்டுப்போட்டு தங்கள் கதையில் பரபரப்பாக இருக்க,ட்ரைன் பல ஸ்டேசன்களில் நின்றதையும் , அதில் ஆட்கள் ஏறியதையும் ,நானும் அவளும் கவனிக்கவே இல்லை.என்னோட பெயரைக் கேட்டாள், சொன்னேன், அதை பலமுறை திருப்பி திருப்பி சொல்லி தனக்குள்ளே சிரித்துக்கொண்டு ,என்னோட பெயரை அவள் நண்பிக்கு சொன்னாள், அவள் நான் இப்ப இதெல்லாம் கேட்டேனா என்பது போல அவளைப் பார்த்தாள்.\nஅவள் சந்தோசமா என்னைப் பார்த்து சிரித்தாள், நெற்றி புருவத்தை உயர்த்தி , கன்னத்தில் பல்லாங்குழி எல்லாப் பக்கமும் விழ ,\n\" எனக்குப் பெயர் இசபெல்லா கல்யாணி, என்னோட அம்மா நோர்க்ஸ் ,,அப்பா ,,ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, ஹ்ம்ம் , மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, ஹ்ம்ம் ,,என்னோட அப்பா சிறிலங்காவில் இருந்து நோர்வேயிட்கு வந்த தமிழர் , மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, ஹ்ம்ம் \" என்றாள்.\nஇப்ப நான் \" மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, \" ஹ்ம்ம் , என்றதுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் தான் இதுக்கு மேலே உங்களுக்கு கதை விளங்கும், அந்த சொற்தொடருக்கு அர்த்தம் \" என்னோட அம்மா சொன்னா, ஆனால் எனக்கு தெரியாது \" ,,,இப்படிதான் நோர்வே மொழியில் உறுதிப்படுத்த முடியாத சந்தேகமான விசியங்களை சொல்லுவார்கள்\nஆனாலும் இந்த உரையாடலின் தொடக்கத்திலேயே, கொஞ்சம் சிவசம்புப் பரியாரி செம்பும் தண்ணியில் வெத்திலை போட்டு பார்த்த போதே வில்லங்கம் வரப்போறதை சொன்ன மாதிரி நாடி பிடித்துப் பார்க்க \" ஆட்காட்டி ஆட்காட்டி நான் பத்து முட்டை இட்டேன் \" கதை போல கொஞ்சம் அவலமான சம்பவங்கள் எதிர் பாராத கோணத்தில் இருந்து வரலாம் போல இருந்தது .\nஆனாலும் எனக்கு சந்தோசமா இருந்தது நான் நினைச்சது சரிதான் என்று அறிந்த போது, அவளை நேராகப் பார்த்தேன் சத்தியஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி போல அவள் முகத்தில் ஒரு சோகம் இருக்க, தில்லானா மோகனாம்பாள் போல அதை மறைப்பதுக்கு அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோற்றுக்கொண்டு இருப்பதும் தெரிந்தது , ஆனாலும் நான் உற்சாகமா\n\" அட்றாசக்கை எண்டாணாம், இசபெல்லா நானும் அப்படிதான் நினைச்சேன், உண்மையில் நீ மிகவும் அழகு, உனக்கு கல்யாணி என்று பெயர் வைச்சது மிகவும் பொருத்தம் \" என்று சொன்னேன்,\nஅவள் உணர்ச்சியே இல்லாமல் , ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், விசுக்கு விசுக்கு என்ற மரங்களும்,காடுகளும்,சின்ன வயல்களும், குடியிருப்புகளும் பிரேம் பிரேம் ஆக பறந்தது. முதல் முறையாக அவள் சிரிக்காமல் ,கொஞ்சம் காற்றில் கரிசனத்தை வரவழைத்து நல்லா இழுத்து பெருமூச்சு விட்டு\n\" கல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம் \"\n\" நீயே அந்தப் பெயரை வைச்ச உன் அப்பாவிடம் கேள்,அல்லது உன் அம்மாவிடம் கேள், உன் அப்பா அந்த அழகான தமிழ் பெயரை எதுக்கு உனக்குப் பொருத்தமா வைத்தார் என்று சொல்லி இருப���பார் \" என்றேன். அவள் இன்னும் கவலையாக\n\" ஹ்ம்ம் ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, என்னோட அப்பா நான் பிறந்து ஒரு வருடத்தில் அம்மாவோடு வாழாமல் பிரிந்து போய் விட்டார், ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, அப்பாவை நான் இன்றுவரை படத்தில் தான் பார்த்து இருக்கிறேன், ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, கல்யாணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று சொல்லு \" என்றாள். நான் அவளை அதுக்குப் பிறகு கல்யாணி என்றே அழைக்க விரும்பி ,\n\" கல்யாணி ,உனக்கு உண்மையைச் சொன்னால் என்ன எனக்கு தமிழ் மொழி அறிவு அதிகம் இல்லை,,ஆனாலும்... .....................\"\nஎன்று சொல்ல வெளிக்கிட ,அவள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்,, அவளின் நண்பிகள்\n\" என்னாச்சு பெல்லா,,என்னாச்சு பெல்லா,,நீ ஓகே யா பெல்லா,,,நீ இப்படி அழுகிற ஆள் இல்லையே ,,என்னாச்சு பெல்லா, சொல்லடி ,,பெல்லா \"\nஎன்று அவளை கேட்டார்கள், நான் என்னவோ அவளுக்கு சொல்லிப்போட்டேன் என்பது போல என்னைப் பார்த்தார்கள், என்ன சொல்லி இருப்பான் இந்த வெளிநாட்டுக்காரன் என்ற தன் எச்சரிக்கை உணர்வில் பெண்களுக்கு எழும்பும் சந்தேகம் அவர்களின் நெற்றியில் சுருங்கி விரிய, கொஞ்ச நேரம் அவர்களுக்குள் கதைச்சுப்போட்டு மறுபடியும் என்னை சந்தேகமாப் பார்த்தார்கள், நான் அவர்களுக்கு\n\" பெல்லாவுக்கு நான் ஒன்றும் அழ வைக்கும் நோக்கத்தில் சொல்லவில்லை, பெல்லா அவளின் சொந்த சோகத்தில் அழுகிறாள், எனக்கும் தான் விளங்கவில்லை ஏன் அவள் திடீர் என்று அழுகிறாள் என்று, அவளே சொன்னால்தான் தெரியும் , மறுபடியும் சொல்கிறேன் உங்க பெல்லாவுக்கு நான் ஒன்றும் அழ வைக்கும் நோக்கத்தில் சொல்லவில்லை \"\nஎன்றேன் . ஆனால் சில நிமிடத்தில் இசபெல்லா கண்களை , அதில் பூசி இருந்த மஸ்காரா அழகு மை அழியாமல் , நளினமாக ஒரு கிளினெக்ஸ் டிசு பேப்பர் எடுத்து துடைச்சுப் போட்டு, மூக்கை ஒருக்கா சத்தமா உறிஞ்சி, தோள்களை உதறி சுதாகரித்து ,\n\" நீ கல்யாணி என்று என்னை கூப்பிடும் போது எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா, அதுதான் அழுதேன், அழவேண்டும் போல இருந்து அதால அழுதேன்.... என்னை யாருமே அப்படிக் கூப்பிடுவதில்லை, அந்தப் பெயரை வைச்ச என் அப்பாவே ஒரு நாளும் அந்தப் பெயரில் என்னைக் கூப்பிடுவதைக் கேட்கவே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அந��தப் பெயர் என் பெயரோடு வெறுமையா ஒட்டிக்கொண்டு இருக்கு அவளாவே , ப்ளிஸ் என்னை இனி கல்யாணி என்றே அழை, ப்ளிஸ் கல்யாணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று மறுபடியும் சொல்லு, அந்தப் பெயரின் அர்த்தத்தையாவது அறிவம் \" என்றாள்\n, \" குட் கேர்ள், இல்லப்பா கல்யாணி ,,எனக்கு சரியா தெரியாது... அது ஒரு இந்துப் பெண் கடவுளோட பெயராக இருக்கலாம்,முக்கியமா அது ஒரு ராகத்தின் பெயர், உன்னைப்போலவே அந்த ராகமும் மிகவும் அழகானது, ஆனால்அந்தக் கல்யாணி , இந்தக் கல்யாணி என்று பல இராகம் அந்தக் கல்யானியிலயே இருக்கு , \" என்றேன், அவள் சிரிச்சு,\n\" என்னை அழகு என்று சொன்னதுக்கு நன்றி, இராகம் என்றால் என்ன, இசபெல்லா கல்யாணி என்று ராகம் இருக்கா \" என்று கேட்டாள்\n\" .இல்லப்பா மை டியர் குட் கேர்ள் , இசபெல்லா கல்யாணி என்று ஒரு இராகமும் இல்லை, ஆனால் பூர்வகல்யாணி என்று ஒரு இராகம் இருக்கு , உனக்கு பூர்வகல்யாணி என்று முழுப் பெயர் வைச்சு இருக்கலாம்,அவளவு சம்பூரணமாய் அழகாய் இருக்கிறாய் கல்யாணி \" என்றேன்.\nநான் ஒவ்வொரு முறையும் கல்யாணி கல்யாணி என்று அவள் பெயரை சொல்லும் போது, கண்ணில சந்தோசம் குடம் குடமா கொட்டியது, அதைவிட ஒரு டீன் ஏஜ் இளம் பெண்ணை அழகு அழகு என்று சொல்வது கொஞ்சம் நெருடல் போல இருந்தாலும், அப்படி சொல்லும் போதெல்லாம் அவள் சந்தோசப்படுவது , தகப்பன் இல்லாமல் வளரும் அந்தப் பிள்ளையின் உலகத்துக்கு அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுப்பது போல எனக்கு இருந்தது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனிதர்கள் சந்தோசமாக இருப்பதுதானே முக்கியம் இந்த அவசர உலகத்தில், அவள் மறுபடியும் சிரித்து ,\n\" என்னை அழகு என்று சொன்னதுக்கும் ,கல்யாணி என்று சொன்னதுக்கும் நன்றி, இராகம் என்றால் என்ன என்று மட்டும் சொல்லு அதுவே எனக்கு போதும், \"\nஎன்று அவள் பிறந்ததில் இருந்தே தவறவிட்ட ஏதோ ஒன்றின் அர்த்தத்தை கேட்பது போலக் கெஞ்சிக் கேட்டாள்.\n\" ஓகே ,கல்யாணி , நீ இசைக்கருவி ஏதாவது வாசிக்க ,அல்லது கிளாசிகல் முயூசிக் ஏதாவது படிக்கிறாயா டியர் குட் கேர்ள் \" என்று கேட்டேன்\n\" ஆமாம், செல்லோ பேஸ் வயலின் வாசிக்கப் படிக்கிறேன் , அது சுமாராக வாசிப்பேன் \" என்றாள் .\n\" நல்லது கல்யாணி , அப்ப உனக்கு வெஸ்டர்ன் முயுசிக்கில் ஸ்கேல் என்று சொல்லுவார்களே அதுதான் இந்திய கீழத்தேயே சாஸ்திர இசையில் ஏறக்குறைய இராகம் என்கிறார்கள், கல்யாணி ஒரு ஸ்கேல் . அழகான மென்மையான உணர்வுகளை சுற்றி வளைத்து ஒரு சின்ன முடிச்சில் முடிஞ்சு உள்ளங் கையில் கொடுக்கும் ஸ்கேல் , \" என்றேன் .\nஅவளுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது, இடை இடையே நான் பேசும் நோர்க்ஸ் உனக்கு விளங்குதா என்று கேட்டுக் கேட்டுத் தான் அவளுக்கு விளங்கப்படுத்தினேன், அவள் தன்னோட பெயருக்கு என்னோட விளக்கத்தை அவளோட நண்பிகளுக்கு கூப்பிட்டு சொன்னாள். அவர்கள் அவளுக்கு கல்யாணி என்று அதிகம் பாவனையில் இல்லாத முழுப்பெயரில் வரும் பின் இணைப்புப் பெயர் இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் பின் அவர்கள் என்னை ஏதோ படிச்ச ஒரு பண்டிதர் போல பார்த்தார்கள். நான் ஜன்னலுக்கால ரெயின் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். கல்யாணி மறுபடியும்\n\" மிகவும் மிகவும் மிகவும் நன்றி , ஒ இவளவு அர்த்தம் இருக்கா என் பெயருக்கு , மிகவும் சந்தோசம் , நான் இன்று அம்மாவுக்கும் சொல்லுவேன்,ஹ்ம்ம் மம்மா ஆல்ரி சோத் தில் மே டென் மீனிங்கன் , மென் ஜெய் வியத் இக்கி, மென் மம்மா ஆல்ரி சோத் தில் மே டென் மீனிங்கன், நான் ஒவ்வொருநாளும் டையரி எழுதுவேன் ,,இதைக் கட்டாயம் இன்று விரிவாக எழுதுவேன், \" என்றாள்\n\" மம்மா ஆல்ரி சோத் தில் மே டென் மீனிங்கன் , மென் ஜெய் வியத் இக்கி \" என்று ஆரவாரப்பட்டு சொன்னதுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு \" அம்மா ஒருநாளுமே இந்த விளக்கம் சொன்னதில்லை, எனக்கும் ஏனென்று தெரியாது \" என்பது . கல்யாணி ,அதுக்குப் பிறக்கு ஒன்றுமே கேட்கவில்லை ஒருவித திருப்தியில்,தன்னுடைய பெயருக்கு அர்த்தம் கண்டு பிடித்த நிறைவோடு இருந்தாள்...நான் அவளுக்கு நிறைய உதவி செய்தது போல இருந்ததாலும் , ட்ரைன் வேற ஒஸ்லோ நகர எல்லைக்குள் நெருங்கி விட்டதாலும், ,கடைசியாக.\n\" கல்யாணி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பதில் சொல்லு,முடியாவிட்டால் சொல்ல விருப்பம் இல்லை என்று சொல்லு அதுவும் பிரச்சினை இல்லை \" என்றேன்,\nஅவளோ,, \" நீ என்னைக் கல்யாணி என்று கூப்பிடுவதால் எத்தினை கேள்வியும் கேள் பதில் சொல்கிறேன் \" என்று சிரித்தாள்.\n\" ,உன்னுடைய அப்பாவுக்கு என்ன பெயர் அவர் இப்ப எங்கே வசிக்கிறார், நீ விரும்பினால் இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லு,வி��ுப்பம் இல்லை என்றால் சொல்லாதே \" என்றேன்,\nஅவள் கொஞ்சம் ஜோசித்தாள், மைக்கல் குரோஸ் கைப் பையில் இருந்து லிப்டிக்ஸ் எடுத்து சொண்டில தடவினாள். என்னை நேராகப் பார்த்தாள், அணிந்து இருந்த லூயிஸ் வோல்தான் பிரெஞ்சு லெதர் சப்பாத்தைக் குனிந்து சரி செய்தாள் . பிலடெல்பியா பின்ஸ் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள், கொஞ்சம் சரிந்து சந்தேகமாப் பார்த்தாள். எனக்கு கொஞ்சம் பயம் வந்திட்டுது. கல்யாணி சில செக்கன்களில்\n\" ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, என்னோட அப்பா எனக்கு ஒருவயதில் என்னை விட்டுப் போனவர்,, ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, ,,இன்றுவரை நானோ அம்மாவோ கண்டதில்லை, ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, என்னோட அப்பாவின் பெயர் மா லி ங் க...ம் இல்லை மகா லின் கம் ,,,யெஸ் மகாலிங்கம் ...அதுதான் பெயர் , ஹ்ம்ம் மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத் இக்கி, ஆனால் நோர்வேயை விட்டுப்போட்டு அப்பா கனடாவுக்கு போய்விட்டாராம் என்று அம்மா ஒரு முறை சொன்னா, \" என்று சொன்னாள்.\n\" ஒ அப்படியா,,மகாலிங்கம் என்பது தமிழ் பெயர் தான் ,அவர் இலங்கை தமிழர். இந்தப் பெயர் அவரின் குடும்பப் பெயராக இருக்கலாம் , ,ஹ்ம்ம் .... அதனால் தான் உனக்கு கல்யாணி என்று பின் இணைப்பு பெயர் தமிழில் வைத்து இருக்கிறார், அது சந்தோசமான விசியம் தானே . \" என்றேன் .\nஅதுக்கு அவள் உற்சாகமாகப் பதில் சொல்லவில்லை ,சில நேரம் பழையபடி மகாலிங்கம் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்பாளோ என்று நினைக்க,அவள் கேட்கவில்லை,அந்தப் பெயரை அவள் அதிகம் விரும்பவில்லை போலவும் முகத்தை வைச்சுக்கொண்டு இருந்தாள். ஆனால்\n\" இசபெல்லா என் அம்மா வழி முப்பாட்டியின் பெயர், அவர்கள் தான் ஒரு காலத்தில் நோர்வேயின் முதல் வங்கியான ஹன்டேல்ஸ் பாங் என்பதை தொடக்கிய முன்னோடிகள் \"\nஎன்று சொன்னாள். அதைக்கேட்க நான் முன்னமே நினைச்சது போல அவள் ஒரு உயர் குடி நோர்வே மக்களின் சாயலில் அவள் இருந்தது உறுதியானது,\nட்ரைன் இப்ப ஒஸ்லோ எல்லைக்குள் வந்து சன நெருக்கடியான உயர்ந்த கட்டிடங்கள் தலை நிமிர்த்தும் ,மேம் பாலங்கள் மிதக்கும் பிரதேசம் ஊடாக மெதுவாக, கொஞ்சம் குலுங்கி, அடிக்கடி கிரிச் கிரிச் என்று தண்டவாளப் பாதைப் பிரிவுகளில் உரசிக்கொண்டு வளைந்து நெளிந்து ஓடத் தொடங்க , கல்யாணி கடைசிய���க சொல்வது போல\n\" நான் ப்ளாக் வைச்சு இருக்கேறேன் அதில குருவிகள், பறவைகளின் கூடுகளை மட்டுமே படம் எடுத்துப் போடுவேன் ,கூடுகளின் பெறுமதி எப்பவுமே பறவைகளுக்கு புரிந்து கொள்ள முடிகிற ஒரு நினைவின் வழித்தடத்தில் வழிமாறிப்போகாத அனுபவம், ,நிறையப்பேர் அந்தப் கூடுகளின் படங்களை ரசிப்பார்கள் , ஆனால் நான் எதுவுமே எப்பவுமே எதைப்பற்றியுமே அதில் எழுதியதில்லை இன்றுவரை , அதில் இன்றைய சம்பவத்தை எழுதப் போகிறேன், என்னுடைய ப்ளாக்குக்கு பெயரும் இல்லை, என்னோட படம் மட்டுமே அதில இருக்கு,,\"\n\" ஒ அப்படியா,, இதை நானும் முதலிலேயே நினைச்சேன் ஆட்காட்டி ஆட்காட்ட்டி நான் பத்து முட்டை இட்டேன் கதை போல வரும் என்று,,,,சரிப்பா ஏன் உன் பிளக் இக்கு பெயர் வைக்கவில்லை கல்யாணி , \" என்று கேட்டேன் .அதுக்கு அவள்,,,\n\" என்னோட இன்றைய நாள் வரையான வாழ்கையில் என்னுடைய அரைவாசி வெற்றிடமா ,,பெயர் இல்லாமல் தானே இருக்கு, ஹ்ம்ம்,,இருந்தது ,,இன்று அந்த பெயருக்கு அர்த்தம் கண்டு பிடித்தேன்... ஆனாலும் ஒரு வெறுமை வெளியில் சில இடங்களில் எல்லைகளை மீறாத சிந்தனையுடன் இருந்தாலும் பல சமயம் எந்த சிந்தனையுடனும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகவும் கடினம் என்று \" சொன்னாள்\n\" அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை,,உலகத்தில் உன்னைவிட சந்தர்பங்கள், வசதிகள், வாய்ப்புக்கள் இல்லாமல் கோடிக்கணக்கான டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள்,உன் கைகளை விட்டுப்போன, அல்லது கை கழுவி விட்டுப் போன சம்பவங்களை நினைப்பதால் கூட ஒரு நன்மையையும் இல்லை, அதனால் உன்னிடம் கைவசம் இருப்பதை வைச்சுக்கொண்டு முன்னேறு \"\nஎன்று சொன்னேன். இதைச் சொல்லிப்போட்டு என்னை நினைக்க எனக்கே ஒரு மாதிரி இருந்தது. அடுத்தவர்கள் தலையில தத்துவ மழையை சரிச்சு ஊத்துவது எவளவு இலகுவா இருக்கு பார்த்திங்களா\nஇசபெல்லா கல்யாணி ,கொஞ்சம் என்னோட அறிவுரையை ஆர்வமாகக் கேட்டாள். இதுவரைக்கும் கேட்காத அவளின் இதயத்தின் பகுதியில் இருந்து யாரோ அவளுக்கு மிகவும் வேண்டியவர்கள் சொல்வது போல நெருக்கமாக உணர்ந்து உள்வாங்கிக் கேட்டாள், கேட்டுப்போட்டு\n\" என்னோட ப்ளக் , அதுக்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் ,,நீயே ஒரு பெயர் சொல்லேன், உன் நினைவாக இருக்கட்டுமே \" என்றாள் .\n\" கல்யா மாலி என்று வை,,உன் பெயரும்,,உன் பாதியான உன் தந்தையின் பெயரும் போல இருக்கும் \" என்று நான் சடார் என்று சொன்னேன்,\n\" அதெப்படி சடார் என்று உனக்கு இந்தப் பெயர் நினைவு வந்தது \" என்று கேட்டாள்\n\" எனக்கு எல்லாமே சடார் சடார் என்று தான் வரும் ,நிதானமா ஆழமா ஜோசித்தால் மண்டைக்குள்ள இருந்து ஒன்றுமே வராது \"\nஎன்று சொன்னேன், இசபெல்லா கல்யாணி என்னைக் கட்டிப்பிடிச்சு நன்றி சொல்லிப்போட்டு,அவளோட நண்பிகளுடன் பிளிண்டரன் யூனிவெர்சிட்டி ஸ்டேஷனில் இறங்கிப் போய் விட்டாள்.\nட்ரைன் அரை மணித்தியாலம் நான் இருந்த பெட்டியில் அதிகம் யாரும் இல்லாமல் வெறுமையாக ஓடிக்கொண்டு இருந்தது, மறுபடியும் பெரிய ஒரு மழைக்கு கறுப்பு முகில்கள் ஒத்திகை பார்க்கத் தொடங்கவே ஜன்னலில் பொட்டு பொட்டு என்று பெரிய மழைத் துளிகள் குட்டத் தொடங்க, ட்ரைன் நிதானமாக ஓடிக்கொண்டு இருக்க, அதற்கு சமாந்தரமாக என் நினைவுகளில்\n\" எதிர்மறையான எல்லாவற்றையும் நீங்கள் கடந்து சென்றால் நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைவீர்கள். அங்குதான் எதிர்மறையானவை சந்திக்கின்றன. கலந்து மறைகின்றன \"\nஎன்ற சத்குரு ஓஷோ சொன்ன வார்த்தைகள் நினைவுகளோடு ஓடிக்கொண்டு இருந்தது.\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nகல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/words-and-intonation-in-spoken-language/", "date_download": "2019-11-21T03:31:33Z", "digest": "sha1:63Z4MI63CIP3RDSGPX6Y4LKISRJKPVLO", "length": 14161, "nlines": 201, "source_domain": "ilearntamil.com", "title": "மொழிப் பிரயோகம் – சொற்களும், தொனியும் - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nமொழிப் பிரயோகம் – சொற்களும், தொனியும்\nதொடர்ச்சியாக மொழி குறித்து இந்த ஞாயிறு பத்தியில் பல்வேறு கோணங்களில் சிந்தித்துக் கொண்டே வருகிறோம். மொழியின் அடிப்படைப் பயன்பாடு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதே என்பதை சொல்லத் தேவையில்லை. முன்னொரு பதிவில் வெறும் சொற்களின் குவியல் மட்டுமே மொழியல்ல என்றும், ஒருவர் தெரிந்து வைத்திருக்கிற சொற்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டே அவரது மொழி ஆளுமையை நாம் மதிப்பீடு செய்ய இயலாது என்றும் பார்த்தோம்.\nசக மனிதர்களிடம் நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்வது பெரும்பாலும் உரையாடல்கள் வழியாகவே நடக்க��றது, நம் அன்றாட வாழ்க்கையில். நமது எண்ணத்தை வெளிப்படுத்தவும், நமது கருத்தை பரிமாறிக் கொள்ளவும் மிகச் சிறந்த ஊடகமாக இருப்பது என்றென்றைக்கும் மொழியே. ஆனால் நமது கருத்தை இன்னொரு மனிதரிடம் நாம் பரிமாறிக் கொள்ளும் அதே வேளையில் நமது உணர்வுகளையும் சேர்த்தே தான் பரிமாறிக் கொள்கிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பேச்சில் சொற்கள் வழியே எண்ணங்களும், கருத்துக்களும் பகிரப்படும் அதே வேளையில், அதோடு இணைந்த உணர்ச்சிகள் அந்த சொற்கள் பேசப்படும் தொனி (tone) வாயிலாகவே வெளிப்படுத்தப்படுகிறது என்பது மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.\nஇரு மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உரையாடலானது எந்த கட்டத்தில் இருந்து வாக்குவாதமாக மாறுகிறது என்பது நுட்பமாக கவனிக்கப்பட வேண்டியது. முன்வைக்கிற கருத்தில் ஏற்படுகிற முரண்பாடு தான் அடிப்படைக் காரணம் எனும் போதும் அக்கருத்து எத்தகையை உணர்ச்சியோடு வெளிப்படுத்தப்படுகிறது என்பதும் அதே அளவிற்கு முக்கியமானதாக இருகிறது. நான் சொல்ல முயற்சிப்பத்தை ஒரு நகைச்சுவையான எடுத்துக்காட்டின் மூலம் சொல்வது எளிது என்று தோன்றுகிறது.\nபொதுவாக வாட்ஸப் செயலியின் வழியே நாம் எல்லா செய்திகளோடு சேர்த்தே பல நகைச்சுவைத் துணுக்களையும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு துணுக்கை அனுப்பியிருந்தார். “உடம்பு எப்படி இருக்கிறது” என்று அம்மா கேட்பதற்கும், அதே கேள்வியை மனைவி கேட்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒற்றை வரிதான் இந்தத் துணுக்கு. பொதுகாவே நம்மிடையே மனைவிகளுக்கு கணவர்கள் பயப்படுவதாக நிலவுகிற பொதுவான வெளிப்பாட்டை (இது எல்லா குடும்பங்களிலும் பொதுவானது அல்ல எனும் போதிலும்) அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைகளில் ஒன்று தான் மேலே பார்த்தது. இது ஆணினுடைய தாயை உயர்த்திச் சொல்லிக் கொள்ளவும் பயன்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கலாம்.\nசரி விசயத்திற்கு வருவோம். மேற்சொன்ன துணுக்கை வாசிக்கிற நபர் ஒருவர் வார்த்தைகளோடு அதன் தொனியையும் சேர்த்தே தனது கற்பனைத் திறன் மூலமாக உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே இதிலுள்ள கிண்டலைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது அந��த துணுக்கில் மனைவி மற்றும் அம்மா கேட்பதாக சொல்லப்பட்டுள்ள கேள்வி என்னவோ ஒன்றுதான். வார்த்தைகள் எதுவும் மாறவில்லை என்ற போதிலும் இத்துணுக்கை வாசிக்கிற நபர் ’அம்மா கேட்பதற்கும்’ என்ற இடத்தில், வாசிக்கும் போதே மனதிற்குள் கனிவாக அக்கேள்வியை கேட்பது போல பாவித்து வாசித்துப் பார்ப்பார். மேலும் ’மனைவி கேட்பதற்கும்’ எனுமிடத்தை வாசிக்கும் போதோ கொஞ்சம் அதட்டல் தொனியில் மனதிற்குள் வாசிப்பார் இல்லையா அப்படி வாசிக்காவிட்டால் இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்று தானே தோன்றிடும்\nஅது தான் நான் சொல்ல நினைப்பதும். ஒரே வாக்கியத்தை நாம் பல்வேறு உணர்வுகள் தொனிக்கும் வகையில் மாற்றி மாற்றி பேசிட முடியும் தானே\nபொதுவாக பேச்சு மொழியில் சரியான வார்த்தைகளை தேர்ந்து பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த வார்த்தைகளை எந்த தொனியில் பேசிட வேண்டும் என்பதிலும் கவனம் தேவை. தொனி என்பதை நாம் பேசுகிற போது நமது குரலில் சேர்த்துக் கொள்ளும் ஏற்ற இறக்கங்கள் என்று சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். இது தொடர்பான அறிவியல் பூர்வமான ஆய்வுகளில் மனிதர்களின் பேச்சை பிறர் சரியாக புரிந்து கொள்வதில் வார்த்தைகளின் பங்களிப்பு வெறும் 7% தான் என்ற தகவல் நம்மை நிச்சயமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மேலும் தொனிக்கு இருக்கும் முக்கியத்துவத்தினை விட பேசும் மனிதரின் உடல் மொழியே வெற்றிகரமான தகவல் தொடர்பில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதும் முக்கியமாக இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.\nபேச வேண்டிய வார்த்தைகளை சிரத்தையுடன் தேர்ந்தெடுக்கும் நம்மில் பலர் அந்த வார்த்தைகளை நாம் எந்த தொனியில் பேசப் போகிறோம் என்பதில் அதிகம் கவனம் எடுக்கத் தவறி விடுகிறோம் என்பதே உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963171", "date_download": "2019-11-21T03:12:23Z", "digest": "sha1:LLLXHZJOQQFR22UDVZBQ6NDT3FMF2F5S", "length": 12757, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "நெருங்கும் தீபாவளி பண்டிகை மாநகரில் போக்குவரத்து நெரிசல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ���ேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெருங்கும் தீபாவளி பண்டிகை மாநகரில் போக்குவரத்து நெரிசல்\nதிருப்பூர், அக். 18: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் திருப்பூர் மாநகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் ஆரம்பத்திலிருந்தே போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் பகுதியில் பிரதான தொழிலாக பின்னலாடை தொழில் உள்ளது. பின்னலாடை தொழிலை சார்ந்து இயங்கக்கூடிய நிட்டிங், டையிங், வாசிங் யூனிட்கள் உள்ளிட்ட பலவகையான தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த பின்னலாடை தொழில்களில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் திருப்பூரின் பல பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு திருப்பூர் பகுதிகளில் புத்தாடைகள் வாங்கவும், பல்வேறு பொருட்களை வாங்கவும் அதிகப்படியான மக்கள் குமரன் ரோடு, குள்ளிசெட்டியார் வீதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு படையெடுன்ன துவங்கியுள்ளனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் தங்களது இரண்ட�� மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பிரதான ரோட்டின் ஓரங்மாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்நேரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது\nஇது குறித்து சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன் கூறியதாவது: ‘‘ மாநகரில் போக்குவரத்து சீர்படுத்துதல் என்பது முற்றிலும் மோசமான நிலையில்தான் உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி என்பது இந்த அளவிற்கு இல்லை. அப்போதைய போலீஸ் கமிஷனராக இருந்த நாகராஜன் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுக்கான முன்கூட்டியே பல்வேறு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஆனால் தற்போது தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் போக்குவரத்து சீரமைப்பதற்கான பணி துவங்கவில்லை. குறிப்பாக குமரன் ரோட்டின் இரண்டு பகுதிகளிலும் பாதசாரிகள் நடந்து செல்ல பாதையை வகுத்து கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ரோட்டின் இருபுறமும் ரீப்பர் கட்டைகள் மூலம் பாதசாரிகள் நடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டது.\nஅதேபோல் மாநகர போலீசார் தீபாவளி சமயங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கென்று தனி இடம் தேர்வு செய்து அங்கு வாகனங்களை நிறுத்த அறிவுருத்தனர். இந்நிைலயில் இன்றிலிருந்தே (நேற்று) போக்குவரத்து நெருக்கடி துவங்கிவிட்டது. போலீசாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத கடைக்காரர்களிடம் போலீசார் பணத்தை வாங்கிக்கொண்டு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர். இதுபோன்று இல்லாமல் போலீசார் விழிப்புடன் செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது; ‘‘இது சம்மந்தமாக ஆலோசிப்பதற்காக கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’’ என்றனர்.\n100 நாள் வேலைத்திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டு சி.ஐ.டி.யு. பிரசாரம்\nகார் மோதி விபத்து; 3 பேர் படுகாயம்\nஇந்திராகாந்தி பிறந்த நாள் விழா\nகஞ்சா, மது, புகையிலை விற்ற 45 பேர் கைது\nசைல்டுலைன் சார்பில் மனித சங்கலி விழிப்புணர்வு\nஆதி திராவிடர்,பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம் கல்வி உதவித்தொகை\nகுன்னத்தூரில் தென்னங்கருப்பட்டி வரத்து அதிகரிப்பு ரூ.5 லட்சத்து 64ஆயிரத்துக்கு விற்பனை\nபருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டுகோள்\nகாங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பால் உற்பத்தி அதிகரிப்பு\n× RELATED ஜம்முவில் கடும் பனி போக்குவரத்து துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/08/02/20-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-vics-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-21T03:59:12Z", "digest": "sha1:BDPCU2ZEMKFRZQUCOKIJKHGGXGRDA7FX", "length": 27423, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "விக்ஸ் பிங்கோ கேசினோவில் 20 இலவச ஸ்பின்ஸ் போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nவிக்ஸ் பிங்கோ காஸினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 2, 2017 ஆகஸ்ட் 2, 2017 ஆசிரியர் இனிய comments விக்ஸ் பிங்கோ கேசினோவில் 20 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட்ஸ்டாக் காசினோ\nவிக்ஸ் பிங்கோ கேசினோவில் 20 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 75 இலவச ஸ்பின்ஸ் சூதாட்டம் SuomiAutomaatti கேசினோவில்\n9 போனஸ் குறியீடு: HVODGH9S டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBOP8XBFBK மொபைல் இல்\nசான் மரினோவின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nயேமனில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nசூடான் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Lise, ஜாக்சன்ஸ் கேப், அமெரிக்கா\nகேசினோ டீலர் - கேசினோ ஆட்டோமேட்டென்ஸ்பைல் - ரவுலட் சாஜ்டர் - ஸ்பைலாட்டோமாட்டன்- ஸ்பீல் - ரவுலட் டி கேசினோ - ஸ்லாட் ஆட்டோமேட்டிக் ஆன்லைன் - ஸ்லாட் ஆன்லைன் - ரவுலட் - கெய்ஸ்னோ - போனஸ் டி கேசினோ - கிளியோபாட்ரா எக்ஸ்நூம்எக்ஸ் ஸ்பைலாட்டோமேடன் - காசினோ ஆன்லைன் - காசினோ - jeu en mode réel\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 23 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை:\nநோக்ஸ்வி காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nபவர் ஸ்லாட்ஸ் கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nகாசினோ ஃபால் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nMFortune காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nசெர்ரி கேசினோவில் இலவசமாக சூதாட்டமாகக் காசினோ\nகிங் Solomons கேசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலிங்கன் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nகார்ல் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிளாட்டினம் ப்ளே கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாபரேட் கிளப் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nஓம்னி காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாரடைஸ் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nமாக்சிப்லே காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nபார்க் லேன் கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nகாபரேட் கிளப் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nRizk Casino இல் 165 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவிளையாட்டு டிஜிட்டல் கேஸினோவில் இலவசமாக சுழலும்\nமெகா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெற்றிய��ளர் கிளப் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nDiamond165 காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜேன் பசுமை காஸினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nMoboCasino காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nகேட்ஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்லோட்டிவெகாஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஜாக்பாட் மூலதன காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 ரெட்ஸ்டாக் காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 விக்ஸ் பிங்கோ கேசினோவில் 20 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 75 இலவச ஸ்பின்ஸ் சூதாட்டம் SuomiAutomaatti கேசினோவில்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை:\nகோல்ட்ப்பேட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஸ்லாட் நட்ஸ் கேசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்க��்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/chinese-billionaire-s-son-bought-eight-iphone-7s-his-dog-012218.html", "date_download": "2019-11-21T03:28:11Z", "digest": "sha1:K3OMFK5KZAEPCIPDCDRQNFTRA5HA6YQR", "length": 15573, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Chinese Billionaire's Son Bought Eight iPhone 7s For His Dog - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n28 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews 5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\nஒன்றே வாங்க முடியலே, இவரு எட்டு வாங்கியிருக்காரு, அதுவும்..\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவி வெளியாகும் போது சிறுநீரக விற்பனை செய்தவர் கைது என பல்வேறு செய்திகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் அரங்கேறும். இம்முறை இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறவில்லை என்றாலும், இது குறித்த மீம்களை இணையத்தில் காண முடிந்தது. ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 2 போன்ற கருவிகளை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்தது.\nநம்மில் பலரும் புதிய ஐபோன் வாங்கும் கனவு இருந்தும் நிதிநிலை காரணமாக வாங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் சீன வாலிபர் செய்திருக்கும் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசீனாவைச் சேர்ந்த பணக்காரர் ஒருவரின் மகன் தனது நாய்க்கு எட்டு ஐபோன் 7 கருவிகளை வாங்கியுள்ளார்.\nவாங் ஜியாலின் எனும் வியாபாரியின் மகனான வாங் சிகாங் என்பவர் கோக்கோ எனப் பெயரிடப்பட்டிருக்கும் தனது நாய்க் குட்டிக்கு எட்டு புதிய ஐபோன் 7 கருவிகளை வாங்கியுள்ளார்.\nஇத்தகவல் குறிப்பிட்ட நாய்க்குட்டியின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் ஐபோன் 7 விலை 6,388 மற்றும் 7,988 யுவான்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்திய மதிப்பில் முறையே ரூ.64,242.44/- மற்றும் ரூ.80,333.22/- ஆகும்.\nதனது நாய்க்குட்டிகளுக்கு ஐபோன்களை வாங்க மட்டும் இந்திய மதிப்பில் ரூ.5,13,072.16/- வரை வாங் செலவிட்டுள்ளார். புதிய ஐபன் 7 கருவிகளில் ஹெட்போன் ஜாக் இல்லாதது குறித்து கோக்கோவின் கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் விற்பனை திடீர் நிறுத்தம்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஜிஎஸ்டி எதிரொலி : ஐபோன்களின் விலை குறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nரெட் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் முன்பதிவு ஆரம்பம். விலை ரூ.70,000 முதல்..\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஇனிவரும் ஐபோன் மாடல்களில் 3GB ரேம் இருக்குமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-sruti-hariharan-332366.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:24:21Z", "digest": "sha1:GYOSN7NAGYYLQO2DWR4L4YIOZVRNVVNY", "length": 16250, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி! .. யார் இவர்?.. பின்னணி என்ன? | Who is Sruti Hariharan? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்க��ப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி .. யார் இவர்\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்- வீடியோ\nசென்னை: நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதியின் பின்புலம் என்ன\nஸ்ருதி யார் என்பது குறித்து இப்போது பார்ப்போம். ஸ்ருதி திருவனந்தபுரத்தில் பிறந்த தமிழ் பெண்.\nஎன் முதுகில் கை வைத்து தடவினார் நடிகர் அர்ஜூன்.. கன்னட நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்\nபடித்தது வளர்ந்ததெல்லாம் கர்நாடக மாநிலம் பெங்களூரில். பட்டப்படிப்பு முடித்துள்ள சுருதி, பரதநாட்டியத்தில் கைதேர்ந்தார். தமிழ் மொழியை தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் ஸ்ருதிக்கு அத்துப்படி.\nகன்னட சினிமா துறையின் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஏராளமான பாடல்களுக்கு நடன அசைவுகளை கற்றுக் கொடுத்துள்ளார். இவரும் அர்ஜூனும் நிபுணன் என்ற படத்தில் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் உருவானது.\nஇருவரும் இணைந்து நடித்த படம் நிபுணன். கன்னடம், தமிழில் உருவானது. 2017ல் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இதை அருண் வைத்தியநாதன் இயக்கினார். இந்த படம் அர்ஜூனின் 150ஆவது படமாகும்.\nகடைசி வரை யார் கொலைகாரன் என்பதை வெளியே சொல்லாத ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்கிறது. இது சற்று புதிய வகை த்ரில்லர். இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக அர்ஜூன் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜூனின் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரன் நடித்துள்ளார்.\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore chennai arjun பெங்களூரு சென்னை அர்ஜூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2012/02/blog-post_09.html", "date_download": "2019-11-21T04:02:40Z", "digest": "sha1:5TEJ5C47XHSXGEXDTNY3K2LKC2JY24HR", "length": 71364, "nlines": 1061, "source_domain": "www.akrbooks.com", "title": "அரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nகுந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள் என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன் அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய, பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன.\nநத்தார் வலியார், ( செஸ்தான் ) இன்றைய சிரியா, பகுதி ஒன்றின் அரசர் என்றும், அவரது இயற்பெயர், \"சையத் முத்தத்ருதீன்\" என்றும் குறிப்பிடுகிறது. அவர் அடக்கமான தர்காவின் ஆயிரமாவது ஆண்டுமலர், { திருச்சி, மதுரைரோடில் அவரது தர்கா உள்ளது } குறிப்பிடுகிறது . ஆந்திராவில் அனந்தபூர் மாவட்ட���்,பெனுகொண்டா என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும் இவைகளை உறுதிப் படுத்துகின்றன . ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம்,பெனுகொண்டா என்ற இடத்தில அடக்கம் ஆகியுள்ள அவரது சீடர், பாபா பக்ருதீனுடைய வாழ்க்கை வரலாறு நூலும் இவைகளை உறுதிப் படுத்துகின்றன (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல் அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சொல்லுகிறது (தாரீக் அவுலியா என்ற பாரசீக நூல் அவரது பயணங்கள், அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சொல்லுகிறது\nஇவைகள் தவிர, இரட்டையராக பிறந்த ஆதித்த கரிகாலன் அவரது தந்தையான சுந்தர சோழனிடம் அரண்மனையில் வளர்ந்து வந்தார். குந்தவை நாச்சியாரை, நத்தர்வலி அவர்கள் தனது பாதுகாப்பில் வைத்து, வளர்த்து வந்ததுடன் குந்தவைக்கு\" ஹாலிமா\" என்று பெயரிட்டும் அழைத்து வந்தார் என்றும் பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது.\nகுந்தவையை நத்தர் வளர்த்து வந்ததற்கு காரணம், குந்தவை பிறந்தபோது, போதிய வளர்ச்சி இன்றி, சிறு ஊனத்துடன்இருந்ததும், நத்தர் வலி போன்ற ஞானிகள், ஆயுர்வேதம் முதலிய வைத்திய முறைகள் அறிந்து இருந்ததால் தான் சுந்தர சோழன் குந்தவைக்கு விவரம் தெரியும்வரை நத்தரது வளர்ப்பில் விட்டிருந்தான் என்றும் தெரிகிறது\nஇஸ்லாமிய பெரியவர் ஒருவரது அருளாசி, வைத்திய முறைகளால் கவரப்பட்டு, பயனடைத்த அரசன் சுந்தர சோழனும், அவன் மைந்தன் ஆதித்ய கரிகால சோழனும் எப்படி மனுதருமத்தை ஏற்று ஆட்சி நடத்துவார்கள் என்று பார்ப்பனர்கள் எதிர்பார்க்க முடியும் பார்ப்பன அதிகாரிகள், பிரஹ்மாதிராயர்கள் எப்படிஅவர்களை நம்புவார்கள் பார்ப்பன அதிகாரிகள், பிரஹ்மாதிராயர்கள் எப்படிஅவர்களை நம்புவார்கள் ஆகவே, இளவரசு பட்டம் கட்டப் பட்டிருந்த, தொண்டை மண்டலத்து பகுதிக்கு பொறுப்பு வகித்து, காஞ்சியை மையமாக கொண்டு ஆட்சி செய்த, ஆதித்ய கரிகாலன் பார்ப்பன அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்\nதொண்டை மண்டலப் பகுதியில் \"கடம்பூர் \"என்ற இடத்தில இப்படுகொலை நடந்ததாக அறிகிறோம் பிறகு அரசனுக்கு செய்தி தெரியாமல் போகுமா பிறகு அரசனுக்கு செய்தி தெரியாமல் போகுமா தெரிந்தவுடன் பதறி துடித்து, பட்டத்து இளவரசன் படுகொலையானது கேட்டு, அவனது உடலைப் பார்க்க காஞ்சிக்கு போவாமல் அவனால் இருந்துவிட முடியுமா தெரிந்தவுடன் பதறி துடித்து, பட்டத்து இளவரசன் படுகொலையானது கேட்டு, அவனது உடலைப் பார்க்க காஞ்சிக்கு போவாமல் அவனால் இருந்துவிட முடியுமா அப்படியே போகாமல் தவிர்த்தாலும் கூட.. அவனை காஞ்சிக்கு அழைத்துவர உத்தமனுக்கு ஆதரவு அளித்த பார்ப்பனர்கள், படையாளிகள் ஆகியோரால் முடியாது போயிருக்குமா அப்படியே போகாமல் தவிர்த்தாலும் கூட.. அவனை காஞ்சிக்கு அழைத்துவர உத்தமனுக்கு ஆதரவு அளித்த பார்ப்பனர்கள், படையாளிகள் ஆகியோரால் முடியாது போயிருக்குமா\nஆதித்தனைக் கொன்றவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்எப்படி செய்ய வேண்டும் எனபது குறித்து, \"சதியாலோசனை \"செய்யாமல் இருப்பார்களா செய்ததால் உத்தமசோழன் தஞ்சையில் அரசனாகி விட்டான்\nதஞ்சையை ஆண்ட தலைநகராகக் கொண்டு அரசாண்ட ஆதித்தனின் தந்தையும் அவன் இறக்கும்வரை அரசனாக இருந்தவனுமான சுந்தர சோழன் காஞ்சிக்கு வந்து,அல்லது அழைத்துவரப்பட்டு காஞ்சி அரண்மனையில் முடங்கிவிட்டார் ( திருத்தணிக்கு அருகில் உள்ள வேலஞ்சேரி என்னும் ஊரில் கண்டு எடுக்கப்பட்ட செப்பேடு, காஞ்சியில் சோழர்களின் அரண்மனை இருந்ததை உறுதிப் படுத்துகிறது ( திருத்தணிக்கு அருகில் உள்ள வேலஞ்சேரி என்னும் ஊரில் கண்டு எடுக்கப்பட்ட செப்பேடு, காஞ்சியில் சோழர்களின் அரண்மனை இருந்ததை உறுதிப் படுத்துகிறது) பிறகு சில காலத்திலேயே, காஞ்சி அரண்மனையிலேயே இருந்து, அவர் உயிர் துறந்தார்\nகணவனின் இறப்பை தாங்க முடியாத அவரது மனைவியும் ஆதித்ய கரிகாலனுடைய தாயும் ஆகிய வானவன் மாதேவி என்பவர் எரியும் நெருப்பில் விழுந்து, \"உடன்கட்டை\" என்கிற \"சதி செயலை\" ஏற்றுக்கொண்டு உயிர் துறந்தார் அதுவும் எப்படிஎன்றால், பால்குடிமாறாத,குழந்தையாகிய ராஜராஜனை வளர்க்க விரும்பாமல், அவனது கதி, குந்தவையின் கதி, எதிர்காலம், வாழ்க்கை எதைபற்றியும் கவலைப் படாமல் கணவன் இறந்த பிரிவைத் தாங்க முடியாமல், எரி மூழ்கினாள் என்கிறார்கள்\nசுந்தர சோழன் இறந்ததற்கு, கே. எ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா (சோழர்கள் நூல் பகுதி ஒன்று, பக்கம்-211 ).\n\" குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பேரிழப்பால் சுந்தர சோழன் தனது இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டான் என்று கூறுவதுடன், சுந்தர சோழன் தானே விரும்பி (காஞ்சிக்கு வந்து தங்கி ) ���டபகுதியில் தங்கி,தனது நாட்டின் விவகாரங்களை அயராது கவனித்ததாக அனுமானிக்கலாம்\" என்று கூறுகிறார்\nஏன் அப்படி அனுமானிக்க வேண்டும் அரசனான அவன் தஞ்சையிலேயே தங்கி ஆட்சி செய்திருக்க முடியும்தானே அரசனான அவன் தஞ்சையிலேயே தங்கி ஆட்சி செய்திருக்க முடியும்தானே ஏன் அப்படி செய்ய வில்லை ஏன் அப்படி செய்ய வில்லை உத்தம சோழன் அரசனாகி இருக்க முடியாதே உத்தம சோழன் அரசனாகி இருக்க முடியாதே காஞ்சிக்கு வந்து அயராது நாட்டின் விவகாரங்களை கவனித்தான் எனபது நம்ப முடிகிறதா\n சுந்தர சோழனுக்கு ஏற்பட்டது குடும்ப வாழ்க்கையின் பேரிழப்பா அல்லது அரசியல் அதிகார இழப்பா அல்லது அரசியல் அதிகார இழப்பா ஆட்சி, அதிகாரம் எல்லாம் போனபின்புதானே.. அதனை குலைத்துவிட்ட பின்புதானே ஆட்சி, அதிகாரம் எல்லாம் போனபின்புதானே.. அதனை குலைத்துவிட்ட பின்புதானே குடும்ப வாழ்க்கை பேரிழப்பு எனபது உண்மையாகும் குடும்ப வாழ்க்கை பேரிழப்பு எனபது உண்மையாகும் மேலும் அதற்கு காரணமானவர்கள் யார் என்று சொல்லுகிறார்களா மேலும் அதற்கு காரணமானவர்கள் யார் என்று சொல்லுகிறார்களா அவர்களது நோக்கம் என்ன எதற்காக சுந்தர சோழனுக்கு பேரிழப்பு ஏற்பட்டது என்பதை எல்லாம் யாரும் சொல்ல முன்வரவில்லை\nஎனவேதான் நான் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது \" சுந்தரச் சோழன் சிறைபிடிக்கப் பட்டு, காஞ்சி அரண்மனையின் ஒருபகுதியில் சிறைவைக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான் \" சுந்தரச் சோழன் சிறைபிடிக்கப் பட்டு, காஞ்சி அரண்மனையின் ஒருபகுதியில் சிறைவைக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான் அவன் கொல்லப்பட்ட உடன், அவனது மனைவி வானவன் மாதேவி எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு, கொலையானார் அவன் கொல்லப்பட்ட உடன், அவனது மனைவி வானவன் மாதேவி எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு, கொலையானார் \" என்பதே உண்மையாகும் ஏனெனில்,ஆட்சி, அதிகாரத்தை அடையத்துடித்த உத்தம சோழனும், உடந்தையாக இருந்த, பார்ப்பன பாசிசவாதிகளும் அவ்வாறு செய்வதற்குதான் வாய்ப்புகள் அதிகம் இருந்துள்ளது\nஇதனை உறுதிப் படுத்தும் சான்றாக, காஞ்சி அரண்மனைக்கு உத்தமச் சோழன் வந்து, அவனது ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு \" பிரம்மதேய நிலதானம் \" வழங்கிய வரலாற்று சான்றுகள் உள்ளன\nஅது எல்லாம் இருக்கட்டும் எ��்லா மதங்களையும் சமமாக பாவித்து , சமயப் பொறையுடன் அரசாண்டவன், சுந்தரசோழன் என்று அறியவருகிறதே வரலாறு ஆய்வாளர்களும் சொல்லுகிறார்களே, அவர்களுக்கு இந்தபார்ப்பனர்களின் சதிச் செயலும், மன்னனுக்கும்,இளவரசனுக்கும் ஏன் ஒட்டுமொத அவனது வாரிசுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதே வரலாறு ஆய்வாளர்களும் சொல்லுகிறார்களே, அவர்களுக்கு இந்தபார்ப்பனர்களின் சதிச் செயலும், மன்னனுக்கும்,இளவரசனுக்கும் ஏன் ஒட்டுமொத அவனது வாரிசுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதே அதனை தெரிந்து கொண்டு அமைதியாகவா இருந்தார்கள்\nசாதாரணமாக அரசியலில் இருக்கும் ஒரு வட்ட செயலாளரோ, மாவட்டமோ, ஏன்அரசியல்பின்புலம் உள்ள ஒரு ரவுடி கொல்லப்பட்டுவிட்டால் கூட கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், என்று நாட்டை அமர்களப் படுத்தும் மக்களாயிற்றே சர்வ அதிகாரம் உள்ள சோழ அரச குடும்பத்திற்கு ஏற்படுத்தப் பட்டுள்ள கொடுமைகளைப் பார்த்துகொண்டு, சும்மாவா இருந்திருப்பார்கள்\nஅரச குடும்பத்து ஆதரவாளர்கள், பிற சமய மக்கள், அரச படையினர், நாட்டு குடிமக்கள் எல்லோரும் எதுவும் நடக்காதது போல அமைதியாகவா இருந்திருப்பார்கள் மிகப் பெரிய போராட்டம்,கலவரம், புரட்சி ஏற்பட்டு இருக்காதா மிகப் பெரிய போராட்டம்,கலவரம், புரட்சி ஏற்பட்டு இருக்காதாநிச்சயம் ஏற்பட்டு இருக்கும்\nஅப்போது சோழ நாடே இரண்டுபட்டு நின்றது தெருவெங்கும் ரத்த களரியானது அன்று தொடங்கிய போராட்டம் வரலாற்றில் 900 - ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது ஏன் இன்றும் கூட அவற்றின் எச்சங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது\nஆனால் வரலாற்றில் அதைப் பற்றி வரலாறு தெரிந்தவர்கள் வாய் திறக்கவில்லை வரலாற்றில் அப்போது நடந்ததாக பதிவு செய்யவில்லை\nஅரசியல் இஸ்லாம் காஞ்சி சதி சுந்தர சோழன் இறப்பு பிரமதேயம் ஹாலிமா\nஐயா, தாங்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளும், எழுதும் யூக வரலாறும், விறுவிறுப்பாக உள்ளது. (வரலாறு என்பதே யூகம் தானோ :) )\nஅதேநேரத்தில் என் கேள்விக்கு நீங்கள் ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள் என எனக்கு புரியவில்லையே.\nநீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை பார்க்கவில்லையா நேரம் இல்லையா அல்லது பதில் அளிக்க விருப்பம் இல்லையா\n// குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள் என��றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன் அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய, பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன....//\nஐயா தாங்கள் கூறும் வரலாற்றில் பிழை உள்ளதாக அறிகிறேன்.\nராஜ ராஜ சோழன் பிறந்தது 947 . அவரது அண்ணன் பிறந்தது குறைந்தது ஓராண்டு முன்பு இருக்க வேண்டும்.\nஅது ஒரு புறம் இருக்க\nநீங்க கூறும் தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவர் பிறந்ததோ 956 என்றும் 959 என்றும் கூறப்படுகிறது.\nஎப்படி இருந்தாலும் அவர்கள் பிறந்து பத்து வருடம் கழித்து தான் இவர் பிறந்ததாக கூறப்படுகிறது. இவரது அருளால் ஆதித்தன் பிறந்தான் என்பதை ஏற்க்க முடியவில்லையே..\nவரலாற்றை பிழை இன்றி எழுத முயலுங்கள்...என்னுடைய கூற்றில் தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள்.\nபுரட்சி மணிக்கு,எனது மெயிலில் தமிழ் வராது இந்த பதிவுகள் குறித்துஇவை முடியும் வரை யாருக்கும் விளக்கம் சொல்ல்வது இல்லை என்று இருக்கிறேன் காரணம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும்\nராஜ ராஜன் பிறந்தவருடம் 947 -என்று யார் உங்களுக்கு சொன்னது போகட்டும் அவன் ஆட்சிக்கு வந்தபோது யன்ன வயது போகட்டும் அவன் ஆட்சிக்கு வந்தபோது யன்ன வயது ஆதித்தன் படுகொலையாகும்போது, நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற வயதில் பிறந்தவன் என்றால் 22 அல்லது 23 வது இருக்கவேண்டும். அவனும்சேவூர் போரில் கலந்து கொண்டு இருப்பான் ஆதித்தன் படுகொலையாகும்போது, நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற வயதில் பிறந்தவன் என்றால் 22 அல்லது 23 வது இருக்கவேண்டும். அவனும்சேவூர் போரில் கலந்து கொண்டு இருப்பான் ஆதாரங்கள்உறுதி படுத்தி இருக்கும் போகட்டும் உத்தம சோழனை அரியணையில் ஏற விட்டு இருப்பார்களா\nஇன்றைய பதிவில் அவன் பால்குடி மாறாத குழந்தை என்று குறிப்பிட்டு உள்ளதை கவனிக்க வில்லையா நத்தார் பிறந்ததாக நீங்கள் குறிப்பிடும் வருடம் அவர் தென்னகம் வந்த வருடம். தவிர ஹிஜ்ரி ஆண்டு,ஆங்கில ஆண்டு வேறுபாடுகள் இருகின்றன.உங்கள் சந்தேகங்களை குறித்து வாருங்கள் முடிவில் உங்கள் சந்தேகங்கள் குறைந்து போயிருக்கும் நத்தார் பிறந்ததாக ��ீங்கள் குறிப்பிடும் வருடம் அவர் தென்னகம் வந்த வருடம். தவிர ஹிஜ்ரி ஆண்டு,ஆங்கில ஆண்டு வேறுபாடுகள் இருகின்றன.உங்கள் சந்தேகங்களை குறித்து வாருங்கள் முடிவில் உங்கள் சந்தேகங்கள் குறைந்து போயிருக்கும் மீதம் உள்ளதற்கு, இறுதியில் விளக்கம் தருகிறேன்\nஉத்தம சோழன் மொத்தம் 12 ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்தான் என்று வரலாறு கூறுகிறது நீங்கள் கூறியபடி உத்தம சோழன் பதவி ஏற்கும் போது ராஜா ராஜா சோழன் பால்குடி மாறாத குழந்தை என்றால் அவன் பதவி ஏற்கும் போது 13 அல்லது 14 வயது தான் இருக்க வேண்டும் உங்களின் கூற்று படி... ஆனால் வரலாற்று படி ஆதித்த சோழன் இறக்கும் போது ராஜா ராஜா சோழன் வாலிப வயதில் இருந்தான் என்றும் அரச பதவி வேண்டாம் என்று மறுத்தான் என்றும் வரலாறு கூறுகிறது.. இதை பற்றி தாங்கள் விளக்கமாக சொல்ல முடியுமா \nஇந்த வயது குழப்பம் தீர்ந்தால் நன்றாக இருக்கும்\nசாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக....\nஅன்பின் சகோ ஓசூர் ராஜன்,\nசில வரலாறுகளை நாம் படிக்க படிக்க நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும். நம்மையறியாமலே அதனோடு ஒன்றிப் போக செய்து விடும். வரலாற்றின் மறைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுக்க தாங்கள் எடுக்கும் முயற்சி என்னை வியக்க வைக்கிறது. நீங்கள் கூறுகிற தகவல்கள் முற்றிலும் சரியான வரலாறு என்று வரலாற்றாய்வாளர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த தொடர் முடிந்த பிறகு இதை புத்தகமாக வெளிவர முயற்சி செய்யுங்கள் சகோதரரே. (கொஞ்சம் எழுத்து பிழைகளையும் கவனித்து கொள்ளுங்கள் ராஜன். எழுத்து பிழைகள் படிக்கும் சுவாரசியத்தை குறைக்கிறது.)\nஉத்தம சோழன் ஆட்சி செய்த ஆண்டு , பதினைந்து ஆண்டுகள் 970 -985 ,என்று பதிவிலேயே குறிப்பிடப் பட்டு உள்ளது. கவனிக்காமல், அவன் ஆட்சி செய்தது பனிரெண்டு ஆண்டுகள் என்று நினைத்து சந்தேகம் கேட்டால் எப்படி பதில் சொல்வது தவிர ஆதித்ய கரிகாலன் கொலைக் குறித்து,அவனது தம்பி,ராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகு, பதினைந்து ஆண்டுகள் கடந்த பிறகு கண்டுபிடித்தான் என்று சொல்லப் பட்டுள்ளது தவிர ஆதித்ய கரிகாலன் கொலைக் குறித்து,அவனது தம்பி,ராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகு, பதினைந்து ஆண்டுகள் கடந்த பிறகு கண்டுபிடித்தான் என்று சொல்லப் பட்டுள்ளது சோழர்கால சமயம் நூலை எழுதிய டாக்டர் ,பதமாவதியும் அவ்வாறே குறித்துள்ளார்\nராஜ ராஜன் பால் குடிமாறாத குழந்தை என்று குறித்தால், அவனுக்கு ஒரு வயதுதான் இருக்கும் என்று கற்பனை செய்வது தவறு விவரம் அறியாத சிறுவனாக {பன்னிரண்டு வயது வரை பாலப் பருவம் }இருந்தான் என்பதே பொருளாகும். . சுந்தரச் சோழனும் வானவன் மாதேவியும் இறக்கும்போது ராஜராஜனுக்கு வயது ஏழு என்று குறிப்பு இருக்கிறது\nஇது போல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தால் எனது பதிவை, நான் சொல்லவரும் கருத்துகளை சொல்ல முடியாது,தேவையற்ற தாமதம் ஏற்படும் என்பதால் தயவு செய்து விளக்கங்களை கேட்பதை இறுதியில் வைத்து கொள்ளுங்கள் \nஆர்வமுடன் படிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி\nதவறு என்று தெரியவரும் பொழுது அவப்போழுது தீர்த்து கொள்வதே சரியாக இருக்கும். இருப்பினும் நீங்கள் இதில் தவறு ஏதும் இல்லை என உறுதியாக நம்புவதால் தொடார் முடிவடையும் பொழுது இந்த பிரச்சனை தீரலாம். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி\nவரலாறு படித்தேன், அத்தனையும் ஆய்ந்த உண்மைகள், ஓசூர் ராஜன் ஐயா அவர்களுக்கு பல அறிய நூற்களில் கிடைத்த இத்தனை தகவல்கள் எப்படி கிடைத்தன என்று எண்ணி வியக்கிறேன். வாழ்க உங்கள் சேவை.\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவி���் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமி���ர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள...\nகோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்\nஉத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்\nஉத்தம சோழனின் பிராமணீய ஆட்சி\nபிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்\nஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையு...\nவந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nகுந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திர...\nகாதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்\nராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்\nஅன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nபார்ப்பன பாசிசத்தால் பலியான ஆதித்த கரிகால சோழன்\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக...\nசாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்\nபிராமண குருவின் ஒருமணி நேர ஆட்சியில் நடந்தது\nஇந்துமதத்தின் இரும்பு பிடியில் சத்ரபதி சிவாஜி\nபார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும்\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/skype.html", "date_download": "2019-11-21T03:30:26Z", "digest": "sha1:CHSDP3RG6DIUS44GUXJBB2NZWCBH7PMO", "length": 9113, "nlines": 73, "source_domain": "www.anbuthil.com", "title": "ஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு?", "raw_content": "\nHomeSKYPEஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு\nஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு\nஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.\nநடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.\nநமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.\nஇதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.\nஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.\nஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.\nஇதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.\nமேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.\nஅவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.\nபேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.\nஉங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.\nஇந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.\nஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.\nவெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.\nஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.\nநிறுவனமானது ��ங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.\nஉங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.\nவாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.\nநீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.\nகையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.\nகுறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.\nமேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com\nதொடர்புடைய சுட்டி : இணையத் தொலைபேசி\nஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic\nவெப்கேமரா - Web camera\nபயனர் கணக்கு - User Account\nவருடச் சந்தா - Yearly fee\nவாய்ஸ் மெயில் - Voice Mail\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/124994?ref=archive-feed", "date_download": "2019-11-21T04:31:16Z", "digest": "sha1:Q4DOMJGVQ7CTLPRY3YA2LBZJ5UHJISSE", "length": 5002, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "விபத்து நடந்த அதே இடத்தில் இன்று ரசிகர்களை சந்தித்த விஜய்! - Cineulagam", "raw_content": "\nதிருமணமான 5 நாளில் புதுப்பெண் செய்த காரியம்... மாடிக்கு சென்ற மாமியார் கண்ட பேரதிர்ச்சி\nமீண்டும் பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம்- ரசிகர்களுக்கான சூப்பர் தகவல்\nஇந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி திருமணம் செய்தால் உங்கள் காலடியில் தான் சொர்க்கம்\nதமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nவிக்ரம், துருவ் விக்ரம் இருவருக்குமே பிடித்த ஒரே நடிகர்\nகுழந்தையுடன் விளையாடும் புன்னகை அரசி சினேகா... மேக்கப் இல்லாமலும் எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..\nகமல் பாராட்டு விழாவுக்கு அஜித் வராதது ஏன்\nசரிதாவுடன் காதலில் விழுந்த மாதவன்... என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nஅவர் படங்களை பார்த்திருந்தால் சினிமாவுக்கே வந்திருக்கமாட்டேன்: விஜய் சேதுபதி\nபிச்சையெடுத்து பிரபல பாடகியான பெண்... தற்போது இவரது பரிதாபநிலை என்ன தெரியுமா\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' - புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் புதிய போடோஷூட்\nஹோம்லி கேர்ள் தற்போது செம்ம மார்டன், வானி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவாழ்நாள் சாதனையாளர் வாங்க கோவா விருது விழாவில் சூப்பர்ஸ்டார், புகைப்படங்கள்\nபுடவையில் படு கவர்ச்சி காட்டும் நடிகை நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nவிபத்து நடந்த அதே இடத்தில் இன்று ரசிகர்களை சந்தித்த விஜய்\nவிபத்து நடந்த அதே இடத்தில் இன்று ரசிகர்களை சந்தித்த விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03023242/Officials-inspecting-vegetable-refrigeration-plant.vpf", "date_download": "2019-11-21T04:27:40Z", "digest": "sha1:5P6JU2DE3U6RSLQZ4I57UCYJZS4OOS2Z", "length": 16316, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Officials inspecting vegetable refrigeration plant built at Kothakatri for Rs 10 crore || கோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு + \"||\" + Officials inspecting vegetable refrigeration plant built at Kothakatri for Rs 10 crore\nகோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு\nகோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nகோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளை அதிக பரப்பளவில் சாகுபடி செய்து உள்ளனர். இவர்கள் விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த காய்கறிகளை மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கோத்தகிரியில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். விளைபொருட்களை கொண்டு செல்ல ஆகும் செலவு, காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சியடைவது மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு காரணங்களால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.\nஇதுமட்டுமின்றி கோத்தகிரி பகுதியில் காய்கறிக��் குளிரூட்டும் நிலையமோ அல்லது குளிர்சாதன கிடங்கு வசதியோ இல்லாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கேரட், பீட்ரூட் காய்கறிகளை கழுவுவதற்கு அரசு சார்பில் எந்திரங்கள் அமைக்கப்படாததால் தனியாருக்கு சொந்தமான காய்கறி கழுவும் எந்திரங்கள் வைத்துள்ளவர்களிடம் கொண்டு சென்று அதிக கட்டணம் செலுத்தி கழுவி வந்தனர். அதனால் கோத்தகிரியில் காய்கறிகள் குளிரூட்டும் நிலையம் மற்றும் குளிர்சாதன கிடங்கு வசதி வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து தமிழக அரசின் வேளாண் விற்பனை, வணிகத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.10 கோடி செலவில் கோத்தகிரி மற்றும் எஸ்.கைகாட்டி பகுதிகளில் காய்கறிகள் குளிரூட்டும் நிலையம் மற்றும் விவசாய பல்நோக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடங்கிய கட்டிட பணிகள் நிறைவடைந்தது. இந்த கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தநிலையில் விவசாய பல்நோக்கு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள காய்கறி கழுவும் எந்திரம், பேக்கிங் செய்யும் எந்திரம் மற்றும் காய்கறிகளை காற்றின் மூலம் உலர்த்தும் எந்திரம் ஆகியவற்றில் காய்கறிகளை இட்டு சோதனை ஓட்டத்தை தோட்டக்கலை துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.\nஇதேபோல கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் உள்ள எந்திரங்களில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு வேளாண் சங்கத்தின் பொது மேலாளர் ஷாநவாஸ், வேளாண் விற்பனை துறை அலுவலர் ரவிசந்திரன், கோத்தகிரி தோட்டக்கலை துறை அலுவலர் சந்திரன், உழவர் உற்பத்தியாளர் குழுவின் இயக்குனர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு நவீன எந்திரங்கள் மூலம் காய்கறிகள் கழுவப்படுவதையும், அவை காற்றின் மூலம் உலர்த்தப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுவதையும் ஆய்வு செய்தனர். மேலும் காய்கறிகள் குளிரூட்டும் நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\n1. ஓமலூர் அருகே மாணவி பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றம்\nஓமலூர் அருகே 2-ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளை மாற்றி போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.\n2. இந்த��யாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.\n3. உரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்றால் சிறை தண்டனை அதிகாரி எச்சரிக்கை\nஉரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்பனை செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.\n4. மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு\nமன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.\n5. ராசிபுரம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு\nராசிபுரம் ஒன்றிய பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n3. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n4. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n5. பழிக்குப்பழியாக புதுச்சேரி ரவுடி வெட்டிக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jan/13/11-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A919%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3076083.html", "date_download": "2019-11-21T03:27:31Z", "digest": "sha1:DTZOQFDQOS5RBRBYJW6NG4SQDQHVGP76", "length": 8206, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "11 வட்டங்களில் ஜன.19இல் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\n11 வட்டங்களில் ஜன.19இல் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்\nBy DIN | Published on : 13th January 2019 03:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜன.19) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிழக்கு வட்டத்தில் அய்யப்பநகர், திருச்சி மேற்கு வட்டத்தில் அண்ணாநகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் கீழஉள்வீதி, மணப்பாறை வட்டத்தில் நடுப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் செவந்தாம்பட்டி, லால்குடி வட்டத்தில் நெஞ்சலக்குடி, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் தீராம்பாளையம், முசிறி வட்டத்தில் கீழகண்ணுகுளம், துறையூர் வட்டத்தில் மினி\nசூப்பர் மார்க்கெட், தொட்டியம் வட்டத்தில் மேயக்கல்நாயக்கன்பட்டி, திருவெறும்பூர் வட்டத்தில் துவாக்குடிமலை-1 ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம்.அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/05121758/1249506/Astrology-yogam.vpf", "date_download": "2019-11-21T03:39:41Z", "digest": "sha1:N2BLJ6NXZSPADBHTIXJ4CKSCTOQ2M723", "length": 13504, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பல துறைகளில் புலமை பெற்று விளங்கும் மாருத யோகம் || Astrology yogam", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபல துறைகளில் புலமை பெற்று விளங்கும் மாருத யோகம்\nசூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.\nசூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.\nசூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.\nஇந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல மனமும், தைரியமும் கொண்டவர்கள். பொருளாதார வளமும், பல துறைகளில் புலமையும் பெற்றவர்களாக இருப்பார்கள். சாஸ்திர விஷயங்களில் நுட்பமான அறிவும், வியாபார விஷயங்களில் நல்ல திறமையும் கொண்டவராக இருப்பார்.\nஒரு சிலர், பக்திமான்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பதுடன் அதிகாரம் மிக்க பதவிகளிலும் அமர்ந்திருப்பார்கள்.\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nபிரிந்த தம்பதியர் பிணக்கு நீக்கும் முருகன் கோவில்\nசெவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்\nஎமதர்மனின் விருப்பத்தை நிறைவேற்றிய அம்பிகை\nராஜ வாழ்வு அளிக்கும் சாமர யோகங்கள்\nஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nஆராய்ச்சியாளராக திகழும் ரவி யோகம்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9?page=69", "date_download": "2019-11-21T04:10:35Z", "digest": "sha1:V6FE36Z26WF5TL7B4MQAOXL5JCTALDGB", "length": 9232, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nகார் மோதி குடும்பத்தலைவர் பலி - யாழில் சம்பவம்\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஐ.தே.கவின் தலைமையில் மாற்றம்- சஜித்தின் முக்கிய முடிவு என்ன\nஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nரணிலின் ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் - திஸ்ஸ\nபதவியை இராஜினாமா செய்தார் ரணில்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மைத்திரிபால சிறிசேன\nமின் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு : ஜனாதிபதி\nஇலங்கை மின்சார சபையின் அனைத்து உப மின் நிலையங்களிலும் இராணுவத்தினரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிற...\nகடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து அவர்களுக்கு...\nவிவசாயிகளை தூண்டி விட்டவர்கள் யார் என்பதை நாமறிவோம்\nவிவசாயிகளை தூண்டி விட்டு நாட்டுக்குள் நெருக்கடிகளை தோற்றுவிப்பவர்கள் யார் இதன் பின்னணி என்ன என்பதை நாமறிவோம் எனத் தெரி...\nவரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என தெரிவித்தமையால் சர்ச்சை..\nவரவேற்புரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் சிறிது நேரத்தின் பின்னர் சுயநினைவுக்கு வந...\nநல்லிணக்கத்துக்காக பிரார்த்தியுங்கள் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகா சிவராத்திரி தினத்தை அதன் உண் மையான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கும் எல்லா இந்து பக்தர்களுக்கும் தனது நல் வாழ்த்துக்களை...\nஅபயராமயில் மஹிந்தவைத் தேடிய மைத்திரி : வேண்டுகோள் விடுத்த தேரர் (வீடியோ)\nநாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற சமயப் பாடசாலையின் 78 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண...\n''ஆட்சி நிர்வாகத்தை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும்''\nநாட்டில் உருவெடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவற்றை வழிநடத்துவதற்கும் உரிய நபர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவா...\nசர்வதேசம் ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை மைத்திரிபாலவிடம் காட்டவில்லை\nநல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் குறித்தே...\nசுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்போரின் கனவு மரணித்துப் போகும்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இராணுவத்தில் ஆட்குறைப்பை மேற்...\n“ புத்தரின் வழியை பின்பற்றி ஐ.தே.வு.க்கு நன்றிக்கடன் செலுத்தும் மைத்திரி ”\nஉதவி செய்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பது புத்தரின் போதன���யாகும். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு நன்றி செலுத்...\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஆமை இறைச்சியுடன் இருவர் கைது\nஅமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் நடவடிக்கை - பாதுகாப்பு அமைச்சு\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015_03_03_archive.html", "date_download": "2019-11-21T03:34:11Z", "digest": "sha1:NGWNUWMOSA6CNFOHZYAB5MOCVRUO6JD5", "length": 40707, "nlines": 380, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 03/03/15", "raw_content": "\nபுலி வருகுது புலி வருகுது ....\nயாழ்ப்பாணத்தில எங்களின் வீட்டுக் ஹோலில் என்னோட தாத்தாவின் ஒரு கறுப்பு வெள்ளைப் படம் சுவரில பெரிதாகப் பிரேம் போட்டு அனாதையாகத் தொங்கிக்கொண்டு இருந்தது, அதில இருந்த தாத்தா சந்தனக்கடத்தல் வீரப்பன் போல அருவாள் மீசையை முறுக்கி விட்டு, கையில ஒரு புலித் தோலை ஒரு வேங்கைப் புலியையே சுருட்டி வைச்சிருக்கிற மாதிரி சுருட்டி வைச்சுக்கொண்டு, நெஞ்சில ஒரு புலிப் பல்லுப் போட்ட செயின் தொங்க விட்டு,முகத்தை இறுக்கமா வைத்து எவன் முன்னுக்கு வந்தாலும் முகத்தில குத்துவன் என்பதுபோல முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்,\nஇனி நான் சொல்லப்போறது றீல் கதையெண்டால் என்னவெண்டு தெரியாத அதால நான் விடுற றீல் எல்லாத்தையும் உண்மையெண்டு நம்பிப் கொண்டு இங்கிலிஸ் ரெகுலா திரில் படம் பார்க்கிற மாதிரி திகிலோடு வாசிக்கப்போற உங்களுக்காகவே , அவர் போடிருந்த புலிப்பல்லு அவர் மலேசியாவில் சுட்டுக்கொன்ற ஒரு அப்பாவிப் புலியின் கொடுப்பு பல்லு என்ற உண்மைக் கதையும் அவர் நிராயுதபாணியாக வந்த ஒரு வேங்கைப் .புலியை வேட்டையாடி அதோட பல்லப் பிடுங்கி தாயம் விளையாடிய கதையும்.\nசின்ன வயசில் என்னோட பாட்டி, எல்லாப் பாட்டியும் போல இல்லாமல், பாட்டி சுட்ட வடையைக் ,காகம் சுட, அதைப் பிறகு நரி சுட.....இப்படி எல்லாம் சொதப்பல் கதை சொல்லாமல், பதினாறடி வேங்கைப் புலியைச் சுட்ட கதை, இரண்டாம் உலக யுத்தத்தில் மலேசியாவை ஜப்பான்காரன் ஒரே இரவில்ப் பிடித்த கதை, இங்கிலிஸ்காரன் குதிகால் தெறிக்க ஓடித் தப்பின கதை, பல்லியைப் பிடிக்கிற மாதிரி மலே சைனாக்காரன் மலைப் பாம்பு பிடித்த கதை, அமரிக்கன் ஜப்பானில அணுக்குண்டு போட்ட கதை எண்டு கொஞ்சம் அட்வென்ச்சர் கதைகள் சொல்லி வளர்த்தா,\nபாட்டி இப்படி அம்புலிமாமா கதைகளை சொல்லாமல் அமர்களமான ரியல் ஸ்டோரி கதைகளை அவிட்டு விட்டத்துக்குக் காரணம், மலேசியாவை இங்கிலிஸ்காரன் ஆண்ட நேரம் இலங்கையில் இருந்து படித்தவர்களை ஆங்கிலேயர் தெரிந்து எடுத்து மலேயா,சிங்கப்பூரில் வேலைக்கு நியமித்தார்கள். அதால தாத்தா வெள்ளைகாரனுக்கு இங்கிலிஸ்ல சாம்பிராணி போட்டு, இன்றைய மலேசியா அன்றைய மலேயாவில் செரம்பான் என்ற இடத்தில் ரப்பர் தோட்டத்தில் கங்காணி வேலை பார்த்ததால். பாட்டியும் அவரோடு இழுபட்டுப் போய் அங்கே வசித்தா. அவா தான் புலியைச் சுட்ட கதையைச் சுடச் சுடச் சொன்னா.\nபாட்டியின் சிட்டுவேசன் அறிக்கைப்படி இயற்கையிலே கோபக்காரனான தாத்தா, ரப்பர் தோட்டத்தில் கங்காணி வேலை பார்த்ததால் வெள்ளைகார துரை, ஒரு பெரிய கல் வீடும் கொடுத்து, ஒரு துவக்கும் தாத்தாவுக்கு கொடுத்து,அதை எப்படி சரியா குறி தவறாமல் சுடுறது எண்டும் சொல்லிக் கொடுத்து இருகுரான். துரை ஏன் துவக்கு குடுத்தான் எண்டு சரியா அவா சொல்லவில்லை,அவருக்கு கீழே வேலை செய்த தோட்டக் தொழிலாளர் குழப்படி செய்தாலும் எண்டு வெருட்டக் கொடுத்த மாதிரிதான் அவா சாடை மாடையாய் சொன்ன நினைவு இருக்கு.\nஅது என்ன வகை துவக்கு எண்டும் அவாவுக்கு தெரியாது, எப்படியோ அது ஒரு புலியைச் சுடக் கூடிய துவக்கா இருந்து இருக்கு. அதைவிட அது பார்க்க ஒரு பயங்கர துவக்காத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் பாட்டியும்\n\" மலேயாவில் வாழ்ந்த காலம் முழுவதுமே அந்த துவக்குக்குப் பயத்தில வாயே துறக்காமல் அந்த சுடுதண்ணி மனுசனோட உயிரைப் பிடிச்சு வைச்சு சீவியதைக் கொண்டுபோக வாழ்ந்தேன் \"\nஎண்டும் வேற உண்மையை மறைக்காமல் அந்த துவக்கு எவளவு பயங்கரத் துவக்கு என்று சொல்லி இருக்குறா எனக்கு ...\nதோட்ட தொழிலாளர் சின்ன லயன் போன்ற அந்தரித்த தகர வீடுகளில் ரப்பர் தோட்டத்துக்கு அருகில் காட்டுப்பகுதியில் காட்டை வளைச்சு பிடிச்சு வசித்துள்ளார்கள். புலி காலா காலத்துக்கும் பரம்பரையா அதுக்கு சொந்தமான அந்தக் காட்டுப்பகுதியில் சுயநிர்ணய உரிமையோடு ராங்கியாக வசித்து இருக்கு.\nஒரு மம்மல் நேரம் தோட்ட தொழிலாளர்கள் வளர்த்த ஒரு ஆடு கொஞ்சம் காட்டு விளிம்புக்குப் போய் புல்லு மேய, பசித்த புலி ஆட்டுக்கு மேல பாஞ்சு ஆட்டை மேஞ்சிட்டுது. ஆனால் புலி ஆட்டின் கழுத்துக் குரல் வளயை அறுத்து போட்டு அலுவல் தொடங்கமுதல் ,அதுக்குள்ளே யாரோ ஆடு கத்தின அவல சத்தம் கேட்டு தகர பரல் அடிக்க புலி விட்டுடுப் போயிட்டுது, பசிக்கு ருசி தேவையில்லை என்றால் புலி பேசாமல் புல்லைத் திண்டுகொண்டு இருந்திருக்கும் ஆனால் ஆட்டு புரியாணி ருசி அதுக்கு தேவைப்பட நாலு காலில் பாஞ்சிருக்கு. அந்த புரியாணிக் கனவுதான் புலியின் உயிருக்கு உலை வைக்க காரணமா இருந்தது.\nஅடுத்தநாள் காலை அவர்கள் எங்க தாத்தாவிட்ட வந்து வெளியே வாசலில் நின்று புலி மட்டன் புரியாணி சாப்பிட ஆசைப்பட்ட சம்பவத்தை சொல்ல,தாத்தா கேட்டுப் போட்டு,ஒண்டும் சொல்ல வில்லையாம் அவர்களுக்கு\n\" பசித்த புலி இரவு எப்படியும் இரத்த வாடை தேடி வரும் ,ஆட்டை அந்த இடத்தை விட்டு எடுக்க வேண்டாம், \" எண்டு சொல்லிப்போட்டு\n\" எடடி அந்த துவைக்கை \"\nஎண்டு சொல்ல பாட்டி நடுங்கி நடுங்கி அதை எடுத்து கொடுக்க, காட்ரச் வெடியை அந்த துவக்கு சேம்பரில் வைச்சு , அதை லோட் செய்து அங்கயும்,இங்கயும் குறி பார்த்தாராம்.\nஅன்று பகல் முழுவதும் தாத்தா, ஹோலில பிரம்பு ஈஸி செயரில் காலுக்கு மேல காலைப் போட்டுக்கொண்டு,அதை ஆட்டிக் கொண்டு,டெக்னிகலா ஜோசிதாராம் எப்படி புலிக்கு வெடி வைக்குறது எண்டு,இடை இடையே துவக்கை தூக்கி ஹோல் முழுவதும் அங்கயும் ,இங்கயும் குறி பார்க்க, பாட்டி குசினியை விட்டே வெளிய வரவில்லையாம்,\nபாட்டி அப்படி வீட்டுக்கையே பயந்ததுக்கு தற்பாதுகாப்புக் காரணம் நிறைய இருக்கு எண்டு சொல்லி இருக்குறா. தாத்தாவுக்கு குறி பார்த்து சுடக் கற்றுக் கொடுத்த வெள்ளைக்காரன் அவர் குறி பார்க்கும் திறமையை பாட்டிக்கு கதை கதையா சொல்லி இருக்கிறான்,அந்த தகவல்கள் அவர் எப்பவும் துவைக்கை கையில எடுக்கும் போதெல்லாம் சடார் எண்டு முன்னுக்கு வரும் எண்டு சொல்லி இருக்குறா......\nஎப்படியோ இரவு துவக்கை எடுத்துக்கொண்டு அவரோட தோட்டத்தில் தொழிலாளர் வேலை செய்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களையும் உதவிக்கு கூட்டிக்கிகொண்டு ரப்பர் தோட்டம் அவர் போன நேரத்தில் இருந்து பாட்டிக்கு நெஞ்சுக்க தண்ணி இல்லையாம்,\nஆனாலும் நிறைய சின்னப் பிள்ளைகள் இருக்கும் அந்த தோட்டக் தொழிலாளர்கள் வசிக்கும் சின்ன லயன் பகுதியில்,புலி நாளைக்கு சின்னப் பிள்ளைகளிலும் வாய் வைச்சுப் பாயலாம் என்றதாலும் , வேற யாரும் புலியை சு�� அந்த இடத்தில இருக்கவில்லை என்றதாலும் அவா ஒண்டுமே சொல்லவில்லையாம், இரவு முழுவதும் தாயுமான சுவாமிகள் பாடல்களை படித்துக்கொண்டு விழித்து இருந்தாவாம்,\nஆடு செத்துக்கிடந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய ரப்பர் மரத்துக்கு மறைவில், புலியின் கால் தடம் போன பாதையைக் குறிவைத்து ,இரவு முழுவதும் அந்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களையும் உதவிக்கு கூட்டிக்கிகொண்டு போய் பதுங்கி இருந்த போதும் பசித்த புலி அன்றைக்கு இரவு வரவே இல்லை,\nபுலி ஏன் வரவில்லை எண்டு யாருக்கும் விளங்கவில்லையாம். யாருக்கு தெரியும்,தாத்தா ஹோலில பிரம்பு ஈஸி செயரில் காலுக்கு மேல காலைப் போட்டுக்கொண்டு,அதை ஆட்டிக்கொண்டு, டெக்னிக்கலா ஜோசித்த மாதிரி புலியும்,காட்டுக்குள்ள படுத்து இருந்து கொண்டு காலுக்கு மேல காலைப் போட்டுக்கொண்டு, அதை ஆட்டிக் கொண்டு, டெக்னிக்கலா ஜோசித்து இருக்கலாம் .\nஅடுத்த நாள் இரவும் அவர்\n\" எடடி துவக்கை, நானே ஒரு பதினாறடி வேங்கைப் புலி . கேவலம் இந்தப் காட்டுப்புலி எனக்கே தண்ணி காட்டுது, இண்டைக்கு ஒரு முடிவோடதான் வாறது, புலியிண்ட நாரியை முறிசுப்போட்டு தான் மற்ற அலுவல் \"\nஎண்டு சொல்லி வெளிகிட்டுப் போக ரெடியாக , பாட்டி நடுங்கி நடுங்கி அதை எடுத்து கொடுக்க, இந்த முறை நாடியைத் தடவி கொஞ்சம் ஜோசிதுப்போட்டு , கைப் பெருவிரலை காற்றில் சுழட்டி, ஒரு இடத்தைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி , காட்ரச் வெடியை அந்த துவக்கு சேம்பரில் வைச்சு , அவர் அதை லோட் செய்து அங்கயும், இங்கயும் குறி பார்த்தாராம். பாட்டி சடார் என்று தட்பாதுக்கப்புக்கு நிலை எடுப்பது போலக் குசினிக்க பாஞ்சிட்டா .\nஅவர் துவைக்கை தூக்கிக்கொண்டு போய்க் கொஞ்ச நேரத்தில் . வீட்டு சாமி அறையில் ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கில் இருந்த திரி சடார் எண்டு அணைஞ்சு போகவும்,அந்த இரவும் பாட்டி நம்பிகையோட தாயுமான சுவாமிகள் பாடல்களை படித்துக்கொண்டு விழித்து இருக்க,,\nஅன்று இரவு புலி இனியும் பசி பொறுக்க ஏலாது எண்டு வந்து இருக்கு, புலி சருகில நடந்து வாற சத்தம் கேட்க உதவிக்கு கூட்டிக்கிகொண்டு போன அந்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களில் ஒருவன்,\n\" துரை வெடிய வையுங்க.... துரை வெடிய வையுங்க \"\nஎண்டு சொல்லி சொல்லி நைசா இருட்டில சத்தமிலாமல் நழுவ,மற்றவன் விறுக்கு விறுக்கு ரப்பர் மரத்த���ல ஏறி உச்சிக்குப் ஏறிப் போயிட்டானாம்.\nஆனால் புலி கொஞ்சம் மிலிட்டரி டக்டிகளா அந்த சிஸ்ட்டுவேசனைக் ஹான்டில் பண்ண, வைச்ச வெடி குறி தவற. புலி நாலுகாலில் அந்த பெரிய ரப்பர் மரத்தை நோக்கி எகிறிப் பாய, இரண்டாவது வெடிக்கு காட்ரச் சேம்பரில் வைச்சு , துவைக்கை லோட் செய்து , ரெண்டாவது வெடி வைக்க டிக்கரில சுடு விரலை வைச்சு அமத்த , அந்த துவக்கோட பயரிங் கொக் பின் எதிர்பாராதவிதமாக இறுகிட்டுது .......\nஹோல்மன்ஹோலன்.. ஒஸ்லோவின் கதை 002.\nபிரான்ஸ் பாரிஸில் உள்ள காலச்சார நினைவுச் சின்னம் ஈபெல் கோபுரம் போலவே நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் விளையாட்டுக்கு என அமைக்கப்பட்ட செயற்கையான ஒரு இரும்பு வலைப்பின்னல் கட்டிட அமைப்பு ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழித்தடம்.\nஒஸ்லோ நகரின் வடக்கு ,வடமேற்க்கு எல்லை விழும்பில் உள்ள பல மலைக் குன்றுகளில் உயரமான ஒரு குன்றான ஹோல்மன்ஹோலன் என்ற இடத்தில பல சிரமங்களுக்கு பின் இதை அமைத்து உள்ளார்கள். கொஞ்சம் ஒஸ்லோவில் இருக்கும் எந்த உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தாலும் இதைப் பார்க்கலாம். இதை எழுதிக்கொண்டு இருக்கும் மேசையின் அருகில் உள்ள ஜன்னல் ஊடாகவே என்னால் இதைப் பார்க்க முடியும் .\nநோர்வே மக்கள் பிறக்கும்போதே பனிச்சறுக்கு டெக்னிக்குகள் அவர்களின் ரத்த ஜீன் அமைப்புக்களில் சேர்த்துக்கொண்டு பிறப்பவர்கள். வயது ,பால் வேறுபாடு இன்றி அவர்களின் விண்டர் உறைபனிக்கால வெளிப்புற உற்சாகங்களில் முக்கியமானது ஸ்கி என்ற உறைப்பனியில் சறுக்கும் விளையாட்டு.\nஅதில பல வகையான விளையாடுக்கள் இருக்கு, மிக உயரமான இடத்தில இருந்து இரண்டு கால்களிலும் கொழுவியுள்ள நீண்ட வழுக்கும் மெட்டல் தகட்டின் உதவியுடன் உந்தித் தள்ளி, உறைபனியில் வழுக்கி கீழ்நோக்கி வரும் போது இடையில் வீரமாகப் பறவைபோல காற்றில் மிதந்து மறுபடியும் தரையை வழுக்கித் தொடும் தீரமான விளையாட்டு .பார்க்கப் பயங்கரமான விளையாட்டு இந்த ஸ்கி ஜம்ப்பிங். ஆனால் இங்கே இளையவர்கள் பயப்பிடாமல் அதில பாய்ந்து விளையாடுவார்கள்.\nநூறு வருடங்களின் முன்னர், நோர்வேயின் பல இடங்களில் உள்ள மலைகளின் உச்சியில் இருந்து சறுக்குவது போலவே இயற்கையாகவே சரிவான இந்த ஹோல்மன்ஹோலன் மலையில் இருந்தும் உறைபனியில் சறுக்கி இருக்குறார்கள். இரும்பில் கட்டப்படும் கட்டிட தொழில்நுட்ப வளர்ச்சி வந்தபோது சின்னதாக ஒரு உறைபனி சறுக்கு வழிதடம் கட்டிப் , பின்னர் அதை உடைத்துப்போட்டு இப்ப உள்ள இந்த தடம் கட்டி இருக்கிறார்கள்.\n2010 இல் நோர்வே உலக விண்டர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடத்த தெரிவுசெய்த போது இதை இன்னும் மொடேர்ன் ஆக்கி ஒஸ்லோ நகரத்தில் இருந்து நேராக இந்த மலை உச்சிக்கு மேல் நோக்கிப் போகும் மெட்ரோ ரயில்ப் பாதை அமைத்தார்கள் ,\n2010 இல் நடந்த உலக விண்டர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி சும்மா விடுப்பு பார்க்கப் போனபோது. கடைசி மெட்ரோ ஸ்டேஷன் இல் இறங்கி அங்கிருந்து, சில கிலோமீடர் தூரம் கால்களால் சறுக்கி, வழுக்கி ,வளைந்து வளைந்து சிவனொளிபாத மலை ஏறியது போல நடந்துதான் அந்த நிகழ்ச்சி பாக்க மலை உச்சிக்குப் போகவேண்டி இருந்தது.\nஅந்த மலையில் நின்றே ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழித்தடத்தை நிமிர்ந்து அண்ணாந்து பார்க்க, அதன் உச்சியில் பாய தயாராக இருந்த வீரர்கள் சின்னப் பூச்சி போலதான் தெரிந்தார்கள். அவர்கள் சறுக்கிப் பாந்து அந்தரத்தில் பறந்து நேராக கீழே பவிலியனில் இருந்த பார்வையாளர் மேல வந்து இறங்குவது போல தான் இருந்தது. உண்மையில் இந்தக் கட்டிடத்தின் பிரமாண்டத்தை விட பாய்பவர்களின் நம்பிக்கை உயரமா இருந்தது. சறுக்கினால் சவுக்காலை போன்ற ஆபத்துள்ள விளையாட்டில் அப்படி நம்பிக்கை இருந்தால் தான் பாய முடியும்.\nஇப்படி பயங்கர \" அதிரினலின் கிக் \" கொடுக்கும் விளையாட்டுக்களை ஓரமாக ஒதுங்கி நின்று பார்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதைப் பலமுறை உறைபனி சினோவில் நடக்கும் போதே வழுக்கி விழுந்து காலை உடைத்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் .\nஅந்தக் ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடத்துக்கு அருகில் இருந்து கீழே பார்க்க ஒஸ்லோ நகரம் முகில்களுக்கு கீழே, நீலக் கடலின் விளிம்பில் இருக்கிறது தெரியாமல் சின்னதாக இருக்க, அந்த அழகு நகரத்தின் பூங்காக்கள் பச்சைத் திட்டுகளா இடை இடையே தெரிய , அந்த நகரத்தின் ஒஸ்லோ பியோட் கடல் விளிம்பில் இருந்த ஆர்க்கி புருக்கி உல்லாச வீடுகள் அம்மச்சியா குளக்கரையில் வளரும் மூக்குத்திப் பூ போல அமுங்கிக் கிடக்க, நகரத்தின் மிக உயரமான கண்ணாடி மாளிகை ராடிசன் பிளாசா ஹோட்டல் சூரிய ஒளியில் மின்னி மின்னி தாம்பாளம் போலத் தகதகக்க,\nஏறக்குறைய மற்றைய உயரமான கட்டிடங்கள் எல்லாமே ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் சமமாகத் தெரிய, நகர விளிம்பில் இருந்த மலைகள் மிகச் சிறியதாக முழங்காலில் குந்தி இருந்து மண்டியிட , வளைந்து நெளிந்து ஓடும் ஒஸ்லோவின் நதி ஆர்கிஸ் எல்வா தாமோதரவிலாஸ் சாம்பாறு போலக் கலங்கி ஓட, பள்ளத்தாக்குகளுக்கு இரு பக்கமும் கலைத்துப்போட்ட படுக்கை விரிப்புப் போலத் தெரிந்தன அதிகம் உயரம் இல்லாத குருருட்டாலன் குன்றுகள்.\nவிண்டர் காலத்தில் இந்த ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடதில் நோர்வே மட்டத்தில் ஒவ்வொரு வருடமும் போட்டிகள் நடக்கும், கனவுகளோடு வளரும் எதிர்கால நோர்வே நட்சத்திரங்களை அதில் உருவாக்குவார்கள். உலக அளவில் எல்லா நாடுகளில் இருந்தும் உறைபனி விளையாடுக்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடம் பார்க்க உல்லாசப்பயணிகளாக வருகிறார்கள்.\nஅந்த இடத்தில நோர்வேயின் விண்டர் விளையாட்டு வரலாறு சொல்லும் ஒரு முயுசியமும் இருக்கு. நோர்வே நாட்டு அரசரின் விண்டர் கால உத்தியோகபூர்வ விடுமுறை வாசஸ்தலம், மத்தியகால நோர்வே கட்டிடக்கலையில் முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம், மலை மேல் இருந்து உலகைப் பார்த்து உணவு உண்ணும் மொடேர்ன் ரெஸ்றோரென்ட் ஒன்றும் இருக்கு.\nவியந்து பார்ப்பதுக்கு அதிகம் இல்லாத ,வெளி உலக சுவாரஸ்சியத்தை நாங்களே உருவாக்கவேண்டிய அவலம் நிறைந்த ,அமைதியான ,அடக்கமான ஒஸ்லோ நகரத்தில் \" என்னைப் பார் என் அழகைப் பார், என்னைப் பார் என் வளைவுகளைப் பார் \" என்று அழகான நீல நயனங்களில் நளினமாக நடக்கும் இளம் நோர்வே பெண்களுக்குப் போட்டியாக அழைப்பது போல கவர்ச்சியான ஒரு அமைப்பில் இருக்கும் ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதட அதிசயம் ஒஸ்லோவின் பிரத்தியேக லேன்ட் மார்க் .\nவிண்டர் உறைபனிக் காலத்திலும் நேரத்தோடு வெளிச்சத்தைப் பறிகொடுத்து விட்டு, நீலநிறத்தை தொலைத்துவிட்ட வானத்தின் மயக்கும் மாலைப்பொழுதிலும், நேசம் இல்லாத மோசமான குளிர் காற்று முகமெல்லாம் வீசி அடிக்க \" என்னைத் தொட்டு விட யாரும் இல்லை \" என்று நிமிர்ந்து பார்க்க வைக்கிறது ஹோல்மன்ஹோலன் உறைபனி சறுக்கு வழிதடம்.\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nபுலி வருகுது புலி வருகுது ....\nஹோல்மன்ஹோலன்.. ஒஸ்லோவின் கதை 002.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2774-2010-01-29-05-33-15", "date_download": "2019-11-21T03:46:02Z", "digest": "sha1:WEE2NDHRVCO6ICIVJ7IGQKB4VNS3SZ2D", "length": 8788, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "சர்தார்ஜி போலீஸ்", "raw_content": "\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி போலிசிடம் வந்தார். சர்தார்ஜி கேட்டார்,\n“உங்க கார் பேர் என்ன\n“பேர் மறந்துவிட்டது. ‘T’லே ஸ்டார்ட் ஆகும்”\n“ஓ, வித்தியாசமான காரா இருக்கே 'டீ'யிலே ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார்தான் தெரியும்”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/06/blog-post_14.html", "date_download": "2019-11-21T03:59:38Z", "digest": "sha1:VOQ6FAOY3EFUQ6XRG7ABEUWRUT5M6YRY", "length": 43610, "nlines": 210, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: காத்திருத்தல் என்பது போராட்டம் (தொடர் பதிவு) ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் � காத்திருத்தல் என்பது போராட்டம் (தொடர் பதிவு)\nகாத்திருத்தல் என்பது போராட்டம் (தொடர் பதிவு)\nதிறக்கப்படும் கதவுகளுக்காக காத்திருக்கிறோம். தாயின் கருவறையில் துவங்குகிற உயிரின் இயக்கமே காத்திருப்பது போலத்தான் தெரிகிறது. ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு மூடிய கதவுகளை எதிர்கொள்கின்றன. புல் பூண்டிலிருந்து, உலகம், பிரபஞ்ச வெளி வரை சகலமும் எதற்காகவோ காத்திருப்பதாகவே இருக்கிறது. எங்கோ செல்வதற்கோ, யாருடைய வருகையை எதிர்பார்த்தோ காத்திருக்கிறார்கள். மழைக்காக காத்திருக்கும் நிலம் பிறகு வெயிலுக்காகவும் காத்திருக்கிறது. காத்திருந்ததன் சுருக்கங்களே வாழ்வின் ரேகைகள் போலும்.\nகாத்திருப்பது நம்பிக்கையையும் தருகிறது. ஏமாற்றத்தையும் தருகிறது. காத்திருப்பது பக்குவத்தையும் தருகிறது. பொறுமையற்றுப் போகவும் செய்கிறது. இதைத்தான் வாழ்க்கை மனிதருக்கு விதிக்கும் சோதனையாகப் பார்க்கிறார்கள். காத்திருப்பதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது அறியாத ஒன்றாக இருப்பது சுவாரசியம். அறிந்த ஒன்றாக இருப்பது சுகம். அறிய முடியாமல் போவது வலி.\n‘அம்மா’ என அழைத்து வாசலில் காத்திருக்கும் ஒரு மனிதன் எதிர்பார்ப்பது இரக்கத்தைத்தான். அதுதான் அவனுக்குச் சோறு அல்லது காசு. திறக்கப்படாத கதவுகளின் மீது அவனது சாபங்கள் படிந்தே போகின்றன. காத்திருக்கும் ஒரு மனிதன் முன் கதவாக இருப்பது இன்னொரு மனிதன். உலகின் இயக்கமே இதுவாக இருக்கிறது. மாற்றம் வரும் என ஒருவன் காத்திருக்கிறான். மாற்றம் வரக்கூடாது என இன்னொருவன் காத்திருக்கிறான்.\nவீட்டில், அலுவலகத்தில், ஆஸ்பத்திரியில் நீதிமன்றத்தில், சாலையில், என எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காத்திருக்கும் நமக்கு அவையெல்லாமும் நினைவில் இருப்பதில்லை. சருகுகளாக உதிர்ந்துகொண்டே இருக்கின்றன. சில மறப்பதேயில்லை.\nகாத்திருப்பது குறித்து சொந்த அனுபவங்களாகச் சொல்ல எவ்வளவு எவ்வளவோ இருக்கின்றன. காத்திருப்பது என்பது சிலருக்குத் தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம். காத்திருத்தல் என்றதும் இந்த நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. ஒரு எளிய மனிதர் எனக்குத் தந்து சென்ற செய்தி இது.\nஅன்று காலை வேலைக்குச் சென்றபோது, மெயின்ரோடே வழக்கத்துக்கு விரோதமானதாயிருந்தது. மனித நடமாட்டங்கள் அவ்வளவாக இல்லை. வாகனப் போக்குவரத்து சுத்தம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே பஸ் நிறுத்தம் அருகேத் தெரிந்த கூட்டமும், எழும்பிய சத்தங்களும் பதற்றம் கொண்டதாக இருந்தன. திரும்பவும் எதாவது ஜாதிக்கலவரமோ என்றுதான் முதலில் ஓடியது. பக்கத்தில் செல்ல செல்ல, எதோ யுத்தக்களம் போலக் காட்சியளித்தது. சைக்கிள் ரிக்ஷாக்கள் அங்குமிங்கும் தலையறுபட்ட கோழிகள் போலக் கிடந்தன. குறுக்கும் நெடுக்குமாக வேன்களும், மினி லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. காக்கிச்சட்டைகளாய்த் தெரிந்தன. இன்னொரு பக்கம் கோபத்தோடும், வேகத்தோடும் சி.ஐ.டி.யூ தோழர்கள் நின்றிருந்தனர். ரிக்ஷாத் தொழிலாளர்கள், வேன் மற்றும் மினி லாரி ஒட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள் எல்லோரும். நடுவில் சி.பி.எம் நகரச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் இருந்தார். தெரிந்த முகங்கள்தாம். என்னைப் பார்த்ததும் ரிக்ஷா ஓட்டும் முனியன் அருகில் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.\nசுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வுப் போராட்டம் இரண்டு நாளாய் நடந்துகொண்டிருந்தது. தோழர் பாலசுப்பிரமணியம் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இன்று காலையில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை என தோழர்கள் போயிருக்கிறார்கள். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் முறைப்பாக பேசியதோடு இல்லாமல் வெளியே வந்தபிறகு தோழர்.பாலசுப்பிரமணியத்தை சட்டையைப் பிடித்து அடிக்கப் போயிருக்கிறான். விஷயம் கேள்விப்பட்டதும், பஸ் ஸ்டாண்டில் இருந்த தங்கள் ரிக்ஷாக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் செய்திருக்கின்றனர் தோழர்கள். போலீஸ்காரர்கள் வந்து ரிக்ஷாக்களை அப்புறப்படுத்துகிறோம் என தாறுமாறாய் தூக்கி எறிந்திருக்கின்றனர். ஆத்திரமடைந்த வேன் ஒட்டுனர்த் தோழர்கள் தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்ட் வழியாகச் செல்ல முடியாமல் அடைத்து நிறுத்திவிட்டனர். இதுதான் நடந்திருந்தது.\n“வாங்க போலிஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்க போய் முற்றுகையிடுவோம். கலெக்டர் வரட்டும். சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேக்கணும். ரிக்ஷாக்களுக்கு இழப்பீடு தரணும்” என்று கூட்டமாக அவர்கள் செல்ல ஆரம்பித்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகேதான் எங்கள் வங்கி அலுவலகம். கேஷ் கீ என்னிடம் இருந்தது. டீக் குடித்துவிட்டு வேலைக்குச் செல்வோம் என கடைக்குச் சென்றேன். ஜே ஜே என்று வழக்கமாய் இருக்கும் கூட்டம் அங்கு இல்லை.\n“திமிரு பிடிச்சவங்க. உடனே வண்டிய வந்து நிப்பாட்டிறானுங்க. ரோடு இவங்க அப்பனுக்காச் சொந்தம். இப்ப பாருங்க பஸ்ஸெல்லாம் பைபாஸ் சுத்திப் போ வேண்டியிருக்கு. இவனுங்களால எவ்வளவு பேருக்குக் கஷ்டம்” என்று கத்திக்கொண்டு இருந்தார் டீக்கடைக்காரர். சிகரெட் குடித்துக் கொண்டிருந்த ஒரு டீசண்ட் பேர்வழி “இந்த ரிக்ஷாக்��ாரங்க பண்ற அநியாயம் தாங்க முடியல. பஸ் ஸ்டாண்டச் சுத்தி எந்நேரமும் கஞ்சா அடிச்சுக்கிட்டு, வம்பளந்துக்கிட்டு..” என்று கோபங்களை நீட்டிக்கொண்டு இருந்தார். வேர்க்க விறுவிறுக்க சாலைகளிலும், தெருக்களிலும் ரிக்ஷா அழுத்திச் செல்லும் இவர்களின் வாழ்க்கை பற்றி அவனுக்கு என்ன தெரியும். காலையில் எங்களது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரும் முனியன் அந்தக் குழந்தைகளுக்கு ஷூ ஷாக்ஸ் அணிந்து ரிக்ஷாவில் தூக்கி வைப்பதையும், மூக்குச் சளி பிடித்து தன் லுங்கியில் துடைத்துக் கொள்வதையும் இவன் பார்த்திருப்பானா கஷ்டமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. யோசித்தபடியே வங்கிக்கு சென்றேன்.\nவேலையில் இருந்தாலும் அவ்வப்போது வங்கியில் இருந்து வெளியே வந்து, என்ன நடந்தது என்று விசாரித்துக்கொண்டு இருந்தேன். எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிய வந்தது. முதலில் கலெக்டர் வருவார் என்றார்கள். பிறகு வரவில்லை என்றார்கள். சிதறிக்கிடந்த ரிக்ஷாக்களும், வேன்களும் அப்படி அப்படியேக் கிடந்தன. நேரம் ஆகிக்கொண்டிருந்தது.\nமதியம் பனிரெண்டு மணி போல இருக்கும். முனியன் மட்டும் அந்த டீக்கடை முன்பு அவருடைய ரிக்ஷாவை தூக்கி நிறுத்தி சரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். பக்கத்தில் இரண்டு மூன்று தோழர்கள் அவரிடம் எதோ வாக்கு வாதம் செய்துகொண்டிருந்தனர். அருகில் சென்றேன். “தோழர், கொஞ்சம் பொறுங்க. பேசிக்கிட்டு இருக்கோம். அதுவரைக்கும் ரிக்ஷாவை எடுக்காதீங்க” என்றனர். முனியன் ஒன்றும் பேசாமல் அவர் காரியத்தில் கவனமாயிருந்தார். “இப்படி ஆள் ஆளுக்கு வண்டியெடுத்தா, நம்ம போராட்டம் என்னாவது சங்கத்தோட முடிவை நீங்களே மீறலாமா சங்கத்தோட முடிவை நீங்களே மீறலாமா” என்று ஒருவர் முனியனின் கைகளைப் பிடித்தார். சட்டென்று அவரது கையை சுண்டிக்கொண்டு, “தோழர், காலைல பிள்ளைங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்திருக்கேன். மத்தியானம் சாப்பாட்டுக்கு அதுங்க காத்திட்டிருக்கும். நாம் போகலன்னா என்ன செய்யும். பாவம் அந்தக் குழந்தைங்க. நா வேண்ணா ஒரு நா இல்ல ரெண்டு நா இல்ல எத்தன நாள்னாலும் இந்தப் பாழாப்போன வயித்தோட உங்க கூட காத்துக்கிட்டு இருந்துருவேன்” என்று தன் வயிற்றில் சடாரென ஓங்கி அடி���்துக்கொண்டார். சுற்றியிருந்த தோழர்கள் பேசமுடியாமல் அமைதியானார்கள். “குழந்தைங்க ஒருநாளும் பசியோட காத்துட்டு இருக்கக் கூடாது” என்று கண்ணெல்லாம் பொங்க குரல் உடைந்து போனார்.\nகழன்ற சைக்கிள் செயினை மாட்டி புறப்படப் போனவர் நின்றார். ஹாண்ட் பாரில் வளைந்து நெளிந்திருந்த இரும்புத்தகடாலான, சிவப்பு வண்ண அரிவாள் சுத்தியல் சின்னத்தை சரி செய்து, ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார். ஆற்ற முடியாத எதுவோ ஒன்று என்னை அழுத்தியது. பார்த்துக்கொண்டிருந்த அந்த டீக்கடைக்காரரின் முகத்திலும் வலி தெரிந்தது. நீண்ட சாலையில் சென்று கொண்டிருந்தார் முனியன். எந்தக் கதவுகள் திறக்க அவர் காத்திருக்கிறார்\nமனித வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தின் முன் காத்திருக்கும் நம் ஒவ்வொருவரையும் இதுபோல நீர்த்துளிகள் நனைத்தே இருக்கும். அதில் ஒரு துளியை பகிர்ந்திருக்கிறேன். அது போராட்டமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த தொடர் பதிவு. இப்போது நான் அழைப்பது:\n(இதையும் வாசிக்கவும்: காத்திருப்பு- எஸ்.வி.வேணுகோபால்)\nTags: அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள்\n//காத்திருப்பதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது அறியாத ஒன்றாக இருப்பது சுவாரசியம். அறிந்த ஒன்றாக இருப்பது சுகம். அறிய முடியாமல் போவது வலி.\nரொம்ம்ம்ப அழகான பதிவு அங்கிள். படித்து முடித்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. Hats off to Muniyan.\nரொம்ப நெகிழ்வான பகிர்வு.. அந்த தோழரின் மனநிலை உணரமுடிகிறது.. இதுதான் எதார்த்தம்.\nஎனக்கான அழைப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி..\n\\\\காத்திருப்பது என்பது சிலருக்குத் தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம். காத்திருத்தல் என்றதும் இந்த நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. ஒரு எளிய மனிதர் எனக்குத் தந்து சென்ற செய்தி இது.\\\\\nஎளிய மனிதரில்லை; உயர்ந்த மனிதர். தீபா கூறுவதைப் போல படித்து முடித்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.\nநல்ல பகிர்வு. அழைத்திருப்பவர்களும் எழுதக் காத்திருக்கிறேன்.\n\\\\காத்திருப்பது என்பது சிலருக்குத் தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம்.//\nஅற்புதம் மாது அண்ணா. திரும்ப திரும்ப வாசித்தேன்.\nநண்பர்களின் பகிர்வுகளையும் வாசிக்க ஆவல்.\nஎன்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி மாது அண்ணா.\nஎனக்கான அழைப்பையும் ஏற்றுக் கொண்டு பதிவு செய்கிறேன். மிக்க நன்றி.\nகாத்திருப்பு என்பது பல வகையான அனுபவங்களைத் தருகிறது. நமது மன நிலைக்கு ஏற்ப தத்துவமாய், தவமாய், போராட்டமாய்.....\nஇன்று தான் உங்கள் வலைப்பூவுக்குள் நுழைந்தேன். மணக்கிறது......\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nவம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி\nபத்திரிகைகளில் எழுதப்படும் பல சிறுகதைகளை விடவும் அருமையான சிறுகதைகளை வலைப்பக்கங்களில் நமது பதிவர்கள் எழுதி வருகிறார்கள். உள்ளடக்கத்திலும்,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோச�� மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/archive/autonews360/1564617600/1567296000", "date_download": "2019-11-21T04:34:18Z", "digest": "sha1:UNWPP7YPXVQFPH6ZP55DKHGTBD2ZFKZ6", "length": 12949, "nlines": 183, "source_domain": "connectgalaxy.com", "title": "August 2019 : Connectgalaxy", "raw_content": "\nரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ரிவோல்ட் ஆர்வி400 பைக்களுக்கான வேறுபாடுகள்..\nரிவோல்ட் ஆர்வி400 அறிமுகம் செய்யப்படும் போது, நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் மற்றொரு மாடலான ஆர்வி 300 பைக்களும் அறிமுகமாகியுள்ளது. குறைவான விலை கொண்ட வெர்சனானஆர்வி400 பைக்களை மை ரிவோல்ட் பிளான் மூலம் 2 ஆயிரத்து 999 ரூபாய் மாதம் வீதம் 37 மாதங்கள்...\nரிவோல்ட் மோட்டார்ஸ் விரைவில் வெளியாக உள்ள அனைத்து எலக்ட்ரிக் கபே ரேஸ்ஸர் பைக்களுக்கான டீசரை...\nரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனம் அண்மையில் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களாக இருக்கும். ஏற்கனவே இந்த மோட்டார் சைக்கிள்கள் குறித்த விரிவான விபரங்களை...\nவிழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹாரியர் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 16.76 லட்சம்\nடாடா ஹாரியர் டார்க் எடிசன்\nடாடா மோட்டார் நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களான எஸ்யூவி-களை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு டாடா ஹாரியர் வெளியிடப்பட உள்ளது. இந்த கார்களின் விலை 16.76 லட்சம் ரூபாயாகும். டாடா ஹாரியர் டார்க் பதிப்பு, என்று...\n‘வாகன விற்பனையில் புதிய உச்சம்’ 4,500 எக்ஸ்பிளஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்களை விற்பனை...\nஹீரோ மோட்டோகார்ப் ந���றுவனம், கடந்த ஜூலை மாத்தில் மொத்தமாக 5 லட்சத்து 11 ஆயிரத்து 374 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் செய்யப்பட்ட விற்பனையை ஒப்பிடும் போது, 22.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் டிவிஎஸ்...\nமேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்…\nடிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் கிராண்டே இஸட்எக்ஸ் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் போது, இவை, டாப்-ஸ்பெக் கிராண்டே மாடல்களுக்கு மாற்றாக அமையும் என்று நம்பப்பட்டது. இருந்தபோதும், தற்போது இந்த நிறுவனம், மீண்டும் ஒருமுறை ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர்களை அறிமுகம்...\nஎம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்…\nஎம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக்கள் புதிய மாடலாக இந்தியாவில் இத்தாலிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, இது இந்த நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்களாக இருக்கிறது. இதன் மூலம் எம்.வி. அகஸ்டா...\nஅர்ஜுனா விருது வென்ற முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார் கவுரவ் கில்..\nஇந்தியா மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவில் மிகபெரிய மைல்கல்லாக, ரிலே டிரைவர் கவுரவ் கில், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ஸ் பீல்டில் வெற்றி பெற்று அர்ஜுனா விருது பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கவுரவ் கில் திறமையை அங்கீகாரம் செய்யும் நோக்கில்...\nஎம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 18.99 லட்சம்\nமோடோராயல் கைனடிக் நிறுவனம் இன்று எம்.வி. அகஸ்டா டூரிஸ்மோ வேலோஸ் 800 அட்வென்சர் டூரர் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 18.99 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை விற்பனைக்கு வந்துள்ளது. இது எம்.வி....\nமேம்படுத்தப்பட்ட புதிய வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு...\nவோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்சன்களான வோக்ஸ்வாகன் போலோ & வென்டோ கார்களை வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிரபலமான மாடல்கள் இந்தியாவில் சில சப்டைல் காஸ்மெடிக் மாற்றங்களுடன��...\nமாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ கார்கள் செப்டம்பர் 30ல் விற்பனைக்கு அறிமுகம். ரெனால்ட் கிவிட் கார்களுக்கு...\nமாருதி சுசூகி நிறுவனம் எதிர்வரும் எஸ் கான்செப்ட் கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தியது. மேலும், இந்த காரின் தயாரிப்பு வெர்சன்களான எஸ்-பிரஸ்ஸோ கார்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் புதிதாகவும், கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2019/04/", "date_download": "2019-11-21T03:31:28Z", "digest": "sha1:W2CUHPUO6CQL6HSFHNN57J46VUA76QMY", "length": 14060, "nlines": 202, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: April 2019", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nபக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்\nஶ்ரீ இராமாவதார முடிவில் தன்னோடு சராசரங்களிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி கொடுத்து வைகுந்த வாழ்வருளி பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார்\nஶ்ரீ ஆஞ்சநேயர் ஒருவரைத் தவிர இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார். இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார்.\nசிரஞ்சீவியான அவர் திரேதாயுகம் முடிந்து துவாரயுகத்திலும் ஶ்ரீமந் நாராயணனின் ஶ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணுற்று பேருவகை கொண்டார்.\nஜ கண்ணனை எண்ணி தவம் செய்வோர் துன்பம் போக்கி ஆன்மீகத்தில் உன்னத நிலையடைய கூடவே இருந்து காத்தருள்கிறார்.\nபக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான் பரமபதம் போக வழி காட்டுவார்\nகண்ணனை காண விழைந்தால் அனுமன் உதவுவான் கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான் கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான் காணுங்கள் கண்ணனை உங்கள் கண்களிலேயே.\nஆன்மீகச்செம்மல் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா.\nமனம் என்னும் தோணிபற்றி மதியென்னுங் கோலை த���டுப்பாக யூன்றி சினம், கோபம், பொறாமை முதலிய துர்குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு சம்சார சாகரத்திலே\nபெருங்கடலிலே போகும் போது காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம்\nஎத்தனையோ பிறவியாக இப்படியே கழிகிறது\nநம் காயமாகிய கப்பல், நம் உடலாகிய தோணி பிறவிப்\nபெருங்கடலை தாண்டி கரை சேர வேண்டுமாயின், பரம்பொருளை(சற்குருவை) நினைத்து உணர்ந்து ஞானதவம் செய்யவேண்டும்\nதோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஊன்றியிருந்து தவம் செய்தால் கண் ஒளி பெருகி நம் துர்குணங்களை அகற்றி வினையாகிய சரக்கு இல்லாமல், காமம் எனும் பாறையில் மோதி கவிழாமல் பத்திரமாக போய்சேரலாம்\nநம் காயக்கப்பலுக்கு மாலுமி தான் கண்மணி ஒளி\nமாலுமியான ஒளி நம் உடலாகிய கப்பலை ஒட்டிச்சென்று பத்திரமாக கரை சேர்க்கும்\nஅக்கரை போகவேண்டுமென்ற அக்கறை நமக்கு இருந்தால் மட்டுமே, மாலுமியை நம்பி நம் காயகப்பலை ஒப்படைத்தாலே நாம் கரை சேர முடியும்\nஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா\nநூல் : மூவர் உணர்ந்த முக்கண்\nஉடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம்பொருளை அடைந்துவிடலாம்\nவிட்டதடி ஆசை புளியம்பழத்தோட்டோடு என்பர்\nநாம் உடலை வெறுக்க வேண்டாம்\nஉயிரை - உயிரொளியை ஓங்கச் செய்தாலே போதும்\nஇது புரியாத யோகிகள் உடலை அலட்சியபடுத்தி கெடுத்துக் கொள்வர்.\nபட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்\nஇன்னும் சிலர் உடல் மிக முக்கியம் எனக் கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர் இது அதைவிட முட்டாள்தனம்\nவெறும் உடலை வைத்து என்ன செய்ய\nஇதில் சூட்சுமம் என்னவென்றால், நீங்கள் உயிரை வளர்த்தால் போதும் உடல் பக்குவமாகிவிடும்\n\"உடம்பினை வளர்க்கும் உபயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே\"\nஉயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்\nஅ - உ - வில் ஒளியை பெருகச் செய்வதே அந்த உபாயம்\nஆன்மீகசெம்மல் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா\nநூல் : திரு மணி வாசக மாலை\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளத��� இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nபக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-s-failure-in-dindigul-is-the-reason-for-minister-srinivasan-controversy-351858.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T03:42:04Z", "digest": "sha1:EEFUEDOSDK72W67KAQN64H6EOGHJCF3X", "length": 19310, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் பேசாம இருந்திருந்தா இது நடந்திருக்குமா?? | AIADMK's failure in Dindigul is the reason for Minister Srinivasan's controversy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ரா���ிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டுக்கல் சீனிவாசன் மட்டும் பேசாம இருந்திருந்தா இது நடந்திருக்குமா\nபாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்\nசென்னை: ஏதோ கொஞ்சமாச்சும் கிடைச்சிருக்கும். ஆனால் தனது தேவையில்லாத உளறல் பேச்சால் அதையும் கெடுத்து விட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் பக்கத்தில் அதிமுக, பாமகவினர் இப்படித்தான் புலம்பிக் கொண்டுள்ளனராம்.\nதிண்டுக்கல் என்ற பெயர் அதிமுகவினருக்கு மிக முக்கியமான ஒன்று. அதிமுகவின் புனிதத் தலம் போலவும் கூட. காரணம், அதிமுக பிறந்ததும் கிடைத்த முதல் வெற்றி திண்டுக்கல்தான். அப்படிப்பட்ட திண்டுக்கல்லை, எப்போதுமே கெளரவப் பிரச்சினையாக கருதுவது அதிமுகவின் வழக்கம்.\nஆனால் இந்த முறை அதிமுக திண்டுக்கல்லில் 3 விதமாக அவமானப்பட்டுள்ளது. அதுதான் அடிமட்டத் தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளதாம்.\nநாட்டில் சாதியத்தை விட தேசியவாதமே மேலோங்கியுள்ளது.. பாஜ வெற்றி குறித்து ஷாநவாஸ் ஹுசைன் கருத்து\nமுதலில் அதிமுக திண்டுக்கல்லில் போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சிக்கு இதைக் கொடுத்து விட்டது. இதை அதிமுகவினர் எதிர்பார்க்கவில்லை. என்ன இப்படி பண்ணிட்டாங்களே என்று வேதனைக்குள்ளாகினர் அதிமுகவினர். மாயத்தேவர் வென்று கொடுத்த தொகுதியை இப்படி கூட்டணிக்கு ஒதுக்கிட்டாங்களே என்று அதிர்ச்சி அடைந்தனர்.\nஅடுத்த அதிர்ச்சி, தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியது. இதை அதிமுகவினர் மட்டுமல்ல, பாமகவினருமே எதிர்பார்க்கவில்லை. வேட்பாளர் கூட கிடைக்கவில்லை. வேட்பாளர் கிடைத்தால் அவருக்கு நல்ல சட்டை துணி கூட கிடையாது. இப்படி அடுத்த குழப்பம் வந்தது.\nஅடுத்து வந்த சோதனை அதை விட மோசமானது. அதாவது உள்ளூர் அமைச்சர��ன திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சுக்கள் வந்த ஓட்டுக்களையும் கூட திசை திருப்பி விட்டது. மாம்பழம் என்று சொல்வதற்கு ஆப்பிள் என்று அவர் சொல்லி அதை காமெடியாக்கி விட்டார். இதெல்லாம் பாமகவுக்கு பாதகமாக வந்து சேர்ந்தது.\nஅதிமுகவுக்குத் தொகுதி கிடைக்கவில்லை, பாமகவுக்குப் போனதால் கவலை, திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு என எல்லாம் சேர்ந்து அதிமுகவினரை சோர்வடைய செய்து விட்டது. யாருமே மனசார வேலை பார்க்கவில்லை. இதன் பலனை தற்போது திமுக அறுவடை செய்துள்ளது.\nஆம், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த வேட்பாளர் திண்டுக்கல்லில் போட்டியிட்ட வேலுச்சாமிதான். கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் வேலுச்சாமி. இது இந்திய அளவில் 4வது அதிக வாக்கு வித்தியாசமாம்.\nஇதற்கு மேலும் திண்டுக்கல்லை அதிமுக கோட்டை என்று யாருமே சொல்ல முடியாது என்று கூறும் அளவுக்கு திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளூர் அதிமுகவினரும் சேர்ந்து கட்சியை காலி செய்து விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதை���்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php?start=7", "date_download": "2019-11-21T03:31:20Z", "digest": "sha1:YVKZGINXWI5VVIZI5LIXPV2VFLHVOFE5", "length": 3730, "nlines": 112, "source_domain": "bergentamil.com", "title": "BergenTamil", "raw_content": "\nபேர்கன் நகரில் வாழ்ந்து இறந்துபோன அனைத்து தமிழ் ஆன்மாக்களுக்காக வேண்டி இரங்கல் திருப்பலி தமிழில் 11.11.2019 திங்கட்கிழமை மாலை 7.00 மணிக்கு புனித பவுல் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கபடும். அனைத்து உறவுகளும் பங்கு பற்றி அந்த ஆன்மாக்களுக்காக வேண்டும்படி கேட்டு கொள்ளுகிறோம். நன்றி .\nதிருமதி சரஸ்வதி செல்வராஜா அவர்களின்\nஇறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை, 30.10.19 அன்று மதியம் 12.30 மணிக்கு, Møllendalsveien 56B, 5009 Bergen இல் நடைபெறும்.\nசப்தஸ்வரா, பரதாலயா கலைக்கூடங்கள் இணைந்து வழங்கும் கலைவிழா\nநேரம்: மாலை 18.00 மணி\nநோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 3\nஅன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ksmu.bksites.net/tamil/faculty/international-students-tml", "date_download": "2019-11-21T04:17:49Z", "digest": "sha1:CV46T2DYXM7WE7VLUX5MSH7G7IFWNPTZ", "length": 5578, "nlines": 32, "source_domain": "ksmu.bksites.net", "title": "International Students", "raw_content": "இந்த ஆங்கில இணையத்தளம் பார்வையிட\nசர்வதேச மாணவர்கள் கல்வித் துறை\nசிறப்புவியல்கள் – “பொது மருத்துவம்”, “மருந்துவியல்” “பற்கள் பரிசோதித்தல்” மற்றும் “சமூக பணி” .\n1991-ல் தொடங்கப்பட்டா சர்வதேச மாணவர்கள் கல்வித்துறையானது மருத்துவம், பற்கள் பரிசோதித்தல் (டெண்டிஸ்ட்) மற்றும் மருந்திவியல் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.\nஇந்த துறையைச் சேர்ந்த 7 பட்டதாரிகள் அவர்களுடைய பி.எச்.டி பட்டத்திற்காக ஆராய்ச்சி ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். இந்த படிப்பிற்கான தகுதி தேர்வுகளை தங்கள் நாடுகளிலேயே வெற்றிகரமாக தேர்வு பெற்ற பெரும்பான்மையான பட்டதாரிகள், அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புத் துறைக\nசிறப்புவியல்கள் – “பொது மருத்துவம்”, “மருந்துவ���யல்” “பற்கள் பரிசோதித்தல்” மற்றும் “சமூக பணி” .தொடங்கப்பட்டா சர்வதேச மாணவர்கள் கல்வித்துறையானது மருத்துவம், பற்கள் பரிசோதித்தல் (டெண்டிஸ்ட்) மற்றும் மருந்திவியல் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.\nஇந்த துறையைச் சேர்ந்த 7 பட்டதாரிகள் அவர்களுடைய பி.எச்.டி பட்டத்திற்காக ஆராய்ச்சி ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் உள்ள -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். இந்த படிப்பிற்கான தகுதி தேர்வுகளை தங்கள் நாடுகளிலேயே வெற்றிகரமாக தேர்வு பெற்ற பெரும்பான்மையான பட்டதாரிகள், அவர்கள் தேர்ந்தெடுத்த படிப்புத் துறைக\nபற்கள் பரிசோதிக்கும் கல்வித் துறை\nஉயர் செவிலியர் கல்வித் துறை\nமருத்துவ முன் பாதுகாப்புத் துறை\nசமூகப் பணி கல்வித் துறை\nபட்டய கல்விக்குப் பிறகான படிப்பு\nகே.எஸ்.எம்.யு வருகை தர | தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் | சட்டப்படியான அறிவிப்பு| எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tobaccounmasked.lk/tamil/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-21T02:44:03Z", "digest": "sha1:VC2DXBJWQVLL7FCCKC6MOCHR5DEVUO5O", "length": 15289, "nlines": 99, "source_domain": "tobaccounmasked.lk", "title": "அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம் - Tobacco Unmasked Tamil", "raw_content": "அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம்\n2 களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்\n2.1 பிரதேச மட்டத்திலான புகையிலைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை எதிர்த்தல்\n2.2 நிதி அமைச்சருடனான சந்திப்பு\n2.2.1 அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான சந்திப்பு\n2.2.2 நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வேண்டுகோள் விடுத்தமை\n2.3 ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியமை\n2.4 புகையிலை செய்கையை ஒழிப்பதற்கான தேசிய கருத்துக்களத்தை எதிர்த்து ஊடக சந்திப்பு\n2.5 புகையிலை தடைக்கு எதிராகப் போதி பூஜையில் ஈடுபட்டனர்\nஅகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம்(களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம்) என்பது இலங்கை புக��யிலைக் கம்பனியில்(CTC) பதிவு செய்யப்பட்ட களஞ்சிய உரிமையாளர்களின் சங்கமாகும். இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனம் என்பதோடு இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஏகபோக நிறுவனமும் ஆகும்.[1] பெப்ரவரி நிலவரப்படி ஜயந்த எகொடவெல சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.\nஉரு: அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பத்திரிக்கையாளர் மாநாட்டில்[2]\nகளஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்\nபிரதேச மட்டத்திலான புகையிலைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை எதிர்த்தல்\nபிரதமரின் மக்கள் தொடர்பு ஆலோசகர் ஜே. தடலகேவினால் எழுதிய 2017 ஓகஸ்ட் 26 என்று திகதியிடப்பட்ட கடிதமொன்றினை மாவட்ட மற்றும் பிரதேச விவசாய அதிகாரிகள் பெற்றனர். இக்கடிதமானது 2017 ஓகஸ்ட் 16ம் திகதி பிரதமர் அலுவகலத்திலுள்ள பொது உறவுகள் பிரிவில் இடம்பெற்ற சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்துடனான சந்திப்பைக் குறித்துக் காட்டுகின்றது. புகையிலை செய்கையாளர்களை புகையிலை அல்லாத மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதற்கான கள அளவிலான முயற்சிகளை நிறுத்துமாறு தடலகே அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.[3]\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான சந்திப்பு\nபுகையிலைச் செய்கையைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தினர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தனர்.[4]\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வேண்டுகோள் விடுத்தமை\n2018 மார்ச் 22ம் திகதியன்று அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து அரசாங்கத்தின் புகையிலைச் செய்கைக்கான தடை தொடர்பாக முறையீடு செய்தனர்.[5]\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியமை\nசிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது புகையிலைத் தொழிலின் நலன்களை இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தது. மேலதிக விபரங்களுக்கு சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ஜயந்த எகொடவெல என்ற பக்கத்தைப் பார்க்கவும்.\n2015 நவம்பர் 29ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கு எழுதிய கடிதம்[6]\n2016 செப்டம்பர் 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு எழுதிய கடிதம். [7]\n2017 ஓகஸ்ட் 9ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய கடிதம்.[8]\nபுகையிலை செய்கையை ஒழிப்பதற்கான தேசிய கருத்துக்களத்தை எதிர்த்து ஊடக சந்திப்பு\nபுகையிலைத் தொழில்துறை அவதான நிலையமானது, புகையிலைச் செய்கை தொடர்பில் மேற்கொண்ட அதன் ஆராய்ச்சி முடிவுகளை தமது பங்குதாரர்களுடன் கருத்துக்களம் ஒன்றினை மேற்கொண்டது, இது 2020 ல் அரசாங்கம் புகையிலைச் செய்கை தடை செய்வதற்கான முன்னோடி நிகழ்வாக இருந்ததோடு இலங்கையில் புகையிலைச் செய்கையின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது 2018 மார்ச் 16ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு ஆய்வின் முடிவுகள் குறித்து விமர்சித்தது. மேலும் விபரங்களுக்குத் தயவு செய்து ஜயந்த எகொடவெல என்ற பக்கத்தைப் பார்க்கவும்.[9][10][11][12][13][14][15][16][2]\nபுகையிலை தடைக்கு எதிராகப் போதி பூஜையில் ஈடுபட்டனர்\n2017 ஒக்டோபரில் தெஹியத்தகண்டியவில் அமைந்துள்ள கெலேகம, சம்போதி விகாரையில் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கமானது புகையிலை தடைக்கு எதிராக போதிப் பூஜை ஒன்றினை ஏற்பாடு செய்தது.[17][18][19] மேலதிக தகவல்களுக்குப் புகையிலைத் தடைக்கு எதிராகப் போதிப் பூஜை என்ற பக்கத்தைப் பார்க்கவும்.\nதொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:\nஇலங்கை புகையிலைக் கம்பனி (CTC)\nபுகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீதான தலையீடு\nபுகையிலை தொழில்துறையின் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88&si=0", "date_download": "2019-11-21T04:21:40Z", "digest": "sha1:ETKWXQ3PGXGF3XESQH54CMBBWFLSM3SM", "length": 14730, "nlines": 258, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இரும்பு குதிரை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இரும்பு குதிரை\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கட���கு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai\nகனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. பாலமுருகன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇரும்பு குதிரைகள் - Irumbu Kudhiraigal\nஎனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்இத்த வண்ணமாகவே இருக்க வேண்டும்.\nஇவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப் பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம்.\nஅப்படி ஒவ்வொரு நெஞ்சாய் துருவ ஆரம்பித்தபோது உருவானது இரும்பு குதிரை.\nஎன்னோடு உத்தியோகமாய் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகணியன் பாலன், Kaalanthorum, velu na, பிராங்க், நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு, என் காதல், pudhumai, ழிப்பற்று, fairy, டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது, எது, சப்தம், பருவங்கள், தி.ஜானகி, தலைமுடி\nசிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் -\nமுடிவெடுக்கக் கற்கலாமா - Mudivedukka Karkalama\nநிறைந்து வாழும் சித்தர்கள் -\nபி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம் -\nவிலக்கப்பட்ட திருடன் - Vilakkappadda Thirudan\nதமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - Thamizs Sirukathai Pirakkirathu\nஊரும் சேரியும் - Oorum Seriyum\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nசாமானியனின் முகம் - Saamaaniyanin Mugam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/tag/emis/", "date_download": "2019-11-21T02:56:46Z", "digest": "sha1:CWRYZLR4DW4AUC4LG3XYJNQZE4CBWFA7", "length": 10459, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "Emis Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nEMIS ல் NISHTHA மற்றும் பிற பயிற்சிகள் பதிவது எப்படி\nEMIS ல் TIME TABLE NEW UPDATE செய்ய வேண்டும் எப்படி\nEMIS – GREEN TICK PROBLEM – இந்த வழியை முயற்சி செய்து பாருங்க...\nமாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களை எம்எஸ்(EMIS) இல் இருந்து பழைய பணியிடத்தில்...\nSchool needs – EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.\nEMIS ல் CCE மதிப்பெண்கள் தவறுதலாக பதிந்து FINAL SUBMIT கொடுத்துவிட்டாலும் திருத்திக்கொள்ள UPDATE...\nஆசிரியர்களின் சொந்த குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பவர்களின் Emis எண்களை எவ்வாறு உங்கள் பள்ளியின்...\nEMIS-ல் SCALE REGISTER பகுதியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அரசாணை எண் மற்றும் பதவி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்.\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 ஏப்ரலில் தொடக்கம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில்...\nமகாத்மா காந்திக்கு கடிதம் எழுதலாம். பரிசு வெல்லலாம் கடிதம் எழுதினால் 25 ஆயிரம் ரூபாய்...\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்.\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 ஏப்ரலில் தொடக்கம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-royality-with-users-007714.html", "date_download": "2019-11-21T03:06:36Z", "digest": "sha1:QSO5UKENHHB3XP442DIGD7JF3A3LDNKP", "length": 14826, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "google royality with users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n10 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைக்கு நாம் அதிகம் பயன்படுத்தும் குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது.\nகூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது.\nஇந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய புதிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம் இத்தகைய செயல்பாட்டில் இறங்கியுள்ளது.\nஇந்த நடவடிக்கை மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்��ளை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும்.\nபல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகின்றன.\nஇது போன்ற தீய நடவடிக்கைகளை உள்ளாறக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, கூகுள் இனிக் கண்டறிந்து, தன் ஸ்டோரில் அனுமதிக்காமல் ஒதுக்கித் தள்ளும். பயனாளர்கள் இதனால் பாதுகாப்பான நிலையில் இயங்க முடியும்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/electricity-tariff-will-be-reduced-soon-here-comes-the-new-prepaid-meter-023579.html", "date_download": "2019-11-21T03:08:30Z", "digest": "sha1:RRREKLOMTHIZM3U5DGJW3VPGP7X3YBN4", "length": 17624, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.! | Electricity tariff will be reduced soon, Here comes the new prepaid meter - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 min ago வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\n26 min ago சோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\n3 hrs ago விசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\n13 hrs ago ஜியோவிற்க்கு நெறுக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nFinance 6 மாதத்தில் சுமார் ரூ,96,000 கோடி மோசடி.. நிர்மலா சீதாராமன் தகவல்..\nNews வேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி\nMovies நீட் பிரச்சனையை கையில் எடுக்கும் விஜய்.. ‘தளபதி 64’ டைட்டில் லீக்\nLifestyle குடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nAutomobiles ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.\nவரும் நவம்பர் 15-ம் தேதி முதல் உத்திர பிரதேச மாநிலத்தில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ அம்மாநில எரிசக்தி அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.இது குறித்த முழுத் தவகவல்களையும் விரிவாக பார்ப்போம்.\nஅதன்படி அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரிதிநிதிகளின் வீடுகளில் இருநது இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும் பணி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும்என்ற நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.\nமேலும் இதுகுறித்து எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்தது, என்னவென்றால், மின்சார மசோதாவை தாக்கல் செய்தபோது, தற்போது வசூளிக்கப்படும் மின்சார கட்டணம் சரியானது அல்ல என அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.\nஇந்தியா: விரைவில�� புதிய பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை\nஎனவே இதை மனதில் கொண்டு மக்களின் அரசு வீடுகளில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை முதலில் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் தெரிவித்தார்.\nரசீது வரிசையின் படி நிறுவப்படும்\nஇதன் முதற்கட்டமாக ஒரு லட்சம் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டருக்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட அவர், இந்த மீட்டர்கள் ரசீது வரிசையின் படி நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபின்பு இது தவிர இதுபோன்ற புகழ்பெற்ற நபர்கள் அனைவருக்கும் இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை பெறுமாறு முறையீடு செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nபில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்\nகுறிப்பாக உத்தரபிரதேசத்தில்,அரசு துறைகள் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது என்றும், அதன் மீட்புக்காக மாநில அரசு தவணை முறையில் கட்டணத்தை செலுத்தி விருப்ப வகை வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nஜியோஃபைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.\nஜியோவிற்க்கு நெறுக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய���திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/04/24/railway-controllers-strike-train-passengers.html", "date_download": "2019-11-21T03:52:39Z", "digest": "sha1:Q6AYR4XGBAOHM6OXJQAOMZGPENMESQEI", "length": 16610, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ட்ரோலர்கள் ஸ்டிரைக்-மே 1ம் தேதி ரயில்கள் ஓடுமா? | Railway controllers to go on strike on May 1 | மே 1ம் தேதி ரயில்கள் ஓடுமா? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ட்ரோலர்கள் ஸ்டிரைக்-மே 1ம் தேதி ரயில்கள் ஓடுமா\nசென்னை: நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் கண்ட்ரோலர்கள் வரும் மே 1ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதால் அன்றைய தினம் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் (தெற்கு ரெயில்வே) ரமேஷ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,\nநாடு முழுவதும் தினமும் 9,500 பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களும், 6500 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.\nரயில்களை இயக்குவதிலும், பயணிகள் பாதுகாப்பு பணியிலும் ரயில் கண்ட்ரோலர்களாகிய நாங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறோம். ரயில் நிலைய மாஸ்டர்களுக்கு நாங்கள் தரும் தகவல்களை வைத்துத் தான் ரயில்கள் குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகின்றன.\nதினமும் 35,000 ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும், 55,000 ரயில் என்ஜின் டிரைவர்களுக்கும், 50,000 உதவி டிரைவர்களுக்கும், 40,000 கார்டுகளுக்கும் ரயில்களை இயக்குவதற்கு வழிகாட்டுகிறோம்.\nரயில்வே கால அட்டவணையை தயாரிப்பதும் கண்ட்ரோலர்கள் தான். வருடம் 365 நாட்களும் இரவும், பகலுமாக ஓய்வின்றி உழைக்கும் எங்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. கேட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படவில்லை.\nஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாட்டை களைதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மனஅழுத்தப் படி, விபத்து சீரமைப்பு பணிக்கான படி, ஒலிபெருக்கிப் படி, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குதல், ரயில் கட்டுப்பாட்டுப் பணிக்காக தனித்துறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச உழைப்பாளர் தினமான வரும் மே 1ம் தேதி மட்டும் அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்த விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம்.\nஇதுதொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையாளரிடம் தெரிவித்து விட்டோம். அவர் எங்களை 26ம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அன்றைய தினம் எங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம்.\nஇல்லாவிட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இதனால் அன்று நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது. ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். இந்த நிலையை தடுக்க ரயில்வே நிர்வாகம் தான் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் train passengers செய்திகள்\nஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்தி திணிப்பு.. ரயில் பயணிகள் கடும் அதிருப்தி\nரயில் நிலையத்தில் படுத்துக் கிடந்த முதியவரை தடியால் அடித்து காலால் உதைத்த போலீஸ்காரர்\nசென்னை பேசின் பாலத்தில் ரயில் பயணிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு\nஉணவுப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது ரயில்வே; விரைவில் கட்டணமும் உயர்கிறது\nமூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி\nரயிலை கவிழ்த்த நக்ஸல்கள்: கவிழ்ந்த ரயில் மீது மோதிய சரக்கு ரயில்-65 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-works-to-protect-the-welfare-of-the-farmers-minister-m-c-sampath-357363.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T04:08:32Z", "digest": "sha1:WXS7SUOTOC55XPJWVBEKB64KJL5CZ2UJ", "length": 17167, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி | Tamilnadu Government works to protect the welfare of the farmers..Minister M.C. Sampath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உ��ுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nசென்னை: தமிழகத்தில் கெயில் எண்ணெய்க் குழாய் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பதிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.\nஇன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தின் போது திமுக உறுப்பினர் சபா ராஜேந்திரன் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கெயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை தடுக்க வலியுறுத்தினார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் செயல்படுவதாக குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவர்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி, கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதிபட கூறினார்.\nமேலும் பேசிய அமைச்சர் தமிழகத்தை பொருத்த வரை 312 கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணி கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது.\nஎண்ணெய் குழாய்கள் பதிக்க தோண்டப்படும் பள்ளம் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர், நிலங்களை சமன் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதே போல புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உடன்பாட்டின் படி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் விவசாயிகளை பாதுகாக்��ும் வகையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அரசாணையை போல, தமிழகத்திலும் அரசாணை வெளியிட தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lalitkumar-brother-says-he-is-not-giving-complaint-against-nilani-330300.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T03:15:37Z", "digest": "sha1:L2Z33CKXQPC643DFHCPI744MKVFYPBRW", "length": 16185, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் ஆகாது.. ஆதாரம் எல்லாம் இருக்கும்.. ஆனால்.. லலித்தின் சகோதரர் | Lalitkumar brother says he is not giving complaint against Nilani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி க��்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் ஆகாது.. ஆதாரம் எல்லாம் இருக்கும்.. ஆனால்.. லலித்தின் சகோதரர்\nநிலானி பற்றிய ஆதாரம் எல்லாம் இருக்கு- லலித்தின் சகோதரர்- வீடியோ\nசென்னை: நிலானி மீது புகார் கொடுக்க ஒரு நிமிஷம் இருக்காது. எல்லா ஆதாரமும் இருக்கிறது. ஆனால் அவரது குழந்தைகளின் முகத்துக்காக பார்க்கிறேன் என்று லலித்குமாரின் சகோதரர் தெரிவித்தார்.\nடிவி சீரியல்களில் நடித்து வருபவர் நிலானி. இவருக்கும் லலித்குமாருக்கும் இடையே 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலானி தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி லலித்குமார் கடந்த 16-ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதற்கு நிலானிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ அதை மறுக்கிறார்.\nசென்னை கமிஷனர் அலுவலகத்தில் தான் தலைமறைவாக வில்லை என கூற நிலானி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில் லலித்குமார் ஒரு சைக்கோ, ஆண்மையற்றவன்.\nமற்�� பெண்களுடன் லலித்துக்கு தொடர்பிருந்தது. என்னிடம் ஏராளமான பணத்தை ஏமாற்றி வாங்கியுள்ளார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில் நிலானியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து லலித்குமாரின் அண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நிலானி எனது தம்பி உயிரோடு இல்லை என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதெல்லாம் உண்மையில்லை.\nஎன் தம்பியும் நல்லவன் இல்லை, அவரும் நல்லவர் இல்லை. என் தம்பியிடம் அந்த பெண்ணுடன் செல்ல வேண்டும் என எவ்வளவோ கூறிவிட்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இன்று அதன் பலனாக தன்னையே மாய்த்து கொண்டான்.\nநிலானி மீது புகார் தெரிவிக்க வேண்டும் என நினைத்தால் எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. அனைத்து ஆதாரங்களும் எனது தம்பியின் செல்போனில் உள்ளது. ஆனால் அவரது குழந்தைகளின் முகத்துக்காக பார்க்கிறோம். நிலானிக்கு எந்த ஆதரவும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டால், குழந்தைகளின் நிலை பரிதாபமாகிவிடும்.\nஅந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே பார்க்கிறேன். மேலும் என் தம்பியே போய்விட்டான். இனி அவர் மீது புகார் கொடுத்து என்னவாகிவிட போகிறது. அதற்காகதான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதற்காக நிலானி என் தம்பி மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஏற்க மாட்டோம்.\nஎன் தம்பி நிலானியின் வீட்டு வாடகையை செலுத்தியுள்ளார், குழந்தைகளின் பள்ளி கட்டணம், வீட்டு அத்தியாவசிய பொருட்கள் என வாங்கி போட்டுள்ளார். அது போல் நிலானியிடமிருந்து லலித் பணம் பெற்றுள்ளான் என்பதை நான் மறுக்கவில்லை. அவரிடம் இருந்து இவன் ரூ.5000 பெற்றால் அதைவிட அதிகமாகவே நிலானிக்கு செய்துவிடுவான். இருவரும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dinesh-karthik-dream-about-2019-worldcup", "date_download": "2019-11-21T03:53:19Z", "digest": "sha1:A5V4RYIBUMTMYDW7CP6ZSZMBPS7FVRBC", "length": 11839, "nlines": 127, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தினேஷ் கார்த்திக்கு உலக கோப்பை அணியில் இடமுண்டா???", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான இவரால் நீண்ட நாள் அந்த இடத்தை தக்க வைக்க முடியவில்லை. காரணம் மகேந்திர சிங் தோனி. அதற்கு பின் அவ்வபோது அணியின் தலையை காட்டி வரும் இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. மகேந்திர சிங் தோனி-க்கு மாற்று வீரராகவே இவர் அணியில் விளையாடினார். ஆனால் தற்போது அவர் நிதாஷ் டிராபி இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தததின் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் தினேஷ் கார்த்திக். அதற்கு பிறகு இவரின் கிரிக்கெட் வாழ்க்கை அப்படியே மாறியது. அதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் அதிக சராசரி வைத்துள்ள வீரராகவும் திகழ்கிறார்.\nதினேஷ் கார்த்திக் விளையாடிய உலக கோப்பை போட்டிகள்\n2007 உலக கோப்பை தேர்வு செய்யப்பட்டார் களமிறக்கப்படவில்லை – இந்திய அணி லீக் சுற்றில் வெளியேறியது.\n2007 ஆம் ஆண்டு நடைபெறற உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விளையாடும் 11 பேரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றிலேயே வெளியேறியது. விளையாடிய 3 போட்டிகளில் பெர்முடா அணியை மட்டுமே வீழ்த்தி இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் ரசிகர்கள் இந்திய அணி வீரர்களின் உருவ பொம்மை எரித்தனர்.\n2007 டி20 உலக கோப்பை களமிறங்கினார்- இந்திய அணி கோப்பையை வென்றது\nஇதற்கு பின் நடைபெற்ற 2007 டி20 உலக கோப்பை போட்டிகளில் மகேந்திர சிங் தோனி தலைமையில் களம் கண்டது இந்திய அணி. இதில் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக தேர்வு செய்யப்பட்டார். தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளில் முதல் போட்டி முதல் தற்போது வரை சிறப்பாக விளையாடி வருவது அனைவரும் அறித்ததே. எத்தனை பேருக்கு தெரியும் இந்திய அணியின் முதல் டி20 போட்டியின் ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக் என்று\n2007 டி20 உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார். தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இவர் பிடித்த கடினமான கேட்ச் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா இவருக்கு மாற்று வீரராக இறுதிப்போட்டியில் களமிறங்கினார். இருந்த போதிலும் இந்திய அணி இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.\n2013 சேம்பியன்ஸ் டிராபி தொடர் களமிறங்கினார் – இந்திய அணி கோப்பையை வென்றது.\nபின்னர் 2013 ஆம் அண்டு நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்தார்.\n2017 சேம்பியன்ஸ் டிராபி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் களமிறக்கப்படவில்லை – இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது.\n2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் மணீஷ் பாண்டே காயம் காரணமாக விளகியதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் அந்த தொடரில் பயிற்சி ஆட்டத்தை தவிர வேறு எந்த ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை.\nதற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக களமிறக்கப்படுகிறார். இவர் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இவருக்கு உலக கோப்பை அணியின் இடமுண்டு.\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஇந்திய அணிக்காக விளையாடிய சிறந்த 5 தமிழக வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nதினேஷ் கார்த்திக்-ன் சிறந்த 5 ஆட்டங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nடி20 ஸ்டார்களாக உருவாவதற்கு முன்னரே, இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/child-artist-to-political-leader-kamal-hassan-s-65th-birthday-5834.html", "date_download": "2019-11-21T03:38:37Z", "digest": "sha1:DV4CEI7NZDYET2HYN4D2UJQZ47SX4R7X", "length": 7019, "nlines": 98, "source_domain": "www.cinemainbox.com", "title": "குழந்தை நட்சத்திரம் டூ அரசியல் தலைவர்! - கமல்ஹாசனின் பிறந்தநாள் பதிவு", "raw_content": "\nHome / Cinema News / குழந்தை நட்சத்திரம் டூ அரசியல் தலைவர் - கமல்ஹாசனின் பிறந்தநாள் பதிவு\nகுழந்தை நட்சத்திரம் டூ அரசியல் தலைவர் - கமல்ஹாசனின் பிறந்தநாள் பதிவு\n1960 ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல்ஹாசன், தற்போது ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியின் தலைவராக திகழ்கிறார்.\n”என்றைக்குமே தான் அரசியலில் ஈடுபட மாட்டேன்”, என்று கூறிவந்த கமலையும் அரசியல் பக்கம் இழுத்துவிட்டது சூழ்நிலை. அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், தான் நேசிக்கும் சினிமாவையும் விடாமல், தொடரும் கமலுக்கு இன்று 65 வது பிறந்தநாள்.\nநடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசன், நடிகராக போடாத வேஷமே இல்லை என்று சொல்வதைவிட, ஒரு நடிகராக இவர் போல் இதுவரை யாரும் இத்தனை வேஷங்கள் போட்டதில்லை என்று சொல்வதே சரியாக இருக்கும்.\nஇந்த பூமியில் தான் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.\nதற்போது கூடுதலாக அரசியல் கட்சி மூலம் உள்ளூர் மக்களின் ஆட்சி தலைவராவதற்கான முயற்சியில் ஈடுபட்டாலும், உலகநாயகனாகவும் மக்களை குஷிப்படுத்தி வருபவரின், எதிர்கால திட்டங்கள் வெற்றி பெற, cinemainbox.com சார்பில் வாழ்த்துவோம்.\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\n - பெண் யார் தெரியுமா\nகவின் - லொஸ்லியா காதல் முறிந்தது - காரணம் இது தான்\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\n - பெண் யார் தெரியுமா\nகவின் - லொஸ்லியா காதல் முறிந்தது - காரணம் இது தான்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் ’4IITEENS’\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/10025752/Chief-Justice-Sessions-sentenced-this-week-to-4-more.vpf", "date_download": "2019-11-21T04:23:28Z", "digest": "sha1:SEDCBP2MG3MSGBDLQ2LIKWH5PE2HHADW", "length": 10041, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Justice Sessions sentenced this week to 4 more major cases || தலைமை நீதிபதி அமர்வில் மேலும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதலைமை நீதிபதி அமர்வில் மேலும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு + \"||\" + Chief Justice Sessions sentenced this week to 4 more major cases\nதலைமை நீதிபதி அமர்வில் மேலும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு\nதலைமை நீதிபதி அமர்வில் மேலும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந்தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தனது தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்பை அவர் வெளியிடுகிறார். அந்தவகையில் வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து மேலும் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு முக்கியமானதாகும்.\nமேலும் ‘காவலாளியே திருடன்’ என்ற கோஷத்துக்காக ராகுல்காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பும், சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களின் தீர்ப்பும் இந்த வாரம் வழங்கப்படும் என தெரிகிறது.\nஇதைப்போல, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் என்ற டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங��களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை\n2. மேலும் 1000 போலீசார் வேண்டும்: சோனியா குடும்பத்துக்கு புதிய பாதுகாப்பு நடைமுறை - மாநிலங்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம்\n3. சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது\n4. ஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி - ஆந்திர அரசாங்கம் அறிவிப்பு\n5. இந்தூரில் ருசிகரம்: நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dsityre.lk/ta/corporate-social-responsibility/", "date_download": "2019-11-21T03:35:45Z", "digest": "sha1:XMEY2WL2KWG5QMUOC6OGS3OGPSXEB5DI", "length": 17699, "nlines": 105, "source_domain": "www.dsityre.lk", "title": "சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் - DSI டயர்கள்", "raw_content": "\nDSI டயர்கள் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் சந்தை இருப்பைக் கொண்ட டயர் உற்பத்தித் துறையில் உலகளாவிய தலைவராக இருப்பது கடந்த 3 தசாப்தங்களாக மிகப்பெரிய வெற்றியைக் காட்டியுள்ளது.எங்கள் தயாரிப்புகள் இலங்கை சமுதாயத்தால் நம்பிக்கையுடன் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வெற்றிகரமான வணிகமானது சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுடன் வலுவான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.சுற்றுச்சூழலில் இருந்து எடுக்கப்பட்டவை மீண்டும் சுற்றுச்சூழலுக்கு கொடுக்கப்பட வேண்டும், அதேபோல் சமூகத்திலிருந்து எடுக்கப்பட்டவை மீண்டும் சமூகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். ஒரு நல்ல வணிகம் இந்த பரிமாற்றங்களை அதிக மதிப்பு கூட்டல் மற்றும் குறைந்த மாசுபாட்டுடன் செய்கிறது. எனவே, DSI டயர்கள் அதன் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு உறுதிப்பாட்டை சமூக அதிகாரமளித்தல், பணியாளர் அதிகாரமளித்தல் மற்றும் கார்ப்பரேட் பரோபகாரம் போன்ற நான்கு முக்கிய துறைகளில் தீவிரமாக கவனம் செலுத்துகின்றன.\nAll சமூக வலுவூட்டல் திட்டங்கள் பணியாளர் அதிகாரமளித்தல் திட்டங���கள் பூமியை பாதுகாப்பதற்கான திட்டங்கள் சுயமரியாதை செயல்படுத்தும் திட்டங்கள்\nசுயமரியாதை என்பது ஒரு நபர் தனது சொந்த சுயத்தின் மதிப்பீடு அல்லது ஒட்டுமொத்த அகநிலை உணர்ச்சி மதிப்பீடு ஆகும். சுயமரியாதை ஒரு சமூக உளவியல் கட்டமைப்பாக கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, ஏனெனில் கல்வியாளர்கள் சாதனை, மகிழ்ச்சி, திருமணம் மற்றும் உறவுகளில் திருப்தி மற்றும் குற்றவியல் நடத்தை போன்ற சில முடிவுகளின் செல்வாக்குமிக்க முன்னறிவிப்பாளராக இதை கருதுகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், முக்கிய சுய மதிப்பீட்டு அணுகுமுறை சுயமரியாதையை நான்கு பரிமாணங்களில் ஒன்றாக உள்ளடக்கியது, அது ஒருவரின் அடிப்படை மதிப்பீட்டை உள்ளடக்கியது.\nநாம் வாழும் பூமி, பூமிக்குரிய கிரகங்களில் மிகப் பெரியது, மேலும் மனிதர்கள் அனைத்து உயிரினங்களின் புத்திசாலித்தனமான இனமாக இருப்பது பூமியைப் பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக உலகின் சூழல் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை மனிதர்களின் மக்கள் தொகைதான். கடந்த 60 ஆண்டுகளில் மனித மக்கள் தொகை மூன்று மடங்காக 7.6 பில்லியனாக உள்ளது, இது காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, கடல் அமிலமயமாக்கல், ஓசோன் அடுக்கு குறைவு, நீர் மாசுபாடு மற்றும் காடழிப்பு போன்ற ஏராளமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.2050 க்குள் 50% கூடுதல் உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் காலநிலை மாற்றம் பயிர் விளைச்சலை ஒரு தசாப்தத்திற்கு 2% குறைக்கிறது. மனித நடவடிக்கைகள் காலநிலையை பாதிக்கின்றன மற்றும் காலநிலை விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்தை செயல்தவிர்க்க இப்போது தாமதமாகிவிட்டது. நாம் வாழும் இடத்தைப் பாதுகாப்பது அனைத்து பொறுப்புள்ள மனிதர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nவருடாந்திர பாராட்டு தவிர, DSI டயர்ஸ் ஊழியர்களின் அன்றாட பங்களிப்பை அங்கீகரிக்கிறது மற்றும் அவர்களுக்கு, உணவு, மருந்து மற்றும் சீருடை போன்ற அடிப்படை தேவைகளை வழங்குகிறது. எங்கள் கேண்டீனில் மதிய உணவு மற்றும் இரவு உணவு சலுகை விலையில் கிடைக்கும் போது காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சீருடைகள் மற்றும் தேவையான PPEகளும�� இலவசமாக வழங்கப்படுகின்றன.\nDSI டயர் உபஹார என்பது நீண்ட காலமாக எங்கள் வெற்றிக்கு பங்களித்தவர்களைப் பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வருடாந்திர நிகழ்வாகும். வருடாந்திர நீண்ட சேவை பாராட்டு என்பது பொழுதுபோக்குடன் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வாகும், அங்கு 10 ஆண்டு சேவையை நிறைவு செய்யும் ஊழியர்கள் நினைவு பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பண வவுச்சர்களுடன் அங்கீகரிக்கப்படுகிறார்கள். முந்தைய உபஹார நிகழ்வுகள் எல்பின்ஸ்டன் தியேட்டர், டவர் ஹால், நெலும் போகுன மற்றும் பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்றன.\nகுறைந்த நிலப்பரப்புகள் கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ள பேரழிவுகளை சந்தித்தன, அநேகமாக அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதன் காரணமாக இருக்கலாம். ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாறினர், சில மணிநேரங்களில் பல நூறு பேர் தங்கள் உயிர்களை இழந்தனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல நாட்களுக்கு சாலை அணுகல் வழங்கப்படவில்லை, மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லை. ஆயிரக்கணக்கானோர் உதவிக்காக கூக்குரலிடுவதால் DSI டயர்கள் காலத்தின் தேவையை உணர்ந்தன, மேலும் தற்போதைய சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு தற்காலிக பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை உலர் ரேஷன் மற்றும் பிற அத்தியாவசியங்களை நன்கொடையாக தேர்வு செய்தது.\nDSI டயர்ஸ் சவிபல சத்காரய – “பள்ளிக்கான நூலகம்”\nநன்கு வளர்க்கப்பட்ட, நன்கு வளர்ந்த குழந்தைப்பருவம் ஒரு முழுமையான மனிதனின் முன்நிபந்தனை என்பதால் சமூக வலுவூட்டல் மழலையர் பள்ளி மட்டத்திலிருந்தே தொடங்க வேண்டும். அதிகமான குழந்தைகளை சந்திக்க பள்ளி சிறந்த இடமாக இருப்பதால், DSI டயர்கள் பள்ளி தேவைகளை கவனித்தனர். கல்வித்துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது, தனியார் துறையின் ஈடுபாடும் பெரிதாகிறது.வசதியான துறை வெளிநாட்டுக் கல்வியையும், சர்வதேச பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சிறந்த வாய்ப்புகளையும் தேடும் அதே வேளையில், குறைந்த வசதிகள் மற்றும் நிதி திறன்களைக் கொண்ட குழந்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே கல்வியைக் கைவிடுகிறார்கள��� அல்லது குறைந்த வேலைவாய்ப்புத் தகுதிகளுடன் முடிவடையும் வகையில் மோசமான சூழ்நிலைகளில் அதைத் தொடர முனைகிறார்கள். சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் முன்முயற்சியின் மூலம் குறைந்த சலுகை பெற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக சிறந்த தேர்வை ஆராய்வதே எங்கள் நோக்கம். கல்விப் பொருட்களுடன் அவர்களை ஆதரிப்பதை விட, அவர்கள் அதிகம் சாதிக்க எது சிறந்தது- புத்தகமே எங்கள் சிறந்த தேர்வு.\nடிரக் மற்றும் பஸ் டியுப்கள்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது\nசிறந்ததைக் கண்டுபிடிக்க எங்கள் ஹாட்லைனை அழைக்கவும்\nஇலங்கை வீதிகளில் நிரூபிக்கப்பட்ட டயர்\nவளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சிறந்த பிடிப்பு உறுதி\nஉற்பத்தி குறைபாடுகளுக்கு மூன்று வருட உத்தரவாதம்\nஎங்களுடன் தொடர்பு கொள்ள உங்கள் தகவல்களை கீழே நிரப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/05/", "date_download": "2019-11-21T04:21:13Z", "digest": "sha1:L2NEV75Z3VX6UU72PIISWSGNTAACQ5X5", "length": 11754, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,633 முறை படிக்கப்பட்டுள்ளத���\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை #ஒருவர் கவனித்தார்.வாகனங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.\nஅந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.\nஎன் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\n30 வகை சேமியா உணவுகள்\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov2002_9", "date_download": "2019-11-21T02:50:49Z", "digest": "sha1:SJ5EKE7TH3XC4UHU5PWCZQJCQI6U7TAB", "length": 9583, "nlines": 132, "source_domain": "karmayogi.net", "title": "09.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nஅடங்கிய பொழுது அழுக்கை மீறி அருள் செயல்படும்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2002 » 09.அன்பர் கடிதம்\nஸ்ரீ அரவிந்த அன்னையே சரணம்.\nஅன்புக் கடலான என் அன்னையே தங்களின் கருணையே கருணை நடக்கமுடியாத அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ள அற்புதத்தை என்னவென்று சொல்ல\nகோவையில் என் பேத்தி தீபா (அவளும் தங்களை ஆராதனை செய்கிறவள்) தலைப் பிரசவத்திற்காகத் தங்களை வேண்டிக் கொண்டே, தங்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டே சென்றிருந்தேன்.\nடாக்டர் சொன்ன டயம் தாண்டி சாதாரண செக்கப்புக்காக சென்றவர்கள் ஆஸ்பிட்டலில் தங்க, பின்பு நானும் துணைக்குச் சென்று தங்களை அழைத்துக் கொண்டேயிருந்தேன். விடிய விடிய இருந்த வலி விடிந்ததும் குறைந்தேவிட்டது. வீட்டிற்குப் போகலாம் நாலு நாள் ஆகலாமென்றனர். நான் கூறியது வேண்டாம், இன்றும் நாளையும் இங்கிருப்போம் என்பதை ஏற்��ுக் கொண்டு மறுமுயற்சி செய்ததில் வலி ஏற்பட்டுவிட்டது. ஆனால் வழி சரியாக விசாலமாகாத காரணத்தால் 1½ மணிக்கு ஆகலாம் என்று கூறினார் டாக்டர். தங்களை இடைவிடாமல் அழைத்துக் கொண்டேயிருந்தேன். இன்று பிறக்கணும், இந்த நாள் நல்ல நாள் என்று வேண்டிக் கொண்டு சாப்பிடச் சென்ற ½ மணியில் வந்தவள் சிசுவின் சிரசு உதயம் கண்டு அவசரமாகத் துணைக்கு டாக்டரை அழைத்து பரபரப்புடன் செயல்பட, பேத்தியும் டாக்டருடன் ஒத்துழைக்க ½ மணிக்கும் குறைவான நேரத்தில் மதியம் 3.44க்குச் சுகபிரசவம், டாக்டர்களே ஆச்சரியப்படும் அளவில்.\nபிரசவத்திற்குப் போகுமுன் தங்களின் blessing packet பேத்தியிடம் தந்துவிட்டேன். என் ஆனந்தத்தைச் சொற்களால் விவரிக்க இயலவில்லை. அப்படி ஒரு மனநிறைவு. கருணைக் கடலான என் அன்னையே நடக்க முடியாததை எளிதாக நடத்திக் காட்டும் என் அன்புக் கடலே சாஷ்டாங்கமாகத் தங்கள் திருவடியில் படிந்து நன்றி கூறிக் கொண்டேயிருக்கிறேன்.\nதிடீரென சோதனை, பிறந்த குழந்தைக்கு 2 நாட்களாக நீர் பிரியவே இல்லை. அனைவருக்கும் கவலை. டாக்டர் I.V. போடனும் என்றனர். சின்ன சிசுவுக்கு இப்படியொரு சிரமமா.\nஅன்னையே, நான் வந்து பிரசவம் பார்த்ததில் இப்படியொரு பிரச்னையா என மனமுருகித் தங்களையே வேண்டிக்கொண்டேன். இயற்கையாக நீர் பிரிந்து, தாயும் சேயும் நலமாக வீட்டில் சேர்ப்பிக்கனும் என்று.\nசிசுவிற்கு ஆகாரம் தரும் நேரம் தங்களின் தாரக மந்திரத்தைச் சொல்லியே தருவேன். அதே போலச் சாதாரண நீர் எடுத்துத் தங்களை வேண்டிக் கொண்டு குழந்தைக்கு ஊட்டிவிட்டுத் தங்களை பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தேன்.\nஅப்பப்பா அதிசயத்திலும் அதிசயம் 1 மணி நேரம் கூட ஆகவில்லை. குழந்தைக்கு மிகச் சரளமாக நீர் பிரிந்தது, பிறகு விட்டுவிட்டு. ஆனந்தத்திற்கு அளவேயில்லை. நான் சென்ற காரியம் சிறப்பாக அனைவருக்கும் சந்தோஷமளிக்கும் விதத்தில் தங்களருளால் நிறைவு அடைந்துவிட்டது. மனம் நிறைய நன்றி சொல்லிக்கொண்டே தாயையும் சேயையும் அவர்கள் வீட்டில் சேர்த்து அங்கிருந்தே (காலை) தங்களுக்குக் காணிக்கையைச் செலுத்திவிட்டு நிம்மதியாக வந்து விட்டேன்.\n‹ 08.சரணாகதி சமாதியைக் கடந்தது up 10.புலன்களுக்குப் புலப்படாதது ›\nஅன்பர் கடிதம் para 3, line 3\npara 3, line 3 - வலிவிடிந்ததும் - வலி விடிந்ததும்\ndo. do. 5 - வேண்டாம்,இன்றும் - வேண்டாம், இன்றும்\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2002\n01. யோக வாழ்க்கை விளக்கம் IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=94", "date_download": "2019-11-21T03:13:11Z", "digest": "sha1:HIAQLE2DC4ELYM5GWCE2U3Z5EILHACU5", "length": 10416, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "பொது நலன் கருதி", "raw_content": "\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n“நீங்க பணத்தோடயே ஓடிக்கிட்டு இருக்கீங்க, நான் பணத்துக்காக ஓடிக்கிட்டு இருக்கேன்.. ஒன்னு வியாபாரம் செய்வேன்னு சொல்ல அல்லது செய்யமாட்டேன்னு சொல்லு, இப்படி அலைக்கழிக்காதே…” என்கிற சந்தோஷின் கோபம் தான், பாலின வேறுபாடு இன்றி, இன்று நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் கோபம். சந்தோஷின் அறிமுகம் அதனைத் தொடர்ந்து அவர் தனியாகத் தொழில் செய்ய முற்படும் காட்சிகளில் அவர் காட்டும் உணர்ச்சிகள், ரசிக்க வைக்கிறது. இன்னும் சிறப்பான கதைக்களம் கிடைத்தால், கடகடவென்று மேலே வந்துவிடுவார்.\nஆதித் அருண், சுபிக்ஷா இடையிலான நவ நாகரீகக் காதல், இன்னொரு பக்கம் அண்ணனைத் தொலைத்துவிட்டுக் குடும்பத்துடனும் காதலியுடனும் போராடிக்கொண்டிருக்கும் கருணாகரன் என்று மிதவாத பக்கங்கள் ரசிகர்களை உச்சுக்கொட்ட வைக்கும் பக்கங்கள். அனு சித்ரா, டி ஆர் பட நாயகிகளை நினைவு படுத்தும் பாந்தமான நாயகியாக, மனம் கவர்கிறார்.\nஇன்னொரு பக்கம், பணம் பணம் என்று அலையும் யோக் ஜேப்பி அவரது மேலாளர் முத்துராமன் மற்றும் அடியாட்கள் என்று தீவிரவாதம் ஒரு பக்கம்.\nஒரு சாமான்யனாக கருணாகரன், கடன் வாங்கிக் கொண்டு எந்தப்பிரச்சினையையும் சந்திக்கவில்லை, அண்ணனைத் தொலைத்துவிட்டுதான் அல்லல் படுகிறார். கிளைமாக்ஸில் அவரே எதிர்பாராத திருப்பமாக ஒன்றைக் கேள்விப்பட்டாலும் ( அது ரசிகர்களுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதால் இங்கே குறிப்பிடவில்லை ) பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை.\nதன் தந்தை, வில்லனிடம் வாங்கிய கடனால் மூழ்கிப்போன தன் வீட்டை மீட்க முடியாமல், அனைத்தையும் இழந்து பின் ஜேப்பியிடமே வேலைக்குச் சேர்ந்து அவருக்கு “விசுவாசமாக” இருந்து விடும் விஜய் ஆனந்த், சிறப்பாக நடித்திருக்கிறார், மிகவும் இயல்பாக அவர் வந்துபோகும் காட்சிகள் ரசிக்க முடிகிறது.\nகத்தியெடுத்தவன் மட்டுமல்ல, பிறரைக் கதறவிடுபவனும் கத்தியாலோ அல்லது துப்பாக்கியாலோ தான் சாவான், பொது நலன் கருதி இயற்கை அந்தக் கொடூரர்களைப் பழிவாங்கும்.அது தான் பொது நலன் கருதி, சொல்ல வந்த கருத்தாக இருக்கமுடியும். பொது நலன் கருதி, இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் சியோன்\nபட்லர் பாலுவை நவம்பர் 8 இல் வெளியிடுகிறது முகேஷ் பிலிம்ஸ்\nவிஷய வேல்ஸ் வெற்றி வேல்ஸ்\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான் – கார்த்தி\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/manithaney-punithan-part-2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-11-21T03:49:24Z", "digest": "sha1:7GOJZFXAPTZ7NMDJHSQZOWFM4MVYPL7E", "length": 16502, "nlines": 140, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "சுவாமியின் வாழ்வில் என்னதான் நடக்கிறது? - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nசுவாமியின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nசுவாமியின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.\nவணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே\nமனிதனே புனிதன் பாகம் – 2\n(12) சுவாமியின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nகாலச்சக்கரத்தில் இருந்து நமது சுவாமியைத் தோளில் சுமந்தபடி வந்திறங்கினார் மகான் ஶ்ரீ வல்லப ரிஷி. விக்கிரமாதித்திய சகாப்தத்திற்குள் வந்திறங்கிய சில நொடி மணித்துளிகளில் நமது சுவாமியின் உருவம் வயோதிக வேதியன் போல் மாற்றம் அடைந்ததோடு அல்லாமல், உடலெங்கனும் ரத்த காயங்களுடன், மண்டை பிளக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில், சுய நினைவின்றி மயக்கமுற்றுக் கிடந்தார். அவர் முகத்தையே ஶ்ரீ வல்லபர் தனது கருணை மிகுந்த கண்களால் அன்புடன் பார்க்துக் கொண்டிருந்தார். அப்போது ஶ்ரீ வல்லப ரிஷி, வயோதிக நிலையில் அடிபட்டுப் படுக்க வைக்கப்பட்டிருந்த நமது சுவாமியை பார்த்து, ” வேணு, வேணு” என்ற பெயரைச் சொல்லி அழைத்தார். அந்தக் குரலைக் கேட்டதும் வேணு என்று அழைக்கப்பட்ட பிராமணன், மயக்கம் நீங்கிக் கண்களை மெதுவாகத் திறந்து ஶ்ரீ வல்லபரைப் பார்த்தார். வேதியரின் உதடுகள் மெல்ல அசைந்தன. “ஐயனே வல்லபமகானே, எனது மனைவி ரேவதிதேவி எங்கே அவள் எப்படி இருக்கின்றாள் ” என்றார். அப்போது அங்கேயிருந்த ஊர்க்காவலன் பணிவுடன், “ஸ்வாமி தங்கள் துணைவியார் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்” எனப் பதில் கூறினான். வேதியர் உடனே, “பகவானே உங்கள் நாமத்தைத்தவிர வேறொன்றும் நாங்கள் அறியோம். என்னையும் நல்லபடியா அழைச்சுக்க வேணும். இந்த ஜென்மாவுல இருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் ஈஸ்வரா” என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார். அப்போது பெரிய மருத்துவர் அவரது உதவிமருத்துவர் பச்சிலைகளுடன் உள்ளே வந்தனர். அவர்கள் ரேவதிதேவி அம்மா அவர்களுக்குச் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.\nஶ்ரீ வல்லபர் தனது பிரதமசீடர் பத்மபாதனை மருத்துவம் கற்றுக் கொள்ள அக்காலத்தில் பிரசித்தி பெற்ற ராஜாங்க மருத்துவர் திரு பூவராஹர் என்பவரிடம் அனுப்பியிருந்தார். சிறந்த அறிவாளியான அவர் பச்சிலை மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்துடன் தனிப்பட மருத்துவ ஆராய்ச்சிகள் செய்து அபூர்வ மருத்துவக் குறிப்புகளை அவர், எதிர்கால மக்கள் நலன் கருதிப் பல ஏடுகளில் பதிவு செய்திருந்தார். அவரது குரு ஶ்ரீ வல்லபரிடம் மருத்துவம், மனோதத்துவம், யோகவித்தைகள் கற்றுத் தேர்ந்து இருந்ததால், அவருடைய ஆற்றல், திறமை கண்டு ரசாயனமருந்து ரகசியத்தைக் குரு போதித்திருந்தார். மருத்துவத் திலகம் திரு பூவராஹர், பத்மபாதனின் செயல் வேகம் கண்டு குருமருந்தினால் ஔஷதங்கள் வீரியம் அடையச்செய்யும் தன்மைகளைப் பற்றி போதனைகள் செய்து, தக்க அனுபானம் மூலம் குருமருந்தை, நோயில் நலிந்தார்க்குப் புகட்டும் அளவு முறையைப் கற்றுக் கொடுத்தார். மேலும் ரசவாதம் செய்யும் பக்குவ முறைகள் பற்றியும் செயல் விளக்கம் சொல்லித் தந்தார். போர்வீரர்கள் அடிக்கடி காட்டுக் கள்வர்���ளுடன் கைகலப்பு, சண்டைகளில் ஈடுபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவ விடுதிக்கு வந்து சேர்வர். அவர்களுக்குச் சிகிச்சைகளை அளிக்கும் போது பத்மபாதன் செயல்படும் வேகம் கண்டு, அவருக்கு இன்னும் நிதானம் தேவை எனத் தலைமை மருத்துவர் திரு பூவராஹர், அடிக்கடி கூறிவந்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தார்.\nதிருமதி ரேவதிதேவி அம்மையார் உடல் நிலை மிகவும் ஷீனநிலை அடைந்து கொண்டிருந்தது. அக்கால வழக்கப்படி நோயாளியைப் பிரார்த்தனைக் கூடத்திற்குக் கொண்டு சென்று விடுவார்கள். பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டே ஆத்மபரிபூரணத்துவம் அடைந்து விடுவார்கள். பகவத்நாமாவளி ஜெபம் செய்வதைக் கேட்டுக் கொண்டே உயிர் துறப்பது விஷேசம் என்கிற கருத்துப் பரவலாகப் பேசப்பட்ட காலம் அது. மருத்துவர் திரு பூவராஹர் அந்த முடிவிற்குத்தான் வந்திருந்தார். பொறுப்பு பத்மபாதனிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. தனது மருத்துவ ஆராய்ச்சியினால் நோய் நீக்கும் மருந்துகளுக்குப் புதிய கோணத்தின் பரிமாணங்களில் கவனம் செலுத்தியிருந்த பத்மபாதன் ரேவதி அம்மையைக் குணப்படுத்துவதில் மிகவும் குறியாக இருந்தார். மிகச் சரியாக ஒருமாத காலத்தில் அதில் வெற்றியும் பெற்றார் எனக் குறிப்பிடத் தேவையே இல்லை எனலாம். வேதியர் வேணுநாதன் அடைந்த மகிழ்ச்சிக்கும், தனது கணிப்பு தவறாகிப் போனதில் தலைமை மருத்துவர் திரு பூவராஹர் அடைந்த அதிர்ச்சிக்கும் அளவில்லை. “எல்லாம் கடவுள் செயல்” என்று உரைத்த அவரிடம் தனது வைத்தியத்தைப் பறைசாற்ற விரும்பாதவர் பத்மபாதன் மட்டுமே இதில் அளப்பரிய சந்தோஷத்தை மீண்டும் அடைந்தவர் ஶ்ரீ பூவராஹர். காரணம் விக்கிரமாதித்தன் என்ற பட்டத்தை அடைந்த மன்னன் இரண்டாம் சந்திர குப்தன் அங்கு வருகை தர இருந்தது தான்\n(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)\nஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்\nஆதியில் அரசாட்சிகளின் மூன்று கொள்கைகள்\n999 தலைகள் கொய்த முனிக்கு உதவிய மன்னன்.\nவேதாள சாபநீக்கமும், “வேதாள்பட்” உருவான…\nசூட்சும வடிவ எண்ணத்தின் வித்து\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத���தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-21T04:20:53Z", "digest": "sha1:L3MXJ6TNX75NCKLTZDHTCMPGDKWJAD7A", "length": 14361, "nlines": 272, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கே.எஸ். சுப்பிரமணியன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கே.எஸ். சுப்பிரமணியன்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்பிரமணியன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (2)\nகே.எஸ். இளமதி - - (7)\nகே.எஸ். இளமதி, திருமதி. சிவகாமி - - (1)\nகே.எஸ். இளமதி,சிவகாமி இளமதி - - (1)\nகே.எஸ். கமாலுதீன் - - (1)\nகே.எஸ். சண்முகம் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணி - - (5)\nகே.எஸ். சுப்பிரமணியன் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணியம் - - (1)\nகே.எஸ். திருநாராயண அய்யங்கார் - - (1)\nகே.எஸ். நாகராஜன் ராஜா - - (4)\nகே.எஸ். ரமணா - - (4)\nகே.எஸ். ராஜா - - (1)\nகே.எஸ்.அன்வர்பாட்சா - - (1)\nகே.எஸ்.இளமதி - - (2)\nகே.எஸ்.குளத்துஅய்யர் - - (1)\nகே.எஸ்.சுப்ரமணி - - (9)\nகே.எஸ்.பாலச்சந்திரன் - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் - - (1)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் - - (2)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் - - (2)\nடாக்டர். கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர்.கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ் - - (3)\nடாக்டர்.டி. காமராஜ், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி - - (1)\nடி.கே.எஸ். கலைவாணன் - - (1)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nபம்மல் கே.எஸ்.பட்டாபிராமன் - - (2)\nபேராகே.எஸ். சுப்பிரமணியன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.ம��ியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநா. மம்மது, ஜூலிய, pavai, சத்யஜித், பெரியார் காவியம், Rahul Gandhi, நாட்டு புற, Sirukathai Kalanjiyam, அனுபூ, KATTRAL, மனித வசிய, Arasamaippu, வைத்யநாதன், Panchan, முன்னேற்ற பதிப்பகம்\nசுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal\nநோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை -\nகட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2\nகாதலாகிக் கசிந்து - Kadhalaagi Kasindhu\nவ.உ. சிதம்பரம் பிள்ளை -\nமுசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai\nபெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum\n24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/kathaikal/5763-2016-06-21-07-05-05", "date_download": "2019-11-21T02:57:13Z", "digest": "sha1:VOMGQDMUZUPA6EPVUZXGU4LP3JXCZL7E", "length": 17590, "nlines": 221, "source_domain": "www.topelearn.com", "title": "உலகிலேயே உயர்ந்த ராஜா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, “நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா \n“அதிலென்ன சந்தேகம், நீங்கள் தான் நீங்கள் தான் ” என்றது நரி.\nஆனால் அதில் திருப்தி அடையாத சிங்கம் அந்த வழியே வந்த மானைப் பார்த்து, “நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்கிறது நரி, உனது கருத்து என்ன\nஅதற்கு மான், “அதைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நரி சரியான மோசடிப் பேர்வழி” என்று மட்டும் சொன்னது.\nஉடனே சிங்கத்திற்கு எரிச்சல் ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த முயலை வழி மறித்து, “நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்றது நரி. மானோ, நரி ஒரு மோசடிப் பேர்வழி என்கிறது. உனது கருத்து என்ன \nஅதற்கு முயல், “அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மான் ஒரு நேர்மையான விலங்கு” என்று மட்டும் சொன்னது.\nசிங்கத்திற்கு இதைத் தாளவே முடியவில்லை. எதிரே வந்த எலியை மடக்கி, “ஏ எலியே, இங்கே பார், நான் உலகின் பெரிய ராஜா என்கிறது நரி. மானோ நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. உனது கருத்து என்ன \nஅதற்கு எலி, “இதையெல்லாம் நான் என்னத்தக் கண்டேன், முயல் ஒரு போதும் பொய் சொல்லாது” என்று மட்டும் சொன்னது.\nஇப்போது சிங்கத்தின் கோபம் எல்லையைக் கடக்கும் அளவு வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ஒரு பூனை அதன் கண்ணில் பட்டது. அதை அருகே அழைத்து, “இங்கே பார், உலகின் உயர்ந்த ராஜா நான் தான் என்றது நரி. மானோ, நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. எலியைக் கேட்டால் அது முயல் பொய்யே சொல்லாது என்கிறது. நீ என்ன சொல்லப் போகிறாய்\nஉடனே பூனை, “அய்யயோ எலி இந்த வழியாய்த் தான் தப்பிப் போயிற்றா…இன்னிக்கு என் கதி அதோ கதி தான் போலிருக்கு..அடடா..எலியைப் போல அருமையான உணவு உண்டா உலகில் ” என்று அழ ஆரம்பித்து விட்டது.\nசிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நல்ல வேளையாக ஒரு கரடி வருவதைப் பார்த்தது. பொறுமையாக நடந்த கதை முழுவதையும் அதனிடம் சொல்லிவிட்டு, “நான் உலகிலேயே உயர்ந்த ராஜா என்று நீயாவது ஒப்புக் கொள்கிறாயா ” என்று பரிதாபமாகக் கேட்டது.\nஹோ என்று உரக்கச் சிரிக்கத் தொடங்கிய கரடி, சிங்கத்தின் கண்களைப் பார்த்ததும் கொஞ்சம் அடக்கிக் கொண்டு, ” உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை இருக்கிறது, அடுத்தவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன ராஜாக்கள் கம்பீரமாக இருக்கவேண்டும், என்னை ஏற்றுக் கொள்கிறாயா, ஏற்றுக் கொள்கிறாயா என்று இப்படி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதே போல் நரி மாதிரி துதிபாடிகளை நம்பிக் கொண்டிருக்கவும் கூடாது” என்று பதில் சொல்லிவிட்டுத் தன் வழியே போய்க் கொண்டே இருந்தது.\nதெளிவு பெற்ற சிங்கம் வேகமாகத் திரும்பிப் பார்த்த போது நரி ஓசைப் படாமல் நழுவி ஓடிக் கொண்டிருந்தது.\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nவிலை உயர்ந்த காரை முதலாளிக்கு பரிசளித்த ஊழியர்கள்: காரணம் என்ன\nஅமெரிக்காவில் தனியார் நிறுவன முதலாளிக்கு அந்த நிறு\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலைய���ள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஉலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா\nஉலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் ஏலத்திற்கு வருகிறது\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரமான லெஸிடி லா ரொன\nஉலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம்\nஇரும்பு, பலகை, சுவர்கள் என்பவற்றினை துளையிடுவதற்கு\nவாழை தொடர்பான சில மருத்துவக் குணங்கள் 2 minutes ago\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 4 minutes ago\nமற்றவரிடம் பேசும்போது இதை கவனியுங்கள்...\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு 10 minutes ago\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80 10 minutes ago\nவியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா. 10 minutes ago\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம் 10 minutes ago\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nவியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா.\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/07/29104/", "date_download": "2019-11-21T02:43:35Z", "digest": "sha1:S3AOXTXMGPXJUQTVEQZQ6TDRTR2VAEGR", "length": 10695, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "கவிதை: தேர்வுகள்- சரியா? தவறா? நா டில்லிபாபு ஆசிரியர்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome கவிதைகள் கவிதை: தேர்வுகள்- சரியா தவறா\nNext articleபத்தாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்திட்டம் தமிழ் வினா விடைகள் Mercury Publications.\nகவிதை: டெங்கு வந்தா சங்கு நா. டில்லிபாபு ஆசிரியர்.\nகவிதை:இளைஞர் எழுச்சி நாள் கவிதை ந.டில்லிபாபு ஆசிரியர்.\nகவிதை: சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு தினம்(2010)நா. டில்லி பாபு ஆசிரியர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்.\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 ஏப்ரலில் தொடக்கம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில்...\nமகாத்மா காந்திக்கு கடிதம் எழுதலாம். பரிசு வெல்லலாம் கடிதம் எழுதினால் 25 ஆயிரம் ரூபாய்...\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்.\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 ஏப்ரலில் தொடக்கம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தரும் வகையில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n9 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு – ஜூலை 15 முதல் விண்ணப்பம்.\n9 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம் கிராமப்புற 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25114/amp", "date_download": "2019-11-21T03:12:00Z", "digest": "sha1:4RA2VLYWYLEJMCZTCSD4RM4EJKVAY7CO", "length": 40424, "nlines": 117, "source_domain": "m.dinakaran.com", "title": "வெற்றி தருவாள் கொற்றவை நல்லாள் | Dinakaran", "raw_content": "\nவெற்றி தருவாள் கொற்றவை நல்லாள்\nதமிழர் தம் வாழ்வியலை நிலங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தனர். அவ்வகையில் தமிழ் நிலம் ஐந்நிலமாகப் பிரிக்கப் பெற்றது. அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும்.அவற்றுள் குறிஞ்சிக்குரிய கடவுளாக முருகனும் முல்லைக்குரிய கடவுளாகத் திருமாலும் மருதத்திற்குரிய கடவுளாக இந்திரனும் நெய்தலுக்குரிய கடவுளாக வருணனும் குறிக்கப்படுகின்றனர். இத்தகைய அமைப்பு முறையில் ‘கொற்றவை’ பாலை நிலத்திற்குரிய கடவுளாகச் சுட்டப்படுகிறாள். மறவர்கள், எயினர்கள் எனப்பெறும் இருபெரும் பிரிவினர்கள் கொற்றவையைத் தெய்வமெனப் போற்றியதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற��. தொல்காப்பியம் பாலை நிலத்தின் கடவுளாகக் கொற்றவையை வெளிப்படக் குறிக்கவில்லை எனினும், புறத்திணையில் ஒருதுறையாய்க் கொற்றவைநிலை என்பதனைப் படைத்துக் காட்டுகிறது.\n‘‘மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்தகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’’\n- என்பது தொல்காப்பியம். மாற்றாருடன் போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றி வேண்டி வணங்கிச் செல்லும் நிலையே ‘கொற்றவை நிலை’ என்பதாகும். திருமுருகாற்றுப்படை கொற்றவையை முருகனின் தாயாகக் குறிப்பிடுகிறது.\n‘‘வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவவிழையணி சிறப்பிற் பழையோள் குழவி’’\n‘வென்றி வெல்போர்க் கொற்றவை’ என்று குறிக்கப்படுவதால் கொற்றவை போர்க் களத்தில் வெற்றியைத் தருபவள் என்பதும் ‘பழையோள்’ எனக் குறிக்கப்படுவதால் தமிழ்த் தெய்வங்களுள் கொற்றவையே தொன்மைக் கடவுள் என்பதும் தெரியவருகிறது. இதனை உறுதி செய்வதுபோல் தக்கயாகப் பரணி என்னும் நூல் கொற்றவையைத் ‘தொல்லைநாயகி’ (தொன்மை நாயகி) என்று குறிப்பிடுகிறது. முருகனின் தாய் எனக் கொற்றவை குறிக்கப்படுதலால் கொற்றவை குறிஞ்சி நிலக் கடவுளாய் இருந்து பாலை நிலக் கடவுளாய் மாறியிருக்கிறாள் என்பது தெரியவருகிறது.\nதொல்காப்பியர் ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என்ற நூற்பாவில் மலை சார்ந்த பகுதி அகத்திணையில் குறிஞ்சியாகவும் புறத்திணையில்; வெட்சியாகவும் இருந்ததெனக் குறிப்பிடுகிறார். புறத்திணையாகிய வெட்சியின் கடவுள் கொற்றவை ஆவாள். தொல்காப்பியத்தின் இந்நூற்பாவிற்கு உரையெழுதும் இளம் பூரணர் கொற்றவை நிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்று குறிப்பார். நச்சினார்க்கினியரோ, ‘வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின்’ என்று விளக்கம் கூறுவார்.எனவே, தொல்காப்பியத்தின் வழியும் அதற்கான உரைகளின் அடிப்படையிலும் கொற்றவை குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக விளங்கியமையை அறிய முடிகிறது. ஆனால், பிற்காலத்துத் தோற்றம் பெற்ற இலக்கண நூல்களும், இலக்கியங்களும் பரணி போலும் சிற்றிலக்கியங்களும் கொற்றவையைப் பாலை நிலக் கடவுளாகவே காட்டுகின்றன.\nமுல்லையும் குறிஞ்சியும் கோடைகாலத்து தன் இயல்பில் திரிதலால் தோன்றும் நிலமே பாலை என்பதால் கொற்றவை குறிஞ்சி நிலக்கடவுளாய் இருந்து பின் பாலைநிலக்கடவுளாய் மாறி அமைந்திருக்கலாம். மேலும், கொற்றவை முல்லை நிலக் கடவுளாகிய திருமாலின் தங்கை எனப் பிற்காலத்து சுட்டப்படுவதை நினைவு கொள்ளல் சிறப்புடைத்தாம்.ஆயினும், திருமுருகாற்றுப்படைக்கு முந்திய சங்க இலக்கியங்களுள் கொற்றவை என்ற சொல்லாடல் இல்லை. எனினும் திருமுருகாற்றுப்படை செய்தியோடு ஒத்த தன்மையுடையதாய்ப் பெரும்பாணாற்றுப்படையில் காணப்படும் சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய செல்வி என்னும் பொருளைத் தரும்படியான, ‘கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி’ என்னும் தொடர் கொற்றவையையே குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. கலித்தொகையில் வரும் தலைவன் தன்னிடம் கூறும் ஏமாற்று வார்த்தைகள் பெருங்காட்டுக் கொற்றியே பேய், அந்தப் பேய்க்கு பேய் பிடித்தது என்று சொல்வது போல் உள்ளது எனத் தலைவி குறிப்பிடுகிறாள். இதனைக் குறிக்கும் பாடல் அடி,\n“பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு”\nஎன்பது ஆகும். கொற்றவை காட்டினை விரும்பி உறைபவள் ஆவாள். எனவே அகநானூறு “ஓங்குபுகழ் கானமர் செல்வி” எனக் குறிப்பிடுவது கொற்றவையையே எனத் துணியலாம். குறுந்தொகை “விறல் கெழு சூலி” எனவும், பதிற்றுப்பத்து “உருகெழு மரபின் அயிரை எனவும் குறிப்பதும் கொற்றவையையே ஆகும். அயிரை என்னும் கொற்றவை இருந்த இடம் என்பதாலே இம்மலை அயிரை மலை எனப்பட்டது. இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன் புலவுச்சோறு தந்து அயிரை தெய்வத்தை வழிபட்டான் என்பதனை,குருவி விதிர்த்த குவுவுச் சோற்றுக் குன்றோடுஉருகெழ மரபின் அயிரை பரைஇ\n- எனப் பதிற்றுப் பத்து குறிப்பிடுகிறது. அவ்வாறு இவ்வரசன் கொற்றவையாகிய அயிரையை வணங்கியபொழுது திங்களைச் சுற்றியிருக்கும் விண்மீன்போல அரசனுடைய சுற்றத்தார் குழுமியிருந்தனர் என்பதனை...பல்மீன் நாப்பண் திங்கள் போல\nபூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலைஉருகெழு மரபின் அயிரை பரவியும்\n- என்னும் பதிற்றுப்பத்தின் அடிகள் விளக்கிடும். இதன் வழி சேரர் மரபினர் வழிவழியாகத் தொழுது பரவும் தெய்வமாய்க் கொற்றவ��� விளங்கியிருக்கிறாள் என்பது தெரியவரும்.\nபரிபாடலில் தைந்நீராடும் பெண் ஒருத்தி தன் காதில் நீலமலரைச் சூடிக் கொண்டு வேறொருத்தியை நோக்குகின்றாள். அவளோ தன் காதில் அசோகந்தளிரைச் சூடிக்கொண்டாள். அந்த அசோகந்தளிரின் ஒளியால் அந்நீலமலர் இளவெயில் தழுவியது போலாயிற்று; அப்பொழுது அசோகு சூடியவள் நீலஞ் சூடியவளை நோக்கி, இவள் தன் காதுகளில் நீலமலர்சூடி இப்பொழுது நான்கு விழி படைத்தாள் என்று கூறுகின்றாள். மேலும், அவள் உருவம் கொற்றவை போன்று தோன்றும் பொருட்டு அவளுடைய நெற்றியில் கனல் விழிபோல ஒரு திலகமிட்டாள் எனவும் குறிக்கின்றாள்.\nஇவள்செரீஇ நான்கு விழிபடைத் தாளென்று நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே கொற்றவைகோ லங்கொண்டோர் பெண் மேற்கண்ட பரிபாடல் அக்காலத்துப் பெண்கள் கொற்றவைபோல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆர்வம் உடையவர்களாய் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கொற்றவை பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும் தமிழின் முதற் காப்பியமாகிய சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய தெளிவான செய்திகளைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதை கொற்றவைக்குக் கோயில் இருந்தது என்கிற செய்தியைப் பதிவு செய்கின்றது.சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது\nகுறிப்பிடத்தக்கது. மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர். இதனை,\n“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,மையறு சிறப்பின் வான நாடிஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என்ரூஙரழவ்’’\n- என்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்தும்.\nகொற்றவையின் தோற்றம் கொற்றவையின் தோற்றத்தினைச் சிலப்பதிகாரம் விரித்துப் பேசுகிறது. மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவளும் அவர்கள் தரும் அவிப்பலியை விரும்பி ஏற்பவளும் ஆகிய கொற்றவை, சந்திரப்பிறை சூடிய தலை, நெற்றிக் கண், பவள வாய், முத்துப் போன்ற சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக வளைத்த வில்லி, துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த மார்பு, வளைகள் அண���ந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, எருமைக்கடாவின் தலையில் நிற்பவள், எல்லோரும் தொழும் குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண், நீல நிறத்தவள், எம் தலைவி, செய்யவள், தடக்கையில் கொடிய வாளேந்திய நங்கை, பாயும் மான் மீது ஏறி வருபவள், மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம், இளங்குமரி என்பன போன்ற தோற்றப்பொலிவினைக் கொண்டவளாய் இருப்பாள் என்று சிலப்பதிகாரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.\nகொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவியை ‘கலையதூர்தி’ என்று தன் பதிகத்தில் பதிவு செய்கிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்க்கை, மான் வாகனத்தில் அமர்ந்த காட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான் வாகன நிலை ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு வழக்கிழந்தது எனலாம். சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையும் கொற்றவை பற்றிக் குறிப்பிடுகிறது. தென்னவனாகிய பாண்டியனால் கோவலன் கொலைக் குற்றம் சாட்டப்பெற்று கொலைக்களத்தில் கொல்லப்பட்டான் என்பதனைத் தெரிந்து கண்ணகி நியாயம் வேண்டி இணையரிச் சிலம்பு ஒன்றினை ஏந்திய கையளாக மதுரை மாநகரின் வீதிகளில் நடந்து வந்து மன்னவன் அரண்மனை வாயிலை அடைந்தாள்.\nகண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்ட வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் குறித்துச் சொல்லுகிறான். இதனை, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள் அறுவர்க்கு இளையநங்கை இறைவனை ஆடல் கண்டு ஆருளிய அணங்கு சூர்உடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேர் உரம் கிளித்த பெண்ணும் அல்லள்.- என்ற சிலப்பதிகார அடிகள் விளக்கி நிற்கின்றன. சிலப்பதிகாரத்தின் மேலும் சில அடிகள் கொற்றவை யானைத்தோல் போர்த்தி, புலியின் தோலினை உடுத்தி எருமைக் கருந்தலைமேல் நிற்பவள் என்று குறிப்பிடுகின்றன. இதனை, ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய் - என்ற சிலப்பதிகார அடிகள் எடுத்துரைக்கும்.\nஇத்தகைய செய்தியானது தற்காலத்து வணங்கப்படும் மகிஷாசுரவர்த்தினி கொற்றவையே என்பதனை உறுதி செய்திடும்.புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலும் கொற்றவையின் தோற்றத்தினை விளக்கியுரைக்கும். இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை வாகனமாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். எள்ளுருண்டை, பொரி, அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல், சுண்டல், அவல், நிணம், குருதி என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் பகைவரின் பசுக்கூட்டத்தைக் கவரக் கருதுவானாயின் அவனுக்கு அருளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள் என்பது அவ் இலக்கணநூலின் வழித் தெரியலாகும் உண்மை ஆகும்.\nபாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்வர். கொற்றவை உலாவின் பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை, சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர் என கொற்றவைக்குரிய வழிபாட்டுப் பொருள்களைத் தருகிறது சிலப்பதிகாரம்.\nமறவர் குடிப் பெண் ஒருத்தியை கொற்றவை போல அலங்காரம் செய்து வணங்கியதையும் சிலப்பதிகாரம் குறிக்கும். அப்பெண்ணின் தலைமுடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போலச் செய்து அதனை அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்தனர். புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்தனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் ���ொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின என்பன போன்ற செய்திகளையும் சிலப்பதிகாரம் வெளிப்படுத்தி நிற்கும். மேலும் கொற்றவையின் அருள்பெற்ற இம் மறவரின் குலத்தில் பிறக்க இப்பெண் என்ன தவம் செய்தாளோ என்றும் மறவர்கள் போற்றி வணங்கினர் என்றும் குறிப்பிடுவார் இளங்கோவடிகள். இதனை,கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்றஇப்பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோபொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்தவில் தொழில் வேடர் குலனே குலனும்பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்தவில் தொழில் வேடர் குலனே குலனும்என்ற சிலப்பதிகார அடிகள் விளக்கி நிற்கும்.கொற்றவை ஆடிய மரக்கால் ஆடல்:\nசிலப்பதிகாரம், மாதவி அரங்கேற்றுக் காதையில் நடனம் ஆடியதாய்ப் பதினோர் வகை ஆடலைக் குறிப்பிடும். ஆவற்றுள் மரக்கால் நடனம் கொற்றவை ஆடியதாகக் குறிக்கப்படுகிறது. கொற்றவை அழகிய பொன்னாற் செய்த பரல்களும் சிலம்பும் வளையும் மேகலையும் ஒலிப்ப, வஞ்சம் புரிகின்ற வாள் போரில் சிறந்த அசுரர்கள் அழியுமாறு மரக்காலின்மீது நின்று வாட்கூத்தினை ஆடினாள். வஞ்சம் செய்யும் வாளினையுடைய அசுரர் ஒழிய அவள் மரக்காலின்மீது ஔவாள் அமலை ஆடியபோது அவளுடைய காயாம்பூப் போன்ற மேனியைப் போற்றித் தேவர்கள் தம் கைகளாற் சொரியும் மலர்கள் மழையைப் போன்று தோற்றம் தந்தன என்கிற செய்தியினை,\nஆய்பொன் னரிச்சிலம்பும்சூடகமும் மேக லையும்ஆர்ப்ப வார்ப்ப மாயஞ்செய் வாளவுணர்வீழ நங்கை மரக்கான்மேல்வாளமலை யாடும் போலும்மாயஞ்செய் வாளவுணர்வீழ நங்கை மரக்கான்மேல்வாளமலை யாடு மாயின்காயா மலர்மேனி யேத்தி வானோர் கைபெய் மலர்மாரிகாட்டும் போலும்என்ற சிலம்பின் அடிகள் எடுத்துரைத்து நிற்கும்.இருபத்தேழு நட்சத்திரங்களுள் பரணி நட்சத்திரம் கொற்றவைக்கு உரியதாகும். இதன் சிறப்பினைப் பாடுதலாலே இவ்விலக்கியங்கள் பரணி இலக்கியங்கள் எனப்பட்டன. கலிங்கத்துப் பரணியில் இடம்பெற்றுள்ள கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திர சாலம், காளிக்குக் கூளி கூறியது ஆகிய நான்கும் காளியைப் பற்றியவை ஆகும். இவ்வாறு கொற்றவைக்குப் பரணியில் கொண்டாடப் பெறும் விழாவில் பெண்கள் கூழும் துணங்கையும் வழங்கி காடுகெழு செல்வியாகிய கொற்றவையை வழிபடுவது என்பது தமிழர்தம் பண்டைய வழக்கம் ஆகும். அவ்விழாவின்பொழுது ���ுணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மானை, பந்து, ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அவன் வெற்றித்திறன்களைக் கொண்டாடுவர் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும்.\nஇவ்வாறு சங்க காலம் தொடங்கித் தமிழர் வாழ்வியலில் பெண் தெய்வங்களைப் போற்றும் வழிபாடு, அதிலும் குறிப்பாகக் கொற்றவை வழிபாடு, சிறப்புற்று இருந்தமையை அறிய முடிகிறது. இத்தகைய வழிபாட்டின் வளர்ச்சி நிலையே தற்காலத்திய நவராத்திரி வழிபாடு எனலாம். எனவே சிறப்பும் செல்வமும் சேர்ந்து நல்கிடும் தாய்தெய்வமாம் கொற்றவை வழிபாட்டினை உளமுருக மேற்கொண்டு கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனம், அன்பு அகலாத நல்மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், துன்பமில்லாத வாழ்வு என்னும் பேறுகளை எல்லாம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாரில் உயர்ந்து மேன்மையுறுவோமாக\nசிலப்பதிகாரத்தில் கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன அவை முறையே அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, வராகி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், மாலினி, கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி என்பனவாகும்.\nமடிப்பாக்கத்திற்கு விரும்பி வந்த மணிகண்டன்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nமன நோய்களை விரட்டி ஆனந்த வாழ்வு அருளும் யோக ஆஞ்சநேயர்\nகருவறை குகை அமைப்பில் குகநாதீஸ்வரர் கோயில்\nஅம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றினால் தம்பதியரிடையே அன்யோன���யம் கூடும்\nஅறுபத்து நான்கு பைரவ யாகம்\nதிருமணப் பொருத்தம் சொல்லும் சேலம் சித்திரக்கல் மாரியம்மன்\nதன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா\nமன்னனுக்கு அர்ச்சகர் மூலம் காட்சியளித்த சிவசைலநாதர்\nநவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Flower%20Saints", "date_download": "2019-11-21T03:08:01Z", "digest": "sha1:C2NEZPWSQM573SFWLI2Q5UWT2A7CW3L7", "length": 4440, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Flower Saints | Dinakaran\"", "raw_content": "\nபெண்ணின் பூக்கடையை சூறையாடிய கும்பல்\nதேனி கலெக்டர் மலர்தூவி திறந்து வைத்தார் இலவம் கன்றுகளை வனத்துறை வெட்டியதால் கலெக்டர் அலுவலகம் முன்பாக வருசநாடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்... குமாரி சச்சு\nஆன்மிக மலர் அரசு மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் இல்லை அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்\nதொடர் மழையால் மலர் அலங்காரம் பாதிக்கும் அபாயம்\nபெரியபாளையம் அருகே பரபரப்பு டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து பொதுமக்கள் நூதன போராட்டம்\nநாமக்கல் பிஜிபி கல்லூரியில் மாணவர்களுக்கு மலர் அலங்கார பயிற்சி\nபெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்கள் கைவரிசை\nஓசூர் பகுதியில் சாமந்தி பூ விலை உயர்வு\nஓசூர் பகுதியில் சாமந்தி பூ விலை உயர்வு\nபோச்சம்பள்ளியில் சாமந்தி பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி\nதொடர் மழையால் மலர்கள் அழுகின தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்\nமதுரை மாநகராட்சி சார்பில் பூ கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு\nடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நெதர்லாந்து மன்னர் மலர் வளையம் வைத்து மரியாதை\nமல்லிகை பருவம் இல்லாத காலங்களில் மலர் உற்பத்தி அதிகரிக்க தொழில் நுட்ப பயிற்சி\nபாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டையில் சட்டவிரோத தங்க விற்பனை அமோகம்: .போலீசார் மெத்தனம் ,..அரசுக்கு வருவாய் இழப்பு\nபாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டையில் சட்டவிரோத தங்க விற்பனை அமோகம்: போலீசார் மெத்தனம் அரசுக்கு வருவாய் இழப்பு\nமதுரையில் கேரிபேக் பயன்படுத்திய பூக்கடைகளுக்கு 50,000 அபராதம்\nமதுரை பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/flipkart-digiflip-pro-xt712-tablet-review-007798.html", "date_download": "2019-11-21T03:08:00Z", "digest": "sha1:4T2WZPXP5KLBFA3YQ2YRJHNW3JCAE3MN", "length": 14385, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "flipkart digiflip pro xt712 tablet review - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n8 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n10 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்ளிப்கார்ட் வெளியிட்ட பிரம்மாண்டமான புது டேப்லட் இதுதான்...\nஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட் தற்போது புதிதாக டேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் Digiflip Pro XT712 என்பதாகும்.\nஇந்த டேப்லட்டின் விலை ரூ.9,999 ஆகும் இதோ அந்த டேப்லட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்ப்போம் வாங்க.\n7 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த டேப்லட்டில் ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓ.எஸ் உள்ளது மேலும் இது டூயல் சிம் டேப்லட் ஆகும்.\nஇதில் 5MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த டேப்லட் வெளிவருகின்றது தற்போது.\nமேலும் 16GB க்கு இன்பில்ட் மெமரியும் இந்த டேப்லட்டில் உள்ளது 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது.\nஇதில் 1.3 GHz க்கு குவாட் கோர் பிராஸஸர் உள்ளது மற்றும�� இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும் இதோ அந்த டேப்லட்டை பற்றி மேலும் சில....\nடேப்லட்டின் அழகிய தோற்றம் இதுதாங்க\n7 இன்ச்சிலி இந்த டேப்லட் இருப்பதால் வீடியோக்களை நாம் அருமையாக பார்க்க முடியும்\n5MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த டேப்லட்டில் இருக்கின்றது\nஇது ஸ்லிம்மான டேப்லட் ஆகும்\nஇதோ அந்த டேப்லட்டின் வீடியோவை பாருங்கள் இங்கே\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nபிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/28/due-maternity-perks-1-8-million-indian-women-going-lose-their-jobs-011852.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T03:33:17Z", "digest": "sha1:FJUXD4NAU6VZ3LBZZL2JXVM63EZWTAZY", "length": 24058, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மகப்பேறு சலுகைகளால் 18 லட்சம் பெண்களின் வேலைக்கு வந்த புதுச் சிக்கல்..! | Due To Maternity Perks 1.8 Million Indian Women Going To Lose their Jobs - Tamil Goodreturns", "raw_content": "\n» மகப்பேறு சலுகைகளால் 18 லட்சம் பெண்களின் வேலைக்கு வந்த புதுச் சிக்கல்..\nமகப்பேறு சலுகைகளால் 18 லட்சம் பெண்களின் வேலைக்கு வந்த புதுச் சிக்கல்..\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n14 hrs ago கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\n14 hrs ago வேலை போச்சு.. இனி சம்பளமும் வராது.. வருத்தத்தில் வீபரீத முடிவை எடுத்த ஹரிணி..\n14 hrs ago அமேசான், பிளிப்கார்ட் அதிரடி டிஸ்கவுண்ட்.. கொந்தளிக்கும் வணிகர்கள்.. 700 நகரங்களில் திரண்டனர்\n14 hrs ago ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளோடு ஆதார் இணைப்பா..\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nNews 5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அரசு பெண்களுக்கான மகப்பேறு சலுகைகளை அதிகரிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.\nமறுபக்கம் புதிய மகப்பேறு சலுகைகளால் பல பெண்கள் வேலையினை இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக டீம்லீஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.\nகனடா மற்றும் நார்வேக்குப் பிறகு மகப்பேறு காலங்களில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பெண்களுக்கான சலுகையினை இந்திய அரசு அதிகளவில் வழங்கும் விதமாகச் சட்டங்களை இயற்றியுள்ள நிலையில் அதிகளவில் பெண்களை வேலைக்கு எடுப்பது குறைந்துள்ளதாகவும், சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் இப்படிச் செய்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன.\nடீம்லீஸ் நிறுவனமானது இந்தியாவின் 10 முதன்மையான துறைகளில் எடுத்த ஆய்வில் 1.1 மில்லியன் முதல் 1.8 மில்லியன் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் இந்தச் சர்வேயி��ை எடுத்தால் அடுத்த ஒரு வருடத்தில் 1 முதல் 1.20 கோடி இந்திய பெண்கள் மகப்பேறு காலங்களில் தங்களது வேலையினை இழக்கக் கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.\nபெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்து வருகிறது\nஇந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை 36 சதவீதமாக இருந்து வந்த நிலையில் அது 2016-ம் ஆண்டு 24 சதவீதமாகச் சரிந்தது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2025-ம் ஆண்டு வரை இந்தியாவில் அதிகப் பெண்கள் வேலைக்குச் சேந்தால் இந்தியாவின் உற்பத்தி 700 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என்று மெக்கென்சி கூறுகிறது.\nஇந்தியாவில் இன்று வரை அதிகச் செல்வம் படைத்த குடும்பங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதிப்பதில்லை. அதே போன்று நடுத்தரக் குடும்பங்களிலும் பல பெண்கள் குடும்பப் பொறுப்பு காரணங்களுக்காக வேலைச் செல்வதில்லை.\nபெண்கள் அதிகளவில் வேலைக்குச் சென்றால்..\nஒருவேளை இந்தியாவின் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தால் இந்திய பொருளாதாரம் பல மடங்கு உயரும் என்று கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அளிக்கப்படும் மகேப்பேறு சலுகைகளுக்காக நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பதைக் குறைப்பது மற்றும் பணி நீக்கம் செய்வது என்பது தவறான செயல் என்று புரிந்துகொண்டால் நல்லது.\n18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவை மிஞ்சிய சீனா.. எதில் தெரியுமா\nபாக்யராஜ் மேட்டருக்கு சீனாவில் பயங்கர மவுசு..\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\nகொண்டாட்டத்தில் மாருதி சுசூகி.. காரணம் என்ன தெரியுமா..\nபெப்சிகோ இந்தியாவுக்கு விருது.. எதுக்காகன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nஇந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் சவுதி..\nஇந்தியாவை ஆளும் சீனா.. எச்சரிக்கை.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்\n90,000 பேருக்கு வேலை.. அதிரடி காட்டும் அமேசான்.. அசத்தலான வாய்ப்பு\nஅதிரவைக்கும் அறிக்கை.. இந்தியாவின் ஜிடிபி 5.9% தான்.. OECD மதிப்பீடு\nபாகிஸ்தானில் முதலீடு செய்யும் சீனா.. இருக்கிற பிரச்சனை போதாத சாமி உனக்கு..\n8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..\nசீனாவை விஞ்சும் இந்தியா.. நிலக்கரி இறக்குமதியில் இந்தியா முன்னிலை\nபிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nசுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nஏர்டெல், வோடபோன் கட்டண அதிகரிப்புக்கு பிறகு.. ஜியோவும் கட்டணத்தை அதிகரிக்கலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/life-sentence-tn-man-who-sexually-harassed-minor-249097.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T04:05:35Z", "digest": "sha1:OVILGVU25ZXXUH5DKZESYPMT7Z34MJ72", "length": 18617, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "10ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு... கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை! | Life sentence for TN man who sexually harassed a minor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு... கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nஈரோடு: பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம் கோபி சிலேட்டர் ஹவுஸ் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தன்சீர் (30). இவர் அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்தார். இவர்களது குடியிருப்பில் இன்னும் சில வீடுகள் இருந்தன. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் சேர்த்து இரண்டே இரண்டு குளியல் அறைகள் மட்டுமே உண்டு. அவற்றைத் தான் அங்கிருந்தவர்கள் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.\nஇந்தநிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி காலையில் அந்தக் குடியிருப்பில் தங்கியுள்ள 10 வகுப்பு மாணவி ஒருவர் குளிக்கச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் குளியலறையில் இருந்து வெளியே வந்த அம்மாணவி அழுது கொண்டே சென்றுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து மாணவியிடம் அக்கம்பக்கத்தார் நடத்திய விசாரணையில், குளியலறையில் வைத்து அவரை தன்சீர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும், ஏற்கனவே பலமுறை இவ்வாறு தன்சீர் அம்மாணவியை மிரட்டி குளியலறையில் வைத்து பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, தன்சீர் மீது கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தன்சீரைக் கைது செய்தனர்.\nஇது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தன்சீரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக, ஏழு ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி என்.திருநாவுக்கரசு தீர்ப்பளித்துள்ளார்.\nமேலும், அபராத தொகைகளை செலுத்த தவறினால், தலா இரண்டு ஆண்டு காலம் மேலும் சிறை தண்���னை என உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது பவானிசாகர் அணை.. முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி தரும் அணை\n12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை.. கடல் போல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nகாதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\n\"பொண்ணு வேணும்\" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த மாஜி எம்பியின் கணவர்.. வைரல் ஆடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode school girl rape life imprisonment ஈரோடு கோபி பள்ளி மாணவி பலாத்காரம் ஆயுள் தண்டனை\nகுருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கும் தனிச் சட்டம்.. கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/five-players-who-are-expected-to-retire-from-cricket-after-wc2019", "date_download": "2019-11-21T03:02:40Z", "digest": "sha1:4PPLTDZEDVAL5GVWIRMM6WCGULT7K4CX", "length": 17356, "nlines": 130, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிற��ு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகும் 4 இந்திய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nயுவராஜ், தோனி மற்றும் கோஹ்லி பல இந்திய வெற்றிகளில் முக்கியமாக இருந்தனர்\nஐசிசி 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐந்து மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பெரிய அளவில் தயாராகி வருகிறது. விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் உள்ள வீரர்கள் மூன்றாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. தற்போதைய இந்திய அணி சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் மிகவும் திறமையான இளம் வீரர்கள் கொண்ட கலவையாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. இளம் வீரர்கள் தங்களது முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றனர். எம்.எஸ்.டோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்னர் விளையாடவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் திறமையைக் கவனித்து, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பார்கள். அந்த வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு அணியில் இடம்பெறுவார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்திய தேசிய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், 2019-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் 4 வீரர்களை நாம் பார்க்கலாம்.\n2011 உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் ஆட்ட நாயகன்\n2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் யுவராஜ் சிங் தற்போது கிரிக்கெட் வாழ்க்கைத் தரவரிசையில் கீழே இறங்கி வந்து தேசிய அணிக்கு திரும்புவதற்கு போராடி வருகிறார். யுவராஜ் சிங் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து போட்டிகளிலும் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு உடல்நல பிரச்சினைகள் காரணமாக அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் இருந்தார். 2015 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி, பின்னர் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மீண்டும் வருபவராக இருந்தபோதிலும், இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தரமாக இடம் பெறாமல் அவரது இடம் எப்போதும் ஆபத்தில் இருந்தது. இந��தியன் பிரீமியர் லீக் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.\nஅமித் மிஸ்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடினார்\nஅமீத் மிஸ்ரா இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் நடந்த தொடரில் தொடர்ச்சியான இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார். பின்னர், அவர் மீண்டும் 2009-ஆம் ஆண்டில் ஒரு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6 ஆண்டுகளுக்கு பின் அணியில் இடம்பிடித்தார். ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் அமித் மிஸ்ரா ஒதுக்கப்பட்டார். ஆனால் 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் ஒருநாள் சர்வதேச போட்டியில் அமித் மிஸ்ரா 34 போட்டிகளில் வியக்கத்தக்க சராசரியாக 23.61 மற்றும் 64 விக்கெட்கள் எடுத்துள்ளார்.\nதேசிய அணிக்காக அவரது கடைசி போட்டி 2016-ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிராக இருந்தது, அந்த போட்டியில் அவர் 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார், இது இந்திய அணி வெற்றிக்கு உதவியது மற்றும் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்திய அணிக்கு அமித் மிஸ்ரா மீண்டும் தகுதி பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.\nஹர்பஜன் சிங் இந்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் சிறந்த ஒருவராக கருதப்படுகிறார்\nஹர்பஜன் சிங் 1998-ஆம் ஆண்டு 18 வயதில் அணிக்கு அறிமுகமானார், மேலும் ஷார்ஜாவில் மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும், 2001/02-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது உண்மையான முன்னேற்றம் இருந்தது, அந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி வெல்வதற்கு உதவினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அணிக்கான விளையாடிய அவர் அனைத்து வடிவ போட்டிகளிலும் 700 விக்கெட்களுக்கு மேல் எடுத்தார். 2011 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகித்த ஹர்பஜன் சிங் அதற்கு பிறகு ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராக்யன் ஓஜா ஆகியோர் முன்னேற்றம் காரணமாக தேசிய அணியில் அவரது இடத்தை பிடிக்க கடினமாக இருந்தது.\nஹர்பஜன் சிங் கடைசியாக 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மும்பையில் விளையாடினார். ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப���பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாடுகிறார்.\n#1 எம். எஸ். டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக டோனி கருதப்படுகிறார்\nமகேந்திர சிங் டோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்து அனைத்து வித போட்டிகளிலும் தேசிய அணியை வழிநடத்தினார்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2004-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தைத் தொடங்கினார். ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது வாழ்க்கை மேல்நோக்கி மட்டுமே சென்றது. இந்திய கிரிக்கெட் அணியில் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை வென்ற இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் 3 ஐ.பி.எல் கோப்பைகள் வென்றது அவரை மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக ஆக்குகிறது.\n15 வருட கிரிக்கெட் வாழ்வில் டோனி அனைத்து வித போட்டிகளிலும் 15,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். 2014-ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், 2017-ஆம் ஆண்டு முதல் 50ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை கடைசி கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மிகத்தீவிர வறுமையை சந்தித்த ஐந்து புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\n2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்\nஇதுவரை ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ள 3 இந்திய வீரர்கள்\nஇந்தியாவின் சோபிக்க தவறிய கிரிக்கெட் வீரர்கள் XI\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nசர்வதே கிரிக்கெட்டில் ஒரு ரன் கூட எடுக்காத இந்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/malala-opens-about-kashmir-issue", "date_download": "2019-11-21T04:37:58Z", "digest": "sha1:3EK5NT2SLWGAXYRVEC22A3GQQMK7J755", "length": 13183, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "காஷ்மீர் பிரச்சனை குறித்து தன்னுடைய நோக்கத்தை பதிவு செய்த மலாலா... | malala opens about kashmir issue | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சனை குறித்து தன்னுடைய நோக்கத்தை பதிவு செய்த மலாலா...\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் நிறைவேறியுள்ளது.\nஏற்கனவே குடியரசுத்தலைவர் காஷ்மீர் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாலும், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியுள்ளதாலும் காஷ்மீர் மாநிலம், மாநில அந்தஸ்தை இழந்து, யூனியன் பிரதேசமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் சட்டம் தொடர்பான அறிவிப்பு, மத்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியானது.\nஇந்நிலையில் மலாலா இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். “நான் சிறு குழந்தையாக இருந்தில் இருந்து காஷ்மீர் மக்கள் பிரச்சினையுடனேயே வாழ்கிறார்கள்.என் தந்தை மற்றும் தாய், என் தாத்தா,பாட்டி இளமையாக இருந்தபோதில் இருந்து காஷ்மீர் பிரச்சினைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது. தெற்கு ஆசியா எனது இல்லம். இந்த இல்லத்தில் காஷ்மீர் மக்கள் உட்பட 180 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதனால் காஷ்மீர் மக்களைப் பற்றி நான் அக்கறை கொள்கிறேன்.\nஆசியப்பிராந்தியம் என்பது பல்வேறுபட்ட கலாச்சாரம், மதங்கள், மொழிகள், உணவுகள், வழிபாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. நம்மால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொண்டும், வேதனைப்படுத்திக்கொண்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.\nநான் பெரும்பாலும் காஷ்மீர் பெண்கள், குழந்தைகள் நலன் குறித்துதான் அதிகமாகக் கவலைப்படுகிறேன். ஏனென்றால், இவர்கள்தான் வன்முறையாலும், சண்டையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எந்தவிதமான ஒ��்பந்தம் வேண்டுமானாலும் இருக்கலாம், என்னுடைய நோக்கம், அனைத்தும் 70 ஆண்டுகளாக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவின் வேட்டைக் காடாகிய பாகிஸ்தான் ஆதனூர் சோழன் எழுதும் வீர மங்கை மலாலா #5\n ஆதனூர் சோழன் எழுதும் வீரமங்கை மலாலா #4\n ஆதனூர் சோழன் எழுதும் வீரமங்கை மலாலா #3\n ஆதனூர் சோழன் எழுதும் வீரமங்கை மலாலா #2\nதாலிபன் பிடியில் இருந்த இரு பேராசிரியர்கள் விடுவிப்பு\nதன் நிழலில் ஆமையாக மாறிய பெண்..\nஷாப்பிங் சென்டரில் மாட்டுச் சாண வறட்டி விற்பனை..\nபிரதமர் பதவியில் ஜப்பான பிரதமர் சாதனை\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001968.html", "date_download": "2019-11-21T03:41:29Z", "digest": "sha1:PUSEEVS65CDYI44GNTL3BUYS6ZSG7J3T", "length": 6694, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வனாந்திரத் தனிப்பயணி", "raw_content": "Home :: பொது :: வனாந்திரத் தனிப்பயணி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇளம்பிறை தன் திருவாரூர் சாட்டியக்குடி கிராமத்து உழைக்கும் பெண்களை இந்தப் புத்தகத்துள் ரத்தமும் சதையுமாக உணர்வும் உயிருமாகக் கொண்டுவந்து பேசவும் உரையாடவும் விட்டிருக்கிறார். இந்த நூலின் மிக உயிர்ப்பான பகுதியாக இதை என் வாசக அனுபவமாக உணர்கிறேன் இளம்பிறை சித்தரிக்கும் கிராமம் தம் அரசுகளால் அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட கிராமமே அல்லாமல், 70கள், 80கள் காலத்துத் தமிழ் சினிமா சித்தரித்த கிராமங்கள் அல்ல, சிவந்த நிறமுள்ள அழகிகள் ஊருக்குள் வருகிற வாத்தியார்களைக் காதலிக்க அங்கே காத்திருப்பதில்லை. அவருடைய குரலின் தொனி பாசாங்கற்று உண்மையுடன் ஒலிக்கிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுடிஅரசு தொகுதி (12) - 1931 (1) ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் ( பாகம் - 2) ஆசைக்கோர் அளவு\nகுர்து தேசிய இனப் போராட்டம் அலறி ஓய்ந்த மெளனம் மஹா பைரவம், விஞ்ஞான பைரவம்\nஅதிகாலை நிலா வடலூரார் வாய்மொழி வங்காள மறுமலர்ச்சி முதலிய கட்டுரைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56445", "date_download": "2019-11-21T04:29:03Z", "digest": "sha1:5QG353YPGXBPSZVLPBQ4G7WFA7S6B67G", "length": 11440, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "விஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் “சென்னை பழனி மார்ஸ்”..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆரஞ்சு மிட்டாய்ஆர். கிருஷ்ண மூர்த்திஆல்வின் ராமைய்யாஇம்தியாஸ் முகமதுஏ. ரவிகுமார்சென்னை பழனி மார்ஸ்பாரி இளவழகன்பிரவீண் ராஜாமதன்குமார் தக்சிணா மூர்த்திராஜேஷ் கிரி பிரசாத்வசந்த் மாரிமுத்துவிஜய் சேதுபதிவின் ஹாத்ரி\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் “சென்னை பழனி மார்ஸ்”..\nதமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற��சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”.\nவிஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி. “சென்னை பழனி மார்ஸ்” ட்ராவல் படமாக இருந்தாலும், அதில் இணைந்துகொள்ளும் பல்வேறு கேரக்டர்கள் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தும்.பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nநிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால். மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டுகளிக்க வருகிறது “சென்னை பழனி மார்ஸ்”. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nTags:ஆரஞ்சு மிட்டாய்ஆர். கிருஷ்ண மூர்த்திஆல்வின் ராமைய்யாஇம்தியாஸ் முகமதுஏ. ரவிகுமார்சென்னை பழனி மார்ஸ்பாரி இளவழகன்பிரவீண் ராஜாமதன்குமார் தக்சிணா மூர்த்திராஜேஷ் கிரி பிரசாத்வசந்த் மாரிமுத்துவிஜய் சேதுபதிவின் ஹாத்ரி\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் “லாபம்”..\nசிந்துபாத் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ..\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\n7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதியின் உருக்கமான ட்விட்..\nகிராபிக்ஸில் புதுமை காட்டியிருக்கும் படம் பிரேக்கிங் நியூஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் கவுண்டமணியை நினைவுபடுத்தும் காமெடிப் படம்\nஇப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள் சொல்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த நடிகை\nஏழை மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனம்\nசந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா\nசிபிராஜ் நடிக்கும் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …\nஇரக்க மனம் கொண்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52582", "date_download": "2019-11-21T04:12:11Z", "digest": "sha1:EOAATW454GSWORKWZUC4LFQXQHHRNJY2", "length": 9283, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ; 10 பேர் சிக்கினர் | Virakesari.lk", "raw_content": "\nகார் மோதி குடும்பத்தலைவர் பலி - யாழில் சம்பவம்\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஐ.தே.கவின் தலைமையில் மாற்றம்- சஜித்தின் முக்கிய முடிவு என்ன\nஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nரணிலின் ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் - திஸ்ஸ\nபதவியை இராஜினாமா செய்தார் ரணில்\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ; 10 பேர் சிக்கினர்\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி ; 10 பேர் சிக்கினர்\nஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஜேர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாகாணங்களில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்பேதே மேற்படி 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஜேர்மனி சதி பயங்கரவாதிகள் கைது\nஆப்கானில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-11-20 19:38:31 ஆப்கானிஸ்தான் அமெரிக்கா ஹெலிகொப்டர்\nபத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பால் பரபரப்பு\nசீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.\nநாய்களுக்கு இரையான 6 மாத கர்ப்பிணிப் பெண்: காட்டில் மனைவியை சடலமாக கண்டு கதறிய கணவன்\nகாட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றகொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ளதாக அவரது கணவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.\n2019-11-20 15:49:37 ஆறு மாத கர்ப்பிணி நாய்கள் கடித்து குதறிய நாய்\nவிநோதமான முறையில் நிறைவேற்றப்பட்டது புற்று நோயினால் உயிரிழந்த இளைஞரின் இறுதி ஆசை\nஅமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நீண்ட நாட்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 14 வயதான எலெக் இங்கிரமிற்கு என்பவரின் இறுதி ஆசை விநோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவிமானத்தில் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு\nடில்லி செல்லும் விமான பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்று ‘ஏர் ஏசியா இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\n2019-11-20 13:08:29 டில்லி விமானம் ஏர் ஏசியா இந்தியா\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஆமை இறைச்சியுடன் இருவர் கைது\nஅமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் நடவடிக்கை - பாதுகாப்பு அமைச்சு\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-11-21T02:59:59Z", "digest": "sha1:NYICVR3OMGZ5U7RWXL3JB3DKNN6DZVQY", "length": 6154, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "எரிவாயு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது..\nரஸ்யா உருவாக்கியுள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் இன்று ஆரம்பம்\nபுதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ...\nபுதிய பிரதமராக மகிந்த நாளை பதவியேற்கின்றார் : November 20, 2019\nஜனாதிபதியின் பொது ம��்னிப்பு குறித்த செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது… November 20, 2019\nதவிசாளர் பதவியிலிருந்து சந்திரிகா விலகியுள்ளார். November 20, 2019\nடெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக உடுவில் மாணவி உயிரிழப்பு.. November 20, 2019\nபிரதமரின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – மாலை விசேட உரை November 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=3931381&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl4_travel&pos=2&pi=0&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-11-21T03:44:40Z", "digest": "sha1:OK2SM53TYWBGEZUZCCKWLBDBQFZDJNEZ", "length": 14584, "nlines": 62, "source_domain": "go4g.airtel.in", "title": "வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nWorld Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா\nகுடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nபூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 ��யதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nநீங்கள் சைவ உணவு முறையை பின்பற்றுபவரா\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nவோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது.\n1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர். வோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது.\nவோக்காவில் சுற்றுலா லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்க��். வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங் ஆகியவற்றின் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் மற்றும் இசை ஆகியவற்றைக் கண்டு ரசிக்க இயலும். பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை, திமாப்பூர், கோஹிமா மற்றும் மோக்கோக்சங் ஆகிய நகரங்களின் உதவி கமிஷனருக்கு ஆவண செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.\nடொயாங் நதி, வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது; ஆனால் சமீபகாலங்களில் டொயாங் நதிநீர் திட்டமே வோக்கா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது. டொயாங் நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த 75 மெகாவாட் நீர்நிலைத் திட்டம் அதன் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகிய காட்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்றுள்ளது. வோக்காவிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அணை மற்றும் நீர்த்தேக்கம் குதூகலமான ஒரு கண்கவர் பவனியை வழங்குகிறது. வோக்காவின் சில கிராமங்களில் உள்ள மலை உச்சிகளிலிருந்து இந்த அணை எளிதாக உங்கள் பார்வைக்குக் கிடைக்கும். அவ்வாறு பார்க்கும்போது உங்கள் உடலில் அட்ரினலினின் சுரப்பு அதிகரிப்பதை உணர்ந்தீர்களானால், இது நிச்சயம் உங்களுக்கு அதீதக் கிளர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலங்களுள் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. நீங்கள் மலையுச்சியிலிருந்து அடர்ந்த காடுகளின் வழியே நடைப்பயணம் செய்து இந்த நீர்த்தேக்கத்தை அடையலாம். செல்லும் வழியில் இங்குள்ள வித்தியாசமான தாவரங்கள் ��ற்றும் விலங்கினங்களை நீங்கள் காணலாம்.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 1969 அடி உயரத்தில் அமைந்துள்ள தியி சிகரம் தான் வோக்கா நகரின் மிகப் பிரபலமான் சுற்றுலா ஈர்ப்பாகும். உள்ளூரில் உலவும் செவி வழிக் கதைகளின் படி ஒரு காலத்தில் இந்த மலைச்சிகரத்தில் இருந்த தோட்டத்தை அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே காண முடிந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வண்ணமயமான ரோடோடென்ரான்கள் இந்த சிகரம் எங்கும் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக தோற்றமளிக்கிறது. லோதாக்கள், செமாக்கள் மற்றும் ஏயோஸ் பழங்குடியினர்கள், இவ்விடத்தை தங்கள் முன்னோர்களுடைய ஆன்மாக்களின் உறைவிடமாகப் போற்றுகின்றனர். இந்த மலைச்சிகரத்தில் இருந்து பார்த்தால் இதன் அடிவாரக் கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்கு, பச்சைத் தூரிகையில் சிறு வீடுகள் வரையப்பெற்று வண்ணம் தீட்டப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=147", "date_download": "2019-11-21T04:15:14Z", "digest": "sha1:JPZXZ6M6YRH4EQUKRZEG77ZOUW7LH5MS", "length": 16174, "nlines": 184, "source_domain": "mysixer.com", "title": "பக்ரீத்", "raw_content": "\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nவிக்ராந்த் - வசுந்த்ரா வசிக்கும் வீடு, பெரும்பாலும் முற்றத்திலேயே சமையல் காட்சிகள் என்று கடந்துவிடுவதால், அந்தச் சுவர் மட்டுமே தெரிகிறது. ஆனால், வீடு ஒன்றும் சிறியதாக இல்லை, விசாலமாகத் தான் இருக்கிறது. பசுமாடுகள், காளை மாடுகள், போதாக்குறைக்கு புதிய வரவாக ஒரு ஒட்டகம்.\nதமிழர்களின் கலாச்சாரம் என்பது கால் நடைகளுடன் பின்னிப்பிணைந்திருப்பதை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.\nசகோதரர்களுக்கிடையில் சட்டப்போராட்டம், பல வருடங்கள் கழித்து மீட்ட விவசாய நிலத்தில் உழுது பயிரிடக் கடன் வாங்க வங்கிக்கு நடையாய் நடக்கும் விக்ராந்த். அட, இவர் நடிகரா.. இது ;படத்திற்கான படப்பிடிப்பா.. அல்லது நிஜமான விவசாயியைக் கேண்டிட் கேமராவில் பதிவு செய்திருக்கிறார்களா என்கிற அளவிற்கு, மனிதர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.\nவசுந்த்ரா கேட்கவே வேண்டாம், கிராமத்தில் ஒரு குடும்பத்தலைவி எப்படி இருப்பாரோ அப்படிப்பட்ட தோற்றம் மட்டுமல்ல, கணவரின் எல்லா சுக துக்கங்களிலும் முகத்தைக் காட்டிவிடாமல், பங்குகொள்ளும் இயல்பான கிராமத்து மனைவியாக ஜொலிக்கிறார்.\nபக்ரீத் பிரியாணிக்காக இறக்குமதி செய்யப்பட்ட குட்டி ஒட்டகத்தைப் பார்த்துக் கோபப்படும் இஸ்லாமியர். மிகவும் நேர்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பெரிய ஒட்டகத்தை வெட்டப்போறாய்ங்களே என்கிற எண்ணம் வரவில்லை, அட குட்டி கண் முன்னால் தாயை எப்படிப்பா வெட்டுவது என்று நியாயமாக நடந்துகொள்வது மனதில் நின்றுவிடுகிறது.\nஏதோ ஒரு வீம்பில் குட்டி ஒட்டகத்தைத் தன் வீட்டிற்கு ஓட்டி வருகிறார், விக்ரந்த். அதன் பின் அதுவும் அவர் குடும்ப உறுப்பினர் ஆகிவிடுகிறது. ஆனாலும் , நமது சீதோஷ்ண நிலைக்கு அது தாக்குபிடிக்குமா, ஆகவே இராஜஸ்தானிலேயே கொண்டு போய் விட்டுவிட்டு வரலாம் என்கிற கால் நடை மருத்துவர் எம் எஸ் பாஸ்கரின் அறிவுரையை ஏற்று, குட்டி ஒட்டகத்துடன் லாரி ஏற, அமர்க்களம் ஆரம்பாகிறது.\nஅவ்வளவு சிரமப்பட்டு இராஜஸ்தானில் கொண்டு போய் விட்டாலும், அதை வளர்த்து சில வருடங்களில் மீண்டும் பக்ரீத்துக்கு பங்குபோடத்தான் அனுப்பப்போகிறார்கள் என்பதை அறிந்து திரும்பவும் ஊருக்கே அழைத்து வருவது அழகு.\nலாரி டிரைவர் ரோஹித் பதக்கும் அவரது உதவியாளர் மோக்லியும் ஒட்டகத்துடனும் விக்ராந்துடனும் மாட்டிக் கொண்டு முழிப்பது ரசிகர்களைக் குதூகலப்படுத்தும். மஹாரஷ்டிராவில் , மாடுகடத்துபவர்களை சிவாஜி சேனைகள் நையப்புடைத்துக் கொண்டிருக்க இவர்களும் சிக்குகிறார்கள். பணத்திற்காக ஒத்துக் கொண்டு, பின் விக்ராந்தின் மனதை அறிந்து, பணத்தைத் திரும்பக் கொடுத்து வண்டியேற்றி விடுவதில் ரோஹித் நம் கண்களைக் குளம��க்கிவிடுகிறார்.\nஅந்தக் காவல் நிலையத்தில் வரும் காட்சிகள் அற்புதம். எவ்வளவு இயற்கையாக நடித்திருக்கிறார்கள், அந்தக்குணச்சித்திர நடிகர்கள். அவர்களது உடல்மொழிகளில் 25% கூட நமது ஊரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களிடம் பார்க்க முடியாது.\nநடுவில், கோசாலைக்கு அனுப்பப்படும் போது தப்பித்துவிடும் சாரா, தனது புத்தி சாதுர்யத்தால், காயமடைந்த இராணுவ வீரர்களைக் காப்பாற்றி, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிடுகிறது.\nவிக்ராந்த் சந்திக்கும் ஒரு அமெரிக்க வழிப்போக்கர் என்று ஒரு கதாபாத்திரம் மனம் கவர்கிறது.\nசாரா வந்தவுடனேயே வீச ஆரம்பித்த வசந்தம், முறைத்துக் கொண்டு போன விக்ராந்தின் மூத்த சகோதரரையும் உறவாட வைக்கிறது. தம்பியுடனான சொத்துப் பிரச்சினையில் கோர்ட்டுக்குப் படியேறிய அண்ணன், ஒரு கட்டத்தில் தம்பி வயல் வாடிக்கிடப்பதைக் கண்டு தண்ணீர் பாய்ச்ச வயலுக்குள் இறங்குவது அட்டகாசமான காட்சியமைப்பு.\nஞானக்கரவேல் மற்றும் மணி அமுதவன் எழுதிய பாடல்கள் இமான் இசையில் கதையோடு பயணிக்கின்றன.\nஅட, இயக்குநரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார், இரட்டைக்குதிரையில் சவாரி செய்வது சவாலான விஷயம் தான். அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு\nவிஜய் நடிக்கும் காதலுக்கு மரியாதை போல,\nஇது விக்ராந்த் நடிக்கும் செல்லப்பிராணிகளுக்கு மரியாதை என்று சொல்லலாம். அத்துடன் பக்ரீத், தேசிய ஒருமைப்பாடு பேசும் படமாகும் ஜொலிக்கிறது.\nவிலங்குகளை வைத்துப் படங்கள் எடுக்கும் போது, அரசு ஒத்துழைப்பு நல்கவேண்டும், படைப்பாளிகளுக்கு. அப்பொழுது தான் இதுபோன்ற பல நல்ல படங்களை எடுக்க படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள். ஏனென்றால், முன்பே குறிப்பிட்டது போல, நமது கலாச்சாரங்களிலும் வாழ்வியலிலும் கால் நடைகள் தவிர்க்கவே முடியாத அங்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nஎம் எஸ் முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு படைத்த இந்த பக்ரீத், அனைத்து மதத்தவரும் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபட்லர் பாலுவை நவம்பர் 8 இல் வெளியிடுகிறது முகேஷ் பிலிம்ஸ்\nவிஷய வேல்ஸ் வெற்றி வேல்ஸ்\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான் – கார்த்தி\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-21T03:08:50Z", "digest": "sha1:AHJTVEH7YMVDFI3MDJB4FIQLLQGIGKHP", "length": 11570, "nlines": 66, "source_domain": "siragu.com", "title": "இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு உண்டாகின்றனர். உலகில் தென் ஆப்பிரிக்காதான் 1994 ஆம் ஆண்டு, ஓரினச் சேர்க்கையாளர்கள் (gays , lesbians) இவர்களின் உரிமைகளுக்குச் சட்டம் மூலமாக பாதுகாப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து கனடா, பிரான்ஸ், லூஸேம்போர்க், ஹொலண்ட், ஸ்லோவேனியா, ஸ்பெயின், நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நியூஸிலண்ட் அதே போன்று சட்டங்கள் இயற்றின. இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை.\nயு.கே போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சற்று தளர்வு தந்து, சமூகத்திலும் அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது. ஸ்பெயின், பெல்ஜியம், கனடா, நெதர்லாண்ட் போன்ற நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றன. ஆனால் உலகின் பல நாடுகளில் இன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் தண்டனைக்குரிய குற்றம். இந்தியாவில் பலர் ஓரினச்சேர்க்கை என்பது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும், அடுத்த தலைமுறையினர் உருவாக வாய்ப்பு இல்லை என்பதற்காகவும் மறுக்கின்றனர்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இபிகோ 377 1870 இன் படி, ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு நஸ் என்ற அறக்கட்டளை ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமைகள் பற்றி ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை, சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதை மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து, 200 ஓரினச்சேர்க்கையாளர்கள் (LGBT) கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். “எங்கள் பாலினம், எங்கள் உரிமை எங்களுக்கு நீதி வேண்டும், எங்கள் காதலை நீங்கள் தடுக்க முடியாது” என முழக்கங்கள் எழுப்பினர்.\n���ந்த தீர்ப்பு நீதிபதிகளின் தனிப்பட்டக் குரலாக பார்க்கமுடியுமே தவிர்த்து சிறந்த நீதி அன்று என ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதப் பற்றாளர்கள் இதை மிகப் பெரிய பண்பாட்டின் வெற்றியாகப் பார்த்தனர். இன்றைக்கும் LGBT festivals – ஓரினச்சேர்கையாளர்களின் திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. மும்பை, டெல்லி மட்டுமல்லாது பாண்டிச்சேரி, வதோதரா, விசாகப்பட்டினம் போன்ற ஊர்களிலும் கொண்டாடப்படுகின்றது.\nஉயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் இயக்கம் பெருமளவு இவர்களின் உரிமைகளுக்காக இந்திய முழுவதும் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇபிகோ 377 இன் படி, இனப்பெருக்கத்திற்கு உதவாத அனைத்து உடலுறவும் குற்றம். ஆனால் உடலுறுவு என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கானது என்ற குறுகிய பார்வையை ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக வாதாடும், போராடும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nஅண்மையில் இந்தியா ருசியாவிற்கு ஆதரவாக, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐ.நா-வில், வாக்களித்தது. ஆனால் அதனை எதிர்த்து 80 நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்தக் காரணத்தினால் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 2016 இல் சசி தரூர் (காங்கிரசு உறுப்பினர்) மக்களவையில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்பதை தடுக்கும் வகையில் வரைவு ஒன்றை தந்தார். ஆனால் அந்த வரைவு முதல் கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nஓரினச்சேர்க்கையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உணர்வுகளை எதிர்த்து வாழ முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். எனவே அவர்களும் மனிதர்கள் தான், அவர்கள் உணர்வின் படி வாழ அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்பதை புரிந்து கொண்டு இந்தியா தன் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பையும், உரிமையையும் உறுதி செய்யட்டும், அதை நோக்கி நம்முடைய போராட்டங்கள் இருக்கட்டும்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/1000.html?showComment=1309326477778", "date_download": "2019-11-21T02:45:27Z", "digest": "sha1:GGHDG5LTWRMW5LC6UNNRLSEWWIQF5BHN", "length": 52276, "nlines": 739, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பதிவாயிரம் -1000", "raw_content": "\nபாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்) ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.\nகலைஞர்களுக்கு( ஆனாலும் இம்சை தாங்கலைப்பா..) ஏதாவது ஒன்று போனால் இன்னொன்று என்று அரிப்பு இருக்குமே அதனால் என் எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ள 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி என் முதல் பதிவை எழுதினேன். ஆரம்ப பரபரப்பில் எழுதிய பதினாறு பதிவுகளுக்கு பிறகு அப்படியே சுரத்து குறைந்து போயிற்று. அதற்கப்புறம் 2007ல் வெறும் எட்டு பதிவுகள். மீண்டும் பெரிய இடைவெளி உண்டாயிற்று. 2008 தான் மீண்டும் எழுத உட்கார்ந்தேன். இதற்கு இடைப்பட்ட வேலையில் www.shortfilmindia.com என்கிற பெயரில் ஒரு இணையதளத்தை நாடகம்.காமிற்கு முன்னாலேயே ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்தேன். அச்சயமத்தில் தான் எனக்கு முதுகு வலி ப்ரச்சனை வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதாகிப் போக, பொழுது போக என்ன செய்வது என்று யோசித்த போது மீண்டும் ஞாபகம் வந்தது வலைப்பூ. எனவே இந்த இம்சைக்கெல்லாம் முதல் காரணம் எ���் முதுகு வலிதான்.\nஅதன் பிறகு நோ..லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து எழுத ஆரம்பித்து இதோ ஆயிரம் பதிவுகள் வந்து விட்டது. ஆயிரம் பதிவுகள் என்ற சந்தோஷத்தை விட இந்த இணையத்தால் நான் அடைந்த பலனை நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமாய் இருக்கிறது. முக்கியமாய் எனக்குள் இருந்த பல விஷயங்களை வெளிப்படுத்த ஒரு இடமாய் அமைந்ததும், அதன் மூலம் கிடைத்த பாராட்டுதல்களும், திட்டுக்களும் என்னை மேலும் செப்பனிட்டன. சினிமாவைத் தவிர பெரிதாய் எழுதிப் பழகாத நான் இன்று நான்கு புத்தகங்களை எழுதிய எழுத்தாளன் என்றால் அதற்கு முழு முதற்காரணம் வலைப்பூதான்.\nபதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் சில வருடங்களாய் காணாமல் போன என்னுடய வெப்சைட் டிசைனரான பாலாவை மட்டுமல்ல என்னுள் இருக்கும் இன்னொரு பக்கத்தையும் வெளிக் கொண்டு வந்தது இணையமே.என் துறை சார்ந்த மக்களிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்ததும் இந்த வலைப்பூதான். இதையெல்லாம் மீறி நான் இன்றளவும் சந்தோஷப்பட்டு துள்ளிக் குதித்து, உருகும் விஷயம் இந்த வலைப்பூக்களால் கிடைத்த நட்புகள். நட்பினால் கிடைக்கும் அன்பை, ஆதரவை, எனக்கு முழுசாய் உணர்த்தியது என் தந்தையின் மறைவு. எங்கிருந்து வரும் இவ்வளவு நட்பு. ஏதாவது ஒரு ப்ரச்சனையோ சந்தோஷமோ, துக்கமோ உடனடியாய் பகிர்வது என்பது வலையுலக நட்புகளிடம்தான் என்றால் அது மிகையல்ல. இந்நட்பை பாராட்ட ஆயிரம் என்ன பல்லாயிரம் பதிவுகள் கூட எழுதலாம். இதுவரை தொடரும் உங்கள் ஆதரவுக்கும்.. மேலும் நீங்கள் என் மீது காட்டப் போகும் நட்பிற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல.\nLabels: 1000, பதிவு, பதிவுலகம்\nநெஞ்சம் நிறைந்த ,மனம் நிறைந்த வாழ்த்துகள் கேபிள்...நான் இதுவரைக்கும் 976 போஸ்ட் எழுதி இருக்கேன்...சீக்கரம் ஆயிரமாவது போஸ்ட்டுக்கு நானும் பதிவு போடுவேன்..\nவருவோர் போவோர் எல்லாம் கண்டதை கிறுக்கி தள்ளும் பதிவுலகில் அதற்கென்று ஒரு மரியாதையை உருவாக்கிய வெகு சிலரில் முக்கியமானவர் நீங்கள்.பந்தா இல்லாத நேர்மையான எழுத்துக்கள் தான் உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.தரமான பிற பதிவர்களின் அறிமுகம் உங்கள் தளம் மூலமாக தான் எனக்கு நிகழ்ந்தது நன்றிகள்.நான் தினம் dinamalar.com ல் செய்திகள் படித்த வுடன் பார்வை இடுவது உங்கள் தளம் தான் ஜி.வாழ்வில்,வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு செல்ல உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.ஸ்ஸ் அபா.....(நான் பதிவே இவ்வளவு பெரிசு போட்டதில்ல.)\nஉங்கள் பதிவுலகப் பயணத்தில் இது ஒரு மைல்கல், கேபிள்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் & என்றும் அன்புடன்,\nஏன் தமிழ்சினிமா.காம்ல இருந்து காப்பி பேஸ்ட் செஞ்சதப்பத்தி சொல்லலை\nreal...... நான் என்றுமே அதை செய்வதில்லை.. இவ்வள்வு தூரம் வந்ததுக்கு ஒரு திருஷ்டி வேணாமா. அதுக்கு உங்க பின்னூட்டம் இருக்கட்டும்.\nஅதுக்குள்ள 1000 மா வாழ்த்துகள்.\nஅன்பின் சங்கர் - ஆயிரத்திற்கு பாராட்டுகள் - பதினாயிரம் ஆவதற்கு வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்புள்ள கேபிள் சார்... என்ன்னது நான் ஆயிரம் முறை வந்து உங்கள் வலை தளத்தை பார்த்து விட்டேனா \nரொம்ப சந்தோசம் தான் போங்கள். வாழ்த்துக்கள்.\nமென் மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்....\nஆயிரம் என்ன லட்சம் பதிவுகளையும் விரைவில் தொட வாழ்த்துக்கள் கேபிள் சார்.. விமர்சனங்களில் எப்போதும் நீங்கள் தனித்துவமாய் இருந்தாலும், அந்த எண்டர் கவிதைகளுக்கும் நான் ரசிகன்.. அதிலும் இன்றுவரை என்னை வசீகரித்த கவிதை என்றால்.. (போன் - ஹலோ கவிதை தான்..) அட்டகாசமான லிமெரிக் வடிவத்தில் இருக்கும்.. அதுபோல் அடிக்கடி எழுதுங்கள். தமிழ்திரைப்படங்கள் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி, உலகத்திரைப்படங்கள் என தங்களின் விமர்சனம் அத்தனை தளங்களிலும் விரிவது பாராட்டக்கூடிய ஒன்று.. ஒரு திரைப்படம் பார்க்க போவதற்கு முன் நெட்டை ஓபன் செய்து கேபிள் சங்கர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு புறப்படுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. இதுதான் உங்களின் வெற்றி.. மேலும் மேலும் தொடருங்கள்.. உங்கள் வெற்றிப்பாதையில் என்றும் உங்களை தொடரும் ரசிகர்களில் ஒருவன்..... வாழ்த்துக்கள் கேபிள்சார்...\nதினமும் காலையில் ஆபீஸ் வந்ததும் gmail, facebook ஐ ஓபன் செய்து என்ன மெசேஜ் வந்துள்ளது என்று பார்ப்பது போலவே உங்கள் வலை பக்கத்தையும் பார்ப்பது என் போன்ற பலருக்கும் ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது.. அதுவும் சனிகிழமை காலையில் உங்கள் விமர்சனம் படித்து விட்டு ரிலீஸ் ஆன புது படத்திற்கு செல்வதா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் ஒரு கருவியாகவே மாறிவிட்டது உங்கள் எழுத்தின் மீதும் உங்கள் ரசனையின் மீதும் நாங்கள் வைத்திருக்கும் ஒரு நம்பிக்கை.. உங்கள் எழுத்தாலும் வாசகர் வட்டத்தாலும் கவரப்பட்டு என்னை போன்று பலரும் வலைத்தளம் தொடங்க காரணியாகவும் இருந்திருகின்றீர்கள்.. தொடர்ந்து திரை உலகிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉங்கள் கலை பணி தொடர வாழ்த்துக்கள் கலக்கல் 1000 னு சொல்லுங்க \nHats off cable sir...பதிவுலகத்தை எனக்கு அறிமுகபடுத்தியது உங்கள் பதிவு தான்....எதேச்சையாக ஒரு திரை விமர்சனத்திற்காக கூகுளாரை தட்டும்போது கிடைத்த அறிமுகம் ,அன்று முதல் இன்று வரை தினம் உங்கள் பதிவை படித்துவிட்டு தான் எனது பொழுது துவங்கும் .... சாப்பாட்டுக்கடை,குறும்படம்,புத்தக,திரை விமர்சனம் என்று பல விஷயங்களை அறிமுகபடுத்தும் அனைத்து பதிவுகளும் மிக அருமை... .. பதிவுலகிலும், கலைப்பணியிலும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....\nஇன்னும் உங்ககிட்டேந்து நிரய எதிர்பாக்கறோம்ணா \nஆயிரம் முதல் படியாகட்டும்... உயருங்கள் மென்மேலும்...\nஇன்னும் பல்லாயிரமாக பெருக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஉங்களது பதிவுகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்..\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஆயிரம் பல்லாயிரமாக பெருக எனது வாழ்த்துக்கள்.\nமனம் நிறைந்த இனிய பாராட்டுகள்.\nவாழ்த்துக்கள் ... அப்படியே ஆயிரம் ஆயிரம்ன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான் :))\nஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் ...\nஉலக சினிமா ரசிகன் said...\nமென் மேலும் வளர வாழ்த்துக்கள்\nபாலான்னு பேரு வச்சவங்கதான் இன்னொருத்தர உருவாக்குவாங்களோ\nஒரு சுவாரஸ்யமான பதிவரை உருவாக்கிய பாலா.... கீப் இட் அப்...\n2006ஆ அல்லது 2007ஆ என்று நினைவில்லை. என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு கரகர குரல், “நான் ஷங்கர் பேசுறேன், சைதாப்பேட்டையிலிருந்து” என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. நான் எழுதிய ஏதோ ஒரு மொக்கைப்பதிவை பாராட்டி அந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.\nஅப்போதுதான் சம்பந்தப்பட்ட பார்ட்டி சினிமா ஆளு என்பது தெரிந்தது. குறும்படங்களுக்காக ஒரு இணையத்தளம் நடத்தி வருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. “தமிழில் நீங்களும் எழுதலாமே” என்று கேட்டுக்கொண்டு உரையாடலை முடித்தேன்.\nஅவ்வப்போது பேசிக்கொண்டிருந்த நண்பர் பிற்பாடு ஒரு வலைப்பூ தொடங்கினார்.\nஇதோ, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியாய் ஆயிரம் பதிவுகளை எழுதியும் முடித்துவிட்டார். இடையில் நான்கு புத்தகங்களும்...\nவலைப்பதிவு தொடர்பாக என்னிடம் முதலில் பேசிய நண்பர் கேபிள்தான். ���துபோலவே தமிழ்வலையுலகில் அவருடைய முதல் நண்பனும் நான்தான்..\nவாழ்த்துக்கள் தல,இன்னும் நீங்க நிறைய எழுதனும்,ஒரு படத்த பார்க்குறதுக்கு முன்னாடி உங்க விமர்சனத்த வாசிக்கிறது வழக்கம்,உங்க ப்ளாக் மூலமா நல்ல வேற்று மொழி சினிமாக்களின் அறிமுகமும் எனக்கு கிடைத்தது.\nநீங்கள் இயக்குனராய் ஜொலிக்கவும் வாழ்த்துக்கள்.\n//இவரைப் போலவே சன் டிவியில் பிரபலமாக இருந்து அதிலிருந்து வெளியேறிய பின்பு காணாமல் போனவர்கள் நிறைய பேர்//\nஎனக்கு திமுகவுக்கு ஆதரவானவர்களை பாராட்ட விருப்பமில்லை. நீங்கள் சொன்ன ரபி இப்ப எம்.பி ஆக போகிறாராமே இப்ப மத்திய அரசாங்கம் உள்ள நிலையில் அவர் மந்திரியாக கூட வாய்பிருக்கிறதே இப்ப மத்திய அரசாங்கம் உள்ள நிலையில் அவர் மந்திரியாக கூட வாய்பிருக்கிறதே இப்படியே எல்லாரையும் திட்டிக்கொண்டே... அவர்கள் நல்லா வருவார்கள் போல. அப்ப நீங்க ஜெயலலிதாவை இன்னும் நல்லா திட்டுங்கள். please.\nஇங்கு உங்களை வாழ்த்துவர்களெல்லாம் பாசத்தலைவனின் பாராட்டுவிழாவில் கலந்துகொண்டவர்கள் போல் புகழ்கிறார்களே நல்ல காலம் உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நான் தமிழ் படிக்கவே கற்றுகொண்டேன் என்று யாரும் சொல்லவில்லை. அதுவரை சந்தோஷமே. உடனே என்னை காமெடி பீஸ் என்றெல்லாம் பாராட்டாதீர்கள். முடவாத்து என்றெல்லாம் திட்டுகிறார்களாம் டில்லியில் ஒரு old man புலம்புகிறார்.\nகடைசியில் ஒரு சின்ன விஷயம். திமுக வில் போட்டியிட மனு செய்த காரணத்தாலே ஒருவர் சேனலில் இருந்து நீக்கப்படுகிறார். முதலாளியும் தொழிலாளியும் ஒரே இடத்தில் அமர்வதா என்று. ஆனால் முதலாளிக்கும் முதலாளி, தன் தொழிலாளிக்கும் தொழிலாளியை தனக்கு சமமாக (இன்னும் சொல்ல போனால் அவர் மத்திய மந்திரியானால் அவர் மாநில முதலமைச்சருக்கு சமமாம்) வைக்கிறார். எது உயர்வு என்று காலம் சொல்லட்டும்.\nஉங்களுக்கு 2007-ல் இருந்த மனநிலைப்போல், எனக்கு பதிவு எழுதுவது\nபோரடித்து விலகிப்போக நினைக்கும்போதெல்லாம், சரி வலையுலகில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று நினைக்கும்போது உங்களது வலைப்பூவைத்தான் வந்து படிப்பேன். அப்போது, மீண்டும் ஒரு புத்துணர்வு வந்தவனாய் எழுதும் ஆர்வம் அதிகமாகும். இப்படி பலருக்கும் நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nநீங்கள் எழுதுவதோடல்லாமல், எழுதும் பிறரையும் ���க்குவிக்கும் தங்களது எழுத்துக்கள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை.\nஎண்ணங்களை பகிர்ந்து அதிகமான நட்வுவட்டத்தை நீங்கள் எட்டிப்பிடித்தது சாதாரண விஷயமல்ல... அவ்வகையில் உங்களை சாதனையாளன் என்றுதான் சொல்லுவேன்.\nஉங்களது இந்த பெரிய நட்பு வட்டத்தில் நானும் ஒருவன் என்று நினைத்து பார்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது.\nபதிவு எண் : 1000-த்தை தொடர்ந்து மேலும் பல பூஜ்ஜிய இலக்குகள் சேர்ந்து சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..\nநீங்கள் எங்களுக்குக்கிடைத்ததும் இந்த இணையத்தால்தான்... குறிப்பாக எனக்கு\nஇப்ப தான் பாக்குறேன் வாழ்த்துக்கள் கேபிள் \nஎன் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........\nஆயிரம் பதிவுகள் தாண்டிய அபூர்வ மனிதர்...வாழ்த்துக்கள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/page/2", "date_download": "2019-11-21T03:27:52Z", "digest": "sha1:3HOQEMPCSKBQGSMJAS3HKAFGZRTDHVPC", "length": 9540, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈரோடு – Page 2 – தமிழ் வலை", "raw_content": "\nசத்யபாமா எம் பி யின் தொடர் முயற்சி நெசவுத் தொழிலுக்கு மறுமலர்ச்சி\nதிருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர்,ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி நெசவு அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மிகவும் நலிந்த நிலையில்...\nஈரோடு காவிரிக் கரைகளில் கடும் பாதிப்பு\nகாவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...\nகாவிரி நீர்வரத்து மேலும் அதிகரிப்பு – மக்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் பேச்சு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர்...\nஈரோடு மாவட்ட காவிரிக் கரையெங்கும் வெள்ளம்\nஈரோடு மாவட்டம், பவானி நகரப்பகுதியில் காவிரி ஆறும், பவானி ஆறும் செல்கிறது. பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியும், காவிரி ஆற்றில் 1...\nஈரோடு திருப்பூர் விவசாயிகள் புதுமுயற்சி – மத்திய அரசிடம் ஆதரவு கேட்ட சத்யபாமா\nதமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் மாதுளை சாகுபடிக்கு ஏதுவாக மாதுளை பற்றி தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செப்டம்பர் மாதம் 6 முதல் 8 ஆம்...\nஈரோடு திருப்பூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி – திருப்பூர் எம்.பி நேரில் கோரிக்கை\nகேந்திரிய வித்யாலயா என்பது இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கல்வி அமைப்பு. இது இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான்...\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nதிருப்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவர்கள் விதி எண் 377 இன் கீழ் மக்களவையில் இன்று 18.07.2018 எழுப்பிய விஷயம்: தானியங்கி...\nஈரோடு பள்ளிச் சிறுவனின் நேர்மை – மக்கள் பாராட்டு\nஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர்குளம் நந்தவனத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி அப்ருத் பேகம். இவர்களுக்கு முகமது முஜமில்...\nஅடித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள் – ஈரோட்டில் கொதிப்பு\nதமிழ்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் அவருடன் சென்ற சீனு என்பவர் மீதும் கடந்த 10ஆம்தேதி தஞ்சை காவேரி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத...\nசத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி\nதொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை...\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\nதிருமாவளவன் கோரிக்கையை வழிமொழிந்த சீமான் – கூட்டணியில் மாற்றமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-new-update-fingerprint-lock-feature-for-android-users-022823.html", "date_download": "2019-11-21T04:14:52Z", "digest": "sha1:HYPV5WDLC3HMJXQVAPQP2LO2QQCD7CZ3", "length": 18477, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி? | WhatsApp New Update Fingerprint Lock Feature For Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews திமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் கைரேகை ஸ்கேனர் வசதியை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.\nகுறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் கைரேகை சென்சாரை பயன்படுத்துவதின் மூலம் உங்களின் வாட்ஸ்ஆப் செயலி திறக்கும்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே ..\nகுறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221\nமேலும் இப்போது வரை ஆண்ட்ராய���டு பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த\nபுதிய வசதியைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221-ஐ வைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம்\nஅம்பானி அறிவிப்பிக்குபின் : ஆடிப்போகும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஆண்ட்ராய்டு பீட்டாவில் மட்டுமே இந்த வசதி\nஇதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கவில்லை என்றால், இதைப் பெற வாட்ஸஆப் அப்டேட் செய்ய வேண்டும், தற்போது வரையிலாக வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வசதியை உங்கள் வாட்ஸ்ஆப் செயிலில் பயன்டுத்திய பிறகு, பின்னர் வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை எடுக்க நீங்கள் அன்லாக் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் மெசேஜ் ரிப்ளையை பொறுத்தவரை வழக்கம் போல\nவாட்ஸ்ஆப்பிற்க்குள் நுழையாமலேயே பதில் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு\nகுறிப்பாக இந்த கைரேகை ஸ்கேனர் வசதி பொறுத்தவரை எப்போதெல்லாம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யம் விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மெசேஜ் அனுப்புவதற்கு அன்லாக் செய்ய வேண்டிய நிலை வந்தால், கண்டிப்பாக அது அனைவருக்கும் எரிச்சலூட்டும், எனவே உங்களுக்கு மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால், Immediately, after 1 minute or after 30 minutes போன்ற விருப்பங்கள் ஆகும்.\nவாட்ஸ்ஆப் மெசேஜ்களின் Notification bar\nஇந்த வசதியுடன் வரும் மற்றொரு அம்சம் என்னவென்றால், உங்களுக்கு வரும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களின் Notification bar ஆனது காட்சிப்படலாமா வேண்டாமா என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். மேலும் விரைவில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவர வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/diwakaran-is-getting-disappointment-on-amma-team-will-stay-321404.html", "date_download": "2019-11-21T03:35:21Z", "digest": "sha1:UZYCLYXD23NLFIPYN7XXGC2WTPL2PEHG", "length": 16985, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்?' - விரக்தியில் திவாகரன் | Diwakaran is getting disappointment on Amma team will stay or not - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்\nசென்னை: அம்மா அணி எனச் செயல்பட்டாலும், தினகரனிடம் இருந்து வேறு யாரும் வராததால் விரக்தியில் இருக்கிறார் திவாகரன். ' இனி பத்து நாட்களில் நல்லது நடக்கும்' என நம்பினாலும், ஆளும்கட்சியினர் யாரும் பொருட்படுத்தாததால், வேதனையில் இருக்கிறார் திவாகரன் என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.\nமன்னார்குடியில் அம்மா அணியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டு, அமைதியாக இருக்கிறார் திவாகரன். ' மீண்டும் அ.தி.மு.கவுக்குள் நாம் கோலோச்சுவோம்' என ஆதரவாளர்களிடம் பேசி வந்தாலும், ஆட்சியில் இல்லாதபோது தியானக் கூடமாகக் காட்சியளிக்கும் கமலாலயம் போல இருக்கிறது அம்மா அணி அலுவலகம்.\nமுதல்வர் தரப்புக்கு அவர் அனுப்பிய தூதுக்கும் உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரு அமைச்சர்கள் மூலமாகப் பேசியபோது, ' உங்க செல்வாக்கு என்ன என்பது நிரூபணம் ஆகிற வரையிலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அனைத்து எம்.எல்.ஏக்களும் என் பக்கம் என நீங்கள் பேசிய பிறகு, ஒரு எம்.எல்.ஏகூட உங்கள் பக்கம் வரவில்லை. ஒருவேளை அப்படி யாராவது வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை முதல்வர் தரப்பில் செய்து கொடுப்பார்கள்.\nஇப்போது வரையில் ஒரு நிர்வாகிகூட தினகரன் பக்கம் இருந்து உங்கள் அணிக்கு வரவில்லை. சசிகலாவைத்தான் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் மன்னார்குடியில் மட்டும்தான் செல்வாக்கைக் காட்ட முடியும்.\nதென்மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளில் சசிகலாவுக்கு செல்வாக்கு இருக்கிறது. உங்களுக்கு எதிராகவே அறிக்கை வெளியிட வைத்துவிட்டார் தினகரன். அவரது செல்வாக்கை நீங்கள் உடைத்தால், பிறகு பார்க்கலாம்' எனச் சொல்லி அனுப்பிவிட்டனர். இதன���ல், மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் திவாகரன்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய அம்மா அணி பிரமுகர் ஒருவர், \" ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வீட்டில் இருந்து கொண்டுதான் சிலரை சந்தித்துப் பேசி வருகிறார் திவாகரன். ராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னாள் எம்.பி ராஜேஸ்வரன் மட்டும், இந்த அணியில் வந்து சேர்ந்தார். இன்னும் சிலர் வருவார்கள் எனக் கூறிக் கொண்டிருந்தாலும் யாரும் வருவது போலத் தெரியவில்லை. கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டுதான் செலவு செய்து வருகிறோம்.\nஅ.தி.மு.கவில் இருந்து ஏதாவது ஆதரவு கிடைத்தால் மட்டுமே கொஞ்சம் முன்னேற முடியும். அதற்கான சாத்தியங்களும் இருப்பது போலத் தெரியவில்லை. இங்கு வந்த நிர்வாகிகளும் மாற்று முகாம்களுக்குப் போவதற்கான வாய்ப்புகளே அதிகம்\" என்றார் விரிவாக.\n\" பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து, திவாகரன் தரப்பின் நியாயங்களை விளக்குவதற்கு சிலர் முயன்று வருகின்றனர். இவையெல்லாம் பலன் அளிக்குமா எனத் தெரியவில்லை. தினகரனை மீறி சசிகலா எதையும் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறும் வேலைகளும் நடந்து வருகின்றன. சிறையைச் சுற்றிலும் எப்போதும் டி.டி.வி ஆதரவு வழக்கறிஞர்கள் வலம் வருவதால், குடும்ப ஆட்களே பல கெடுபிடிகளுக்குப் பிறகுதான் சசிகலாவை சந்திக்கிறார்கள். சிறையில் இருந்து சசிகலா வெளியில் வரும் வரையில் திவாகரனுக்கு ஆதரவாக எந்த நல்ல விஷயங்களும் நடக்கப் போவதில்லை\" என்கின்றனர் குடும்ப கோஷ்டிகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rainfall-status-in-your-home-town-in-tamil-nadu-365824.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-21T03:17:42Z", "digest": "sha1:PLQAQFRAV3Z2ONWHOTBRNQLK6JNNLWDO", "length": 16920, "nlines": 350, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை | rainfall status in your home town in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவி��்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nசென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 மில்லி மீட்டர் மழைக்கு மழை பெய்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் பெய்த மழையின் விவரத்தையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டள்ளார். அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மற்ற ஊர்களின் விவரத்தை இப்போது பார்க்கலாம்.\nஅவற்றின் விவரம் மில்லி மீட்டரில்\nஆர்.எஸ் மங்கலம் - 33\nதூத்துக்குடி துறைமுகம் - 57\nசித்தார் II - 43\nகொடைக்கானல் படகு கிளப் - 125\nகீழ் அனிகட் - 61\nநெய்வாசல் தென்பதி - 46\nகுன்னூர் பி.டி.ஓ - 54\nகுந்தா பாலம் - 48\nமேல் பவானி - 30\nகேஎம் கோல் - 35\nதர்மபுரி பி.டி.ஓ - 62\nமதுரை ஏபி - 37\nகருர் பரமத்தி - 36\nதிருவண்ணாமலை, திருவண்ணாமலை - 66\nமேட்டுப்பாளையம், கோவை - 52\nராதாபுரம், திருநெல்வேலி - 45\nமணப்பறை, திருச்சி - 41\nபில்லூர், கோவை - 40\nலாபாய்குடிகாடு, பெரம்பலூர் - 40\nமங்களாபுரம், நாமக்கல் - 36\nவடபத்துபட்டு, வேலூர் - 35\nசேத்துபேட், திருவண்ணாமலை - 32\nசெந்துரை, அரியலூர் - 31\nகீழ் பாபநாசம், திருநெல்வேலி - 30\nஆத்தூர், சேலம் - 30\nவேப்பந்தட்டை, பெரம்பலூர் - 30\nஜெயம்கொண்டம், அரியலூர் - 30\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-govt-has-closed-10-tasmac-shops-tenkasi-278544.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T04:03:20Z", "digest": "sha1:GSRWYF7GX6LOCJ5VZ2WOQQYVUWM7GRLR", "length": 17013, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகள் மூடல்.. தென்காசியில் குடிமகன்கள் திண்டாட்டம் | TN govt has closed 10 Tasmac shops in tenkasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவோடு இரவாக டாஸ்மாக் கடைகள் மூடல்.. தென்காசியில் குடிமகன்கள் திண்டாட்டம்\nதென்காசி: தென்காசி பகுதியில் இரவோடு இரவாக 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.\nதமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால், அக்கடைகளை மூட வேண்டும் என சமூக நீதிக்கான பேரவையின் தலைவர் கே. பாலு வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் மட்டும் 3321 டாஸ்மாக் கடைகள் மூட உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து தென்காசி நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம், பழைய பேரூந்து நிலையம், அரசு பணிமனை ஆகிய பகுதிகளில் இருந்த 10 டாஸ்மாக் கடைகளும், குற்றாலத்தில் உள்ள 2 கடைகளில் ஒரு கடையும், தமிழக கேரளா எல்லையான\nபிரானூர் பார்டரில் ஒரு கடையும் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தென்காசி பகுதியில் அச்சன்புதூர், சுந்த்ரபாண்டியபுரம், குற்றாலம் செங்கோட்டை வல்லம் ரோடு ஆகிய சில பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் சரக்கு கிடைக்காமல் கூட்டம் ஆங்காங்கே அலைமோதி வருகின்றனர். செங்கோட்டை வல்லம் ரோட்டிலுள்ள கடையில் சரக்கு வாங்க வெளியூர்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வந்து சரக்குகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.\nஅங்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரக்கு விலையில் கூடுதல் விலைக்கு கடை ஊழியர்கள் விற்பனைசெய்து வருவதாகவும், அட்டைபெட்டிகளில் கள்ளத்தனமாக மொத்தமாக சரக்குகளை விற்ப்பனை செய்வதாகவும், சரக்கு விலைபோக மீதி சில்லறைகளை வழங்காமல் இருப்பாதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ. 455 கோடியாம்.. கடந்த ஆண்டை விட அதிகமாம்\nமதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடை���ள் அடைக்கப்படும் என அறிவிப்பு\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nபள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு\nபால் விலை உயர்வை எதிர்த்த மனு.. ஆதாரமில்லை என்று ஹைகோர்ட் தள்ளுபடி\nகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க டாஸ்மாக் அருகே போலீஸார் நவீன யுக்தி.. குடிமகன்கள் ஷாக்\nசென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை.. ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு\nபாட்டில் வாங்க மக்கள் கஷ்டப்பட கூடாது.. இதற்காகவா தனியரசு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்\nடாஸ்மாக் மூலம் கொட்டுகிறது பணம்... சரக்கு விற்று கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா\nகுடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac income supreme court order tamilnadu டாஸ்மாக் மூடல் வருமானம் இழப்பு தென்காசி உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india", "date_download": "2019-11-21T04:23:58Z", "digest": "sha1:AGPEPKZBL3V3CFA3UEGR4N7HWJCKK46K", "length": 7745, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "India News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் பவார் சந்திப்பு.. மகாராஷ்டிராவில் கூட்டணி\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது குறித்து விரைவில் முடிவு தெரியலாம். Read More\nசிதம்பரம் ஜாமீன் மனு.. அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Read More\nமகாராஷ்டிராவில் யார் ஆட்சி.. நாளை 12 மணிக்கு தெரியும்.. சிவசேனா தகவல்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா். Read More\nசோனியா, ராகுல் பாதுகாப்பு.. ம��்களவையில் அமளி.. காங்கிரஸ், திமுக வெளிநடப்பு\nசோனியா, ராகுல் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More\nசோனியா, ராகுலுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து.. மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டது. Read More\nஇந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது Read More\nஆட்சியமைப்பது பற்றி சோனியாவிடம் பேசவில்லை.. சரத்பவார் பேட்டி\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று(நவ.18) சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை என்று மழுப்பினார். Read More\nஅனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதம்.. பிரதமர் மோடி உறுதி..\nநாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். Read More\n47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு..\nஇந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். Read More\nநாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு கூடும் மக்களவையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்கிறார். சுஷ்மா, ஜெட்லி உள்பட 10 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/10070830/2-people-killed-in-Bulbul-storm.vpf", "date_download": "2019-11-21T04:22:52Z", "digest": "sha1:I4LK4DTLVIWLVZXFQ2TOBAAE5HAC65G2", "length": 14557, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 people killed in Bulbul storm || புல்புல் புயலுக்கு 2 பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுல்புல் புயலுக்கு 2 பேர் உயிரிழப்பு + \"||\" + 2 people killed in Bulbul storm\nபுல்புல் புயலுக்கு 2 பேர் உயிரிழப்பு\nபுல்புல் புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒருவர் உயிரிழந்து உ��்ளனர்.\nவங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.\nஇந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர், கடந்த 8ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காற்று மணிக்கு 155 கி.மீ. வரைக்கும் வேகமுடன் வீசியது.\nஇதனால் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும் என்றும் இதனை முன்னிட்டு வருகிற 11ந்தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து உள்ளது.\nஇதனால் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் மீனவர்கள் அடுத்த 12 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nஇதேபோன்று வடக்கு வங்காள விரிகுடா பகுதிக்கும் அடுத்த 18 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமேற்கு வங்காளத்தின் கடலோர பகுதியில் நேற்று முழுவதும் மழை பெய்தது. மரங்கள் வேருடன் சாய்ந்தன. கொல்கத்தா நகரில் கிளப் ஒன்றில் இருந்த மரம் ஒன்று சாய்ந்ததில் நபரொருவர் அதன் அடியில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.\nஇதேபோன்று ஒடிசாவில், கேந்திரபாரா நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.\nஅதிதீவிர புல்புல் புயலால் கொல்கத்தா விமான நிலையம் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மூடப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஇதனால் ராணுவம், விமான படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.\nதேசிய பேரிடர் மேலாண் படையை சேர்ந்த 17 குழுவினர் மேற்கு வங்காளத்திலும், 6 குழுவினர் ஒடிசாவிலும் குவிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.\n1. புல்புல் புயல்; மேற்கு வங்காளத்திற்கு அனைத்து சாத்திய உதவிகள�� வழங்கப்படும்: பிரதமர் மோடி\nபுல்புல் புயலில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு அனைத்து சாத்திய உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.\n2. புல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபுல்புல் புயலால் சீற்றமுடன் காணப்படும் கடலில் மீன்பிடிக்க சென்ற 150 வங்காளதேச மீனவர்களை காணவில்லை.\n3. புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\n4. அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\n5. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை திங்கட்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை\n2. மேலும் 1000 போலீசார் வேண்டும்: சோனியா குடும்பத்துக்கு புதிய பாதுகாப்பு நடைமுறை - மாநிலங்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம்\n3. சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது\n4. ஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி - ஆந்திர அரசாங்கம் அறிவிப்பு\n5. இந்தூரில் ருசிகரம்: நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/rahul-gandhi-to-address-rally-in-gujarat-on-feb-14-3095150.html", "date_download": "2019-11-21T03:14:27Z", "digest": "sha1:7INPQFWJEAXBKRH5O3PVUOIDGRBDP5HM", "length": 7648, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிப்ரவரி 14: இதுதான் ராகுல் காந்தி பிளான்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nபிப்ரவரி 14: இதுதான் ராகுல் காந்தி பிளான்\nBy DIN | Published on : 13th February 2019 05:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14-ஆம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.\n'மக்களின் கோபம்' என்ற பெயரில் குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் உள்ள லால்துங்ரி கிராமத்தில் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக கட்சியின் செய்திதொடர்பாளர் மனீஷ் தோஷி தெரிவித்தார்.\n2017 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி குஜராத்தில் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுள் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் தனது உறுப்பினர்களை 60-இல் இருந்து 77 ஆக அதிகரித்தது.\nஇந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குஜராத்தில் தனது வலிமையை அதிகரிக்க காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு ��திர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sangathamizhan-movie-release-date/", "date_download": "2019-11-21T03:35:51Z", "digest": "sha1:6RECDGPSAJMPP26UVUCFK726QGHHCVY2", "length": 5762, "nlines": 147, "source_domain": "www.galatta.com", "title": "Sangathamizhan Movie Release Date", "raw_content": "\nசங்கத்தமிழன் ரிலீஸ் தேதி இதோ \nவிஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் சங்கத்தமிழன். இயக்குனர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.\nகாமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.\nதற்போது படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்தது. நவம்பர் 15-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு வெளியாகவிருந்தது என்பது கூடுதல் தகவல். தமிழ்நாடு ரிலீஸ் லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் மேற்கோள்கிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபட்டாஸ் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் \nஆக்ஷன் படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரைலர் \nதனுசு ராசி நேயர்களே படத்தின் பாடல் அப்டேட் \nRRR படத்தில் Jr.NTR-ன் ஜோடி இவர்தான் \nஅக்னிச் சிறகுகள் படத்தின் புதிய போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/29759-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-21T03:38:09Z", "digest": "sha1:QYVVPHORHHIMBUJ6JPPPTXHW4C7XILZO", "length": 11518, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் மார்ச் 2-ல் தொடக்கம் | சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் மார்ச் 2-ல் தொடக்கம்", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nசி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் மார்ச் 2-ல் தொடக்கம்\nசி.பி.எஸ்.இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் அரசு பொது���் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26-ம் தேதியும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகின்றன.\nஇந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:\nசி.பி.எஸ்.இ தேர்வுபத்தாம் வகுப்பு தேர்வுபொதுத் தேர்வுதேர்வு அட்டவணைகால அட்டவணை\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா\nகோத்தபய ராஜபக்ச வருகையை கண்டித்து சென்னையில் 23-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான அரசு அமைப்போம்: பிரித்விராஜ் சவாண் நம்பிக்கை\nதமிழக தொல்லியல் துறையில் உள்ள 100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்...\nகோத்தபய ராஜபக்ச வருகையை கண்டித்து சென்னையில் 23-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்\nதமிழக தொல்லியல் துறையில் உள்ள 100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்...\nசிட்லபாக்கம் ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு...\nவிவசாயிகளுக்கான விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணைய சட்டம் ஜனவரி முதல் அமலுக்கு வரும்...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா\nகோத்தபய ராஜபக்ச வருகையை கண்டித்து சென்னையில் 23-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான அரசு அமைப்போம்: பிரித்விராஜ் சவாண் நம்பிக்கை\nதமிழக தொல்லியல் துறையில் உள்ள 100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்...\nசிட்னி டெஸ்ட் போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு\nதிருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீராவுக்கு முன்ஜாமீன்: துர்கேஸ்வரியை பகிரங்கமாக திருமணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=212672", "date_download": "2019-11-21T02:51:09Z", "digest": "sha1:OPZV6BRADV45OHR4R3DM4WKIGPORBDPR", "length": 4486, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny – குறியீடு", "raw_content": "\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\nஎங்கள் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் லெப். கேணல் அகிலா\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nதியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225715?ref=archive-feed", "date_download": "2019-11-21T02:40:03Z", "digest": "sha1:JNX7QGVZHKHOZHNXQUHTMTRV52VNNHUN", "length": 5528, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | archive-feed", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/world", "date_download": "2019-11-21T04:22:24Z", "digest": "sha1:5VTWV5CDD6YDRS7AKKHR2PQYCLLVJB7F", "length": 24302, "nlines": 245, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட 9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ராஜினாமா\nஅரபு நாட்டு தொழிலதிபர்களுடன் முதல்வர் இ.பி.எஸ். ஆலோசனை\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ராஜினாமா\nகொழும்பு : மக்கள் தீர்ப்பை மதித்து ரனில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ...\nரஷியாவில் வினோதம்: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்\nமாஸ்கோ, : ரஷியாவில் நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை ...\n11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ள அமேசான் காடுகள்\nபிரேசில் : அமேசான் காடுகள் கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசில் அரசாங்கம் ...\nதங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்த பாகிஸ்தான் மணப்பெண்\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருக்கும் ...\nஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆட்சேர்ப்புக்கு உதவிய அமெரிக்க வாலிபர் கைது\nவாஷிங்டன் : ஐ.எஸ் பயங்கரவாத இயக்க ஆட்சேர்ப்புக்கான தகவலை பாதுகாக்க கணினி குறியீட்டை உருவாக்கிய குற்றத்திற்காக அமெரிக்காவை ...\nபொருளாதார போரிலும் எதிரிகளை முறியடிப்போம் - ஈரான் தலைவர்\nடெஹரான் : பாதுகாப்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடிந்த ஈரான், பொருளாதார பிரச்சினைகளையும் சரிசெய்து கொள்ளும் என ...\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இரண்டு பேராசிரியர்களை ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து உள்ளூர் ...\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nவாஷிங்டன் : இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ...\nமருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்\nஇஸ்லாமாபாத் : மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நேற்று லண்டன் சென்றுள்ளார்.ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் ...\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nபியாங்காங் : வடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை ...\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ...\nஇலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nகொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.இலங்கையின் புதிய அதிபரை ...\nகலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பரிதாப சாவு\nசாக்ரமெண்டோ : கலிபோர்னியாவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் ...\nபாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு\nபாகிஸ்தான் : பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ...\nவியட்நாமில் செத்த பாம்பை கயிறாக்கி ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்\nஹனோய் : வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பாம்பு ...\nஈரானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்: 36 பேர் பலி\nடெஹரான் : ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ...\nநெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை\nஇஸ்லாமாபாத் : நெதர்லாந்தின் ராணி மேக்சிமா நவம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்\nவாஷிங்டன் : ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் இருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்தது. அமெரிக்காவில் ...\nஎனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை; இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு\nகொழும்பு : எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.இலங்கை அதிபராக ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவோம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி\nஅயோத்தியில் இருந்து இன்று ஜனக்பூருக்கு ராமர் ஊர்வலம் - பிரதமர் மோடி, யோகி ஆகியோருக்கு வி.எச்.பி அழைப்பு\nகேரளாவில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி\nகோவாவில் சர்வதேச திரைப்பட விழா ரஜினிக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nதமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ரஜினி, கமல் இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை - மதுரையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டி\nமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிப்பு - இனி கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள் என அரசாணை வெளியீடு\nஅப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ்: முதல்வர் இ.பி.எஸ். சந்தித்து நலம் விசாரிப்பு\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ராஜினாமா\nரஷியாவில் வினோதம்: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்\n11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ள அமேசான் காடுகள்\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் நடைபெறும் - சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவிப்பு\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஓமனிடம் இந்திய அணி தோல்வி - அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\n11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ள அமேசான் காடுகள்\nபிரேசில் : அமேசான் காடுகள் கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசில் அரசாங்கம் ...\nதங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்த பாகிஸ்தான் மணப்பெண்\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருக்கும் ...\nரஷியாவில் வினோதம்: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்\nமாஸ்கோ, : ரஷியாவில் நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை ...\nவிராட் கோலிக்கு “சிறந்த மனிதர் விருது” பீட்டா அமைப்பு அறிவிப்பு\nபுதுடெல்லி : பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ...\nகேரளாவில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது பாட்டி\nதிருவனந்தபுரம் : 6 குழந்தைகள், 15 கொள்ளுப் பேரன்கள், பேத்திகளுடன் வாழும் 105 வயது பாட்டி, கேரளாவில் எழுத்தறிவு இயக்கத்தின் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராய���சாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nவியாழக்கிழமை, 21 நவம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/rejectedreadercomments.asp?id=21027&rid=1", "date_download": "2019-11-21T03:17:57Z", "digest": "sha1:ZRA4C4UQ4DEUVUPN2CVGZ5ZSLIP77LHC", "length": 9539, "nlines": 166, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 நவம்பர் 2019 | துல்ஹஜ் 112, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 01:07\nமறைவு 17:54 மறைவு 13:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி: காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16265", "date_download": "2019-11-21T03:15:25Z", "digest": "sha1:AHYLZHAMSL4VSTK7SNAIKABSPCBSJJS7", "length": 22067, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 நவம்பர் 2019 | துல்ஹஜ் 112, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 01:07\nம���ைவு 17:54 மறைவு 13:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 17, 2015\nநோன்புப் பெருநாள் 1436: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3768 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகத்தின் சார்பில், இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.\nபள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.\nஇந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), எம்.ஐ.மெஹர் அலீ, அப்பா பள்ளி தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., அல்ஜாமிஉல் அஸ்ஹர் பொருளாளர் எம்.என்.எம்.ஐ.மக்கீ, துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களான எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகா��ீ (48), ஹிஜ்ரீ கமிட்டி நிர்வாகிகளுள் ஒருவரான எம்.என்.அஹ்மத் ஸாஹிப், உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nஇத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக\nஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 83,000 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 82,000 தொகையும் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தொகையும், ஒரு தங்க மோதிரமும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது.\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பிலும், ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பிலும் தனித்தனியே பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தபோதிலும், ஒரே நாளில் பெருநாள் அமைந்ததால், ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் தனியாக தொழுகை நடத்தப்படாமல், ஐ.ஐ.எம். சார்பில் நடத்தப்பட்ட தொழுகையிலேயே அவர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.\nஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐசிஐசிஐ வங்கியருகே மின் கம்பிவடம் அறுந்து விழுந்தது பெரும் விபத்து தவிர்ப்பு\nரமழான் 1436: துளிர் பள்ளியில் மகளிருக்கான சிறப்பு இஃப்தார் திரளான பெண்கள் பங்கேற்பு\nரமழான் 1436: காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) நடத்திய சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில், அங்கத்தினர் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1436: விடுமுறையில் குவியும் காயலர்கள் ஜும்ஆ பள்ளிகள் நிரம்பி வழிந்தன ஜும்ஆ பள்ளிகள் நிரம்பி வழிந்தன\nரமழான் 1436: ஹாமிதிய்யாவில் முன்னாள் மாணவர்கள் நடத்திய இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி\nநோன்புப் பெருநாள் 1436: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநோன்புப் பெருநாள் 1436: தம்மாமில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர���கள்\nநோன்புப் பெருநாள் 1436: குவைத்தில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநோன்புப் பெருநாள் 1436: இன்று (ஜூலை 17) பெருநாள் இரவு நாளை (ஜூலை 18) நோன்புப் பெருநாள் நாளை (ஜூலை 18) நோன்புப் பெருநாள் ஜாவியா-மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா-மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1436: துபை ‘டி’ ப்ளாக்கில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநோன்புப் பெருநாள் 1436: பெருநாள் தொழுகைக்குப் பின் அபூதபீ காயலர்களின் ஒன்றுகூடல் காட்சிகள்\nநோன்புப் பெருநாள் 1436: பெருநாள் தொழுகைக்குப் பின் சிங்கை காயலர்களின் ஒன்றுகூடல் காட்சிகள்\nநோன்புப் பெருநாள் 1436: கத்தரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nஊடகப்பார்வை: இன்றைய (17-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: ஜலாலிய்யாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா பங்கேற்பு\nரமழான் 1435: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் ஜமாஅத்தினருக்கு ஸஹர் விருந்துபசரிப்பு\nநோன்புப் பெருநாள் 1436: துருக்கியர்கள் குருவித்துறைப்பள்ளி அருகில் முகாம் (\nநோன்புப் பெருநாள் 1436: இன்று பெருநாள் இரவு நாளை (ஜூலை 17) பெருநாள் நாளை (ஜூலை 17) பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1436: ஹிஜ்ரீ கமிட்டியின் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=148", "date_download": "2019-11-21T04:26:42Z", "digest": "sha1:4SMMWW3IYYNXK3HBEP3RC2RCYAIITYNT", "length": 18454, "nlines": 187, "source_domain": "mysixer.com", "title": "கோமாளி a K V\"/> a K V\" >", "raw_content": "\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஉண்மையிலேயே நீங்க மன்னர் குடும்பம், ஆனால் தலைமுறை தலைமுறையா பொம்பளை விஷயத்தில் வீக்… ஆமா, நீ எப்படி இந்த சிலையை அவகிட்ட கொடுத்த… என்று கேட்கும் அந்த நொடி… சுதாரித்துக் கொண்டு.. இப்ப அது எதுக்கு.. என்கிறவாறு ரியாக்ஷன் காட்டும் ஜெயம் ரவி, அழகு. ஒரு நிமிடத்திற்குள் வந்துபோகும் பிளாஷ்பேக் காட்சிகள் என்றாலும், படத்தின் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் சிலை சம்பந்தப்பட்ட அந்த காட்சியை சுவராஸ்யமாக விவரித்திருக்கிறார் இயக்கு நர் பிரதீப் ரங்க நாதன்.\nலாஜிக் மீறல்களிலும் பெர்பெக்ஷன் குறைபாடுகளிலும் கவனம் செலுத்தினால், வணிக ரீதியிலான வெற்றிக்கு தாமே வேகத்தடை போட்டுவிட்டதாகிவிடும். ஆனாலும், மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக்கை ரசிகர்கள் உணர்ந்துவிட இடம்கொடுத்துவிடாதபடி இயக்கி வெற்றியும் பெற்றுவிட்டார். மாணவப்பருவத்திற்காக உடல் எடையை குறைத்தார் ஜெயம் ரவி என்பது படவெளியீட்டிற்கு முந்தைய செய்தி, எந்தவிதமான திட ஆகாரங்கள் எடுத்துகொள்ள முடியாமல் 16 வருடம் படுக்கையில் இருந்து எழும் ஜெயம் ரவி தான் நியாயமாக எடையைக் குறைத்திருக்க வேண்டும். இது ஏன் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்றால், கோமாவில் இருப்பது அவரல்ல, நாம தான் என்று ரசிகர்களை நினைக்க வைத்துவிடுவதால்.\nஆமா, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் மொபைல் போனே கதி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோமாவில் இருப்பதால் தானே,\nஒரு முன்னாள் ரவுடி/ கொலைகாரன் , கே எஸ் ரவிக்குமார், இந்நாள் எம் எல் ஏ ஆக முடிகிறது.\nமுன்னாள் ஏரி, இந்நாள் அடுக்ககமாக முடி��ிறது.. அதனால் தானே பெருமழை பெய்தால், ஊருக்குள் வெள்ளம் வருகிறது..\nயாருடைய சிலையோ இன்று யாருக்கோ உரித்தாகிறது..\nஅட, கூடப்படித்த பெண்ணிற்குத் திருமணமாகி 2 குழந்தைகளும் பிறந்துவிட்ட நிலையிலும், அவரை விட அழகான காஜல் அகர்வாலுக்கு இன்னும் திருமணமே ஆகாமல் இருக்கிறது..\nஇன்னமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவுகாண்போம் என்று அரசியல்வாதிகள் 40 வருடங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கமுடிகிறது.. ( படம் 2016 வரை நடப்பதாகக் காட்டியிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் )\nஉலகமே கைக்குள் அடங்கிவிட்ட பிறகு, நாமும் அந்த உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறோம், குறிப்பாகக் குழந்தைகள் ,அவர்களின் இயல்பான துறுதுறுப்புகள் காணால் போய்விடுகின்றன. அவற்றை மீட்டெடுக்க, இந்த யுகத்தின் தொழி நுட்ப வளர்ச்சி தன்னை இன்புளுயன்ஸ் ஆக்கிவிடாமல் பார்த்துக் கொண்டால் தான் முடியும் என்பது போல ஜெயம் ரவி நடந்துகொண்டு, தனது பேசா மருமகனைப் பேசவைக்கிறார்.\nஜெயம் ரவி, ஒரு நட்சத்திரமாக, அதாவது ரசிகர்கள் வேறு அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத இயல்பான திரைமொழியைக் கொண்டிருப்பது அவரது பெரியபலம். மிகவும் இயல்பான, பக்கத்துவீட்டுப்பையன் என்று கூட சொல்லமுடியாது, நம் வீட்டில் ஒருவராகவே தெரிகிறார்.\nகாஜல் அகர்வால், இன்னொரு ஒவ்வொரு காட்சியிலும் தான் இருக்கவேண்டும் என்று நினைக்காமல், கதை தேவைப்படும் போது இருந்தால் போதும் என்று நினைத்து நடித்திருப்பது, ஆக்கப்பூர்வமான விஷயம்.\nகே எஸ் ரவிக்குமார், அட அன்றைய வடிவேலுவுடனும் ஜோடி போட முடியும், இன்றைய ராமருடனும் ஜோடி போட முடியும் கூடவே வினோதினி வைத்திய நாதனுடனும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆளுமை.\nஜெயம் ரவியின் தங்கையாக, யோகிபாபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆர் ஜே ஆனந்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த ஒரு காட்சியில் அண்ணனிடம் அந்தளவிற்குப் பொங்கியிருக்கவேண்டாமோ என்று நினைப்பதைத் தவிர.\nயோகி பாபு, இரண்டு மூன்று படங்களில் நாயகனாக நடித்திருப்பதை விடச் சிறந்த திரைமொழியுடன் கூடிய நடிப்பை இதில் வழங்கியிருக்கிறார். இவர் மாணவப்பருவத்திற்காக உடலைக் குறைக்கவெல்லாம் இல்லை, ஆனாலும், இப்போ நான் ஸ்கூல் பையன், இப்போ நான் குடும்பஸ்தன், இரண்டு குழந்தைகளுக்கு அப்பா, ஒரு கார்பரேட் எம்ளாயி என்று நினைக்க வைத்துவிடுகிறார் பாருங்கள், அற்புதம்.\nடாக்டர் சாராவைப் பற்றியும், அவரது மனைவி சம்யுக்தா ஹெக்டேவைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். ஜெயம் ரவியைக் கீழே தடவோ தடவோ என்று தடவ விட்டுவிட்டு ( எதை என்பதை படம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் ) பரண்ல போய் தேடோ தேடு என்று தேடுவது கொஞ்சம் நகைப்புரியதாக இருந்தாலும், எதிகாலத்தில் அதிகம் தேடப்படும் நடிகராக வலம் வருவார்.\nயோகிபாபுவுக்குச் சொன்னது இவருக்கும் பொருந்தும், பள்ளி மாணவியாக இருப்பதை விட அம்மாவாகிவிட்ட பிறகும் அப்படி ஒரு அழகு மனைவியாக – முன்னாள் காதலியாக சம்யுக்தா ஹெக்டே அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.\nவருண், ஒரு சிறு ஆப்ரஷேனில் வந்து, ஜெயம் ரவி வில்லன்களையும் ரசிகர்களயும் கிச்சுகிச்சு மூட்ட உதவுகிறார்.\nஒளிப்பதிவாளர் ரிச்சர் எம் நாதனும், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியும் கதை நகர்த்தலுக்கு உதவியிருக்கிறார்கள், கச்சிதமாகவே. வெள்ளச் சேத அரங்கு மட்டுமல்ல, காஜல் அகர்வாலுக்குக் கோயில் கட்டிப் புண்ணியம் தேடிக் கொண்ட கலை இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.\nஒவ்வொரு மாமங்கத்திற்கும் ஒரு சில சிறந்த இயக்குநர்கள் ( வணிக சினிமாவுக்காக என்றாலும் ) தோன்றுவது காலத்தின் கட்டாயம். பிரதீப் ரங்க நாதனின் வயதும் திறமையும் அவரை நீண்ட பயணத்திற்கு இட்டுச் செல்லும்.\nதயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், விநியோகஸ்தர் சக்திவேலனுக்கு நிறைவான படமாக கோமாளி இருக்கும்.\nபேரிடர் காலங்களில் ஒன்றுகூடுகிறீர்களே , அன்னைக்கு நடு ரோட்டுல ரெளடிங்க என்னை அடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பேராச்சும் வந்திருந்தீங்கன்னா நான் இத்தனை நாள் கோமால கிடந்திருக்கமாட்டேனேடா என்று ஒரு வசனம் வைத்திருந்தால் படம் முழுமை பெற்றிருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை\nபட்லர் பாலுவை நவம்பர் 8 இல் வெளியிடுகிறது முகேஷ் பிலிம்ஸ்\nவிஷய வேல்ஸ் வெற்றி வேல்ஸ்\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான் – கார்த்தி\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/astrology-daily-horoscope.php", "date_download": "2019-11-21T03:48:46Z", "digest": "sha1:L6G6BOEVSDFZMMKGTZVTMQ4FGFII6CPV", "length": 24193, "nlines": 191, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL - ASTROLOGY DAILY HOROSCOPE", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nBobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவிய��ம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 ்\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5 ்\nஇன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ்\nஇன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 3 ்\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது ந��்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 9 ்\nஇன்று அறிவு திறமை அதிகரிக் கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம். திறமையாக செயல் பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 6 ்\nஇன்று எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 4, 6 ்\nஇன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 ்\nஇன்று எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7 ்\nஇன்று இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5 ்\nஇன்று எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 4 ்\nஇன்று தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 7, 9 ்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-21T03:26:07Z", "digest": "sha1:HKGL7CKYQOGXAJQKQAAYZU76IEMETEX3", "length": 42520, "nlines": 175, "source_domain": "siragu.com", "title": "நீரியல் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nஇலக்கியங்கள் காலந்தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பெட்டகங்களாக விளங்குகின்றன. இலக்கியங்களின் வாயிலாக ஒரு நாட்டின் வரலாற்றையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியலாம். குறிப்பாக பண்டைக்கால மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே மேற்கொண்டான். இவ்வுலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்றாகிய மனிதனும் இவற்றின் துணைகொண்டே செயல்படுகிறான். உலகமக்களின் உயிர் வாழ்விற்கு மட்டுமின்றி அனைத்துப் பயன்பாட்டிற்கும் நீர் உதவுகிறது. நீர் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. அத்தகைய நீரின் இன்றியமையாமையை விளக்குவதே இக்கட்டுரையாம்.\nமனிதனை மகிழ்விப்பதும் வாழ்விப்பதும் இயற்கையாகும். இயற்கையின் இயக்கத்தில் தான் மனிதனின் வாழ்க்கையும் இயங்குகிறது. இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளின் வழியாக மனிதவாழ்வினைப் போதித்தன. சங்ககாலப் புலவர்கள் மாந்தர்களை வருணிப்பதற்கும் வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் நிலத்தின் வகைப்பாட்டினைச் சுட்டுவதற்கும் இயற்கைக்காட்சிகளைப் பயன்படுத்தினர் என்றால் மிகையாகாது. இயற்கைக்கும் மனிதன் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தண்ணீர் தான். பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் நீருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தந்து வருகின்றனர். மக்கள் வாழ்வு நீரையே நம்பி இருந்துள்ளமையையும் அதனைப் போற்றியும் பாதுகாத்தும் வந்துள்ளமையும் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றுவதனை அறிந்துணரலாம். இலக்கண நூல்கள் உணர்த்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றனுள் கருப்பொருள்கள் பதினான்கனுள் ஒன்றாகக் கருதப்படுவது நீர்நிலையாம்.\nகுறிஞ்சி நில நீர்நிலையாகச்சுனையும் அருவியும், முல்லைநில நீர்நிலையாக காட்டாறும், மருத நில நீர்நிலையாக குளமும் பொய்கையும் பழனமும் ஆறும் நெய்தல் நில நீர்நிலையாக நீர்ச்சுழியும், கடலும் பாலை நில நீர்நிலையாக வறுங்கயமும் புலர்ந்த சுனையும் அக்கால மக்களின் தேவைகளை நிறைவு செய்துள்ளன என்பதனை அறியமுடிகிறது.\nகுறிஞ்சி நில மக்கள் மலைக்கண் அழகுற ஓடிவரும் அருவி நீரைப் பயன்படுத்தி மலைச்சரிவுகளில் பயிரினை விளைவிப���பதையும் மருதநில மக்கள் நீர்வளத்தைச் சிறப்பாக பயன்படுத்தி நெல் விளைவித்ததையும் நெய்தல் நில மக்கள் கடல்நீரைக் கொண்டு உப்பு விளைவித்ததையும் வாணிபம் செய்ததையம் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றும்.\nகுறிப்பாக இயற்கைவளங்களில் நீரின் பங்கு முதன்மையானது. நாம் வாழும் இந்த பூமியில் தண்ணீரில் 97 விழுக்காடு கடல் நீராகவும் ஒரு விழுக்காடு துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டிகளாகவும் மீதமுள்ள இரண்டு விழுக்காடு தான் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளின் நீராகவும் அமைந்துள்ளது. இத்தகைய நீரைப் போற்றிப் பாதுகாப்பது நம்அனைவரின் கடமையாகும்.\nதமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலாக விளங்கும் தொல்காப்பியத்தில் உலகம் என்பது ஐம்பூதங்களின் கூட்டு என்பதனைத் தெளிவாக உணர்த்துகிறது. நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தின் கூட்டுக்கலந்த கலவை என்பதனைப் பின்வரும் நூற்பா உணர்த்துகிறது.\nநிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்\nகலந்த மயக்கம் உலகம் (தொல்காப்பியம் நூற்பா 635 )\nமேலும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகள் கூறுமிடத்து உவகைக்குரிய நிலைகளன்கள் நான்கனுள் ஒன்றாக விளையாட்டு என்று சுட்டிக்குறிப்பிடுகின்றார்.\nதலைவனும் தலைவியும் ஆறு, குளம், பொழில், தம் நாட்டின் எல்லைகடந்தும் நீர்நிலையில் விளையாடுதற்குரியர் என்றும் குறிப்பிடுவதனை நூற்பாவழி உணர்ந்தறியலாம்.\nசெல்வம் புலனே புணர்வு விளையாட்டெ\nறல்லல் நீத்த உவகை நான்கே ( தொல். நூற்பா 1205 )\nயாறும் குளனும் காவும் ஆடிப்\nபதியிகந்து நுகர்தலும் உரிய என்ப ( தொல். நூற் 1137 )\nசங்க காலத்தில் ஆறு குளம் முதலான நீர்நிலைகள் தலைவனும் தலைவியும் நீராடி மகிழ்தற்குரிய நிலையாக இருந்துள்ளதனைப் பாடல்கள் வழி அறியலாம். இதனைப் புனலாடல் என்றும் இன்பவிழா என்றும் குறிப்பர்.\nஉலகில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று நீர் ஆகும். இந்நீருக்காக இன்றைய மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பல. ஆறு, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் இக்கால மக்கள் குடியிருப்பு பகுதிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீரை சேமிக்கும் நில அமைப்புகள் அடியோடு மாற்றமடைந்து வருகின்றன. இக்காலத்தில் மக்கள் முறையாக சேமிக்காமலும், சேமித்த நீரை முறையாக��் பராமரிக்காமலும், தண்ணீருக்காகவும், தண்ணீராலும் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர். நீரின் பற்றாக்குறை ஒருபுறமும் மழைநீரினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் உடைமைகளை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாயினர் என்பது ஓருபுறமும் மறுக்கமுடியாத மறைக்கமுடியாத உண்மையாகும். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இன்றைய மக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை முறையாகப் பராமரிக்காததே ஆகும். ஆனால் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் பருவம் தவறாமல் பெய்யும் மழைநீரைத் தேக்கி கயம், வாவி, தடாகம், குட்டம், குளம், ஏரி. கிடங்கு, மடு, மதகு, மடை, ஏந்தல், தாங்கல் போன்ற நீர்நிலைகளை உண்டாக்கி அவற்றிலிருந்து தேவைக்கு ஏற்ப நீரைச் சரியாகப் பயன்படுத்தினர். ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே பெய்யக் கூடிய மழைநீரைத் திட்டமிட்டு குளம், ஏரி முதலியவற்றில் தேக்கி அவற்றை முறையாகப் பாதுகாத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் பண்டைய மக்களின் நீர்மேலாண்மைத் திறன் வியப்பிற்குரியது.\nநீர் தாரத்தைப் பண்டைய மக்கள் உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரை முறையாகச் சேமித்து, சேமித்து நீரை திறம்படப் பயன்படுத்தியதன் மூலமே பண்டைய தமிழகத்தில் வேளாண்மை பெரிதும் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து பயிர்த்தொழிலுக்கும் உயிர் வாழ்க்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர். பண்டைய மக்கள் மழையின் வருகையினை வானத்தின் தோற்றம், மேகத்தின் இயக்கம், காற்று வீசும் திசை, கோள்களின் நிலைமை ஆகியவற்றைக் கொண்டு கணிக்கும திறன் பெற்றவர்களாகவும் விளங்கியதை இவ்விலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.\nசங்க காலப் புலவர்கள் இயற்கைவளம் சிறக்கவும் செழிக்கவும் ஆறுகளே அடிப்படை என்பதை உணர்ந்து பாடல்கள் பாடியுள்ளனர். குறிப்பாக காவிரி, பொருநை, வையை என்னும் ஆறுகளைப் புகழ்ந்து கூறியுள்ளனர். பரிபாடலில் வையையின் சிறப்பினையும் வையை புனல் விரிந்து பரந்தது எனப் பலவாறு நல்லந்துவனார் புகழ்ந்துரைக்கும் பாடலடிகள் பின்வருமாறு\nநறுநீர் வையை (பரி 11:140 )\nஅந்தண் புனல் வையை ( பரி 12:10 )\nதீம்புனல் வையை ( பரி 22:15)\nபூமலி வையை ( பரி 20:11 )\nபேநீர் வையை ( பரி 7 :84 )\nதொய்யா விழுச்சீர் வளங்கெழு வையை ( பரி 17: 44)\nமாசில் பனுவற் புலவர் புகழ்பல\nநாவிற் புனைந்த நன்கவிதை ���ாறாமை\nமேவிப் பரந்து விரிந்து வினை நந்தத்\nதாயிற்றே தண்ணம் புனல் ( பரிபாடல் :6 )\nஇரட்டைக்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் காவிரியின் சிறப்பினை வான்பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி எனப் புகழ்ந்துரைக்கின்றது. சங்ககால மக்களின் சேமிப்பினையும் பயன்பாட்டினையும் இன்று நாம் எண்ணிப்பார்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. பொருநாராற்றுப்படையில் சோழன் கரிகாலனின் சிறப்பினை முடத்தாமக் கண்ணியார் பாராட்டுகிறார். அப்பாடலடிகள்:\nநுரைதலைக் குரைபுனல் வரைப்பகம் புகுதொறும்\nஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கு நடுகிழ வோனே ( பொருநராற்றுப்படை 240-248 )\nநீரானது குளத்திலும் கோட்டகத்திலும் புகுந்தோறும், நீராடும் மகளிர் கடுகக் குடைந்து விளையாட நெற்கதிர்களை மலையாக அடுக்கிக் குவித்து வரம்பு கட்டப்பட்ட ஒரு வேலி நிலத்தில் ஆயிரங்கல் நெல் விளையுமாறு வளம் செய்யும் காவிரியால் பாதுகாக்கப்படும் நாட்டைத் தனக்கே உரியவன் கரிகாலன் எனப் புகழ்கிறார்.\nசைவத்திருமுறைகளில் ஒன்றான சுந்தரர் தேவாரத்திலும் காவிரியாற்றின் சிறப்பு பேசப்படுகிறது.\nமணியும் முத்தும் பொன்னுங் கொண்டு\nஆர்க்குந் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறே (சுந்தரர் தேவாரம் 60 )\nவறுமையால் வாடிய புலவரது ஏற்ற கைநிறைப் பொன்னை வாரிச் சொரியும் வழுதி மன்னனைப் போல தமிழ் வையை, நிலத்தின் கண் பொன்னைப் பரப்பும் சிறப்பான இயல்பு என்றும் குன்றாது நின்று ஒளிர்வதாக என்று வாயார வாழ்த்தித் தென்திசை நோக்கி நடந்தனர் என்று நீரின் சிறப்பினைப் பரிபாடலில் வாழ்த்துகிறார் புலவர்.\nஅரசனும் மக்களோடு நீராடி மகிழ்தல்\nமதுரை மக்களுடன் பாண்டிய மன்னன் வையையில் நீராடிய சிறப்பை ஒரு புலவர் நயம்படச் சித்தரிக்கின்றார். ஆயிரம் கண்களையுடையவனாகிய இந்திரன் ஆகாய கங்கையாற்றில் தேவர் குழாத்துடன் கூடி நீராடியது போல, பாண்டியன் கூடல் மாநகரத்து மக்களுடன் கூடி வையையில் நீராடி மகிழ்ந்தான் என்று கூறுவதன் மூலம் பாண்டிய மன்னனின் சிறப்பு வெளிப்படுகிறது.\nவெருவெரு சொல்யான் வீங்குதோள் மாறன்\nஉருகெழு கூட லவரோடு வையை\nவருபுன லாடிய தன்மை பொருவுங்கால்\nஆந்தர வானியாற்று ஆயிரங் கண்ணினான்\nஇந்திர னாடுந் தகைத்து (பரி 2:90-97 )\nமிகச் சிறப்பாக ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல்நீரை மேகம் முகந்து கொண்டு மலையை��் போல் குவித்து பெரு மழையைத் தந்து வளம் பெருக்கும் நிலையினைப் புறநானூறு கூறுகிறது.\nநீண்டு ஒலி அழுவம் குறைய முகந்து கொண்டு\nகரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு (புறம் 161:1-7 )\nகங்கை கரையை மிகுதியான நீர் மிக்க வளமையுடையதாய் எடுத்துரைக்கின்றார்.\nஉருமுரறு கருவிய பெருமழை ( அகம் 158: 1 )\nபுதுமழையின் சிறப்பினை வம்பப் பெரும் பெயல் ( புறம் 325 ) என்று கூறுவதால் நீரின் வளத்தினை உணர முடிகிறது. பதிற்றுப்பத்தில் கார்கால இயற்கை நிகழ்வுகளை எடுத்துரைப்பது சிறப்பான ஒன்றாகும்.\nஉலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்\nஎன்று கூறப்படுவதன் வழி கார் காலத்துப் பெருமழை காலை நேரத்தில் பெய்யும் என்றும் அது மனத்திற்கு இனிமை தரும் என்று கூறுவதனை உணர முடிகிறது.\nநீர் நிலைகளில் சங்க காலத்தில் பொய்கைகளும் நிறைந்து காணப்பட்டன. இதனை\nதண்துறை ஊரன் ( குறுந் 91:3 )\nதண்ணந் துறைவன் ( குறுந் 9:7 )\nபொய்கை ஊரன் (குறுந். 61:5 )\nஎன்னும் தொடர்களால் அங்கு இருக்கும் தலைவனை பொய்கையுடன் இணைத்துக் கூறுவதனை அறியலாம்.\nஊர்கள் முழுவதும் வண்டுகள் உறைந்து வளமலர்கள் நிறைந்த குளிர் பொய்கைகள் நிறைந்ததாக இருந்தன என்று ஐங்குநுறூறு குறிப்பிடுகிறது (88:1-2 )(439 :2-3 )\nஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்\nசேய்த்தும் அன்றே சிறுகான் யாறே ( குறுந் . 113:1-2 )\nஎன்பதனால் காட்டாற்றிலிருந்து வரும் வெள்ள நீர் பொய்கைபயில் சேர்ந்திருக்கலாம் என எண்ண முடிகிறது.\nதமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையும் அறிந்து நம் முன்னோர்கள் நீர்த்தேக்கத்தையும் ஏற்படுத்தினர்.\nஏரிகளின் பங்கு மிக முக்கியமானது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும். இது ஏரி அமைப்பதில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பு சிறுபஞ்சமூலம் நூலில் காரியாசான் ஏரிகள் அமைக்கப்பட வேண்டிய வரைபடத்தைத் தருகின்றார்.\nகுளந்தொட்டு கோடு பதித்து வழி சித்து\nஉளந்தொட்டு உழவயலாக்கி – வளந்தொட்டு\nபாடுபடுங் கிணற் றோடொன்றில் வைம்பாற்\nகடுத்தான் ஏகு சுவர்க்கத் தினிது. ( சிறுபஞ்சமூலம் )\nஇப்பாடலின் விளக்கம் ஓரு ஏரியைக் கீழ்க்கண்ட 5 அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்திற்குப் போவான் என்பதாம்.\n1)��ுளம் (குளம்தொட்டு ) 2) கலிங்கு ( கோடு பதித்து ) 3) வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல்( வழிசித்து ) 4) பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆய்க்கட்டுப் பகுதிகளை உருவாக்குதல் ( உழுவயலாக்கி ) 5) பொதுக்கிணறு அமைத்தல் ( கிணறு ) முதல் நான்கு அங்கங்களும் கொண்டவை. நாம் சாதாரணமாகப் பார்க்கும் ஏரிகள் ஆனால் ஏரிகளில் நீர் குறைவாகும்போது ஏரி மதகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது அதிக நீர் விரயமாக்கும் வழிஃ அந்த நேரங்களில் மதகுகள் மூலம் நீர்ப் பாய்ச்சுவதை விட நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது. சுpறந்த மேலாண்மை வழியாகும். எல்லோரும் கிணறு தோண்ட முடியாது. ஆகவே பொதுக்கிணறு அமைத்து அனைவரும் தண்ணீரைப் பாய்ச்சிக் கொள்வது சிறந்த வழியாகும். தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர் மேலாண்மை உத்தி சங்கம் மருவிய காலத்தில் இருந்ததென்பதும் அது இன்று மீண்டும் பயனுக்கு வருகின்றது என்பதும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.\nஏரி எந்த வடிவில் இருக்கவேண்டும் என்பதனைச் சங்கப் புலவர் கபிலர் வரையறுத்துக் கூறியுள்ளார். ஏரியின் நீளம் குறைவாகவும் ஆனால் அதிக கொள்ளளவு கொண்டதாகவும் சிக்கனமான வடிவமைப்புடன் எட்டாம் பிறை வடிவில் ஏரியின் அமைப்பு இருக்க வேண்டும் புறநானூற்றுப் பாடல் வழி தெரிவிக்கின்றார்.\nஅற்றையும் பொறையும் மணந்த தலைய\nஎண்ணாள் திங்கள் அணைய கொடுங்கரைத்\nதெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ (புறம் 118).\nஅக்காலத்தில் அரசன் பெயரில் குளம் இருந்ததனை நற்றிணைப் பாடல் தெரிவிக்கின்றது.\nகடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர் ( நற். 340 )\nகுளங்களுக்குக் காவலர்கள் ( மடைவாரியர்கள் ) நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதனைப் பின்வரும் பாடலடி குறிப்பிட்டுள்ளனர்.\nமடைவாரியர்கள் கண்மாய் குடும்பன் ( அகம் 252 )\nநீர் வளத்தோடு இணைத்து ஊரையும் சிறப்பித்துள்ளனர் என்பதனை நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர் ( அகம் 237 ) என்ற அகநானூற்றின் வரியால் அறியமுடிகின்றது.\nமழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமைகளுள் ஒன்று என்பதனைப் புறநானூறு உணர்த்துகிறது.\nஅடுபோர்ச் செழிய அகழாது இகழாது வல்லே.\nநிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் ( புறம் 18: 27-28 )\nசோழநாட்டில் காடுதிருத்தி நாடாக்கி, குளங்களை உருவாக்கி வளம் பெருக்கும் முயற்சி மேற்கொண்டதைப் பட்டினப்பாலை பாடல் புலப்படுத்துகின்றது. காடழித்து, நாடாக்கி, குளங்கள் பெருக்கி, நீர் வளம் கொண்டு குடிமக்களைக் காத்;த கரிகாலன் என்பது உணர்த்தப்படும் செய்தியாகும். காடு கொன்று நாடாக்கி\nகுளம் தொட்டு வளம் பெருக்கி\nபிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக்\nகோயிலொடு குடிநிறீஇ ( பட்டினப்பாலை : 283 286 )\nநீரியல் சுழற்சி முறையைப் பட்டினப்பாலையில் உருத்திரங் கண்ணனார் ,கடலிலிருந்து ஆவியான விண்நீர் மழையாக வந்து நிலத்து உயிர்தந்து கடலில் கலந்து மீண்டும் ஆவியாகி மழைபொழியும் என்று நீரின் சுழற்சியை மிகத் தெளிவாக அன்றே கூறி இருக்கின்றனர்.\nவான்முகந்த நீர் மழைப் பொழியவும்\nமழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்\nமாரிபெய்யும் பருவம் போல் நீரின்றும்\nஅளந்து அறியாப் பல பண்டம் ( பட்டினப்பாலை 126-131 )\nநீர் மேலாண்மை என்பது இந்தியாவை பொருத்தவரை மிகப் பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும் கலாச்சார வடிவமும் ஆகும்.\nஇந்த தொழில் நுட்பங்கள் தான் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தை அந்த இடத்திற்கு தகுந்தவாறு அமைத்து இருந்தனர். ஆற்றுவெள்ளம் மழைபொய்த்துப்போகும் காலம், நிலத்தடிஆற்றல் இருந்து நீரை சேகரித்தல். நிலத்தடி ஊற்று நீரை சேகரித்தல் நீராவி ஆகாத அளவுக்கு கிணறுவெட்டி அமைத தினசரி உபயோகத்துக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துதல் இப்படியாக மழைநீரை சேகரித்து அதை முறையாக பராமரித்தல் போன்ற அனைத்து நீர் மேலாண்மை உத்திகளையும் அறிந்து செயல்பட்டுள்ளனர்.\nநீர் மேலாண்மை நுட்பத்தில் நீர் உற்பத்தி செய்தல் , நீரைச் சேகரித்தல், நீரைப் பாதுகாத்தல் போன்றன மட்டும் நிர்வகிக்க வில்லை. நீரையே அரணாகப் பயன்படுத்தும் மேலாண்மையையும் அறிந்திருந்தனர். நீரும் ஒரு சிறந்த அரணாக இருந்தமைக்கு சான்றுகளாக ஆழமான ஆறும் கடலும் சில கோட்டைகளின் இயற்கை அரணாக இன்றும் விளங்குகின்றன. தென்திசையில் அமைந்த இலங்கை, கடல் சூழ்ந்த நாடு, பாரதநாட்டின் படையெடுத்த பகையரசர் பலர் இலங்கையின் மேல் செல்லாதொழிந்ததற்குக் கடல் அரணும் ஒரு காரணமாகும். இதுபோல பழங்கால மக்கள் அகழி, கிடங்கு போன்றனவும் நீர் அரணாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் .\nமனித வாழ்க்கைக்கும் நல்ல உடல்நலத்திற்கும் சுத்தமான நீர் தூய்மையான காற்று கலப்படமில்லா உணவு முக்கியமானது . இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய மனிதன் சுத்தமான நீரைப் பருகினால் தான் நோயின்றி வாழ முடியும். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கூற்றுப்படி மகிழ்ச்சியான வாழ்வுக்கு நீர் முக்கியமான ஒன்றாகும். சங்காலத்தில்\nஅறியாமையின் காரணமாகவோ குடிநீர்ப் பற்றாக்குறையின் காரணமாகவோ, பாசிமூடிய நீர்நிலைகளில் மக்கள் தங்கள் குடிநீர்த்தேவையைப் பூர்த்திசெய்து கொண்டமை காணப்படுகிறது.\nபாசி அற்றே பசலை ( குறுந் 399 : 1-2 )\nநீரின் அருமை பெருமையை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. நீரின்றி நிலமும் நிலமின்றி நீரும் இல்லை என்பது கண்கூடு. இதனைக் கீழ்காணும் புறநானூற்றுப்பாடல் உறுதிசெய்கின்றது.\nநீரும் நிலனும் புணரியோ ரீண்டு\nஎன்று கூறுவதன்மூலம் நீரின் சிறப்பு உணரமுடிகிறது. ஒரு நாட்டின் வளம் அதன் நீர் மேலாண்மையைப் பொருத்தே அமைகின்றது. சுருங்கக் கூறின் நீரின் தன்மை இயற்கையோடு இணைந்த ஒன்றாக இருந்தமையால் மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் ஒன்றாக விளங்கியுள்ளமை உணர்ந்தறியலாம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5172-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-11-21T02:48:09Z", "digest": "sha1:KJPIVSI62VGCF7UUKCWXSRUWJIB25S6J", "length": 4301, "nlines": 57, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - காமராசர்", "raw_content": "\nபெரியாரால் பச்சைத் தமிழர் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர். கடையருக்கும் கல்வி வாய்ப்பு அளித்தவர். குலக் கல்வியை ஒழித்து சமூக நீதிக் காத்தவர்.\n(காமராசர் பிறந்த நாள்: 15.07.1903)\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீ��்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2765-2010-01-29-05-22-17", "date_download": "2019-11-21T04:11:17Z", "digest": "sha1:RE4BVNSE6HP2UYUFXVJ7PXY75KFETQVW", "length": 9922, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "ரிவர்ஸ் கியரும் சர்தார்ஜியும்", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டம் - அரசியல் சமூக வரலாறு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nசர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.\nஅம்மா கேட்டார்: என்ன ஆச்சு\nசர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்\nகீற்ற��� தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n படிக்கும் யாரும் ரசிக்காமலும், சிரிக்காமலும் இருக்க முடியாது. நன்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-21T04:17:44Z", "digest": "sha1:AIXC7ALISBEPADMMKDHORLST7VS4WD2V", "length": 5519, "nlines": 90, "source_domain": "mandaitivu-ch.com", "title": ">திரு சோமசுந்தரம் சுகிர்தன்< | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nபிறப்பு : 16 நவம்பர் 1989 — இறப்பு : 28 யூலை 2016\nயாழ். மண்டைதீவுவைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுகிர்தன் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார்,மாபுலம் ஆச்சியின் பேரன் சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,\nதமயந்தி, கௌரி, கரிகாலன், சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2016 ஞாயிற்றுகிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புஞ்சி பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« குரூ பெயற்சியின் நற்பலன்கள் 02.08.2016. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/12/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-11-21T04:09:52Z", "digest": "sha1:DF2FVCJ3GKMTK3RDV35MX4TLBRJTOKH7", "length": 29692, "nlines": 328, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "சிவலிங்க வழிபாடு – முனைவர் ந. இரா. சென்னியப்பனார் – nytanaya", "raw_content": "\nசிவலிங்க வழிபாடு – முனைவர் ந. இரா. சென்னியப்பனார்\nசிவ வழிபாடு மிகத் ���ொன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. அனைத்து மக்களும் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ( U .S. Museum of Natural History ) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.\n23-11-1937 – இல் நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன் (News Review of London) என்ற நாளேட்டில் அச் சிவன் கோயிலைப் பற்றிய செய்தி வந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோ என்ற மலைப்பகுதியில் “மறைந்து போன உலகம்” என்ற ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். அம் மலைப் பாறையின் மேல் ஏறக்குறைய அரை மைல் சதுரப் பரப்பில் பழைய சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் அடிக்கு மேல் மலைப் பாறையில் அச்சிவன் கோயில் அமைந்துள்ளது என்பது அந்நாளேட்டில் வந்த செய்தியாகும். சிவவழிபாடு பரவியிருந்த நிலையையும் அதன் பழமையையும் இதனால் அறியலாம்.\nசங்க இலக்கியங்களில் முப்புரம் எரித்தது, பிறையைத் தலையில் சூடியது, நஞ்சுண்ட நீலகண்டம், நெற்றிக்கண், இடபக்கொடி, இடபவாகனம், உமையொரு பாகன், இராவணன் கயிலையை எடுத்தது, ஐம்பூதங்களை உண்டாக்குதல் முதலிய செய்திகள் ஆங்காங்கே வருகின்றன.\nசங்கக் காலத்தில் மக்கள் வாழும் ஊர்களில் பொதுவான இடங்களில் தெய்வம் உறையும் தறியாகிய தூண் ( சிவலிங்கம் ) நட்டப்பெற்றிருந்தது. நீராடித் தூயவராகிய மகளிர் அம்பலத்தை மெழுகித் தூய்மை செய்து இரவு நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். புதியவராய் வந்தவர்கள் அக்கோயிலிலேயே தங்கினர்.\n“கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி\nஅந்தி மாட்டிய நந்தா விளக்கின்\nமலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ\nவம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்”\nஎன்று பட்டினப்பாலையில் வருகின்றது. “மகளிர் பலரும் நீருண்ணும் துறையிலே சென்று முழுகி மெழுகும் மெழுக்கத்தினையும், அவர்கள் அந்திக் காலத்தே கொளுத்தின அவியாத விளக்கத்தினையும், உடைய பூக்களைச் சூட்டின தறியினையுடைய அம்பலம். கந்து – தெய்வம் உறையும் தறி, வம்பலர் சேக்கும் பொதியில் – புதியவர்கள் பலரும் ஏறித் தொழுதற்குத் தங்கும��� பொதியில். பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்ப மகளிர் வைத்தார். அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி, ” என்று நச்சினார்க்கினியார் உரை விளக்கம் தந்துள்ளார். இன்றைய சிவலிங்கமே – கந்து – தெய்வம் உறையும் தறியாகும். கன்றாப்பூர் நடுதறி என்று தேவாரப் பாடல்களில் குறிக்கப் பெறுவதும் இத்தகையதே.\nதமிழகத்தில் மரங்களின் கீழ் முதலில் சிவலிங்கங்கள் அமைத்து வழிபடப் பெற்றன. சிவலிங்கங்களை மக்கள் மட்டுமல்லாமல் அஃறிணை உயிர்களும் வழிபட்டுள்ளன. குரங்கு வழிபட்ட கோயில்கள், குரக்குக்கா, வட குரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை எனவும், நாறை வழிபட்ட கோயில் திருநாறையூர் எனவும், நண்டு வழிபட்டது திருந்துதேவன்குடி எனவும், யானை, சிலந்தி வழிபட்டது திருவானைக்கா எனவும், ஈ வழிபட்டது திருவீங்கோய் மலை எனவும், எறும்பு வழிபட்டது திருவெறும்பூர் எனவும், பசு வழிபட்டது ஆவூர், பட்டீச்சுரம், கருவூர், பேரூர் எனவும், பாம்பு வழிபட்டது திருப்பாம்புரம் எனவும், கழுதை வழிபட்டது கரவீரம் எனவும், கரிக்குருவி வழிபட்டது வலிவலம் எனவும், ஆடு, ஆனை வழிபட்டது திரு ஆடானை எனவும், குரங்கு, அணில், காக்கை வழிபட்டது குரங்கணில் முட்டம் எனவும், மயில் வழிபட்டது மயிலாப்பூர் எனவும் இன்றும் வழக்கத்திலுள்ள அஃறிணை உயிர்கள் வழிபட்ட தலங்களாகும்.\nதிருக்கோயில் அமைத்துப் பிறர்க்காகச் செய்யப்படும் வழிபாடு பரார்த்தம் எனப்படும். தன் பொருட்டுத் தானே செய்யும் வழிபாடு ஆன்மார்த்தம் என்ப்படும். ஆன்மார்த்த லிங்கம் சல லிங்கம் என்று வழங்கப்படும். ஆன்மார்த்த லிங்கம் வெளியில் செல்லும்போது வேண்டும் இடங்களில் கொண்டு சென்று பூசை செய்யப் பெறும். பூசையின்போதும், பூசையின் நிறைவிலும் இடம் மாற்றி வைக்கப் பெறும். சலம் – அசைவுடையது. சல லிங்கமும் இரண்டு வகைப்படும். கணிகம், திரம் என்று இருவகைப்படும். கணிகம் நிலையில்லாதது, வேண்டும் போது ஆக்கி அமைத்து பூசை நிறைவெய்தியதும் விட்டுவிடுவது. திரம் – நிலையுள்ளது. உலோகம், கல் முதலியவற்றால் ஒருமுறை எழுந்தருளவித்தால் வாழ்நாள் முழுதும் விடாமல் பூசிப்பது ஆகும்.\nதிருமூலர் திருமந்திரத்தில் ஆன்மார்த்த பூசைக்குரிய லிங்களை விரிவாகக் கூறியுள்ளார். முத்து, மாணிக்கம், பவளம், கொத்தி ஒழுங்கு செய்யப்பட்ட மரக்கொம்பு, கல், ���ிருநீறு, இரத்தினம், இறைவன் புகழ் பாடும் நூல், அன்னம், அரிசி, பூ, மணல் ஆகியன சிவலிங்கம் அமைத்தற்குரிய பொருள்களாகும்.\n“முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்\nகொத்து அக்கொம்பு சிலை நீறு கோமளம்\nஅத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்\nஉய்த்ததன் சாதனம் பூ மணல் லிங்கமே”\nஎன்பது பாடல். மொய்த்த பவளம் – ஒளிமிகுந்த பவளம், கொத்தும் அக்கொம்பு – கொத்தி ஒழுங்கு செய்யப்பட்ட மரக்கொம்பு, மரத்தால் செய்யப்பட்ட லிங்கம். சிலை – கல், நீறு – திருநீறு – திருநீறு வைத்துள்ள சம்படம் முதலியனவாகும். கோமளம் – அழகு, ஈண்டு இரத்தினத்தை உணர்த்திற்று. அத்தன்தன் ஆகமம் – இறைவனைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஆகமம், திருமுறை முதலியன. சைவ சித்தாந்த நூல்களும் ஆகும்.\nஅன்னம் – சோற்று உருண்டை, அரிசி – அரிசித்திரள், பூ – தனிப்பூவும், கட்டிய மாலையும் ஆகும். மணல் – மண், மணல் ஆகியவற்றால் செய்யப்பட்ட லிங்கம் ஆகும். லிங்கம் உய்த்து அதன் சாதனமாம் – லிங்கம் செய்வதற்குச் சாதனப் பொருள்களாகும் என்று கொள்க.\nதயிர், நெய், பால், சாணம், செம்பு, நெருப்பு, இரசக்கல், சந்தனம், செங்கல், வில்வக்காய், பொன், உருத்திராக்கம் ஆகியவற்றையும் ஆன்மாத்த பூசையில் சிவலிங்கமாகக் கொள்ளலாம்.\n“துன்றும் தயிர், நெய், பால், துய்யமெழுகுடன்\nகன்றிய செம்பு, கனல், இரதம்,சந்தம்\nவன்றிறல் செங்கல், வடிவுடை வில்வம், பொன்\nதென் திருக்கொட்டை தெளி சிவலிங்கமே… ”\nதயிர், நெய், பால் ஆகியவை வைத்திருக்கும் பாத்திரங்கள் ஆகும். சிறிய பாத்திரங்களில் ஊற்றி வைத்துச் சிவலிங்கமாகக் கருதி வழிபாடு செய்யும் முறையாகும். மெழுகு என்பது மெழுகுதலுக்குப் பயன்படும் பசுவின் சாணமாகும். சாணத்தைப் பிடித்து வைத்துப் பூசிக்கலாம். கன்றிய செம்பு – உருக்கி வார்க்கப் பெற்ற தாம்பிரலிங்கம். கனல் – நெருப்பு, தீயும் விளக்குமாகும். இரதம் – இரசக்கல், சந்தம் – சந்தனம், வன்றிறல் செங்கல் – உடையாத வலிமை பொருந்திய செங்கல், சுட்ட செங்கல் ஆகாது. வடிவுடை வில்வம் – வில்வக்காய், வில்வப் பழம் ஆகும். பொன் – பொன்னால் செய்யப்பட்ட லிங்கம், திருக்கொட்டை-உருத்திராக்கம்.\nஆன்மார்த்த பூசை எளிதில் செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு பொருட் சிவலிங்கம் கூறப்பட்டன. பூசைக்குரிய நேரத்தில் எளிதில் கிடைக்கக் கூடியவற்றை ஆன்மார்த்த லிங்கமாக அமைத்துக் கொள்ளலாம். வழிபாட்டில் பரார்த்தம், ஆன்மார்த்தம் இரண்டிலும் பதினாறு வகை உண்டு. அவை : அபிடேகம், பூ, வாசனை, தூபம், தீபம், நீர், அமுது, ஆடை, வெற்றிலை பாக்கு, கண்ணாடி, கவரி, குடை, ஆலவட்டம், விசிறி, ஆடல், வாச்சியம் என்பனவாகும்.\n“மாசில் உபசாரம் மஞ்சனம் பூ கந்தம்\nநேசமிகு தூபம் ஒளி நீர் அமுது – தூசு அடைக்காய்\nஆடி குடை கவரி ஆலவட்டம் விசிறி\nஎன்று மறைஞான தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.\nஇடம், காலம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப இவை குறையும். பூவும் நீரும் மிகமிக இன்றியமையாதவையாகும்.\n“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” (திருமந்திரம்).\n“கற்றுக் கொள்வன வாயுள நாவுள; இட்டுக் கொள்வன பூவுள நீருள”\nஎன்பது தேவாரப் பாடல் ஆகும்.\nகருவிடைப் புகாமல் காத்தருள் புரியும் திருவிடை மருத\n“போதும் பெறாவிடில் பச்சிலையுண்டு புனல் உண்டு\nஎங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டு”\nஎன்பதனால் மனதில் ஞானபூசை செய்யலாம் என்பது பெறப்படுகிறது.\nபூசையில் ஞானபூசை மிகச் சிறந்தது ஆகும். ஞானபூசைக்குக் கோவில் வேண்டுவதில்லை. திருவுருவங்கள் வேண்டுவதில்லை, ஒன்றிய ஞானமிருந்தால் போதும். ஞானத்தால் தொழும்போது உள்ளத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து ஞானத்தாலேயே அபிடேகம் செய்து ஞானத்தலேயே மலர்களைச் சூட்டலாம்.\n“தம்மில் சிவலிங்கம் கண்டதனைத் தாம் வணங்கித்\nதம்மன்பால் மஞ்சனநீர்தாம் ஆட்டித் – தம்மையொரு\nபூவாக்கிப் பூவழியாமால் கொடுத்துப் பூசித்தால்\nஓவாமை அன்றே உளன்” என்பது சாத்திரம்.\nபுறப்பூசையில் புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வட்டம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய எட்டு இட்டு வழிபடுவதைப் போலவே அகப்பூசையில் கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு ஆகியவற்றை மலராக இட்டு வழிபடுவதைச் சிவஞான மாபாடியம் குறிப்பிகின்றது.\n“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக\nநேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி\nபூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே”\nPrevious Previous post: திடீரென்று நல்லவராய் மாறிய நம்மவர்கள்\nNext Next post: எங்கெங்கு காணினும் சிவலிங்கமே – முனைவர் ந. இரா. சென்னியப்பனார்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-former-cm-jagannath-mishra-passes-away-360513.html", "date_download": "2019-11-21T03:52:04Z", "digest": "sha1:RI5IDNIZAZNGXCMRD2PRAJDBJGW76DSG", "length": 16225, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார் | Bihar former CM Jagannath Mishra passes away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nபாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா (வயது 82) இன்று டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார்.\nபேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜெகநாத் மிஸ்ரா. பீகார் மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர்.\nமத்திய அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். காங்கிரஸ் கட்சியின் கடைசி பீகார் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராதான். காங்கிரஸ��ல் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸுக்கு சென்ற ஜெகநாத் மிஸ்ரா பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.\n1953 முதல் 1960கள் வரை வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் தீவிர பங்களிப்பு செய்தார் ஜெகநாத் மிஸ்ரா. 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.\n2013-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட 44 பேரில் ஜெகநாத் மிஸ்ராவும் ஒருவர். மற்றொரு மாட்டுத் தீவன வழக்கில் ராஞ்சி நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது. கடந்த ஜூன் மாதம் மேலும் ஒரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஜெகநாத் மிஸ்ராவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததது.\nஜெகநாத் மிஸ்ராவின் மகன், நிதிஷ் மிஸ்ரா பீகார் அமைச்சராக உள்ளார். இதனிடையே உடல்நலக் குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஜெகநாத் மிஸ்ரா காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி\nதோல்வியால் கவலைப்படவில்லை.. ஆனால் காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.. நிதிஷ் குமார்\nவீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nகுடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\n'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூக��்\nதாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar passes away பீகார் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15513-curfew-and-144-imposed-and-oppn-leaders-house-arrested-in-jammu-kashmir-pm-modi-urgently-holds-cabinet-meeting.html", "date_download": "2019-11-21T04:20:34Z", "digest": "sha1:AKT7QP5MJVM43TA2FVT6DZWMFSDAEQ74", "length": 12280, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் ..! காஷ்மீரில் உச்சகட்ட பீதி பிரதமர் மோடி அவசர ஆலோசனை | Curfew and 144 imposed and oppn leaders house arrested in Jammu Kashmir, PM Modi urgently holds cabinet meeting: - The Subeditor Tamil", "raw_content": "\nஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் .. காஷ்மீரில் உச்சகட்ட பீதி பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையும் இன்று காலை கூடி விவாதித்ததால், காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் எப்போதும் இல்லாத வகையில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.\nஜம்முவின் துணை ஆணையாளர் சுஷ்மா சவுகான் நள்ளிரவில் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஜம்முவில் மொபைல் இன்டர்நெட் சேவைகளும் ���ற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇதே போன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் உஸ்மன் மஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ எம்.ஒய். தாரிகாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேலும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் காஷ்மீரில் மக்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி, ஒருவித பீதியில் உறைந்துள்ளனர்.\nஎந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காஷ்மீரில் படைகளை குவித்தும் ,ஊரடங்கு, 144 தடை, தலைவர்கள் கைது, வீட்டுச் சிறை வைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் எம்.பி. ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இதில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்க முக்கிய முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த முடிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதால், காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீரில் ஊடுருவ முயன்று கொல்லப்பட்ட 7 பாக்.வீரர்கள்; சடலங்களை எடுத்துச் செல்ல இந்தியா அனுமதி\nவேலூர் மக்களவை தேர்தல்; விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து; அமித்ஷா அறிவிப்பு - ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் மு��ல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nDubai industrialistsEdappadi PalanisamyTamilnadu panchayat amendment actமகாராஷ்டிர அரசுSharad Pawarமகாராஷ்டிரா சிக்கல்நடிகை நயன்தாராசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Congratulations-to-Tamil-Nadu-MPs-on-behalf-of-the-Delhi-Tamil-Sangam-23753", "date_download": "2019-11-21T03:48:26Z", "digest": "sha1:BYTKV7Z4WLALS5CKB4DM2M3UROFI3IQ4", "length": 10186, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "டெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nடெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா\nடெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nஆர்.கே. புரத்தில் உள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில், அ.தி.மு.க.சார்பில் நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாக்கூர், ஹெச்.வசந்தகுமார், ஜெயக்குமார், செல்லக்குமார், விஷ்ணூபிரசாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், பாண்டிச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திராநாத் குமார், கூடியிருக்கும் அனைவரும் வெவ்வேறு கட்சியினராக இருந்தாலும், அனைவரும் தமிழக எம்.பிக்கள் என தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், இது போன்ற விழா எம்.பிக்களுக்கு கூடுதல் பணிகளை செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் கூறினார்.\n« சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் மருத்துவமனையில் காலமானார் அரசின் பண்ணை குட்டை திட்டத்தால் பயன்பெறும் விவசாயி »\nவரும் 16ந் தேதி டெல்லி அனைத்து எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம்\nடெல்லி செங்கோட்டையில் ராணுவ வீரர்களின் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி\nப்ரோ கபடி - அரியானா, டெல்லி அணிகள் வெற்றி\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுட��� ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/murder_31.html", "date_download": "2019-11-21T03:28:26Z", "digest": "sha1:F6AKQLIN4QO52NOZK2FQUTJ6RZI3OE3J", "length": 6839, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மோதிரத்தால் நடந்த கொடூரம்; தந்தையை கொன்ற மகன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மோதிரத்தால் நடந்த கொடூரம்; தந்தையை கொன்ற மகன்\nமோதிரத்தால் நடந்த கொடூரம்; தந்தையை கொன்ற மகன்\nயாழவன் August 31, 2019 இலங்கை\nகுருநாகல் - ஆணமடுவ, பள்ளம பகுதியில் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதனது திருமணத்திற்காக வைத்திருந்த மோதிரத்தை தந்தை விற்பனை செய்து மது அருந்தியதன் காரணமாக, கோபமடைந்த மகன் தனது தந்தையை அடித்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யே���்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/punnakaiyil-minsaram-song-lyrics/", "date_download": "2019-11-21T03:38:10Z", "digest": "sha1:PNYLQ5JHUX4MKNZ7WJWWDWZODE3RGMEF", "length": 9693, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Punnakaiyil Minsaram Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா\nஆண் : புன்னகையில் மின்சாரம்\nபெண் : கன்னம் என்னும் தாம்பாளம்\nஆண் : ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே\nகட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்\nஆண் : புன்னகையில் மின்சாரம்\nஆண் : மந்திரத்தை நான் பாட\nபெண் : முத்தளந்து நான் போட\nஆண் : வெப்பங்களும் தாளாமல்\nசெங்கமலம் தானாக என்னை நெருங்க\nபெண் : செங்கமலம் நோகாமல்\nஆண் : இன்பக் கதை நீ பாதி நான் பாதி\nபெண் : இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி\nபெண் : கன்னம் என்னும் தாம்பாளம்\nஆண் : ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே\nகட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்\nஆண் : புன்னகையில் மின்சாரம்\nபெண் : சொல்லியது மாளாது……\nஆண் : பொற்கலசம் மேலாட\nபெண் : வெண்ணிலவு போல் இந்தப்\nஆண் : ஹா……பள்ளியறை ராஜாங்கம்\nநள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா\nபெண் : சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத்\nஆண் : சுகம் அள்ளித் தர எந்நாளும் வந்தாளே\nபெண் : கன்னம் என்னும் தாம்பாளம்\nஆண் : தர ரத் ததத்தா தத்தத் தத்தா\nஆண் : கண்ணன் துணை ராதே ராதே\nகட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்\nபெண் : கன்னம் என்னும் தாம்பாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225703?ref=archive-feed", "date_download": "2019-11-21T03:02:07Z", "digest": "sha1:N6FVZWIDQOGZGUVMKTQEQVWVJY5J5UNH", "length": 8901, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! உறுதி செய்யப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் உறுதி செய்யப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு\nதிருகோணமலை, நிலாவெளி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.\nநீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.\nதொடர்ந்து மேன்முறையீட்டு மனு விசாரணை நடத்தப்படும் காலத்திலேயே நீதிபதி இளஞ்செழியன், குற்றவாளிக்கு பிணை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும், மேன்முறையீட்டு காலம் முடிவுறுவதற்கு முன்னரே குற்றவாளி உயிரிழந்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து குற்றவாளியின் மனைவி குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தி தீர்ப்பினை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தொடர்ந்தும் மேன்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரி என உறுதி செய்து தீர்ப்பளித்து அதன் பிரதிகளை நேற்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-11-21T03:51:21Z", "digest": "sha1:NEOTL2YC6RTBDR2FHT4O3WLMUKPDEFES", "length": 11198, "nlines": 295, "source_domain": "www.tntj.net", "title": "மளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நலத் திட்ட உதவிமளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை\nமளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பில் 28/04/2015 அன்று பார்வைஇல்லாத இரண்டு பேர் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.\nதாவா – காட்டாங்குளத்தூர் கிளை\nகுர்ஆன் வகுப்பு – மடத்துக்குளம் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=97", "date_download": "2019-11-21T03:11:19Z", "digest": "sha1:YEGZMO7LOOBHDCKDF6ZRFXG76FXHANOY", "length": 13276, "nlines": 181, "source_domain": "mysixer.com", "title": "கோகோ மாகோ", "raw_content": "\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nகேமராவிற்குப் பின்னால் அல்லது திரைக்குப் பின்னால் நடக்கும் காட்சிகளைக் கூடக் கோர்த்து ஒரு படமாகக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணம் கோகோ மாகோ.\nஎடிட்டிங் செய்ய வந்து சம்பளம் கொக்கமுடியாது என்பதற்காக இணைத்தயாரிப்பாளாராகிவிடும் வினோத் ஸ்ரீதருடன் எடிட்டிங் மற்றும் இசைசேர்ப்பு அறையில் உட்கார்ந்துகொண்டு ஒரு Road Trip Musical album பயண இசை ஆல்பம் செய்யத் திட்டமிடு��ிறார் அருண்காந்த்.\nthanatyhthaதனது நண்பன் ராம்குமாரையும் அவரது காதலி தனுஷாவையும் Road Trip க்கு, ம், அவர்களுக்கு இடையே நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் படம் பிடிக்க சாம்ஸ் மற்றும் உதவியாளராக கலைமகள் தினேஷையும் அனுப்பி வைக்கிறார் அருண்காந்த்.\nஇதில், ராம்குமார் – தனுஷா இடையிலான காதல் கசமுசாக்களை விட சாம்ஸ் – தினேஷ் இடையே நடக்கும் காமெடி கலாட்டா ஒரு படி தூக்கலாகப் பொழுதைப் போக்குகிறது. சரளமாக ஆங்கிலத்தில் மட்டுமே பேசி நடிக்கிறார் சாம்ஸ். இந்தப்படத்திற்குப் பிறகு சர்வதேச அழைப்புகள் வரலாம், அவருக்கு.\nஇன்னொரு பக்கம், ஏற்கனவே திட்டமிட்ட இசை நிகழ்ச்சியைக் குறித்த நேரத்தில் நடத்த முடியாமல், புதுமுகம் அருண்காந்திற்கு வாய்ப்பு அளிக்கும் வினோத் வர்மா, சக ஊழியர் சாராவுடன் இணைந்து அட்டகாசப்படுத்துகிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க தங்களது முதலாளிகள் டெல்லி கணேஷ் – அஜய் ரத்தினம் உடன் சாராவும் வினோத் வர்மாவும் போராடுவதும் அதற்கு, அவர்களிருவர் இடத்திலும் இருந்து கிடைக்கும் பதில்களும் ரசிக்க முடிகிறது, அழகான அளவான உரையாடல்கள்.\nஇன்னொரு பக்கம் Updated ஆக ஒய்.ஜி.மகேந்திரா Out Dated ஆக சந்தானபாரதி , பால்ய நண்பர்கள், எதிரெதிர் அடுக்கக வாசிகள், நாளைய சம்பந்திகள் அடித்துக் கொள்ளும் லூட்டியும் அருமை.\nமுற்றிலும் புதியவர்களான நாயகன் ராம்குமார் உள்ளிட்ட அஞ்சு பேர், அந்தப்பக்கம் அனுபவமிக்க நடிகர்களாக டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஆறு பேர் என்று தங்களது ஸ்டுடியோவிற்குள் அமர்ந்து கொண்டு அந்த பதினோறு பேரையும் அருண்காந்த் இயக்கிக் கொண்டிருப்பது போன்ற கதை சொல்லல், தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி.\nஇசையும், பாடல்களைப் படமாக்கிய விதங்களும் புதுமையாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் அருண்காந்த் தான் இசையும் அமைத்திருக்கிறார்.\nசுகுமாரன் ஸ்ரீதரின் ஒட்டுமொத்தமான ஒளிப்பதிவும் அருமை, சிக்கனமான இந்தப்பட ஆக்கத்தின் மொத்த ரகசியங்களையும் இவரிடம் தான் ஒளித்து வைத்திருக்கிறார்கள் போலும்.\nஇன்னும் கொஞ்சம் மெதுவாக, நேர்த்தியாகப் படமாக்கப்பட்டிருந்தால் இது கோகோ மாகோ சர்வதேசத்திரைப்படவிழாவில் கொண்டாடப்பட வேண்டிய படமாக ஆகியிருக்கும்.\nஇன்னும் கொஞ்சம் அதிரடியாக விறுவிறுப்பாகச் சென்றிருந்தால் வணிகரீதியாக நம்மூரில் ���ரண வெற்றிபெறும் படமாக் ஆகியிருக்கலாம்.\nரசிகர்கள் Lift கொடுத்துவிட்டால் கோலாகலம் தான். வெற்றிச் சூத்திரங்களைத் தாண்டி, ரசிகர்கள் கையில் தானே அத்தனையும் இருக்கிறது.\nஎதைச் செய்யவேண்டுமோ அதனைச் சிறப்பாகச் செய்துவிடவேண்டும் என்பது அருண்காந்தின் நிலைப்பாடு, அது மற்றவர்களுக்கானதாக இருப்பின் அவர்களுக்குப் பிடித்தமானதாகச் செய்துவிடவும் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.\nஆனாலும், ரசிகர்கள் Lift கொடுத்துவிட்டால் Road Trip Romatic Musical Comedy, Goko Mako பயண இலக்கை அடைந்துவிடும். வெற்றிச் சூத்திரங்களைத் தாண்டி, ரசிகர்கள் கையில் தானே அத்தனையும் இருக்கிறது.\nபட்லர் பாலுவை நவம்பர் 8 இல் வெளியிடுகிறது முகேஷ் பிலிம்ஸ்\nவிஷய வேல்ஸ் வெற்றி வேல்ஸ்\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான் – கார்த்தி\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-aarey-forest/", "date_download": "2019-11-21T04:06:11Z", "digest": "sha1:4PLF2AR2Y64E55V4Q3JZGZWKSOWFYHOO", "length": 16074, "nlines": 71, "source_domain": "siragu.com", "title": "ஆரேகாடு (Aarey forest) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nஆரேகாடு என்பது மும்பை மாநகரில் உள்ள ஒரு பெரும் திறந்த வெளிப்பகுதி. இது மும்பை நகரின் நுரையீரல் போல் அமைந்து மக்கள் சுவாசிக்க காற்றை அளிக்கிறது. மும்பை பெரு நகர இருப்புப் பாதைக்கழகம் (MMRCL – Mumbai Metro Rail Corporation Limited) இப்பகுதியில் தன் தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்திவைக்கத் (to park trains) திட்டமிட்டது. இதை செயல்படுத்துவதற்காக அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி முனைந்தது. இதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.\nஉடனே மாநகராட்சியினர் தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்பை முறியடிக்க “நாங்கள் மரங்களை வெட்டவில்லை, அவற்றை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் நடப்போகிறோம்” என்று கூறி, சுமார் 1800 மரங்களைப் பிடுங்கி விட்டனர். அவற்றில் சுமார் 800 மரங்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு போகும் முன்பே செத்துவிட்டன.\nஇதைக் கண்ட தொண்டு நிறுவனங்கள் மரங்களை வேருடன் பெயர்த்து எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்நிலையில் 4.10.2019 வெள்ளிக்கிழமை அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் ஆரே பகுதி ஒரு காடு என்று “சட்டப்படி” அறிவிக்கப்படவில்லை என்றும், ஆகவே அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு வெளிவந்து ஒரு நாள் கழித்து, அதாவது 6.10.2019 ஞாயிறு அன்று மாநகராட்சியினர் முழுவீச்சில் மரங்களை வெட்டத் தொடங்கினர். மும்பை மாநகராட்சியின் இச்செயலுக்கு உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரோஜர்ஹல்லம் (Roger Hallam) கெய்ல்பிரட்புரூக் (Gail Bradbrook) என்ற ஆங்கிலேயர்களால் உலகம் அழிவுப்பாதையில் செல்வதைத் தடுக்கும் பணிகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் 31.10.2018 அன்று உருவாக்கப்பட்ட அழிவின் கிளர்ச்சி (XR – Extinction Rebellion) என்ற தொண்டு நிறுவனமும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் போராட்டத்தில் இறங்கியது. இப்போராட்டத்தை அமைதியான வழியில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநகராட்சியினர் வெட்ட முனைந்த மரங்களுக்கு அருகில் பிணங்களைப் போல் அசையாமல் படுத்துக்கிடக்க முடிவு செய்தனர்.\nயாருக்கும் எந்தவித தொந்தரவும் செய்யாமல் பிணத்தைப்போலவே படுத்துக் கிடந்தவர்களைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அதன்பின் மாநகராட்சியினர் மரங்களை வெட்டத் தொடங்கினர்.\nஇதே போன்ற வேறு ஒரு போராட்டத்தை ஆதிக்க வர்க்கத்தினர் எதிர்கொண்ட / எதிர்கொள்ளும் விதத்தைப் பார்ப்போம்.\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டாதன்பெர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தன் சக மாணவ மாணவிகளின் துணையுடன் பருவநிலை மாற்றத்திற்கும், சூழ்நிலைக் கேட்டுக்கும், புவி வெப்ப உயர்வுக்கும் எதிராகப் போராடி வருகிறார். இன்றைய இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் பணக்கார நாடுகளே காரணம் என்று கடுமையாக குற்றம் சாட்டுகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நியூயார்க் நகரத்திற்குச் சென்று, அங்கு உள்ள மாணவ மாணவிகளைத் திரட்டி விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு தீவிரமாகப் போராடும் இச்சிறுமிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆதிக்க வர்க்கத்தினரே பரிந்துரை செய்து உள்ளனர்.\nஅதென்ன வெறுமனே பிணம் போல் படுத்துப் போராட்டம் செய்தவர்களை வன்முறையால் கலைத��து விரட்டவும், உலக மக்கள் அனைவரும் கேட்கும் படியாக உரக்கக் கத்திக் கொண்டு போராடும் சிறுமிக்கு நோபல் பரிசு பரிந்துரை செய்யவும் காரணம் என்ன\nமும்பை நகரைப் பொறுத்த வரையில், அதற்கு தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்த வேறு இடம் இல்லை. பெரு நகர இருப்புப்பாதை சீராக இயங்கா விட்டால், இன்றைய போக்குவரத்து நெரிசல் சூழலில் தொழிலாளர்கள் தொழில் இடங்களுக்குச் சென்றுவர முடியாது.தொழிலாளர்கள் தொழில் இடங்களுக்குச் சென்று வர முடியாவிட்டால் தொழிலை நடத்த முடியாது. தொழிலை நடத்த முடியாவிட்டால் மூலதனப் பயணம் தடைபடும். மூலதனப் பயணத்தில் சிறு இடர் ஏற்படுவதைக்கூட ஒரு முதலாளித்துவ அரசால் தாங்கிக் கொள்ள முடியாது. பெரு நகர இருப்புப்பாதை (Metro Rail) மூலதனப் பயணத்தில் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியம் தேவைப்படுகிறது.ஆகவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nசுவீடன் சிறுமியைப் பொறுத்தமட்டில் “அப்படிச் செய்ய வேண்டும்,இப்படிச் செய்ய வேண்டும்” என்று கடுமையாகக் கூறுகிறார். அவ்வளவுதான். அது மூலதனப் பயணத்தில் சிறு உராய்வையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே அருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆதிக்க வர்க்கத்திற்கு ஏற்படவில்லை. அது சரி அச்சிறுமிக்கு நோபல் பரிசு தர ஏன் பரிந்துரை செய்ய வேண்டும் அச்சிறுமிக்கு நோபல் பரிசு தர ஏன் பரிந்துரை செய்ய வேண்டும் ஒன்றும் இல்லை. அவ்வாறு செய்வதன் மூலம் அச்சிறுமியையும், அவர் பின்னால் திரண்டு இருக்கும் கூட்டத்தையும் முனை மழுங்கச் செய்யமுடியும். அவ்வளவு தான்.\nமுதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை மூலதனப் பயணத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதைத் தவிர வேறு ஒரு கவலையும் கிடையாது.\nஅப்படி என்றால் சூழ்நிலைக் கேட்டில் இருந்து உலகைக் காப்பது யார், எப்படி என்று கேட்கிறீர்களா வேறு வழியே இல்லை. இந்த உலகில் இருந்து முதலாளித்துவ ஆதிக்கத்தை முற்றிலும் ஒழித்து விட்டு, சமதர்ம (சோஷலிச) முறையை அமைப்பதுதான் உலகைக் காக்கும் ஒரே வழியாகும். சமதர்ம அமைப்பில் தான் சூழ்நிலைக் கேட்டை உண்டாக்கும் பண்டங்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும். (முதலாளித்துவ அமைப்பில் இலாபம் தருகின்றன என்ற காரணத்தால் அவை ஊக்குவிக்கப்படும்) ஏற்கனவே ஏற்பட்டு இருக்கும் கேடுகளை களையும் ���ண்டங்களை உற்பத்தி செய்ய முடியும். (முதலாளித்துவ அமைப்பில் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அவை தவிர்க்கப்படும்) ஆகவே இதற்கான தீர்வை அரசிடம் எதிர்பார்க்க முடியாது. மக்கள்தான் தீர்வைக் காண வேண்டும்.\nநீங்கள் உலகைக் காக்க வேண்டும் என்ற பக்கத்தில் நிற்கப் போகிறீர்களாஅல்லது உலகம் அழிந்தாலும் பரவாயில்லை,மூலதனப் பயணம் தடைபடக் கூடாது என்ற பக்கத்தில் நிற்கப் போகிறீர்களா\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரேகாடு (Aarey forest)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-21T03:10:17Z", "digest": "sha1:GHRQTP22SPCRGS6DFLNV3UMU4A3ZSACS", "length": 7359, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தினகரன் கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருக்கும் கருணாஸ் | Chennai Today News", "raw_content": "\nதினகரன் கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருக்கும் கருணாஸ்\nஆனியன் இறக்குமதி செய்ய யூனியன் கேபினட் அனுமதி\nஇன்று அறிமுகமாகிறது சியாமியின் மி பேண்ட் 3: இலவசமாக பெற இதோ ஒரு வழி\nசென்னையில் பல இடங்களில் கனமழை: பள்ளிகள் விடுமுறையா\nநிர்வாணமாக தலைமுடியை ஹர்லிங் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதினகரன் கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருக்கும் கருணாஸ்\nபாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்த கருணாஸ் எம்.எல்.ஏ தினகரனின் அமமுகவுக்கு ஆதரவு அளிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது\nஅதிமுக, அமமுக, திமுக, என அனைவருக்கும் ஆதரவு கொடுத்துவிட்டு மீண்டும் சமீபத்தில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த கருணாஸ், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்ததால் மீண்டும் தினகரன் அணிக்கு தாவ தயாராகி வருகிறார்.\nஆனால் தினகரன் அவரை தன்னுடைய கூட்டணியில் சேர்த்து கொள்ள தயாராக இல்லை என்று அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\nஅதிமுகவுக்கு ஆதரவு: தேர்தல் கால அரசியல்வாதி கார���த்திக் முடிவு\nஅதிமுக எம்பிக்கள் விபத்துக்கு அம்மா ஆவி காரணமா\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nஅதிமுக மக்களவை தலைவராக ரவீந்திரநாத் குமார் போட்டியின்றி தேர்வு\nஈபிஎஸ் ஆட்சி இன்னும் எத்தனை நாள்\n4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஆனியன் இறக்குமதி செய்ய யூனியன் கேபினட் அனுமதி\nஇன்று அறிமுகமாகிறது சியாமியின் மி பேண்ட் 3: இலவசமாக பெற இதோ ஒரு வழி\nசென்னையில் பல இடங்களில் கனமழை: பள்ளிகள் விடுமுறையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/jayatv-jayanews-jayaplus-jmovies-jmax-6845.html", "date_download": "2019-11-21T04:22:43Z", "digest": "sha1:5FU5NTSH3POZKJ2D2IU2AIJ7FSCWI7CZ", "length": 59062, "nlines": 1018, "source_domain": "www.jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nவருமான வரி சோதனையில் ரூ.2,000 நோட்டுகள் சிக்குவது குறைந்துள்ளது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர்கள் சென்ற கார் மோதி விபத்து : கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச்சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு\nதோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கும் நோக்கில், மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் - பழனிசாமி அரசுக்கு, டிடிவி கண்டனம்\n50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகல தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது\nசென்னை முகப்பேரில் தீபாவளி சீட்டு நடத்தி 5 கோடிக்கு மேல் மோசடி : தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை.\nகடந்த நான்கு மாதங்களில் 9 நாடுகளுக்கு பிரதமா் மோடி அரசு முறை பயணம் : மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ தகவல்\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் அரசு வசமுள்ள 53 சதவீத பங்குகள் விற்பனை : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nதொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நித்தியானந்தா : குழந்தைகளை கடத்திச்சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக காவல்துறையினர் வழ��்குப் பதிவு\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க முடிவு : மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nசொகுசு மன்னர்கள் : 21-11-19 ....\nபி.எம்.சி. வங்கி வாடிக்கையாளருக்கு எச்ச ....\nடீக்கடை ஆபத்து 20-11-2019 ....\nகொசு வலைக்குள் கோடிகள் : 19.11.2019 ....\nஇரும்பு பெண்மணி : 19.11.2019 ....\nஇயற்கை சார்ந்த உணவு முறைகள் 18-11-2019 ....\nசொகுசு மன்னர்கள் : ....\nபி.எம்.சி. வங்கி வா ....\nடீக்கடை ஆபத்து 20-1 ....\nகொசு வலைக்குள் கோட ....\nஇரும்பு பெண்மணி : 1 ....\nஇயற்கை சார்ந்த உணவு ....\nஸ்கை ஸ்கராப்பர்ஸ் : ....\nகாதல் மன்னன் ஜெமினி ....\nஇலங்கை தேர்தல் : 14 ....\nரோஜாக்கள் தினம் : 1 ....\nஐ.டி. துறை - பறிபோக ....\nசென்னையில் வீடு வாங ....\nஉலக நிமோனியா விழிப் ....\nசுங்கக் கட்டணம் எதற ....\nஇருளில் இருளர் 09-1 ....\nநகைச்சுவை நடிகர் த ....\nவக்கீல் - போலீஸ் மோ ....\n\"நட இந்தியா நட\" - 0 ....\n'டீடாக்ஸ் டயட்' : 0 ....\n5 ஆண்டுகளில் 497 மா ....\n\"ஆன்லைன் வணிகம்\" கா ....\n'ஃபாஸ்ட் டேக்' என்ப ....\nUPI எச்சரிக்கை : 03 ....\nபேப்பர் மற்றும் துண ....\nசுவாமிமலை முருகப் ப ....\nநவம்பர் 1ம் தேதி பு ....\nஉலக அழகி ஐஸ்வர்யா ர ....\nஅடுத்த கேப்டவுனா செ ....\n2050-ம் ஆண்டில் \"ம ....\nதினம் ஒரு முட்டை நல ....\n\"சைல்டு போர்னோ\" - ச ....\n\"ட்ரோல்\" ஆகும் ஸ்டா ....\nதலை தீபாவளியின் சிற ....\nவாழ்வாதாரம் இழந்த த ....\nபசுமை பட்டாசுகள் : ....\nபட்டாசு வெடிக்காத க ....\nதீபாவளி ஸ்பெஷல் : ம ....\nஆப்பிள் மெழுகு ஆபத் ....\nஎங்க வாழ்க்கை இப்பட ....\nபெத்த மனம் பித்து, ....\nஅதிகாலை எழுந்திரு 1 ....\n\"மனித மூளை\"-யின் ஆச ....\nதடுமாறும் டெக்ஸ் சி ....\n“இந்திய நதிகள் இந்த ....\nஜப்பானிய சுமோ வீரர் ....\nமுடி உதிர்வுக்கு தீ ....\nசீன அதிபர் ஜீ ஜின்ப ....\nபிரதமர் மோடி-சீன அத ....\nஇந்தியா வரும் சீன அ ....\nசீனா - தமிழகம்... ப ....\nஆபத்தான ஹாப்பி பில் ....\nரபேல் விமானத்தின் ச ....\nஉலகின் வலிமையான தலை ....\nகருகும் தளிர் 08-10 ....\nலித்தியம் பேட்டரி - ....\nமனிதக் குரங்கால் தா ....\nகாமராஜர் 44-வது நின ....\nசர்வதேச காஃபி தினம் ....\nஉலக முதியோர் தினம் ....\nஒன் ப்ளஸ் நிறுவன எல ....\nசீன தேசிய தின கொண்ட ....\nஉலக ஆணழகர்கள் சிலரை ....\n\"உலக இருதய தினம்\" - ....\nஉலக ரேபிஸ் தினம் 28 ....\nஉலக சுற்றுலா தினம் ....\nதமிழகத்து சார்லி சா ....\nவருடா வருடம் டெங்கு ....\nகுறைந்து வரும் உயர் ....\nஒரே உணவுக்கு \"No\" : ....\nஆன்லைன் சூதாட்டம் - ....\nஉலக அமைதி தினம் 21- ....\nகாந்தக் கண்ணழகி டி. ....\nகாமெடி பஞ்சம் : 20- ....\nநடராஜர் மீண்டு வந்த ....\nஇப்ப வீடு வாங்கலாமா ....\nதெய்வீகக��� குரல் : 1 ....\nகபடி விளையாட்டின் ம ....\nஈறுகளில் ஏற்படும் ப ....\n\"ஒரு ரூபாய் இட்லி\" ....\nகையை இழந்தாலும் தன் ....\nபேரறிஞர் அண்ணா பிறந ....\nஆப்பிள் 5 சீரிஸ் கட ....\nஉலக முதலுதவி தினம் ....\nஆன்டனன்னரிவா சிறை - ....\nகாற்று மாசு... கண்ண ....\nநீ எங்கே... உன் குர ....\nரஷ்யாவின் \"ஹீரோ\" - ....\nஇரட்டை கோபுரம் தகர் ....\nஉலக தற்கொலை தடுப்ப ....\nநடிகை பானுமதி பிறந் ....\nபுதிய வரலாறு படைக்க ....\nசமுதாய சிற்பி : 05- ....\nஆசிரியர் தினம் : 05 ....\nஐ.டி. துறையின் நிலை ....\nஆதிச்சநல்லூர் - மெள ....\nரெட்மீ VS ரியல்மீ : ....\nகோலின் சத்து தெரியு ....\nசரிந்து வரும் இந்தி ....\nஉலக காணாமல் போனோர் ....\nகுளம் கொடுத்த குணா ....\nஜி.எம். டயட் கெடுதல ....\nசேலத்தில் சர்வதேச ம ....\nஅமாவாசை சைக்கோ கொல ....\nஉண்மையில் இந்திய பொ ....\nகூவம் நதி சீரமைக்கப ....\nராயபுரம் ரயில் நிலை ....\nசென்னையின் \"கானா பா ....\nகாதலுக்காக கணவன் கெ ....\nசர்வதேச புகைபடம் தி ....\nமாரடைப்பு Vs இதய செ ....\nநாமினி Vs வாரிசு : ....\nடீக்கு காசு கேட்டதா ....\nவருண்குமார் யார் இவ ....\nமகளை கிண்டல் செய்த ....\nவேலூர் சிப்பாய் புர ....\nஇந்திய ராணுவம் : 15 ....\nதேன் தோன்றிய வரலாறு ....\nடிக் டாக்கில் கலக்க ....\nசெயின் பறிக்கும் கு ....\n30 கிராம் எடையில் ' ....\nமழைநீரின் மகிழமை : ....\nஅரபு ஷேக்குகளும் ஆப ....\nகொலை களமாகும் சிறை ....\nஏடிஎம் மோசடி... தமி ....\nபுலிகளை காப்போம் : ....\n\"60 மனைவி\"களை கொன் ....\nமகனை எரித்துக் கொன ....\n\"டிக் டாக்\" சண்டைகள ....\nபுதிய கிரிப்டோ கரன் ....\nதாய்க்கு சிலை வைத்த ....\nகடத்தல் களமாகும் தூ ....\nவற்றா கிணறு : 05-07 ....\nகுப்ப சண்டை : 05-07 ....\nஅழியும் அமேசான் காட ....\nபாட்டில் மூடி சவால் ....\nஅரசு உதவிபெறும் பள் ....\nஏமன் பட்டினி மரணங்க ....\nஒரு ஆசிரியை 100 மாண ....\nஅத்திவரதர் அபூர்வ த ....\nதிமிங்கல வேட்டை : 2 ....\nதங்க உற்பத்தி - பின ....\nதப்பிக்குமா தாவர இன ....\nகல்விக்கு வயது தடைய ....\nநிலத்தடி நீரை உறிஞ் ....\nஏழை இளைஞரின் அசாத்த ....\nசர்வதேச சைக்கிள் தி ....\nஅமைச்சர் ஆதரவுடன் அ ....\nமோடி இமேஜ்ஜை உயர்த் ....\nசர்வதேச குடும்ப தின ....\n300 நோயாளிகளைக் கொ ....\nதடகளத்தில் 2 தங்கப் ....\nரூ.77-ல் சொந்த வீட ....\nசோகோட்ரா தீவின் அதி ....\nஉலகை உலுக்கிய விமான ....\nஎந்த நட்சத்திரம் - ....\nகார்ல் மார்க்ஸ் : 0 ....\nகாதல் கொள்ளை கைது ....\nரத்த பூமியாகிறது இல ....\nஆபத்தான மலை உச்சி அ ....\nஅதிகரிக்கும் கோடை வ ....\nதமிழ் புத்தாண்டு ரா ....\nதேசமும் தேர்தலும் : ....\nதேர்தலும் தேசமும் : ....\nதேசமும் தேர்தலும் : ....\nநீட் தேர்வ�� - பாஜகவ ....\nபிரச்சாரம் என்ற பெய ....\nமகனை ஜெயிக்க வைக்க ....\nசமூக வலைதளங்களில் உ ....\nசமூக வலைதளங்களில் உ ....\nதேசமும் தேர்தலும் : ....\nசமூக வலைதளங்களில் உ ....\nசமூக வலைதளங்களில் உ ....\nசமூக வலைதளங்களில் உ ....\nதேசமும் தேர்தலும் - ....\nதேசமும் தேர்தலும் - ....\nதேசமும் தேர்தலும் - ....\nதேசமும் தேர்தலும் - ....\nஉலக கவிதை தினம் கொண ....\nஊழலில் திளைக்கும் எ ....\nகிம் ஜோங் வுன் - டொ ....\nயார் என்று தெரிகிறத ....\nதயவு செய்து சுவாசிக ....\n91-வது ஆஸ்கர் விருத ....\nஇவர்களில் யார் மக்க ....\nஇந்தியா - பாகிஸ்தான ....\nஅதிக வேக சூப்பர் பை ....\nஓவியங்களை வரைந்து ச ....\nகாதலர் தினம் : 14-0 ....\nபாதை மாறிய பயணம் - ....\nமங்காத தங்கம் : 31- ....\nவலி நிறைந்த கதைகள் ....\nவங்கியில் துணிகர கெ ....\nஉலகின் மிகப்பெரிய த ....\nஅருந்தும் பால் அதிர ....\nஅடங்க மறுத்த காளை - ....\nபொங்கல் - 3 நாள் உ ....\nதப்புமா குமாரசாமி ஆ ....\nகாவிய தலைவன் பிறந்த ....\nகுரும்பர் இன பழங்கு ....\n71 ஆண்டுகால அளவு சா ....\nதோடரின பழங்குடி மக் ....\nஇயற்கை வளங்களை அழிக ....\n2018-ம் ஆண்டு நிகழ் ....\n2018ல் பெரும் பாதிப ....\nஆபத்தாகும் டிக் டாக ....\nதமிழ் திரைப்பர தயார ....\nபருவநிலை மாற்ற உடன் ....\nபுதிய விடியலின் முழ ....\nகுரோஷிய கனவு நாயகன் ....\nபுயல் பாதிப்பை குறை ....\n5 மாநில தேர்தலில் ....\nஉலக பெண்கள் குத்துச ....\nஇலங்கை அரசியலில் அட ....\nகஜ புயல், தமிழகம் ச ....\nபுயலும் விளைவும் - ....\nசர்தார் வல்லபாய் பட ....\nதீபாவளி லேகியம் - ச ....\nநன்மை தரும் தீபாவளி ....\nபேஸ்புக், வாட்ஸ் அப ....\nசர்தார் வல்லபாய் பட ....\nமக்கள் மனதில் உயர்ந ....\nமக்கள் மன்றத்தில் எ ....\nஜீவ நதியான தாமிரபரண ....\nகபில்தேவின் சாதனை ப ....\nசர்வீஸ் சாலை பணிகள் ....\nவிக்னேஷ் சிவனை வென ....\nகாயத்தை ஆற்றும் நட் ....\nசத்தான உணவு அளிக்கு ....\nஜோடியாக சுற்றுலா ச ....\nரயில் பாதையில் ஆபத் ....\nஇளம் பெண்களை கவரும் ....\nகுரங்கும் நாயும் சண ....\nஉலகின் அதிபயங்கர சா ....\nஇயற்கை முறையில் மண் ....\nஊருக்குள் புகுந்த ய ....\nவாடகை கொடுக்காமல் ஏ ....\nவெடி வைத்து தகர்க்க ....\nதமிழ் பாடலை பாடும் ....\nஅனுமன் வாய்க்குள் த ....\nமலேசிய தேர்தல் - எம ....\nபிளேடை உண்ணும் மனித ....\nநாயைக் கண்டு பின்வா ....\n10 அடி பாம்புடன் வி ....\nபாசப் போராட்டம் : 0 ....\nஹெல்மெட் சட்டம் குற ....\nம.பி தேர்தல் - வைரல ....\n'டான்' பிராட்மேன் 1 ....\nஅன்னை தெரசா பிறந்தந ....\nநவீன உலகில் அசுர வள ....\nடாட்டூ இடும் நரிக்க ....\nநடிகை காஞ்சனா : 16- ....\nகடலில் வீணாகும் காவ ....\nவீட்டுக்கு ஒர�� ராணு ....\n72-வது சுதந்திர தின ....\nகாவிரி தண்ணீர் : 14 ....\nராஜா மகள்... ரோஜா ம ....\nநீர்மின் நிலைய பராம ....\n20 ஏக்கர் ஏரி நிலம் ....\nநடிகர் சந்திரபாபு - ....\nநண்பர்கள் தினம் 05- ....\nதிலா கிணறுகள் : 31- ....\nஅல்லாடும் இட்டரை கி ....\nசர்வதேச புலிகள் தி ....\nஏ.வி. மெய்யப்ப செட் ....\nமாமேதை அப்துல் கலாம ....\nஸ்டான்லி குப்ரிக் 2 ....\nஅரசுப் பள்ளியில் சே ....\nசுப்பிரமணிய சிவா 23 ....\nநடிகர் திலகம் சிவாஜ ....\nஆமை வேகத்தில் நடைபெ ....\nஅற்புதக் கவிஞர் வா ....\nசென்னை மாகாணம் தமிழ ....\nநெல்சன் மண்டேலா 18- ....\nஆற்றின் மீது தரமற்ற ....\nமந்தமாக நடைபெற்று வ ....\nயார் இந்த செய்யாதுர ....\nலோக் ஆயுக்தா வெறும் ....\nஉலகத்து பசியைப் போக ....\nஉயிரை பணயம் வைத்து ....\nஇளம் வீரர்களை கவர்ந ....\nதரமற்ற விதத்தில் கட ....\nஇடிந்து விழும் நிலை ....\nசித்ராலயா கோபு - 02 ....\nசர்வதேச நகைச்சுவை த ....\nஉலக மருத்துவர் தினம ....\nஆர்.எஸ்.மனோகர் - 2 ....\nஎழுத்தாளர் அகிலன் 2 ....\nநடிகர் விஜய் பிறந்த ....\nஎட்டு வழிச்சாலை யார ....\nஉலக இசை தினம் - 21- ....\nபயோபேப் மரங்கள் 20 ....\nஉலக அகதிகள் தினம் 2 ....\nதியாக சீலர் கக்கன் ....\nநாட்டியப் பேரொளி பத ....\nபிளாஸ்டிக் தடையை கட ....\nட்ரம்ப் - கிம் சந்த ....\nமக்கள் வரவேற்பை பெற ....\nவானம் பார்த்த பூமிய ....\nதொடரும் ஏழை மாணவிகள ....\nகாலத்தை வென்று நிற் ....\nவிவசாயம் பொய்த்து ந ....\nநடிகை மனோரமா பிறந்த ....\nஸ்டெர்லைட் - ஒரு சர ....\nஸ்டெர்லைட் கடந்து வ ....\nகலவர பூமியாக மாறிய ....\nஇயற்கை வழி சுகப்பிர ....\nபி. லீலா திரைப்படப் ....\nகுறைந்த விலையில் 3, ....\nதமிழக காவல்துறை தற் ....\nபியரி கியூரி 14-05- ....\nகோடைகால பயிற்சி 15 ....\nவட்ட கோட்டை சுற்றுல ....\nதாயின் ரூபத்தை அம்ம ....\n45 ஆண்டுகளுக்கு முன ....\nஎல்லீஸ் ஆர் டங்கன் ....\nசாதத் ஹசன் மண்ட்டோ ....\nமேலூர் ஆர்.சாமி - 1 ....\nபைசா கோபுரம் - 11- ....\nசாதனைக்கு ஊனம் தடைய ....\nபதனீர் விற்று கிடைக ....\nராபின் குக் 04-05-2 ....\nஎழுத்தாளர் சுஜாதா 0 ....\nவியட்நாம் விடுதலை 3 ....\nஒசாமா பின்லேடன் 02- ....\nமே 1 உலகத் தொழிலாள ....\n47வது பிறந்தநாளை கெ ....\nசங்கீத சாம்ராட் மன் ....\nதாதாசாஹேப் பால்கே 3 ....\nகாவிய ஓவியர் ராஜா ர ....\nஸ்வர்ணலதா .. தனிமைய ....\nஆஸ்கர் ஷிண்ட்லர் 28 ....\nபுரூஸ் லீயை மிஞ்சு ....\nதிரை இசைமேதை ஆர்.சு ....\nகணித மேதை ராமானுஜன் ....\nஇசை அமைப்பாளர் எஸ். ....\nஉலக புத்தக தினம் கொ ....\nவித விதமான குழம்புக ....\nநிர்மலா தேவி விவகார ....\nநகைச்சுவை மன்னன் சா ....\nஓவியத்தின் உலக சகாப ....\nடைட்டானிக் கப்பல் க ....\nவறண்டு போன காவ���ரி.. ....\nநம் வாழ்வில் தவறகளை ....\nஞானபீட விருது பெற்ற ....\nஇயற்கை வேளாண்மையை வ ....\nகருப்பு காந்தி என ம ....\nபனைமரம் பற்றிய செய் ....\nஎளிய மக்களின் உரிமை ....\nமரங்களின் தாயாக வாழ ....\nமுதல் பெண் மருத்துவ ....\nபெண்களுக்கான ஆடை ச ....\nஆதிக்க இந்தியை எதிர ....\nஏழைகளுக்கு ஏசி காற் ....\nகாவிரி : அம்மா வழிய ....\nவறண்ட டெல்டா - 25-0 ....\nமுடிவுக்கு வராத மேம ....\nகாதல் மன்னன் ஜெமினி ....\nமக்கள் இயற்கை பானங் ....\nபாரம்பரிய கலையான பொ ....\n4,500 ஆண்டுகள் பழைம ....\nஉலக சிட்டுகுருவி தி ....\nமார்ச் 20-ம் தேதி - ....\nமக்கள் நலனில் மறைந் ....\nசோதனைகளை கடந்து முன ....\nசலூன் கடை வைத்து சா ....\nஅண்மை காலமாக அதிகரி ....\nமன அழுத்தம், கெட்ட ....\nதிரு. தா. பாண்டியன் ....\nகழுதைப்பால் - 27-01 ....\nவிடைக்குள் வினா - 2 ....\nமக்கள் மனங்களில் வா ....\nஅரசியல் உலகில் ஆகாய ....\nநட்சத்திர பொங்கல் 1 ....\nநகரத்துப் பொங்கல் 1 ....\nகல்லூரி பொங்கல் 14- ....\nபொங்கல் பண்டிகை - ம ....\nகலாச்சார விழாவாக கெ ....\nதமிழர் திருநாளில் ம ....\nமங்கள அடையாளமாக விள ....\nவிடைக்குள் வினா - 0 ....\nரோபோ புத்தாண்டு சிற ....\nஆற்காடு டெல்லி வாயி ....\nவிடைக்குள் வினா - 1 ....\nவிடைக்குள் வினா - 1 ....\nஇயற்கை அழகை அள்ளி வ ....\nசிறப்பு நேர்காணல் - ....\n180 ஆண்டுகள் பழைமைவ ....\nவருமான வரித்துறை சோ ....\nவருமான வரித்துறை சோ ....\nவருமான வரித்துறை சோ ....\nவிடைக்குள் வினா 06- ....\nபிறந்த நாள் காணும் ....\nஸ்பெயின் ஓவியர் பாப ....\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல ....\nஐக்கிய நாடுகள் சபை ....\nகந்த சஷ்டி குறித்த ....\nசிட்னி ஓபெரா மாளிகை ....\nவேலூரில் ரயில்வே ம ....\nஉலக நாடுகள் - அணு ஆ ....\nதீபாவளி பண்டிகை 13- ....\nஉலகின் சக்தி வாய்ந் ....\nஅதிபயங்கர டெங்கு - ....\nசிறப்பு நேர்காணல் - ....\nசிறப்பு நேர்காணல் - ....\nஅம்மாவின் ஆட்சியை ந ....\nஇத்தாலி தலைநகர் ரோம ....\nசர்வதேச முதியோர் தி ....\nகூத்தனூர் சரஸ்வதி அ ....\nலதா மங்கேஷ்கர் - 28 ....\nசிலம்பக் கலை - 27-0 ....\nசிறப்பு நேர்காணல் - ....\nதோவாளையில் அரசு மேல ....\nகளத்துமேடு - 16-09- ....\nநவராத்திரி விழா- அம ....\nஎம்.எஸ்.தோனி - 15-0 ....\nமணல் குவாரிகள் அமைக ....\nஆர்.கே. சண்முகம் - ....\nதெரு விளக்கு எரியாத ....\nபுல்லட் ரயில் திட்ட ....\nஆதிச்சநல்லூர் - பொத ....\nகோவில்பட்டி அரசு மர ....\nஓட்டுநர் உரிமம் - 0 ....\nஅழகிய வெனிஸ் நகரம் ....\nவடகொரிய அதிபர் கிம் ....\nசென்னை பரங்கிமலை ரா ....\nஜவ்வுமிட்டாய் - 04- ....\nசென்னை ஸ்டான்லி மரு ....\nவிபரீத திமிங்கலம் - ....\nகரம் கோர்ப்போம் - 0 ....\nமாணவி அனிதாவின் மரண ....\nப்ளூவேல் இணையதள விள ....\n���ரசு விழாவுக்கு மாண ....\nஒரிஜினல் லைசென்ஸ் - ....\nசிறப்பு நேர்காணல் - ....\nகரம் கோர்ப்போம் - 2 ....\nரீல் பெட்டி - 26-08 ....\nசென்னை 378-வது பிறந ....\nஅன்னை தெரசா -26-08- ....\nரீல் பெட்டி - 25-08 ....\nமாற்றத்தை நோக்கி க ....\nரீல் பெட்டி - 25-08 ....\nநீட் தேர்வு - திரு. ....\nசின்னம்மா காலில் வி ....\nரீல் பெட்டி - அஜித் ....\nகரம் கோர்ப்போம் - 2 ....\nபுளூவேல் ஆன்லைன் கே ....\nஎண்ணெய் - அடுப்பை ப ....\nரீல் பெட்டி - 19-08 ....\nபவானி சாகர் அணை - 1 ....\nசராஹா ஆப்ஸ் பற்றிய ....\nநேதாஜி சுபாஷ் சந்தி ....\nதஞ்சாவூரில் உள்ள கு ....\nதீரன் சின்னமலை - 15 ....\nஉன்னத சேவை நாட்டுக் ....\nதியாகி வைரப்பனின் ச ....\nநீலகிரி இளைஞரின் சா ....\nவிடுதலைப் போரில் க ....\nகரம் கோர்ப்போம் - 1 ....\nஅம்மா ஆற்றிய உரை - ....\nவேலூர் சிப்பாய் புர ....\nகழகத்தை காக்கும் சி ....\nபுத்தக வாசிப்பு பழக ....\nரீல் பெட்டி - 12-08 ....\nநடிகை ஸ்ரீதேவி திரை ....\nயானைகள் தினம் - 13- ....\nஃபிடல் காஸ்ட்ரோ - ....\nஉலக யானைகள் தினம் - ....\nஇணையதள விளையாட்டு - ....\nஅஞ்சல் அட்டை மற்றும ....\nதேசிய கைத்தறி தின வ ....\nதூத்துக்குடி அரசு ந ....\nநண்பர்கள் தினம் - 0 ....\nதிண்டுக்கல் புனித ச ....\nதமிழ் மாதங்கள் - 08 ....\nபெல் திருவிழா - 07- ....\nரீல் பெட்டி - 05-08 ....\nதிருவாரூர் - பருத் ....\nநடிகர் சந்திரபாபு - ....\nமர்லின் மன்றோ - 05- ....\nஇந்தி நடிகர் கிஷோர் ....\nதீர்வைத் தேடி - 30- ....\nரோலர் ஸ்கேட்டிங் - ....\nகடல் ஆமைகள் - 03-08 ....\nமூலிகை பண்ணை நடத்தி ....\nஉலக தாய்ப்பால் வாரம ....\nகரூர் புத்தகத் திரு ....\nமுகம்மது ரஃபியின் ச ....\nதூக்கணாங்குருவி - 3 ....\nரீல் பெட்டி - 29-07 ....\nநோய் பிணியைத் தீர்க ....\nஉடற்பயிற்சி - 30-07 ....\nவெற்றி நினைவுத் தூண ....\nபுலிகள் தினம் - 29- ....\nநடிகர் தனுஷின் பிறந ....\nகரூர் - அம்மா உணவகம ....\nகனவு நாயகன் கலாம் - ....\nவிக்ரம் - வேதா திரை ....\nகுருவை மதித்துப் பே ....\nகலாமின் எளிமையான வா ....\nமக்கள் மனதில் நீங்க ....\nஅப்துல் கலாம் சாதித ....\nகலாமின் வாழ்க்கை வர ....\nபஞ்சகவ்யம் இயற்கை உ ....\nவேலூர் நகரம் - 26-0 ....\nபி.ஆர். பந்துலு - த ....\nஜிம்கார்பெட் - 25-0 ....\nதஞ்சை அருகே மக்கள் ....\nஅம்மா சிமெண்ட் - 24 ....\nகேப்டன் மிதாலி ராஜ் ....\nரீல் பெட்டி - 22-07 ....\nநாகை மாவட்டம் அரசு ....\nநடிகர் திலகம் சிவாஜ ....\nநினைவில் காலடிகளை ப ....\nராகு, கேது கிரகங்கள ....\nநெல்சன் மண்டேலா -18 ....\nபரதநாட்டியக் கலை - ....\nஉதகையில் புகைப்பட க ....\nரீல் பெட்டி - 15-07 ....\nநாடகத் திருவிழா - ச ....\nகர்நாடக இசைப் பாடகி ....\nமெல்லிசை மன்னர் எம் ....\nஅரபு மொழி பாடசாலை ....\n\"அடிமைப்பெண்\" - 14- ....\nநடிகர��� திலீப் கைது ....\nபாப்லோ நெருடா பிறந ....\nகை உறை பொம்மலாட்டம் ....\nரீல் பெட்டி - 08-07 ....\nரீல் பெட்டி - 01-07 ....\nரீல் பெட்டி - 23-06 ....\nஒரு தாயின் வயிற்றில ....\nஉதகையில் சாகச விளைய ....\nகணினி அறிவில் முன்ன ....\nகோத்தர் இன திருமணம ....\nஇரட்டை இலை சின்னம் ....\nகிளி, எலி ஜோதிடம் ....\nமுதுமலை புலிகள் காப ....\nஓவியக்கலையை கற்க சி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2014/04/25/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AF-9/", "date_download": "2019-11-21T04:36:09Z", "digest": "sha1:A47NWI7JDIH44DN3NUPAXOBZ45QPEO5D", "length": 22355, "nlines": 369, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி 4 | limitless-wealth 4 | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\nஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:\nக ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்\nஅருட்திருகணபதியின் (மேதோல்காய ஸ்வாஹ:) ஷடாக்ஷர பீஜ ஜெபம் இதற்குண்டான த்யான, அனுஷ்டானங்கள் செய்து விதிப்படி புரஸ்சரணம் செய்துகொண்ட பின்:\nபகவானின் உருவத்தை வெள்ளெருக்கு, அல்லது சென்சந்தனத்தில் ஒரு விரலளவில் செய்து, விதிவத்தாக ப்ராணப்ரதிஷ்டை, பூஜை, அனுஷ்டானங்கள் முதலியவகளை செய்து ஜெபிக்க.\nநித்யமும் திலத்தோடு நெய் ஹவிசு ஹோமிக்க, போஜனத்தில் மோதகமும், பாயஸமும் முக்கியம். சுத்த சித்தியால் ராஜதனப்ராப்தி 15 தினங்களில் பலிதமாகும்.\nகுருவின் அருளுடன், சாதகர், தான் விரும்பும் பலனுக்குண்டான ந்யாஸ, த்யான, ஆவாஹன, யந்திர ஸ்தாபனம் செய்து, நவசக்திகளாம் 1. தீவ்ரா, 2. ஜ்வாலினி, 3. நந்தா, 4. போகதா, 5. காமரூபிணி, 6. உக்ரா, 7. தேஜோவதி, 8. சத்யாமற்றும் 9. விக்னவிநாஸினி, இவர்கட்கு ஆவரணபூஜை செய்து, மேல்கண்ட ஜெபம் செய்யவேண்டியது.\nசுபஹோரை, நக்ஷத்திரம், திதி, வாரம்முதலியன, சாதகருடய பிறந்தநாள், நக்ஷத்திரத்திற்கு பொறுத்தமானாதாக இருப்பின் பலன் நிச்சயம் சந்தேகமில்லை – என்பது சிவவாக்கியம்.\nதகுந்த குருவின் வழிகாட்டுதலின் காண், முறையோடு பயின்று பெரும்பலன் பெருவீரே\nஇந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்��ு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nநிஷ்டையுடனும், வைராக்யத்துடனும், ஆர்வமுடனும், அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956\nThis entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ஆலய வழிபாடு, ஜெப விதி, INCREDIBLE TRUTHS, Mantra Derivation and tagged அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், அம்பிகை, ஜெப விதி, திருவலம்., பூஜா முறைகள், வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Limitless-Wealth, Poojas, Thiruvalam. Bookmark the permalink.\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/filmpoker.id/ta", "date_download": "2019-11-21T03:20:25Z", "digest": "sha1:7F5KKZEIHAJSST46NP6L23CUZRYMSOVW", "length": 4969, "nlines": 132, "source_domain": "globalcatalog.com", "title": "FilmPoker :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527618/amp?ref=entity&keyword=producers", "date_download": "2019-11-21T03:27:51Z", "digest": "sha1:UMUMIWROGO3LXTTRJSJQU7DJAHT6IOH7", "length": 12692, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Thiruvannamalai, District Milk Producers' Association (UDF): Former Minister Agri Krishnamurthy | திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் ���மைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம்\nமாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம்\nசென்னை: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர் அம்மாவட��ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிவித்தார். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர் பதவி கொடுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பதவியை கொடுத்திருப்பது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியாக கூறப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை. விதிகளின்படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வரும் சங்கம் நிறைவேற்றி இருப்பதற்கான ஆவணங்களும் இல்லை.\nஎனவே, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஆவின் இயக்குனர், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.\nதமிழக தலைமை தகவல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஆர்.ராஜகோபால்\nசென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nசென்னை விமான நிலையத்தில் 6 மாத குழந்தை பலி: ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தபோது நடந்த சோகம்...போலீசார் விசாரணை\nசென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த குழந்தை பலி: போலீசார் விசாரணை\nபுழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி\nசாலை விபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு 24 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு\nவியாசர்பாடி சுந்தரம் நகரில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பு: சுகாதார சீர்கேடு அபாயம் ,.. அதிகாரிகள் அலட்சியம்\nபைக் மோதி டெய்லர் பலி\nராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக பச்சிளம் குழந்தை வாரவிழா\nஸ்டான்லி மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாப பலி\n× RELATED உ.பி.யில் காந்தி உருவப்படம் அவமதிப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/24/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T03:57:41Z", "digest": "sha1:YAW5NDROCAR3T7RREXO7MZWMVOB3YGZL", "length": 11458, "nlines": 297, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "துர்கா ஸூக்தம் – nytanaya", "raw_content": "\n(தைத்திரீயாரண்யகம், 10-வது ப்ரபாடகம், 2-வது அனுவாகம்)\nஜாதவேதஸே ஸுநவாம ஸோம-மராதீயதோ நிதஹாதி வேத: ஸ நு:\nபர்ஷததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:\nதா-மக்னி-வர்ணாம் தபாஸாஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம-பலேஷு\nஜுஷ்டாம் துர்காம் தேவீ ஸரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி\nஅக்னே த்வம் பாரயா நவ்யோஅஸ்மான் ஸ்வஸ்திபி-ரதி\nதுர்காணி விச்வா பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய\nவிஸ்வானி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-\nதிபர்ஷி அக்னே அத்ரிவன் மனஸா க்ருணானோ ஸ்மாகம்\nப்ருதனாஜித ஸஹமான-முக்ர-மக்னி ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்\nஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷமாத் தேவோ அதி துரிதா\nப்ரத்னோஷிகமீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி\nஸ்வாஞ்சாக்னே தனுவம் பிப்ரயஸ்வாஸ்மப்யாம் ச ஸெளபக-மாயஜஸ்வ\nகோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரனுஸஞ்சரேம\nநாகஸ்ய ப்ருஷ்ட-மபிஸம்வஸானோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம்\nகாத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி\nஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/celebrity-images-prove-time-travel-is-possible-011430.html", "date_download": "2019-11-21T03:45:33Z", "digest": "sha1:EQ4N3M5EVV437ESUWGCAP7XPFSQUGLOH", "length": 14026, "nlines": 277, "source_domain": "tamil.gizbot.com", "title": "Celebrity Images To Prove Time Travel Is Possible - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n45 min ago சந்திர���ில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.\nடைம் டிராவல் உண்மையா பொய்யா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், உண்மையாகவே டைம் டிராவல் சாத்தியம் தான் என்கின்றது இணையத்தில் உலா வரும் உலக பிரபலங்களின் புகைப்படங்கள். இவ்வாறு உலா வரும் புகைப்படங்களில் பல்வேறு உலக பிரபலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇவை தற்சமயம் வாழ்ந்து வரும் பிரபலங்கள், உலகில் ஏற்கனவே வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது, டைம் டிராவல் உண்மையில் சாத்தியம் என்பதை விளக்கும் விதமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.\nஇவ்வாறு டைம் டிராவல் ஆதாரங்களாக முன் வைக்கப்படும் பிரபலங்களின் புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nசெவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறு-சேட்லைட் படத்தை வெளியிட்ட இஎஸ்ஏ.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபோட்டோவை வீடியோவாக மாற்றுவது எப்படி\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nவாட்ஸ்அப் மீடியா ஸ்மார்ட்போனில் செய்யும் வேலையை பாருங்க.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nப்ளூட்டோ : ஒரு விசித்திர உலகம் (புகைப்படங்கள���)..\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகின் புத்திசாலிகள்....\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஅமெரிக்காவின் இராணுவ பலத்தை பாருங்க...\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/12/vistara-orders-boeing-airbus-jets-worth-3-1-billion-011989.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T03:59:18Z", "digest": "sha1:3AU7YCQTEQTXMJ6TVMFX5ALHPQ467JKA", "length": 22223, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..! | Vistara orders Boeing, Airbus jets worth $3.1 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n14 hrs ago கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\n14 hrs ago வேலை போச்சு.. இனி சம்பளமும் வராது.. வருத்தத்தில் வீபரீத முடிவை எடுத்த ஹரிணி..\n15 hrs ago அமேசான், பிளிப்கார்ட் அதிரடி டிஸ்கவுண்ட்.. கொந்தளிக்கும் வணிகர்கள்.. 700 நகரங்களில் திரண்டனர்\n15 hrs ago ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளோடு ஆதார் இணைப்பா..\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் விஸ்தாரா நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அமெரிக்காவில் போயிங் நிறுவனத்திலும், ஐரோப்பாவின் ஏர்பஸ் ஆகிய இரு விமானத் தயாரிப்பு நிறுவனங்களிடமும் புது விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.\nஇந்த வருடம் உள்நாட்டில் விமானச் சேவையையும், நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் சர்வதேச விமானச் சேவையையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇதற்காகப் புதிய விமானங்களை விஸ்தாரா நிறுவனம், ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்துள்ளது.\nஇந்நிலையில் விஸ்தாரா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்தில் 13 ஏ320நியோ மற்றும் 7 ஏ321நியோ விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதேபோல் போயிங் நிறுவனத்தில் 6 போயிங் 787-9 அல்லது டிரீம்லைனர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.\nமேலும் விஸ்தாரா நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் 37 விமானங்களைக் குத்தகை எடுத்துள்ளது, இதன் மூலம் ஏர்பஸ் விமானங்களின் எண்ணிக்கை 50 விமானங்களாக உள்ளது.\nஇதேபோல் போயிங் நிறுவனத்தில் 4 போயிங் 787 விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.\n2015இல் இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 250 ஏர்320நியோ விமானங்களை 26.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇது சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்டர்.\nவிஸ்தாரா நிறுவனம் தற்போது 22 இடங்களுக்கு வாரம் சுமார் 800 முறை சேவையை அளித்து வருகிறது. இதன் மூலம் மொத்த வர்த்தகத்தில் 4 சதவீத சந்தையை விஸ்தாரா வைத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nTATA visatara-க்கு இரண்டு மடங்கு நட்டமா.. 831 கோடி அவுட்டா .. 831 கோடி அவுட்டா ..\nதவிச்ச வாய்க்கு தண்ணீரா.. விஸ்டாரவிற்கு பறந்த ஜெட் ஊழியர்கள்.. 500 பேருக்கு வேலை\nபுதுசு புதுசா விமானங்கள்.. சம்மரில் போக்குவரத்தை அதிகரிக்க உத்தேசமாம்\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nவிஸ்த்ராவின் புதிய வழித்தடம்.. டெல்லி - சென்னை ரூ. 3,099 மட்டுமே..\nவிஸ்தரா வழங்கும் அதிரடி தீபாவளி ஆஃபர்.. 1,149 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம்\nஏர் ஏசியா, விஸ்தரா நிறுவனங்களின் அதிரடி ஆஃபர்.. 799 ரூபாய் முதல் விமான பயணம்..\nஏர் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டாடா.. பதிலடி கொடுக்குமா..\nரூ.849-ல் விமான பயணம்.. விஸ்தரா நிறுவனம் அதிரடி..\nவிஸ்தரா நிறுவனத்தின் கோடைக்கால ஆஃபர்... 999 ரூபாயில் விமான பயணம்..\nஇண்டிகோ, விஸ்தரா நிறுவனங்கள் போட்டா போட்டி விமான டிக்கெட் ஆஃபர்.. 899 ரூபாய் முதல் விமான பயணம்..\n999 ரூபாய்க்கு விமான பயணம்: ஹோலி ஆஃபர் அறிவித்தது விஸ்தரா நிறுவனம்..\nசுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nஏர்டெல், வோடபோன் கட்டண அதிகரிப்புக்கு பிறகு.. ஜியோவும் கட்டணத்தை அதிகரிக்கலாம்..\nஇதுதான் பலான வீடியோ தொழில்.. கனவு கன்னி மியா கலிபா சம்பாதித்தது எவ்வளவு முதல் முறை வெளியான சீக்ரெட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/government-will-conduct-special-camp-for-farmers-to-get-central-government-fund-ramadoss-353517.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T03:27:23Z", "digest": "sha1:MJ7ZEZMSGSMZLPRO2XAPRBEOXXXRZAAN", "length": 20959, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல் | Government will conduct Special camp for farmers to get central government fund..Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வா���ிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6,000 மானியத்தை விவசாயிகள் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்காக விளை நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய விவசாயிகளுக்கான சிறப்பு இயக்கத்தை, அரசு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள உழவர்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, பெரும்பான்மையான தமிழக விவசாயிகள் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் மற்றும் இத்திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதிலும் சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது அறிக்கை பின்வருமாறு: ஒட்டு மொத்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகமாக உள்ள விவசாயிகள், பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவது பெரும் சவாலாக உள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாதது, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவது, உரம், விதைகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவு உயர்ந்திருப்பது போன்ற காரண��்களால் வேளாண் தொழிலில் லாபம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.\nஇச்சூழலில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களும் அதிகமாக காணப்படுகின்றன. அவர்களின் துயரத்தை ஓரளவாவது குறைக்கும் வகையில் சிறு,குறு விவசாயிகளுக்கு, தலா ரூ.6,000 நிதி வழங்கப்படும். ஆண்டுக்கு 3 தவணைகளில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.\nஇதன்படி தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்படி முதற்கட்டமாக 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் தான், மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெற தகுதியான விவசாயிகளில் 70.66 சதவீதத்தினருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவில்லை.\nசிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பதில்\nஇதற்கு முதல் காரணம் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 உதவி பெற விண்ணப்பிக்கும் உழவரின் பெயரில் தான் நிலத்தின் பட்டா இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு, அவர்களின் நிலங்களுக்கான பட்டா அவர்களின் பெயரில் இல்லை.\nநில ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாதது, குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அதன் வாரிசுகள் பிரித்துக் கொண்டாலும், அதை அவர்கள் பதிவு செய்து தங்கள் பெயரில் பட்டா வாங்கத் தவறியது, நிலங்களை விலைக்கு வாங்கினாலும் அதை பத்திரப்பதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி பட்டா வாங்க மறந்து விடுவது போன்றவை தான் நில ஆவணங்கள் துல்லியமாக இல்லாததற்கு காரணமாகும்.\nஎனவே மத்திய அரசு நிதியை பெரும்பான்மையான விவசாயிகள் பெற முடியாமல் போய்விட்டால், அவர்களின் துயரங்களும், தற்கொலைகளும் தொடர் கதையாகும். மத்திய அரசு அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.\nஎனவே விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்களை அளிக்கும் உழவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ��ேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/railway-ministry-has-come-forward-to-conduct-the-exam-in-tamil-mk-talin-welcomes-362512.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:41:03Z", "digest": "sha1:AAXAMKQB2BBLYKRGM3Y2NERW42FIMY7Z", "length": 17310, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "துறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் | Railway ministry has come forward to conduct the exam in Tamil, MK Stalin welcomes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. ச��வசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்\nசென்னை: ரயில்வேயில் துறைசார்ந்த (GDCE) தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, திமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அறிவித்துள்ளார்.\nரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும், ரயில்வே வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானதும், திமுக போராட்டத்தில் குதித்தது.\nமீண்டும் தமிழகத்தில் ஒரு மொழிப்போர் வெடிக்கும், அதை திமுக முன்னெடுக்கும் என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.\nஇந்நிலையில் ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் மற்றும் அந்தந்த மாநில மொழ��களில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, தபால் துறையில் துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தமிழிலிலும் தேர்வு நடத்த தயார் என தபால்துறை ஒப்புக்கொண்டது. அந்த வாக்குறுதியையடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nஐ.நா. கூட்டத்தில், ஒரே நாளில் பேசப்போகும் மோடி, இம்ரான் கான்.. பெரும் எதிர்பார்ப்பு\nதற்போது திமுக போராட்டத்தையடுத்து, ரயில்வே அமைச்சகம் தமிழில் தேர்வு நடத்த, முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-cm-opposes-to-tamilisai-appointed-as-governor-361787.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-11-21T03:21:21Z", "digest": "sha1:2JRXYHA7DZ7OLZLPNE2AQSFJF5OYQ75O", "length": 15806, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழிசைக்கு ஆளுநர் பதவி- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: புதுவை முதல்வர் நாராயணசாமி | Puducherry CM opposes to Tamilisai appointed as Governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழிசைக்கு ஆளுநர் பதவி- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: புதுவை முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார���.\nதெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா ஆளுநரான சதாசிவம் பதவி காலம் முடிவடைவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப்கான் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:\nஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. தமிழிசைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழக பாஜகவின் அடுத்த தலைவரே... வானதி சீனிவாசனுக்கு இப்பவே குவியும் வாழ்த்துகள்\nஅதேநேரத்தில் பாஜகவினரை மட்டுமே ஆளுநர்களாக நியமிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தமிழிசையின் நியமனமும் அரசியல் சாசனத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணம்.\nஏற்கனவே சர்க்காரியா ஆணையப் பரிந்துரைகளில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என கூறப்பட்டிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீன்பிடி படகில் ஓட்டை.. கண் முன்பே கடலில் மூழ்கியது.. மீனவர்கள் அதிர்ச்சி\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்\nஅலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்\nதுண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்\nகொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nஅவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nசூரசம்ஹாரம் பார்க்க போனவர்கள் வீட்டை குறிவைத்து.. 4 லட்சம் நகை பணம் கொள்ளை\nமுருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்.. பக்தர்கள் பரவசம்.. புதுச்சேரியில்\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nவிவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்\nஉண்மையான பேய் யார் தெரிய��மா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/5835.html", "date_download": "2019-11-21T04:08:24Z", "digest": "sha1:MKJZRDWTMKD4FJ6H6OGMPOX3IAJIORB4", "length": 6274, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "அமைச்சரிடம் ஆசி பெற்ற நடிகை ஸ்ரீ பிரியங்கா!", "raw_content": "\nHome / Cinema News / அமைச்சரிடம் ஆசி பெற்ற நடிகை ஸ்ரீ பிரியங்கா\nஅமைச்சரிடம் ஆசி பெற்ற நடிகை ஸ்ரீ பிரியங்கா\n’கங்காரு’, ‘வந்தா மல’, ’ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகை ஸ்ரீ பிரியங்கா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் இப்படம் பெண் காவலர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் படத்தையும், அதில் நடித்த ஸ்ரீ பிரியங்கா குறித்தும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். படம் நாளை (நவ.8) வெளியாக உள்ளது.\nஇந்த நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, படத்தையும், படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் ஸ்ரீ பிரியங்கா, பெண் காவலரை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டு வந்திருப்பதாக பாராட்டியுள்ளார்.\nமேலும், ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், ஸ்ரீ பிரியங்கா ஆசி பெற்றார். இந்த சந்திப்பின் போது நடிகை ஸ்ரீ பிரியங்காவின் பெற்றோரும் உடன் இருந்தார்கள்.\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\n - பெண் யார் தெரியுமா\nகவின் - லொஸ்லியா காதல் முறிந்தது - காரணம் இது தான்\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\n - பெண் யார் தெரியுமா\nகவின் - லொஸ்லியா காதல் முறிந்தது - காரணம் இது தான்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் ’4IITEENS’\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T03:02:37Z", "digest": "sha1:CKYVMI7Y6DPV7INJAEEGAG4ZRUZUKAOM", "length": 9601, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பணியின்போது மதுபோதை", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nSearch - பணியின்போது மதுபோதை\nமதுபோதையில் இரண்டரை மாத கைக்குழந்தையை கொன்ற தந்தை\nபணியின்போது மது போதையில் இருந்த காவல் ஆய்வாளர்: துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை\nகடலூர் அரசு உதவிபெறும் பள்ளியில் மதுபோதையில் வந்த ஆசிரியர்; மாணவர்கள் அதிர்ச்சி: ஆசிரியர்...\nஹெல்மெட் இல்லை, லைசென்ஸ் இல்லை, மதுபோதை: வாகன ஓட்டிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்...\nபெண் காவல் ஆய்வாளர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கால் முறிவு: மதுபோதை...\nமது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்; ரோட்டில் இழுத்துச் சென்ற போக்குவரத்து போலீஸ்\nமது போதையில் கார் ஓட்டி விபத்து, போலீஸார் மீது தாக்கு, அவதூறு பேச்சு;...\nமதுபோதை உயிரைப் பறித்தது: சாந்தோமில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி;...\nவில்லிவாக்கத்தில் கொடூரம்: மதுபோதையில் தறிகெட்டு காரை ஓட்டி பொதுமக்கள் மீது மோதல்- 2...\n16 கோடி பேர் மது அருந்துபவர்கள்: இந்திய அளவில் ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஉயர் நீதிமன்ற கேள்வி எதிரொலி: பணியின் போது செல்போனில் பேசுவோர் மீது நடவடிக்கை:...\nசுடுதண்ணியை முகத்தில் ஊற்றிவிடுவேன்; திட்டிய டீக்கடைக்காரரைக் கொல்லச் சென்ற இளைஞர்கள்\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=181615", "date_download": "2019-11-21T02:46:00Z", "digest": "sha1:HXNRV33SQ7AQHUBK4ATAHFTOENWWMM73", "length": 8613, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவை முன்னிட்ட கலந்துரையாடல்! – குறியீடு", "raw_content": "\nபிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவை முன்னிட்ட கலந்துரையாடல்\nபிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவை முன்னிட்ட கலந்துரையாடல்\nதமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் முள்ளிவாய்கால் மே 18 ஐ முன்னிட்டு பிரான்சில் நடாத்தப்பட்டதமிழ் நலன்புரி அமைப்புகளுடனான ஒன்றுகூடல்.தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பின் பேரில் பிரான்சிலுள்ள தமிழர் நலனபுரி அமைப்புகள்பாரிசு 18 மார்க்ஸ் டொர்மா மண்டபத்தில் நேற்று 07.04.2019 ஞாயிறு காலை 10.30 மணிக்கு சந்திப்பு நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக தாய்த்தமிழகத்தில் சாவடைந்த இனமான இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.இச்சந்திப்பில் தமிழர் நலன்புரி அமைப்புகள், அரசியல் அமைப்புகள், கலைஞர்கள், ஈழத்திரைப்படச்சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் ஊடகங்கள் உட்பட ஐம்பதிற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் தமிழின அழிப்பு நாள் மே 18 இன் பத்தாவது ஆண்டு நிறைவை எழுச்சியுடன் நடாத்தவும்,தாயகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது போராட்டங்கள்முன்னெடுத்தல் வேண்டுமென்ற கருத்து அனைவராலும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்மே 18 இன் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வு பிரான்சு தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழினப்படுகொலையை ஒரே குரலில் உரத்துக் கூறல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.இதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன்உபகட்டமைப்புகளுடன் இணைந்து தமிழர் நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் பதினொரு பேர் கொண்டகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பு எதிர்காலத்தில் தாயகம் நோக்கிய ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு வழிசமைக்கும்.நன்றி\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\nஎங்கள் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் லெப். கேணல் அகிலா\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர�� நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nதியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/irudhi-suttru-r-madhavan/31612/", "date_download": "2019-11-21T03:18:48Z", "digest": "sha1:YPMWNJTZG7OUR5TZVD4NV7CCSC2MR5JV", "length": 4142, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "Irudhi Suttru | R.Madhavan | Cinesnacks.net", "raw_content": "\nNext article குத்து பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகை “பூர்ணா” →\n“ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது தமிழ் மக்களுக்கு சமர்ப்பனம் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா பங்கேற்பு\nஅம்மன் படத்திற்காக விரதம் இருக்கும் நடிகை நயன்தாரா \nபிரமாண்டமான பட்ஜெட்டில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “டிக்கிலோனா”\nசங்கத் தமிழன் – விமர்சனம்\n“சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் உருவாகும் புதிய படம்\nயூடியூப்பில் சாதனை படைத்த ரவுடி பேபி பாடல் \nநம்பியாருக்கு நூற்றாண்டு விழா ரஜினி, கமல் - பங்கேற்பு\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nசங்கத்தமிழன் திரைப்படம் - பிரச்சினை முடிந்து ரிலீசுக்கு தயார்\nஇயக்குநர் மணிரத்னம் படத்தின் பாடலை வெளியிட உள்ள இசைப்புயல்\nஇந்தி திரையுலகில் கால்பதிக்கும் வேதிகா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=98", "date_download": "2019-11-21T03:43:55Z", "digest": "sha1:QMRSMPMFOQ7H244KWRBMTWSRAXWVJQVU", "length": 15722, "nlines": 178, "source_domain": "mysixer.com", "title": "சித்திரம் பேசுதடி 2 a K.V\"/> a K.V\" >", "raw_content": "\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் க���ண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nவிதார்த், அசோக், அஜ்மல், அழகம் பெருமாள், ஆர் எஸ் சிவாஜி, சுப்பு பஞ்சு, நிவாஸ் ஆதித்தன், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, நிவேதிதா, பிரியா பானர்ஜி, வத்சன் சக்ரவர்த்தி, லொல்லு சபா ஈஸ்டர் இவர்கள் முதுகெலும்புகள் என்றால், நந்தனும் காயத்ரியும் இவர்களை இணைப்பவர்கள்.\nஎல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராத நபர்களின் சந்திப்புகள் அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் என்றாலும் , ஒரு 30 வருடங்களில் நடப்பதை மூன்று நாட்களுக்குள்ளாக நடப்பது போல் காட்சிப்படுத்த ஒரு கதை எழுதியிருப்பதற்குப் பெயர் தான் மெனக்கெடல். அந்த மெனக்கெடலைச் செவ்வனே செய்து இயக்கியுமிருக்கிறார் ராஜன் மாதவ்.\nகூலி கொடுக்கும் முதலாளி என்ன சொல்கிறாரோ அதைச் செவ்வனே நிறைவேற்றும் கூலிப்படை தான் விதார்த் மற்றும் அசோக். விதார்த் அலட்டிக் கொள்ளாதவராக நிறைவாக வந்துபோகிறார். எதிரில் இருக்கும் இன்னொரு கூலிப்படையினர், அவர்கள் மட்டும் என்ன தர்மம் நியாயப்படியா நடந்துகொள்ளப்போகிறார்கள். அல்லது அதைத் தட்டிக்கேட்கும் தகுதி நமக்கு இருக்கிறதா.. என்று அமைதியாகக் கடந்துபோகும் இடங்களில் ஜொலிக்கிறார். இவர் மனதை மாற்ற காயத்ரி வரப்போவது தெரியாமல், மனதை மாற்ற என்றால்.. என்று அமைதியாகக் கடந்துபோகும் இடங்களில் ஜொலிக்கிறார். இவர் மனதை மாற்ற காயத்ரி வரப்போவது தெரியாமல், மனதை மாற்ற என்றால்.. காதலிக்காவா.. ஏன் என்பதை திரையில் தான் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nநீண்ட காத்திருப்பிற்குப் பின் துறுதுறுவென்று நடித்து திறமையை நிரூபிக்க அசோக்கிற்கு ஒரு நல்ல கதாபாத்திரம். காயத்ரி, ராதிகா ஆப்தே வைத் தூக்கிக் கொண்டு வருகிறார், சபலத்திற்காக. ஆனால், அவர் பெண்பித்தர் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள ஒரு காட்சியை வைக்காதது, குறை. மற்றபடி, க��ட இருக்கும் சகாவையே போட்டுத்தள்ள உத்தரவு வரும் போது, குழப்பங்களில்லாமல் அந்த நொடியே ஏற்றுக்கொண்டு ஆவண செய்யப்புறப்படும் இடம் அருமை.\nகிடைத்த வில்லன் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சுப்பு பஞ்சு. மரணப்படுக்கையில் கிடக்கும் தன் வியாபாரக் கூட்டாளியை அவர் மனைவி ராதிகா ஆப்தேவே போட்டு விடுவார் என்று நம்புவது நகைப்புக்குரியது. போலீஸையே ஊசிபோட்டு உறங்க வைக்கும் ராதிகா ஆப்தே, அசோக் பின்னால் பூனைக்குட்டி மாதிரி நடந்துபோவதும் சறுக்கல். இன்னொரு பக்கம் நரேன் செய்யும் விஷயங்கள், மிகவும் வழக்கமான ஒன்றே\nபாலியல் தொழிலாளி நிவேதிதா வைக் காதலித்துக் கைப்பிடித்து விடலாம் என்கிற கனவுடன் நிவாஸ் தனது கூட்டாளி பிளேடு சங்கருடன் செய்யும் சேட்டைகள், சுவராஸ்யம்.\nபார்த்துப்பார்த்து கட்டிய வீடு தன் கையை விட்டுப்போகப்போகும் விரக்தியில் அஜ்மல் எடுக்கும் தவறான முடிவு, ஒரு கட்டத்தில் சுபமாக முடிந்துவிடுவது, சிறப்பான திரைக்கதை உக்தி. அஜ்மல் ஒரு இயல்பான நடிகர் என்பதை மறுபடியும் நிரூபித்து விடுகிறார். உடன் வரும், பிரியா பானர்ஜி காதலனுக்காகத் தன் அண்ணனை மாட்டிவிடும் இடம், ரசிக்க முடிகிறது.\nவழக்கம் போல, பதவி வெறியும் அதிகாரத்திமிரும் அதன் மூலம் தவறான வழியில் சேரும் அளவுக்கதிகமான பணமும் , எப்படி ஒருவனைத் தறுதலை அரசியல்வாதியாக மாற்றுகிறது என்பதற்கு அழகம் பெருமாள் கதாபாத்திரம் ஒரு உதாரணம். விசுவாசமாக வாழ் நாள் முழுவதும் அவருடன் இருந்தாலும், அழகம் பெருமாள் செய்யும் அசிங்கம் தன் மனசாட்சியை அசைத்துப் பார்க்கும் அடுத்த நொடியில், அவரை விட்டு விலகும் ஆர் எஸ் சிவாஜி, சேதி சொல்கிறார், இதுபோன்ற கேடுகெட்ட பொது நலவாதிகளுடன் பயணிப்பவர்களுக்கு.\nநந்தன், அட இவருக்கு இதுதான் முதல் படம். ஆனாலும், ஒரு அனுபவ நடிப்பை அநாசியமாகக் காட்டி அசத்திவிடுகிறார். மேற்சொன்ன ஒவ்வொரு அனுபவ நடிகர்களின் கதாபாத்திரங்களையும் இணைக்கும் சவாலான கதாபாத்திரம், பிரமாதப்ப்டுத்திவிடுகிறார். காயத்ரி, எடக்கு மடக்கான காதலியாக வந்து, ஒரு நல்ல செயலுக்குத் தன்னையறியாமல் காரணமுமாகி விடுகிறார்.\nதிரைக்கதையே , பலவிதமான காய்கறிகள் போட்டு சமைக்கப்படும் கதம்ப சாம்பார் என்றால், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி கதம்பமோ கதம்பம்.\nவிதார்���் மற்றும் வில்லன்களுக்கு நடக்கும் சண்டை, அசோக்கிற்கும் நந்தனுக்கும் நடக்கும் சண்டை, அஜ்மலுக்கும் அழகம்பெருமாள் ஆட்களுக்கும் நடக்கும் சண்டை என்று மூன்று இடங்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளையும் தொகுத்து Inter Cut இல் இணைத்து கொடுத்திருக்கிறார்கள், சண்டை இயக்குநருக்கும் எடிட்டருக்கும் பாராட்டுகள்.\nசித்திரம் பேசுதடி 2 , விறுவிறுப்பான கிரைம் திரில்லர். ரசிகர்களுக்கு வித்தியாசமாக ஒரு விருந்து படைக்க வேண்டும் என்பதற்கான ராஜன் மாதவின் மெனக்கெடல்.\nபட்லர் பாலுவை நவம்பர் 8 இல் வெளியிடுகிறது முகேஷ் பிலிம்ஸ்\nவிஷய வேல்ஸ் வெற்றி வேல்ஸ்\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான் – கார்த்தி\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-21T04:23:39Z", "digest": "sha1:4IEG4CKGTXLGBD4EKKAQQLCMJPPLWSMS", "length": 23801, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "அசித்தர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nமாசி 16, 2047 / பிப்.28, 2016 காலை 7.00 பயிற்சி : அசித்தர்\nஆனி 06 / சூன் 21 – பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சூன் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி நிரல் : காலை 10 மணி முதல் 1 மணி வரை ௧. தமிழ்த் தாய் வாழ்த்து ௨. தொடக்க உரை: தமிழ்த்திரு. மருத்துவர்.சிவக்குமார், தமிழர் உலகம் வாழ்த்துரை: தமிழ்த்திரு. இராசா சுடாலின், முருகன் சேனை தமிழ்த்திரு. வே.க.சந்திரமோகன், தமிழர் ஆட்சி கட்சி தமிழ்த்திரு. முனைவர்.முகமது கடாபி, தமிழ் நாட்டு விளையாட்டு மேம்பாட்டுகு் கழகம், தமிழ்த்திரு. பாரிசாலன், தமிழர் உலகம் ௩. தமிழர் ஓகம் குறித்த வரலாறு, தமிழர் வாழ்வியல் முறை. ஓகம் செய்முறை விளக்கம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 ஏப்பிரல் 2015 2 கருத்துகள்\nதமிழ்வழி ஓக இருக்கைப் பயிற்சிகள் தொடர்பிற்கு : ஓகம் குருகுலம், அசித்தர் குடில் 9382719282, 8124264844, பெண்கள் 8682989055\nவந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\n– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும். எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…\nசித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 3 கருத்துகள்\nஅசித்தர் பேசி – 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) பாதரசம் – இதளியம், இதள் பாதாம் – கற்பழவிதை பாயசம் – பாற்கன்னல் பார்லி – பளிச்சரி, வாற்கோதுமை பாரதம் – இதளியம், இதள் பாரிசாதம் – பவழமல்லிகை பால்கோவா – திரட்டுப்பால் பாசாணம் – கல், நஞ்சு பிசுதா – பசத்தம் பித்தபாண்டு – இளைப்பு, மஞ்சநோய் பித்தளை – …\nசித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஅசித்தர் பேசி – 93827 19282 (முன் இதழ்த் தொடர்ச்சி) சாமரபுசுபம் – கமுகு சாரணம் – அம்மையார் கூந்தல் சிகிச்சை – பண்டுவம் சிகை – முடி, மயிர் சிங்கி – மான் கொம்பு சித்தப்பிரமை – மனமயக்கம், பித்தியம் சிந்தூரம் – செந்தூளத் தாது சிலேபி – தேன்குழல், தேன்முறுக்கு சிவலிங்கம் – …\nசித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஅசித்தர் பேசி – 93827 19282 தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட் – உருப்பருப்பு, படகரு அங்குட்டம் – பெருவிரலளவு அசோகு – பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம் – கோழி முட்டை நெய்மம் அண்டவாதம் – விரையழற்சி அட்சதை – மங்கல அரிசி அத்தர் …\nநிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்\nபகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-11-21T03:49:18Z", "digest": "sha1:ITIX6QSWAZGIYEVU6KPCCA7A6LVA7PHU", "length": 22376, "nlines": 125, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக விசாரணை – ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை\nஹிஸ்புல்லாவிற்கு எதிராக விசாரணை – ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்புபடுத்தப்படுகின்றார். இந்நிலையில், இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கிறிஸ்தவ மக்களின் உயிர்ப்பு ஞாயிறு என்ற திவ்விய நாள். அன்றுதான் மட்டக்களப்பு, கொழு��்பு உள்ளிட்ட இலங்கையின் எட்டு இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மனிதக் குண்டுகள் வெடித்தன. வழிபடச் சென்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சில நட்சத்திர விருந்தினர் விடுதிகளிலும் இத்தகைய படுகொலைகள் இடம்பெற்றன.\nஇவை நடைபெற்று இரண்டு வாரங்கள்கூட கழியாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் வைபவ ரீதியான சந்திப்பு ஒன்றுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எங்களை அழைத்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தலைவர், உபதலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.\nஇந்த சந்திப்பு உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றுக்கு மேலதிகமான ஒன்றாக மெருகூட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ சந்திப்பு எனினும் இது மாகாணசபை மண்டபத்தில் அல்லது ஆளுநர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்.\nஉவர்மலை ‘வெல்கம் ஹோட்டலில்’, மதிய உணவுடனான சந்திப்பு என்பது இதனை வைபவ ரீதியான விழா ஒன்றாக மாற்றியுள்ளது. மக்கள் மனதிலே குடிகொண்டுள்ள சோகம் தனியாத இந்த நிலையிலே இவ்வித சந்திப்பொன்றில் கலந்து கொள்வதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நாங்கள் தவிர்த்துக் கொள்வதாகத் தீர்மானித்துள்ளோம்.\nஇந்த உடனடிக் காரணங்களுக்கு மேலதிகமாக பின்வரும் காரணங்களும் இத்தீர்மானத்திற்கு வலுச் சேர்ப்பதாக உள்ளன.\n01. புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக பல விடயங்களை எமது கட்சி முன்மொழிந்துள்ளது. அதிலே ஆளுநர்கள், அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது என்பதும் ஒன்றாகும். இவ்விடயம் இடைக்கால அறிக்கையிலே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அரசியல்வாதியான ரோஹித போகொல்லாகம அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவராக இல்லாதிருந்தமையால் அது பற்றி நாங்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய ஆளுநர் இம்மாகாணத்தைச் சேர்ந்தவராக உள்ளார்.\n02. இதனைவிட இவரது அரசியற் பின்னணி முற்றுமுழுதாக தமிழ் மக்கள் மீதான துவேசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.\nசந்திரிக்கா அம்மையாரின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற அடிப்படையிலான அரசியல் வரைபு ஒன்று ஆக்கப்பட்டது. இதனை உருவாக்குவதில் அன்றைய தமிழர் ���ிடுதலைக் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஒத்துழைத்தது.\nஎனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவரது தலைவரையும், இத்தீர்வுத் திட்டத்தையும் எதிர்த்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒருநாள் ஹர்த்தாலை கடைப்பிடிக்கச் செய்தார். இது தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான தனி ஒரு ஹிஸ்புல்லாவின் செயற்பாடாகும்.\nஓட்டமாவடியில் அமைந்திருந்த தமிழ் மக்களின் பொதுமயானத்தையும், அதற்குச் சேர்ந்த காணிகளையும் முறையற்ற வழிகளைக் கையாண்டு கையகப்படுத்துவதிலே முன்நின்று உழைத்தார். அந்த இடங்களில்தான் தற்போதைய ஓட்டமாவடிப் பிரதேச செயலகமும், நூலகமும் அமைந்துள்ளன. இவ்விடயத்தை அவர் தானே செய்ததாக அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்ற காணொளி ஒன்று வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.\nஇத்தகைய இன்னொரு காணொளியில் ஓட்டமாவடியில் அமைந்திருந்த இந்துக் கோயிலை இடித்து அதிலே சந்தையொன்றை அமைத்ததாகவும் இது தொடர்பாக அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் காரியத்தைச் செய்து முடித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். வேறொரு காணொளியில் வழக்கொன்றின் தீர்ப்பை சாதகமாகப் பெறுவதற்காக நீதிபதியையே மாற்றியதாகவும் குறிப்பிடுகின்றார்.\nவிடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இராணுவமே முகங்கொடுத்ததென்றும் முஸ்லீம்கள் ஆயுதம் தூக்கவில்லை என்றும் இன்றை ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் வலியுறுத்திச் சொல்லியிருந்தார்கள்.\nஎனினும், தற்போது வைரலாகும் காணொளி ஒன்றில் ஹிஸ்புல்லா தானே ஆயுதம் ஏந்தி முஸ்லீம் இளைஞர்களோடு நின்று முஸ்லீம் கிராமங்களைப் பாதுகாத்ததாகக் குறிப்பிடுகின்றார்.\nமேலே குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமாயிருந்த மயானம் மற்றும் ஆலயம் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்த தமிழ் மக்கள் ஆளுநர் குறிப்பிடும் அவர் உள்ளிட்ட ஆயுததாரிகளால் தான் விரட்டப்பட்டார்கள் என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது.\nமேலும், இரத்த ஆறு ஓடும் என்று அவர் பாவித்த வாசகமும் மீ��்டும் மீண்டும் அதனை உறுதிப்படுத்தவதும் இளைஞர்களை வன்முறையின்பால் ஈர்க்கும் வகையிலான ஒன்றாகவே அமைகின்றது.\n03. கடந்த ஏப்ரல் 21இன் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.\nமேற்குறித்தவற்றை தொகுத்து நோக்குகின்ற போது கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து செயற்பட்டு வந்துள்ளார் என்பதும், தற்போதும் அதே செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார் என்பதும் மாகாண நிருவாகத்தை அரசியல் மயப்படுத்துகின்றார் என்பதும், தெளிவாகின்ற அதேவேளை இனங்களுக்குள்ளே துவேச உணர்வினை தூண்டிக் கொண்டிருக்கின்ற ஒருவராகவே இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.\nமூன்று இன மக்களும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தக் கூடிய அடித்தளத்தைக் கொண்ட ஒருவரே ஆளுனராக செயற்பட வேண்டும். தற்போதைய நிலையிலே இன்றைய ஆளுநர் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருப்பது இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கு மாறாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும்.\nஇந்த விடயங்களைக் கருத்திற்கொண்டே கிழக்கு மாகாண ஆளுநரின் இன்றைய அழைப்பை நாங்கள் நிராகரித்ததோடு அங்கு சமூகமளிப்பதை தவிர்த்துக் கொள்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உபதலைவர்களும் இதிலே பங்குபற்ற மாட்டார்கள்.\nஅத்தோடு கிழக்கு மாகாணத்தில் சுமூக நிலைமையையும், சமூக நல்லுறவையும் பேணிப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் ஜனாதிபதி இவ்விடயங்களைக் கவனத்தில் எடுத்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தலைமை நிர்வாகியான ஆளுநர் தொடர்பாக தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுப்பது அவருடைய இலக்கை அடைவதற்கு பொருத்தமாயிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.\nPrevious articleவடக்கிற்குள் குண்டு வாகனங்கள் – பீதியடைய வேண்டாம் என்கிறது இராணுவம்\nNext articleஅமைதிவழி போதனைகளை போதிக்கும் இடங்களில் ஆயுதங்கள் எதற்கு என கேள்வி\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nசஜித்தை முழுமையாக ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிக��கும் ஐ.தே.க.\nதலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் விலகல்\nபொதுபல சேனாவைத் தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பும் கலைக்கப்படும் என அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதியின் உத்தரவு – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nசஜித்தை முழுமையாக ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கும் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iniyan.in/2010/11/", "date_download": "2019-11-21T03:55:07Z", "digest": "sha1:VFC2UQ5OJC4V4SODX24HEZKM5VJSU4F2", "length": 29690, "nlines": 82, "source_domain": "www.iniyan.in", "title": "November 2010 ~ தமிழினியன்", "raw_content": "\nதனநந்தன், நந்த வம்சத்தின் கடைசி அரசன். இவனைக் கலகம் செய்து தோற்கடித்தே சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக்கு வந்து, மௌரியர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தான்.\nபெயருக்கேற்றார் போல, ஏராளமான செல்வத்தைத் தானே குவித்து வைத்திருந்தான், அன்றைய அம்பானிபோல பெரிய மாளிகையில் வாசம், ஏராளமான பொன், பொருள் என்று வரலாறு இவனைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கிறது. பிராமணர்களுக்கு தாணமளிப்பது இல்லை, யாகம், வேள்வி எதுவுமில்லை. இதனாலேயே கூட இவனிடம் இத்தனை செல்வம் சேர்ந்து இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடவே, நந்த வம்சத்தவர்களுடைய பரம்பரையில் ஒரு சந்தேகம் இருக்கிறது, அவர்கள் சத்திரியர்கள் அல்ல என்பதுதான் அது. கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள். தாழ்ந்த குலம் எனப் பலவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.\nஇவ்விரு காரணங்களாலும், அன்றைய பார்ப்பனர்கள் நந்த வம்ச அரசர்களது மீது ஆரம்பத்திலிருந்தே பொருமிக் கொண்டிருந்தார்கள். யாகம், வேள்வி இல்லாததால் வருமாணம் இல்லை. கீழ்ச்சாதியைச் சேர்ந்த பயல்கள் அரசாள்வதா எல்லாவற்றுக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இத்தனைச் செல்வத்தை ஒருவனே குவித்து வைத்திருக்கும்படி ஒருவன் வந்ததும் மக்களிடமும் வெறுப்பு தோன்றியது.\nசாணக்கியன் / கௌடில்யன் / விஷ்ணுகுப்தன் என்ற பெயரில் ஒரு பார்ப்பணன், சந்திர குப்த மௌரியன் என்ற ஒரு வீரண் இருவரும் கைகோர்த்தார்கள்.\nஅலெக்சாண்டர், சிந்து நதிக்கரையின் ஓரமாய் வந்து காத்திருந்த நேரம், இந்தியப் பகுதிகளை விழுங்க. சாணக்கியனும், சந்திர குப்த மௌரியனும், நந்தர்களை வீழ்த்த அவனிடம் உதவி கேட்டு ஓடினார்கள். துரத்தியணுப்பிவிட்டான். அலெக்சாண்டர் மீது வெறுப்போடு கிளம்பினார்கள் இருவரும். தனநந்தனை கவிழ்த்தார்கள். மௌரிய சாம்ராஜ்யம் துவங்கியது. (அலெக்சாண்டர் இறந்தபிறகு, அலெக்சாண்டரது படைகளோடு போரிட்டு அவர் கைப்பற்றிய பல பகுதிகளையும் தன்னுடைய பேரரசோடு இணைத்துக் கொண்டான் சந்திரகுப்த மௌரியன்.)\nஇங்கே, கவணிக்க வேண்டிய இன்னொரு தகவல். சந்திர குப்த மௌரியனுக்கும் ஒரு கதை இருக்கிறது, அவனும் சத்திரியன் இல்லை. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனே. அவனுடைய வம்சவழியின் முன்னோர்கள் மீதும் பல கதைகள், தாழ்ந்தகுலத்தைச் சேர்ந்த தாய். மலைக்குடி வம்சம் என பல கட்டுக்கதைகள். எது உண்மையாய் இருந்த போதும், வருணாசிரம தர்மம் கெட்டது.\nதாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொண்டு நந்தர்களை வீழ்த்த ஏன் சாணக்கியன் முன்வந்தான். மீண்டும் சந்தேகங்கள் சாணக்கியன் என ஒருவன் இருந்தானா அவனே எழுதியதாகச் சொல்லப்படும் அர்த்தசாஸ்திரத்தில் பல அமைச்சர்களுடைய பெயரைக் குறிப்பிட்ட போதும், தலைமை அமைச்சரான அவன் பெயரை ஏன் விட்டான் அவனே எழுதியதாகச் சொல்லப்படும் அர்த்தசாஸ்திரத்தில் பல அமைச்சர்களுடைய பெயரைக் குறிப்பிட்ட போதும், தலைமை அமைச்சரான அவன் பெயரை ஏன் விட்டான் மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சாணக்கியனின் பெயர் எங்கேயும் குறிப்பிடப் படவில்லையே ஏன் மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சாணக்கியனின் பெயர் எங்கேயும் குறிப்பிடப் படவில்லையே ஏன் இப்படி சாணக்கியனின் இருப்பின் மீதே சந்தேகங்கள். (அன்றைய நாளில் படைப்பின் கர்த்தா, தன் பெயரை குறிப்பிடாதது மரபாக இருந்தது. மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சிலவே கிடைத்திருக்கிறது. போன்ற காரனங்கள் சொல்லப்பட்டாலும், சாணக்கியனின் இருப்பின் மீதான சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது.)\nநந்தர்களை எந்த காரணத்துக்காக பிராமணர்கள் எதிர்த்தார்களோ, அதே காரணத்துக்காக தன்னையும் எதிர்ப்பார்கள், இன்னுமொரு கலகத்தை விளைவித்து தன்னையும் தூக்கியெறிவார்கள், என்ற பயம் இருந்தது. சுற்றி மெய்க்காப்பாளர்கள், அத்தனை பேரும் பெண்கள். நாடு முழுக்க அத்தனை ஒற்றர்கள், பகலில் காக்கைகளைப் போலவும், இரவில் ஆந்தையைப் போலவும் ஒற்றர்கள் தங்கள் வேலையைச் செய்தார்கள். இரவிலும் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்கியிருந்திருப்பான் சந்திரகுப்த மௌரியன்.\nஅவன் நினைத்தற்கேற்றபடி பிராமணர்கள் மௌரியர்கள் மீதும் அதே பொருமலோடு இருந்தார்கள். இடையில் சந்திரகுப்தன் சமணனாக மாறி தக்காணத்துக்கு சமணத்துறவி பத்ரபாகுவோடு வந்துவிட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அசோகர் பௌத்தத்துக்கு மாறியதும் எல்லோரும் அறிந்ததே. பிற்கால மௌரியர்களும் அடிக்கடி சமணத்துக்கும், பௌத்தத்துக்கும் மாறி மாறி விளையாடிக்கொண்டேயிருந்தார்கள். மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள், பிராமணர்கள்.\nபிரஹதத்தன் என்னுமொரு பலமில்லாத ஒருவன் மௌரிய குலத்தில் வந்திருந்தான், அரசனாகவும் இருந்தான். புஷ்யமித்ரசுங்கன் என்னும் படைத்தளபதி பிரஹதத்தனை வெட்டிக் கொண்றான். மௌரிய வம்சம், கீழ்க்குலத்தோர் வம்சம் முடிந்தது. வர்ணாசிரமம் மீண்டும் உயிர்விட்டது. மௌரியர்கள் முடிந்தார்கள், சுங்கர்கள் வந்தார்கள். பௌத்தம் கீழ்நிலைக்கு வந்தது, வைதீக ஆட்சி மீண்டும் வந்தது.\nவரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையிலோ அல்லது பிற்போக்கான பாதையிலோ, முந்தையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டே திரும்பி நிற்கும்.\nபுஷ்யமித்ர சுங்கன் தோற்றுவித்த சுங்க வம்சத்தின் கடைசி அரசன், தேவபூபதி, அவனுடைய பிராமன அமைச்சர், வாசுதேவ கண்வர். அவனைக் கொண்று வாசுதேவ கண்வர், கண்வர் வம்ச அரசைத் தோற்றுவித்தார்.\nவரலாற்றின் (திரும்பும்) பாதையை பிராமணர்களே அன்றிலிருந்து தீர்மாணித்து வந்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாறு – டாக்டர் ந.சுப்ரமண்யன்\nஇந்திய வரலாறு பாகம் 1 – பேராசிரியர். கோ.தங்கவேலு\nசோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்\n22:04 புத்தகம் , ரோமிலா தாப்பர் , வரலாறு\nமார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்திருக்கிறது.\n“பதினேழு முறை தோற்றவன், இறுதியாக வென்றான்,” “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” என்றெல்லாம் வியாக்கியானம் பேச எல்லாராலும் மேற்கோள் காட்டப்படும் முகமது கஜினியின் வரலாறே திரிக்கப்பட்டுத் தான் இப்படி வியாக்கியானம் பேசத் தகுதியான கதையாக உருமாறியிருக்கிறது. இப்படிச் சொல்லப்படும் கதையெல்லாம், வரலாறு தெரியாதவர்களால் ஊதிவிடப்பட்டதென்று ஒதுக்கிவிடலாம். ஆனால், நீங்கள் சொல்லும் வரலாறு ஊதி பெரிதாக்கப்பட்டது தானென்று ஒரு குரல் கேட்கும் போது அதைக் கூர்ந்து கவணிப்பது அவசியமானது தானே\nசோமநாதர் கோயில் கஜினியின் முகமதுவால் இடிக்கப்பட்டது என்பதிலிருந்து நேரெதிராக இரு சக்திகளை முன்னிறுத்தும் வகைப்பட்ட வரலாறு இந்தியாவில் துவங்குகிறது. இந்து-முஸ்லீம் வெறுப்புணர்வின் அடிநாதத்தைத் தேடிக் கொண்டே போனால், அது கோயில்களை இடித்து தங்கள் மத வழிபாட்டு நிலையங்களை மேம்படுத்தினார்கள், மதத்தை அழித்தார்கள், என்ற குற்றச்சாட்டிலேயே போய் நிற்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நேற்றைய நீதி மன்ற தீர்ப்பு வரை நீளும் பிரச்சினைதான் இது. நீரோடைக்கு அடியில் இருக்கும் பிரச்னை இது, பல குட்டைகளையும் போட்டு குழப்பியதில் தெளிவாக பார்க்க முடியாமல், மேலே குழம்பியை ஒரு சகதியை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, காசுமீர் பிரச்னையா, அதோ அந்தாண்டை இருந்து பாகிஸ்தான் காரன் கல்லு குடுக்குறான்யா என டீக்கடைகளில் பெஞ்சை தேய்த்துவிட்டு டீயை காலி செய்துவிட்டு போய்விடுகிறொம். பிரச்னையின் ஆணிவேர் துவங்கிய சோமநாதர் கோயில் இடிப்பின் வரலாறும் கதையும் இந்நூலில் (உரையில்) சொல்லிச் செல்கிறார் ரூமில தாப்பர்.\nஇந்நூலைத் துவங்கும் போது, கோவில் கொள்ளயடிக்கப்பட்டதற்கு முன்பு அங்கு நிலவிய சூழல், அன்றய சமூக அமைப்பு , போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி, இந்த ஆய்வை முன்னெடுக்க தான��� எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும், அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார்.\nஅவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஐந்து வகையான சான்றுகள்,\nமுகமது காலத்திய சமணச் சான்றுகள்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த விவாதங்கள்\nஇந்த ஐந்து வகைச் சான்றுகளில் இருந்து, ஒவ்வொன்றையும், விளக்கி, கஜினியின் முகம்மது சோமநாதர் ஆலய கொள்ளை மற்றும் சிலை உடைப்பால் மட்டுமே இஸ்லாத்தின் வெற்றியாளராக கருதப்படவில்லை என்பதையும், அன்றைய நாளிலிருந்து இன்று வரைத் தொடரும் ஷியா-சன்னி உள்ளடிச் சண்டைகளில் முகம்மதுவின் நிலைப்பாட்டாலும், அன்றைய குதிரை வணிகத்துக்கும் உள்ள தொடர்பினாலும் ஆதிக்கப் போட்டியுமே முகம்மதுவை இஸ்லாத்தின் வெற்றியாளராக நிலைத்திருக்கச் செய்யும் காரணங்களென்றும் விளக்குகிறார்.\nசோமநாதபுரக் கோயில் முகம்மதுவால் மட்டுமல்ல, அன்றைய உள்நாட்டு அரசர்களாலும், கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டதற்கான சான்றுகளின் குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார். சோமநாதபுரக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமில்லாமல், அன்றைய அதிகார குவிப்பிடமாகவும், மையமாகவும் விளங்கியதால்தான் அன்றைய நாளில் உள்நாட்டவர் பலராலும் தாக்கப்பட்டதாகவும் இவர் சொல்கிற கருத்தை ஏற்காமல் இருக்க முடியாது. அன்றைய சைவ-சமண, சிவன்-மகாவீரர் போட்டிகளின் நிலையையும் ஒருவர் மீதான மற்றொருவரின் வெற்றிகள் கூறும் வேறொரு வகையான வரலாற்றுக்கதையையும் சமணச்சான்றுகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.\nசோமநாதபுரத்திலுள்ள சமஸ்கிருத மொழியிலுள்ள கல்வெட்டு ஒன்று, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிறுபகுதி, ஒரு மசூதி கட்டுவதற்காக தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணமாக விளங்குகிறது, சமஸ்கிருதத்திலும் அரபிய மொழியிலுமாக இந்த கல்வெட்டுகள் உள்ளன, கோவில் இடிப்புச் சம்பவத்தின் இருநூறு ஆண்டுகளில் இந்நிகழ்வு நடந்துள்ளது, அன்று மதச் சகிப்புத்தன்மை அந்தளவுக்கா இருந்தது இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்���ுகொள்ளப்படவில்லையா இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா ரூமிலாவே விடையுமளிக்கிறார். இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி இன்று என்ன கொள்கைகள் நிலவுகிறதோ அதற்கு நேர்மாறானவை அன்று நிலவியிருக்கிறதென்பதை, அன்றைய வரலாறு சொல்கிறது என்கிறார்.\nகிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தின் மீதான இந்துமத வெற்றியாக, (முன்னொரு காலத்திலோ, நீங்கள் தோற்றவர்கள், என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவும்) ஆப்கன் படையெடுப்பின் போது, சோமநாதபுரக் கோயிலிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்லப்படாததாக கருதப்பட்ட கதவை, முகம்மதுவின் கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்து வருவது, அன்றைய கம்பெனியாரின் நோக்கமாக இருந்து வந்ததையும், கதவு எடுத்து வந்த பிறகுதான், அதில் துளியும் இந்தியத்தன்மை இல்லாததும், எகிப்திய தனமைகள் மிகுந்திருந்ததும், கதவு பற்றியது கட்டுக்கதையே என்றும் சொல்கிறார். இவை பிரிட்டீஷ் நாடாளுமன்ற விவாத ஆவணங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் தகவல். இந்து-முஸ்லீம் துவேஷத்திற்கு தூபம் போட, மீண்டும் முகம்மதுவின் கொள்ளை கிளறப்பட்டதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.\nமீண்டும் சோமநாதர் ஆலயம் அரசு சார்பாக புதுப்பிக்கப்படுவதும், அரச பிரதிநிதிகள் அவ்விழாவில் கலந்து கொள்வது, மதச்சார்பற்ற தன்மைக்கு குந்தகத்தையும், மதத் துவேஷத்தையுமே வளர்க்கும், அது இந்து தேசிய உணர்ச்சியின் வளர்ச்சிக்கே உதவுமென்ற கருத்து கொண்டிருந்த நேருவின் கொள்கைக்கும் மற்ற இந்து தேசியவாதிகளுக்குமான முரண்பாட்டை ஐந்தாவது வகை ஆதாரமாகக் கொண்டு, மதப்பூசல்களுக்காக கிளறப்படுவதையும் விளக்குகிறார்.\nஒருநிகழ்வு, பலவேறு விதமான ஆதாரங்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு விளங்குவது, உண்மையான வரலாற்றுக்கு நம்மை இட்டுச் செல்லாமல், ஒவ்வொருவரும் தான் எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ, அதை நோக்கிய முன் முடிவோடே செல்லும் நிலையை கொண்டு செல்லும் என்பதையும், அது என்றுமே வரலாற்றைப் படிப்பதற்கான சரியான அனுகுமுறை அல்லவென்பதையும் விளக்குகிறார்.\nசோமநாதபுரக் கோவில் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு நூல் ஒன்றை ரூமிலா தாப்பரே எழுதியிருக்கிறார், கிடைத்தால் அதையும் படிக்க வேண்டும்.\nஅம்பேத்கர் இ���்தி எதிர்ப்புப் போராட்டம் கவிதை காந்தி சாதியை ஒழிக்கும் வழி தமிழ் தேசியம் திரைப்படம் புத்தகம் பெரியார் ராமச்சந்திர குஹா ரோமிலா தாப்பர் வரலாறு விகடன்\nசோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/blog-post_8340.html", "date_download": "2019-11-21T03:06:32Z", "digest": "sha1:2ON3QXZDHZSEK4WMJ3F6QID4HRKS2DTG", "length": 24029, "nlines": 469, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சுவிஸில்முனைப்பின்கதம்பமாலை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்��ு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nஇலங்கையின்வறுமைக்கோட்டின்கீழ்வாழும்மக்களின்வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்தும்நோக்கில்சுவிஸ்ட்ஸர்லாந்தில்இயங்கிவரும்முனைப்புநிறுவனத்தின்கதம்பமாலை; நிகழ்வுஎதிர்வரும் 27.10.2013அன்று ஞாயிற்றுக்கிழமைமுற்பகல் 11மணியளவில்\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வா���்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செ��்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amperevehicles.com/ta/about/", "date_download": "2019-11-21T04:38:01Z", "digest": "sha1:2S7EBSGIC7JBXZ2F5TU2G5ZVRX6XKSHQ", "length": 27094, "nlines": 344, "source_domain": "amperevehicles.com", "title": "About | Ampere Vehicles & Greaves Cotton Parents Innovation", "raw_content": "\nஎங்கள் சிந்தனைகளும் மின்சக்தியைப் போல துடிப்பானவை.\nமின்சக்தி பயன்பாடு எங்களுக்குப் புதிதல்ல. இது போன்ற சிந்தனைகள் 2008 ஆண்டிலேயே எங்களிடம் உருப்பெற்று விட்டன. எங்கள் நம்பிக்கை அடிப்படையானது, உறுதிப்பாட்டுடன் செய்யப்படுவது, உள்ளார்ந்த ஆர்வமும் தீர்மானமும் சாதாரணமான புலப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே எங்கள் வடிவமைப்பில், வளர்ச்சியில், பேட்டரியால் இயங்கும் எலக்டிரிக் வாகனங்களில் - டூ வீலர்கள், திரீ வீலர்கள் மற்றும் தேவைகள் அடிப்படையில் செய்யப்படும் வாகங்களில் பிரதிபலிக்கிறது. எங்கள் பயணத்தில் நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். விடாமுயற்சியில் உருவாகியிருக்கும் பாதையில், புரிந்துகொண்டவர்களுடன் பயணிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.\nஒரு பத்தாண்டு காலத்தின் பயணம்\n3 மாடல்கள் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nஅரசு ஆம்பெர் வாகனங்களைத் தேர்ந்தெடுத்து மாற்றுத் திறனாளிகள்\n3 மாடல்கள் இ-சைக்கிள்கள் சந்தை படுத்தல்\nஆம்பெர் தயாரிப்பிற்கு DSIR யிடமிருந்து R&D அங்கீகாரம்.\nதில்லி, TDB, தில்லியிடமிருந்து ஆம்பெர் உற்பத்திக்கு\nஉள்நாட்டில் தயாரிக்கப்படும் சார்ஜர் மற்றும் IQ பேட்டரி\nகழிவு மேலாண்மை இலாக்காவிற்கு வாகனங்கள்\nபேட்டரியில் இயங்குபவை வடிவமைப்பு மற்றும் சப்ளை\nபஞ்சாயத்துகளுக்கு கழிவு மேலாண்மை வாகனங்கள்\nஇந்தியாவில் முதன் முதலில் அறிமுகம்\nஉற்பத்தி விரிவு மற்றும் டாடா நிறுவனம் முதலீடு\nஆம்பெர் இரண்டாவது தொழிற்சாலை அமைத்தல்\nதிரு. ரத்தன் டாடா ஆம்பெர் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்\nதிரு. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்\nரியோ மாடல் அறிமுகம் கூடவே வினியோக வலைப்பின்னல் விரிகிறது\nகிரீவ்ஸ் முதலீடு & மேக்னஸ் அறிமுகம்\nகிரீவ் காட்டன் லிமிடெட் ஆம்பெர் நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும்பான்மை பங்குதாரர் ஆகிறது ரியோ லித்தியம் மற்றும் மேக்னஸ் 60வி இஸ்கூட்டர் அறிமுகம்\nஆம்பெர் நிறுவனத்தில், பணியாளர்களில் 30% க்கும் அதிகமானவர்கள் திறனும் அறிவாற்றலும் உள்ள மகளிர் பொறுப்பேற்றுள்ளனர் இயக்கப் பிரிவ��கள் ஒவ்வொன்றிலும் பல பொறுப்புகளை மகளிர் நிறைவேற்றுகின்றனர்.\nமின்சக்தியில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் கிரீவ்ஸ் குழுமத்தின் ஆம்பெர் பத்தாண்டுகளுக்கும் மிகையான அனுபவம் பெற்றுள்ளது. எங்கள் அனுபவமும் தற்போது முன்னேறியிருக்கும் ஆராய்ச்சி வளர்ச்சிகளும், இந்தியா முழுவதிலும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கு நம்பிக்கை அளித்திருக்கின்றன.\nமின்சக்தியில் இயங்கும் வாகனங்களின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனமாகவும் விளங்குகிறது.\nஆம்பெர் நிறுவன R&D பிரிவு () அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு இலாக்கா (DSIR) தில்லியின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\nமின்சக்தி இயக்க போக்குவரத்து சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 16 காப்புரிமை கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன\nஆம்பெர் நிறுவன R&D பிரிவு () அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு இலாக்கா (DSIR) தில்லியின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\nமின்சக்தி இயக்க போக்குவரத்து சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 16 காப்புரிமை கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன\nகிலோ லிட்டர் பெட்ரோல் சேமிப்பு\nடன் அளவில் கரியமில (CO2) புகை உழிம்வு குறைக்கப்பட்டுள்ளது\nஆம்பெர் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன\nடெஸ்ட் டிரைவ் செய்ய வாருங்கள்\nசேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் உதவி\nசேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் உதவி\nஆம்பியர் மின்சார ஸ்கூட்டர்களின் வரம்பு\nSouth Indiaவட இந்தியாகிழக்கு இந்தியாமேற்கு இந்தியா\nSouth Indiaவட இந்தியாகிழக்கு இந்தியாமேற்கு இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/natural-ways-to-get-rid-of-insomnia-soon-2086072", "date_download": "2019-11-21T03:30:17Z", "digest": "sha1:L6EH2SGR7XUDCU52IHAINXVFWE6Y4VX4", "length": 11073, "nlines": 107, "source_domain": "doctor.ndtv.com", "title": "Home Remedies: Natural Ways To Get Rid Of Insomnia | தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக!!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக\nதூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக\nமக்னீஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.\nதூக்கமின்மை பிரச்னை உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.\nமசாஜ் செய்து வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.\nமக்னீஷியம் நிறைந்த உணவுகள் தூக்கமின்மை பிரச்னையை போக்கும்.\nஇரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் இல்லாதுபோனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். மேலும் நோய் தொற்று கிருமிகளால் உடலில் ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும். ஒழுங்கற்ற தூக்கம் காரணமாக உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சீரற்றதாகிவிடும். உடலில் இருக்கக்கூடிய முக்கிய உறுப்புகள் அனைத்துமே அதன் ஆற்றலை இழந்துவிடும். தூக்கமின்மை பிரச்னையை போக்க சில இயற்கை வழிகளை தெரிந்து கொள்வோமா\nதினமும் தியானம் செய்வது உடலுக்கு மனதிற்கு நல்லது. காலை நேரத்தில் யோகா அல்லது பிராணாயாமம் போன்றவை செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், தூக்கமின்மை பிரச்னையும் ஏற்படாது.\nதூக்கமின்மையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n ஆய்வு சொல்லும் காரணம் இதுதான்\nதூக்கமின்மைக்கும் நாள்பட்ட நோய்க்கும் ஒரு தொடர்பு உள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.\nலேவண்டர் ஆயில் தூக்கத்தை மேம்படுத்தும். மேலும் உங்கள் மனதை ஆற்றுப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை பெற செய்கிறது. தலையணையில் லேவண்டர் ஸ்ப்ரே பயன்படுத்தினால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். அல்லது இதனை கொண்டு மசாஜ் செய்யலாம்.\nமசாஜ் செய்வதால் உடலும் மனமும் தளர்வடையும். சோர்வு நீங்கி நிம்மதியாக இருக்க முடியும். உடலுக்கு ஏற்ற எண்ணெய் அல்லது க்ரீம் பயன்படுத்தி மசாஜ் செய்து கொள்ளலாம்.\nமக்னீஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும். ஆனால் அதிகளவு மக்னீஷியத்தை சேர்த்து கொள்வதும் தவறு. கீரைகள், வாழைப்பழம், கொண்டைக்கடலை, ப்ரோக்கலி, நட்ஸ் மற்றும் கடல் உணவுகளில் மக்னீஷியம் நிறைந்திருக்கிறது.\nஉடல்பயிற்சி செய்வதால் தூக்கமின்மை பிரச்னை உண்டாகாது. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதுடன் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். சோர்வை நீக்கி புத்துணர்வுடன் இருக்க செய்யும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ ��ின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nமின்சார கார்களால் காற்று மாசுபடாதா.. இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nType 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.\n அப்படினா, புரதம் சாப்பிட சிறந்த நேரம் எதுனு தெரிஞ்சிகோங்க...\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/482061/amp?ref=entity&keyword=Anyone", "date_download": "2019-11-21T03:06:52Z", "digest": "sha1:PUGOG3ZQH52MEMCL5DQKQHEP675GJAPK", "length": 7543, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "I do not think anyone is a challenge, my challenge is to change the federal and state governments: Stalin | நான் யாரையும் சவாலாக கருதவில்லை, மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே எனது சவால்: ஸ்டாலின் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநான் யாரையும் சவாலாக கருதவில்லை, மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே எனது சவால்: ஸ்டாலின்\nதிருச்சி: நான் யாரையும் சவாலாக கருதவில்லை எனவும், மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே சவாலாக கருதுகிறேன் என திமுக தலைவர்\nமு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அமமுக மட்டுமின்றி இன்னும் பல கட்சிகளில் இருந்து பலர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா அறிவிப்பு\nரயில்வே வாரியம் அமைக்காவிட்டால் தாம்பரம் ரயில் நிலையத்தில் தொகுதி நிதியிலிருந்து மின்தூக்கி: டி.ஆர்.பாலு எம்பி உறுதி\n103வது பிறந்த நாள் காணும் நீதிக்கட்சியின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயர் மின்கோபுரம் திட்டத்தை ஆதரிக்கிறார்கள் போராடுபவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை: அமைச்சர் தங்கமணி சொல்கிறார்\nரஜினி, கமல் இணைப்பு பேச்சு முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணைந்தால் தயிர் ஆகாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு\nமக்களவையில் பரூக் அப்துல்லா கைது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் : தயாநிதி மாறன் எம்பி கொண்டு வந்தார்\nதமிழக உள்ளாட்சி தேர்தல் எது வேண்டுமானாலும் கூட்டணியில் நடக்கலாம்: ஓ.பி.எஸ். பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ, தேமுதிக தயாரா: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால்\n× RELATED அயோத்தி வழக்கில் யாருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-backup-openers-for-india-should-consider-for-odis-1", "date_download": "2019-11-21T02:40:48Z", "digest": "sha1:VBPONUW5QPTHBGH3JOAQND4VVX4GSJGE", "length": 11530, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒருநாள் கிரிக்கெட்டில் மாற்று தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி பரிசிலிக்கவுள்ள 5 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஇந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி வெளியேறியது. 240 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி ஆரம்பத்திலேயே 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நியூசிலாந்தின் அற்புதமான பந்துவீச்சால் வீழ்த்தப்பட்டனர். லோகேஷ் ராகுல் ஒரு சாதாரண பந்துவீச்சிலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்திய அணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது விக்கெட்டை இழப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் லோகேஷ் ராகுல்.\nகே.எல்.ராகுல் ஸ்விங் பந்துவீச்சில் ஒரு வலிமையான அணிகளுக்கு எதிராக மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிபடுத்தி வருகிறார். குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இவரது ரன்கள் முறையே 26, 0, 1 ஆகும். அத்துடன் நியூசிலாந்துடனான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.\nஇவரை ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. கே.எல்.ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 75ஆக இருப்பது அணி நிர்வாகத்திற்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2018 ஐபிஎல் தொடரிலும் கே.எல்.ராகுல் எதிர்கொண்ட முதல் 20-25 பந்துகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமாராகவே உள்ளது.\nலோகேஷ் ராகுல் சற்று வலிமையான அணிகளுக்கு எதிராக ரன் குவிக்க கடுமையாக தடுமாறி வருவதால் இந்திய அணி நிர்வாகம் சில மாற்று வீரர்களை பரிசிலினை செய்ய உள்ளது. அவ்வாறு பரிசிலிக்க வாய்ப்புள்ள 5 தொடக்க ஆட்டக்காரர்களைப் பற்றி காண்போம்.\nருதுராஜ் கெய்க்வாட் யாரும் அறிந்திராத வீரராகவும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மறைமுகமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்குவிப்பில் ஈடுபட்டும் வருகிறார். இவரது வயது 22 மட்டுமே என்பதால் முழுவதும் மேம்பட்ட வீரர் என்று கூறிவிட முடியாது. இருப்பினும் இவரது நுணுக்கமான பேட்டிங் இந்திய-ஏ அணிக்காக அளித்து வருவதை யாராலும் மறுக்க இயலாது. மே மாத இறுதியில் இலங்கைக்��ு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய-ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக 4 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 129.83 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 470 ரன்களை விளாசினார்.\nவலதுகை பேட்ஸ்மேனான இவர் 36 இன்னிங்ஸிலேயே 1936 ரன்களை குவித்துள்ளது. அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 100.93 மற்றும் 56.97 என்ற பேட்டிங் சராசரியையும் வைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இவர் 8 இன்னிங்ஸில் 90.12 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 45.62 சராசரியுடன் 365 ரன்களை குவித்துள்ளார்.\nவருங்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக ருதுராஜ் கெய்க்வாட் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. 2020 ஐபிஎல் தொடரில் அம்பாத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற விட்ட காரணத்தினால் ருதுராஜ் கெய்க்வாட்-ற்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக யார் யாரை களம் இருக்கலாம்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி வெளுத்து வாங்கிய போட்டிகள்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nசேஸிங்கில் அதிக சதம் அடித்த டாப் - 4 இந்திய வீரர்கள்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-133", "date_download": "2019-11-21T04:27:08Z", "digest": "sha1:ULNKXZG3OG5N7AEXIWTK36F35WC4I5KX", "length": 10797, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரிப் கைதுக்கு காரணம் என்ன தெரியுமா?", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரிப் கைதுக்கு காரணம் என்ன தெரியுமா\nபனாமா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அபுதாபி விமான நிலையத���தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் பனாமா பேப்பர்ஸ் லீக் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினர். இதனால், அந்நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nநவாஸின் மகள் மற்றும் மருமகன் மீதும் ஊழல் மூலம் லண்டனில் சொத்துக்கள் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் தாஸ் மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகடந்த சில தினங்களுக்கு முன் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறையும், மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்தது. மருமகனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தநிலையில், லண்டனில் இருந்து நவாஸ் ஷெரீப்பும் அவரது மகளும் பாகிஸ்தான் வருவதாக செய்திகள் வெளியானது.\nலண்டனில் இருந்து அபுதாபி வந்த நவாஸ் ஷெரீப்பை தேசிய பொறுப்புடைமை முகமை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லாகூர் அழைத்து வரப்பட்டு பின்னர் அந்நாட்டு போலீசாரால் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\n« கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது சீனாவில் தீ விபத்து ; 19 பேர் உயிரிழப்பு »\nநவாஸ் ஷெரிப் அடைக்கப்பட்ட சிறை இதுதான்\nபாக். குண்டுவெடிப்பு... பலி எண்ணிக்கை 133-ஆக உயர்வு\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56449", "date_download": "2019-11-21T04:26:12Z", "digest": "sha1:YZEUVDGOZ7XIWWXI7FO3SJRFKTJSLW6E", "length": 10330, "nlines": 120, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநட���கர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அன்புமணி ராமதாஸ்இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும்கருத்து கணிப்புகூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம்சுற்றுசூழலுக்கு எதிரானநதி நீர் இணைப்புபாமக இளைஞரணித்தலைவர்மத்திய அரசு\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் என பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,\nஇந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும். இந்த கருத்து கணிப்பு, இந்தியா முழுவதும் உள்ளமக்களின் பெரும் ஆதரவை காட்டுகிறது. இதனால் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் அமையும்.\nநிலத்தடி நீர் குறைந்து வருவதற்கு காலநிலை மாற்றமே காரணம். இனிவரும் காலங்களில் வறட்சி மற்றும் வெள்ளம் மாறி மாறி வரும். இப்பிரச்னைக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுஐம்பது ஆண்டு பிரச்னை. நீர் மேலாண்மைக்கு முக்கியதுவம் கொடுத்து மழை காலங்களில் நீரை சேமிக்க வேண்டும்.\nஅதற்காக தான் மத்திய அரசு கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 25 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nநாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மக்களுக்கு எதிரான சுற்றுசூழலுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் வர விடமாட்டோம். கூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்” என்றார்.\nTags:அன்புமணி ராமதாஸ்இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும்கருத்து கணிப்புகூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம்சுற்றுசூழலுக்கு எதிரானநதி நீர் இணைப்புபாமக இளைஞரணித்தலைவர்மத்திய அரசு\nஈழ பின்னணிய��ல் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் “சென்னை பழனி மார்ஸ்”..\nகிராபிக்ஸில் புதுமை காட்டியிருக்கும் படம் பிரேக்கிங் நியூஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் கவுண்டமணியை நினைவுபடுத்தும் காமெடிப் படம்\nஇப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள் சொல்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த நடிகை\nஏழை மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனம்\nசந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா\nசிபிராஜ் நடிக்கும் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …\nஇரக்க மனம் கொண்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/melbern-accident.html", "date_download": "2019-11-21T04:25:02Z", "digest": "sha1:S2RVLUINDDIZD5TTHAADLYHGK3WH5XUS", "length": 7902, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மெல்பேர்னில் பலியான இலங்கை பெண்; இருவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / சிறப்புப் பதிவுகள் / மெல்பேர்னில் பலியான இலங்கை பெண்; இருவர் கைது\nமெல்பேர்னில் பலியான இலங்கை பெண்; இருவர் கைது\nயாழவன் September 02, 2019 ஆஸ்திரேலியா, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையைச் சேர்ந்த யுவதியொருவரை அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை அவுஸ்திரேலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமெல்பேர்ன், கிளெடன் பகுதியிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 29ம் திகதி இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நிஷாலி பெரேரா என்ற 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.\nஅதிவேகமாக வந்த கார் ஒன்று வெலிங்டன், சீனெக் புலேவட் பகுதியில் வீதியைக் கடந்துகொண்டிருந்த மாணவியை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.\nஇதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய கார், சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்தின் பின் கிளெடன் நோர்த் ரோட் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/tamizh-press/", "date_download": "2019-11-21T04:04:38Z", "digest": "sha1:K2XMEU2AXYQVJLUZAAS6NUN5ZHOS2Z4Q", "length": 20406, "nlines": 236, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Tamizh Press Archives | Cinesnacks.net", "raw_content": "\n5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் »\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்த\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா பங்கேற்பு »\nசென்னை, மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண��டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. விழாவில், எம்.என்.நம்பியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்பட குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இதனை, இசையமைப்பாளர்\n“சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் உருவாகும் புதிய படம் »\nகதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் அனு கதையின் நாயகியாக நடிக்கிறார் மேலும் இதில் சஞ்சீவ், தாமோதரன், கிங்காங், போண்டா மணி. வேல்சிவா மற்றும் அருண்ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர்.\nநம்பியாருக்கு நூற்றாண்டு விழா ரஜினி, கமல் – பங்கேற்பு »\nதமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள நம்பியார் நிஜ வாழ்க்கையில் தீவிர அய்யப்ப\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா »\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் தம்பி திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் பாபநாசம். இந்தப் படத்தை ஜித்து ஜோசப் இயக்கியிருந்தார். இவர்\nஇந்தி திரையுலகில் கால்பதிக்கும் வேதிகா \nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார்.\nமலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் “எல் க்யூர்போ” என்ற\nவிஷாலின் ’ஆக்ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை »\nநடிகர் விஷால் நடிப்பில், வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கும் படத்துக்கு பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nபின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி »\nமும்பை, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் லதா\nசிரஞ்சீவி – த்ரிஷா நடிக்கும் புதிய திரைப்படம் »\nசிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி மிகப் பெரும் வெற்றி பெற்றது.\nஇதில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ரவி கிஷன், ஜெகபதி\nபிரேக்கிங் நியூஸ் திரைப்படத்���ில் ஆக்ஷன் ஹீரோவாக அவதரிக்கும் ஜெய் – இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம் »\nஜிகுனா படத்தை தயாரித்தவர் “திருக்கடல் உதயம்” இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து \nசர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு பொன்விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி”\nவித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’ »\nஇயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.\nமேலும் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமியுடன் இலங்கை\nவதந்தியை பரப்ப வேண்டாம் – நடிகை நஸ்ரியா »\nஅஜித்தின் அடுத்த படம் “வலிமை”. இயக்குநர் வினோத் இயக்கும் இப்படத்தில் அஜித்திற்கு நடிகை நஸ்ரியா ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. இதற்கு காரணம் நடிகை நஸ்ரியா சமீபத்தில் டிவிட்டரில்\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகும் தோழா சினி கிரியேஷன்ஸ் ‘பட்லர் பாலு’ »\nகாமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது “பட்லர் பாலு” எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும்\nமீம்ஸை ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நடிகை \nமேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதன் பின்பு மெர்குரி படத்தில் நடித்தார். மகாமுனி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை இந்துஜா, சமீபத்தில் வெளியாகி\n“புழல்” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம் »\nசன் டிவியில் தொகுப்பாளராகவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் “புழல் ” திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை\nவிஜய்யின் பிகில் திரைப்படம் – 2 நாளில் 100 கோடி வசூல் »\nவிஜய் – அட்லி கூட்டணியில் கடந்த 25ம் தேதி வெளியாகி திரையரங்குகள���ல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “பிகில்”. இதில் விஜய் தந்தை மகன் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nகாதலன் டார்சார் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின் »\nசந்திரமுகிக்கு உருவம் கொடுத்தவர் இயக்கி நடித்துள்ள ‘பாப்பிலோன்’\nப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும்\nபிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் »\nநடிகர் விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளது. பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படம்\nடெர்மினேட்டர் டார்க் ஃபேட் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் ஆர்யா »\nஉலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி\nவெளியான சில நொடிகளிலேயே ஹிட்களை அள்ளிய ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nஉலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.\nவிஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய இசையமைப்பாளர் அம்ரீஷின் பிறந்தநாள் விழா\n‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’,\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள் : சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் »\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர்\nஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான்\nபல புதிய திறமைகளை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பவர் D இமான். திறமைகள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து தன் பாடல்களில் பயன்படுத்திக்கொள்பவர்.\n“ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது தமிழ் மக்களுக்கு சமர்ப்பனம் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா பங்கேற்பு\nஅம்மன் படத்திற்காக விரதம் இருக்கும் நடிகை நயன்தாரா \nபிரமாண்டமான பட்ஜெட்டில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “டிக்கிலோனா”\nசங்கத் தமிழன் – விமர்சனம்\n“சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் உருவாகும் புதிய படம்\nயூடியூப்பில் சாதனை படைத்த ரவுடி பேபி பாடல் \nநம்பியாருக்கு நூற்றாண்டு விழா ரஜினி, கமல் - பங்கேற்பு\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nசங்கத்தமிழன் திரைப்படம் - பிரச்சினை முடிந்து ரிலீசுக்கு தயார்\nஇயக்குநர் மணிரத்னம் படத்தின் பாடலை வெளியிட உள்ள இசைப்புயல்\nஇந்தி திரையுலகில் கால்பதிக்கும் வேதிகா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=99", "date_download": "2019-11-21T03:11:54Z", "digest": "sha1:2HI6X5MIRVOQ2D3DHUH6TTDFWJ6OYGP3", "length": 9470, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "காதல் மட்டும் வேணா", "raw_content": "\nபெண்குழந்தைகள் சமூகத்திற்கே அதிஷ்டத்தை அளிக்கிறார்கள் - நமீதா\nடிக்கிலோனா, பிரமாண்டங்கள் கேமராவின் முன்பும் பின்பும்\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஒரு வித்தியாசமான திகில் படம். மிகவும் இயல்பான ஷாம் கான், முதல் பாதியில், எலிசபெத் உடனான காதலில் அசத்துகிறார். தானா வந்து வலையில் விழும் காதல், அழகு. அதனைத் தொடர்ந்து வழக்கம்போல காதலர்களுக்கிடையில் ஏற்படும் ஊடல் கூடல் என்று பயணித்து, இடைவேளைக்கு முன் காதலியைத் தொலைத்துவிடும் போது ஏற்படுகிறது, அதிர்ச்சி.\nநடிக்க ���ருபவர்களெல்லோரும் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வதுபோல, இவர், ”நான் அடுத்த ஷங்கர்..” என்று சொல்லி இயக்கு நர்களுக்கும் பெருமை தேடித்தருகிறார்.\nஇரண்டாவது பாதியில், எதுவுமே இல்லை, ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடி ஷாம் கான் அலைவதைத் தவிர. அலைகிறார், அலைகிறார் இரண்டாம் பாதி முழுவதும் அலைகிறார். பாலியல் தொழிலாளிகள் பற்றாக்குறையா.. அல்லது டிமாண்ட் அதிகமா .. அல்லது டிமாண்ட் அதிகமா .. என்று தெரியவில்லை. ஆனால், அது தான் படத்தலைப்புக்குச் சம்பந்தப்பட்ட விஷமும் கூட, காதல் செஞ்சு உயிரைவிடுவதற்குப் பதில், வெறும் பாலுறவு போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ..\nராஜ்மோகன், ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், தொலை நோக்கு சிந்தனையுடன் ஒரு நுகர்வோர் சேவைக்கு வித்திடுகிறார், நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு.\nஅப்புறம் கிளைமாக்ஸிலும் ஒரு அதிர்ச்சி.\nசந்தையில் இல்லாத, ஒரு Transparent Mobile பயன்படுத்தும் போதே, இப்படித்தான் கிளைமாக்ஸ் இருக்கும் போல என்பதற்கான Lead கொடுத்து விடுகிறார், சுவராஸ்யம்.\nஒரு இருபது நிமிட விறுவிறுப்பான குறும்படத்திற்கான கதைக்களத்தை, ஒன்றேமுக்கால் மணி நேரப் படமாக்க முயன்றிருக்கிறார் ஷாம் கான். இரண்டாம் பாதியில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், சுவராஸ்யமான படமாக ஆகியிருக்கும், அதற்கான கரு இருக்கவே செய்கிறது.\nபட்லர் பாலுவை நவம்பர் 8 இல் வெளியிடுகிறது முகேஷ் பிலிம்ஸ்\nவிஷய வேல்ஸ் வெற்றி வேல்ஸ்\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான் – கார்த்தி\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5092--.html", "date_download": "2019-11-21T02:50:12Z", "digest": "sha1:5MEG4YCC74MUHUVTJ6NIGN2WW6PTPKCC", "length": 7704, "nlines": 64, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவு ஆட்சி", "raw_content": "\nஞானம் என்றால் அறிவு என்று பொருள்;\nஅஞ்ஞானம் என்றால் (பகுத்து அறியும்) அறிவற்ற தன்மை என்பது பொருள். இன்றைய மக்களாகிய நாம் பெரும்பாலோர் (பகுத்தறிவற்ற) அஞ்ஞானிகளேயாவோம். இதன் காரணம், நம் இயற்கைத் தன்மையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், இயற்கைக்கு மாறுபாடான கடவுள் அடிமைகளாகி விட்ட காரணத்தால் மெய்ஞானம் என்பது நம்மை அணுகாமலே போய்விட்டது.\nமெய்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களு���்கு உண்மையான பொருள் என்னவென்று பார்த்தால் மெய்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவும் இருப்பான் என்பதுதான்.\nகவலை - என்பதன் பொருள் - பேதநிலை.\nகவலையற்ற என்பதன் பொருள் - பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்.\nமனிதன் பகுத்தறிவு உரிமையுடையவனானதால் அவன் கண்டிப்பாக - கட்டாயமாக அபேத நிலையில் உள்ள மெய்ஞானியாகவே இருக்க வேண்டியவன் ஆவான். ஆனால், அப்படிக்கில்லாமல் பேத நிலைக்கு ஆளாகி அஞ்ஞானியாக இருந்துவருகிறான்.\nமனிதருக்குள் (சமுதாய வாழ்வில் வாழ்ந்துவரும்) மனித சமுதாய ஜீவியத்தில் பேதநிலை ஏன் இருக்கவேண்டும் என்பது சிந்திக்கத்தக்கதாகும். அதிலும் மனித சமுதாயத்தை அடக்கி ஆட்சிபுரியும் அரசு என்ற ஆட்சிக்கு உட்பட்ட மக்களிடையில் பேத நிலை ஏன் இருக்க வேண்டும் ஏன் இருக்கிறது என்று சிந்திப்போமானால், அதன் விடை என்னவென்றால், மனித சமுதாயத்தை அடக்கி ஆளும் ஆட்சி\nஅஞ்ஞான ஆட்சியாய் இருக்குமானால், அது கண்டிப்பாய் பேதநிலை உள்ள ஆட்சியாய்த்தானே இருக்கும். மனித சமுதாயத்தை அடக்கியாளும் ஆட்சி மெய்ஞான (பகுத்தறிவு) ஆட்சியாய் இருக்குமானால், அது கண்டிப்பாய் வாழ்வில் பேதநிலை அற்ற அபேதநிலை ஆட்சியாகத்தான் இருக்கவேண்டும்; இருந்துதான் தீரும்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழி���்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-11-21T02:37:18Z", "digest": "sha1:NAB54YMBHOVDUDGZLMK474XCZ4GOPCGU", "length": 3086, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "இசை விளையாடுங்க", "raw_content": "\nYou are here: முகப்பு இசை விளையாட்டு இசை விளையாடுங்க\nபோதுமான சிறிய இசை விளையாட்டு எளிய. நீங்கள் இசை நேரத்தில் தரையில் வேலைநிறுத்தம் என்று கோபுரங்கள் மீது ரன் பெறுவது தவிர்க்க வேண்டும்.\n76% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/sex/9.php", "date_download": "2019-11-21T04:08:11Z", "digest": "sha1:DNVODY46K62KRRK7VHLKTLB6FFOUZKNE", "length": 9870, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Keetru | Medical | Sex | weak", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅந்த விஷயத்தில் ஆண்கள் வீக்\n‘அது’ல ஆண்மகன்கள் பெரும்பாலோர் சரியில்லையாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.\nசெக்ஸ் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் வாழ்க்கையில், வாழ்வில் கணவன் மனைவி இடையே பல வகையில், இணக்கத்தை ஏற்படுத்துகிறது. சீரான வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது. உடல் ஆரோகியத்துக்கும், மன வலிமைக்கும் உதவுகிறது என்பதெல்லாம் டாக்டர்களின் கருத்து.\nபழங்கால சீனாவை பொறுத்தவரை, ரொம்பவும் கட்டுப்பட்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். செக்ஸ் விஷயத்தில் கூட, அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்துள்ளனர். இப்போது சீனப் பெண்களின் செக்ஸ் தாகம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. அவர்களின் செக்ஸ் தாகத்தை தீர்க்கும் அளவுக்கு பெரும்பலான சீன ஆண்களால் முடியவில்லை என்று கூறுகிறது.\nசீன மருத்துவ சங்கமும், சீன செக்ஸ் அறிவியல் கழகமும் இணைந்து சமீபத்தில் வித்தியாசமான சர்வே எடுத்தது. அதில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்வே எடுத்ததில் 54.2 சதவீதம் பெண்களுக்கு, திருமணத்துக்குப் பின்னர் செக்ஸ் என்பது பெரிதும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அது நிச்சயம், முழுமையாக தேவை என்றும் கருதுகின்றனர். அதில் 25 சதவீதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசெக்சை பொறுத்தவரை, சீனப்பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் கணவர்களால் செக்ஸ் பிரச்னை இருக்கிறது. போதுமான அளவில் திருப்தி இல்லாமல் தான் திருமண வாழ்க்கையில் செக்சை அனுபவிக்கின்றனர். பல துறைகளில் நாட்டம் செலுத்தி, முன்னேறி வரும் சீனா, செக்ஸ் விஷயத்தில் எப்போதும் சோடை போனதில்லை. அதனால் தான் ஜனத்தொகையும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஆனாலும், நீடித்த செக்ஸ் வாழ்க்கையில் சீனப்பெண்களுக்கு குறை இருக்கிறது என்பது இப்போது தான் மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.\nஇது பற்றி சீன செக்ஸ் மருத்துவ கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் சர்வே எடுத்து, சீன தம்பதிகளின் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேற்கத்திய கலாச்சார பாதிப்பு இருக்கும் நிலையில், சீனர்கள் மனப்போக்கு மாறியிருக்கும் அளவுக்கு, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பது என்பது மருத்துவ உலகில் புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக செக்ஸ் விஷயத்தில் இருப்பதும் அவர்களை திகைப்படையச் செய்துள்ளது. செக்ஸ் விஷயத்தில் உரிய அணுகுமுறைகளை கையாள, கணவன்மார்களுக்கு ஆலோசனையும் கூறலாம் என்றும் செக்ஸ் மருத்துவக் கழகம் யோசித்து வருகிறது.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2013/11/13", "date_download": "2019-11-21T02:39:24Z", "digest": "sha1:M2J26XGPFXTV4HGUY4UDNPHGEHHPBJ2G", "length": 5480, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2013 November 13 | Maraivu.com", "raw_content": "\nஅண்ணாமலை அன்னம்மா – மரண அறிவித்தல்\nபெயர் : அண்ணாமலை அன்னம்மா பிறப்பு : இறப்பு : 2013-10-03 பிறந்த இடம் ...\nநாகம்மா தம்பிராசா – மரண அறிவித்தல்\nபெயர் : நாகம்மா தம்பிராசா பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த இடம் : ...\nகணேசன் சிறிதரன் – மரண அறிவித்தல்\nபெயர் : கணேசன் சிறிதரன் பிறந்த இடம் : புங்குடுதீவு வாழ்ந்த இடம் ...\nதம்பியப்பா தில்லைநாயகம் – மரண அறிவித்தல்\nபெயர் : தம்பியப்பா தில்லைநாயகம் பிறந்த இடம் : மண்டைதீவு வாழ்ந்த ...\nநாகமுத்து அமரசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : நாகமுத்து அமரசிங்கம் பிறந்த இடம் : தம்பாட்டி ,ஊர்காவற்றுறை வாழ்ந்த ...\nசின்னத்தம்பி சிவசம்பு – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னத்தம்பி சிவசம்பு பிறந்த இடம் : உடுவில் வாழ்ந்த இடம் ...\nதிருமதி மனோன்மணி நன்னித்தம்பி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மனோன்மணி நன்னித்தம்பி பிறப்பு : இறப்பு : 2013-10-26 பிறந்த ...\nவீரசிங்கம் விக்னேஸ்வரராஜா – மரண அறிவித்தல்\nபெயர் : வீரசிங்கம் விக்னேஸ்வரராஜா பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த ...\nசெல்லத்துரை வரதராஜேஸ்வரன் – மரண அறிவித்தல்\nபெயர் : செல்லத்துரை வரதராஜேஸ்வரன் பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த ...\nகனகசபை மகாதேவன் – மரண அறிவித்தல்\nபெயர் : கனகசபை மகாதேவன் பிறந்த இடம் : இணுவில் வாழ்ந்த இடம் : உரும்பிராய் பிரசுரித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/ganesha+speaks+tamil-epaper-ganetam", "date_download": "2019-11-21T04:48:58Z", "digest": "sha1:5OOBQLEKJREMDPC5J4VIX2HX5HJVMT6D", "length": 62175, "nlines": 76, "source_domain": "m.dailyhunt.in", "title": "Ganesha Speaks Tamil Epaper, News, கணேஷ ஸ்பீக்ஸ் Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nமேஷம் , 21 நவம்பர் 2019\nஇன்று நீங்கள் எழுந்திருக்க வேண்டும் என்று உணரமாட்டீர்கள், ஏனெனில் சோம்பலும், எரிச்சலும் உங்கள் புத்தியை தேவையில்லாம் நீண்ட நேரத்திற்க்கு...\nரிஷபம் , 21 நவம்பர் 2019\nதிடமான தீர்மானம் மற்றும் தன்னம்பிக்கையி��் கூட்டமைப்பு, நீங்கள் செய்யும் அணைத்து வேலைகளிலும் உதவும் என்று கணேஷா நினைக்கிறார். உங்கள் சாதனை...\nமிதுனம் , 21 நவம்பர் 2019\nஇரட்டையர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். ஏனெனில் நீங்கள் புதிய வேலையை தொடங்குவீர்கள் என்று கணேஷா கூறுகிறார். மேல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க...\nகடகம் , 21 நவம்பர் 2019\nஉங்களுடைய நட்சத்திரங்கள் இன்று எதிர்மறையாக இருப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கணேஷா அறிவுறுத்துகிறார். உங்கள் உடலும், மனதும் சரியாக...\nசிம்மம் , 21 நவம்பர் 2019\nநீங்களும் உங்கள் உள்மனதும் ஒரு பூ போல மலர்ச்சியாக இருப்பீர்கள், ஆனால் உங்கள் அகங்காரத்தையும், கோபத்தையும் கட்டுபாட்டில் வைத்தால் மட்டுமே என்று...\nகன்னி , 21 நவம்பர் 2019\nஅதிர்ஷ்டமான நட்ஷத்திரங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்று உறுதிக்கிறார் கணேஷா.நிறைய விஷெஷமான சமபவங்கள் நடை பெரலாம் அதில் தாங்கள் இலைபமும்...\nதுலாம் , 21 நவம்பர் 2019\nஇன்று மிகவும் சிறப்பான நாள் என்று கணேஷா கூறுகிறார். பல இடத்திலிருந்து இலாபங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும். சம்பள் உயர்வு எதிர்பார்க்கலாம். உங்கள்...\nவிருச்சிகம் , 21 நவம்பர் 2019\nஇன்று நூறு சதவிகிதம் தெம்பாக இருக்க மாட்டீர்கள் என்று கணேஷா கூறுகிறார். உங்கள் மேல் அதிகாரிகள் உங்களை பார்த்து சந்தோஷப்படுவார்கள். உங்கள்...\nதனுசு , 21 நவம்பர் 2019\nஉங்கள் உடல் நிலை நலமாக இருக்கும் என்று நம்புகிறார் கணேஷா. உடல் ரீதியில் நீங்கள் சோம்பேரிதனம், மனக்கவலை அனுபவிக்கலாம். வியாபாரத்தில் மற்றும் வேலை...\nமகரம் , 21 நவம்பர் 2019\nஉடல் நிலைக்காக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சமூக மற்றும் தினந்தோறும் செய்யும் வேலை உங்களை பல இடங்களுக்கு எடுத்து செல்லலாம். நீங்கள் சாப்பிடுவதை...\nமகரம் , 21 நவம்பர் 2019\nஉடல் நிலைக்காக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சமூக மற்றும் தினந்தோறும் செய்யும் வேலை உங்களை பல இடங்களுக்கு எடுத்து செல்லலாம். நீங்கள் சாப்பிடுவதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/135119?ref=archive-feed", "date_download": "2019-11-21T03:42:49Z", "digest": "sha1:CEQS6JQC6TWQVNGWZUJ7P7UZTYDSXWPA", "length": 8217, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு யார் காரணம்: கோஹ்லி விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்ப���\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு யார் காரணம்: கோஹ்லி விளக்கம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 40 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.\nமும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி குவித்த 280 ஓட்டங்களை நியூசிலாந்து அணி அசால்ட்டாக எட்டி பிடித்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் டாம் லாதம் 103 ஓட்டங்களும், அனுபவ வீரர் ரோஸ் டெய்டலர் 95 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.\nஇந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான தோல்வி குறித்து கோஹ்லி கூறுகையில், லாதம் மற்றும் டெய்லர் சிறப்பாக விளையாடினர். நாங்கள் 275 ஓட்டங்களே போதும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் லாதம் மற்றும் டெய்லர் அதை தவிடு பொடியாக்கிவிட்டனர்.\nஅதுமட்டுமின்றி ரன் அவுட் தவிர அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை, ஒரு போட்டியில் 200 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைந்துவிட்டால் அது வெற்றி தான். அது போன்று லாதம் மற்றும் டெய்லரின் ஆட்டம் இருந்தது.\nமேலும் நாங்கள் துடுப்பெடுத்தாடும் போது கடைசி 13 முதல் 14 ஓவர்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது, துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி இன்னும் 40 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/huawei-mate-20-x-5g-7442/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2019-11-21T03:20:36Z", "digest": "sha1:KK67C4R4YNCSMBYHPNYBEP6VHTPZ2LPE", "length": 20913, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஹுவாய் மேட் 20 X 5G விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹுவாய் மேட் 20 X 5G விரைவில்\nஹுவாய் மேட் 20 X 5G\nமார்க்கெட் நிலை: விரைவில் | இந்திய வெளியீடு தேதி: N /A |\n40MP+20 MP+8 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 24 MP முன்புற கேமரா\n7.2 இன்ச் 1080 x 2244 பிக்சல்கள்\nஆக்டா கோர் (2 x சார்ட்டெக்ஸ்-A76 அடிப்படையிலான் 2.6 GHz + 2 x சார்ட்டெக்ஸ்-A76 அடிப்படையிலான் 1.92 GHz + 4 x சார்ட்டெக்ஸ்-A55 1.8 GHz)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4200 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஹுவாய் மேட் 20 X 5G விலை\nஹுவாய் மேட் 20 X 5G விவரங்கள்\nஹுவாய் மேட் 20 X 5G சாதனம் 7.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2244 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் OLED எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (2 x சார்ட்டெக்ஸ்-A76 அடிப்படையிலான் 2.6 GHz + 2 x சார்ட்டெக்ஸ்-A76 அடிப்படையிலான் 1.92 GHz + 4 x சார்ட்டெக்ஸ்-A55 1.8 GHz), ஹூவாய் கிரின் 980 + Balong 5000 பிராசஸர் உடன் 8 GB ரேம் 256 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஹுவாய் மேட் 20 X 5G ஸ்போர்ட் 40 MP (f /1.8) + 20 MP (f /2.2) + 8 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், போர்ட்ரேட் மோட், OIS, பனாரோமா, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 24 MP (f /2.0) செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஹுவாய் மேட் 20 X 5G வைஃபை 802.11a /b 2.4 GHz டூயல் பேண்டு, DLNA, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, BLE, SBC, AAC, LDAC, வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஹுவாய் மேட் 20 X 5G சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4200 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஹுவாய் மேட் 20 X 5G இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஹுவாய் மேட் 20 X 5G இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.89,999. ஹுவாய் மேட் 20 X 5G சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஹுவாய் மேட் 20 X 5G புகைப்படங்கள்\nஹுவாய் மேட் 20 X 5G அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nசர்வதேச வெளியீடு தேதி ஜூலை, 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 7.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2244 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) OLED\nசிப்செட் ஹூவாய் கிரின் 980 + Balong 5000\nசிபியூ ஆக்டா கோர் (2 x சார்ட்டெக்ஸ்-A76 அடிப்படையிலான் 2.6 GHz + 2 x சார்ட்டெக்ஸ்-A76 அடிப்படையிலான் 1.92 GHz + 4 x சார்ட்டெக்ஸ்-A55 1.8 GHz)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 256 GB சேமிப்புதிறன்\nரேம் 8 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 40 MP (f /1.8) + 20 MP (f /2.2) + 8 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 24 MP (f /2.0) செல்ஃபி கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், போர்ட்ரேட் மோட், OIS, பனாரோமா, EIS\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4200 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11a /b 2.4 GHz டூயல் பேண்டு, DLNA, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, கைரோஸ்கோப், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி, போரோமீட்டர், புவியீர்ப்பு சென்சார்\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங், NFC, AI கேமரா, ஒயர்லெஸ் சார்ஜிங், எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன், தூசு எதிர்ப்புதிறன், ஃபேஸ் அன்லாக்\nஹுவாய் மேட் 20 X 5G போட்டியாளர்கள்\nஹுவாய் மேட் 30 ப்ரோ\nஹுவாய் மேட் 30 ப்ரோ 5G\nஹுவாய் மேட் 20 X\nசமீபத்திய ஹுவாய் மேட் 20 X 5G செய்தி\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nயு.எஸ். வர்த்தக தடுப்புப்பட்டியலை சமாளிக்க உதவும் வேலை பணியாளர்களுக்கு சுமார் 2 பில்லியன் யுவான் (6 286 மில்லியன்) ரொக்க வெகுமதியை வழங்கப்போவதாகச் சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் டெக்னாலஜிஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. சீன அரசாங்கத்துடன் நிறுவனம் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகக் கூறப்படுவதால், ஹுவாய் நிறுவனத்தின் சாதனங்கள், குறிப்பாக அதன் 5\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nசாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டாக மடிக்கக்கூடிய ஃபோல்டு மாடல் மொபைல்லை வெளியிட்டது. இந்த மொபைல்லானது 12 ஜிபி ரேம், 73 இன்ச் நீளம், 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியுடன் வெளியானது. மேலும் இந்த மொபைலில் 16 எம்பியில் ஒரு\nஅமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.\nஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கும், ஹூவாய் துணை நிறுவனமான ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் மற்றும் சினாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சீன நிறுவனமான ஹூவாய் 20கோடி ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது.\n48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது புதிய ஹூவாய் என்ஜாய் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்\nஹுவாவேய் நிறுவனம் தனது அடுத்த மைல்கல்லாக ட்ருலி வயர்லெஸ் இயர்போன்- ப்ரீ பட்ஸ் 3 சாதனத்தை IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் டூயல் மோடு 5.1 ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹுவாய் மேட் 20 X 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/new-uses-iphone-which-you-didn-t-knew-011822.html", "date_download": "2019-11-21T03:11:27Z", "digest": "sha1:MHVFRSV4PTXBRNQPGIHI6OQO5PIZ67CI", "length": 17119, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "New uses Of iPhone Which You didn't knew - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n2 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\n3 hrs ago சியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n5 hrs ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nFinance வேலை போச்சு.. இனி சம்பளமும் வராது.. வருத்தத்தில் வீபரீத முடிவை எடுத்த ஹரிணி..\nNews 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nAutomobiles 2020 ரெனால்ட் டஸ்டர் சோதனை ஓட்டம்... என்ஜின் குறித்த விபரங்கள் வெளியீடு\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nSports இது சரிப்பட்டு வராது.. தவானை கழட்டிவிட தயாராகும் இந்திய அணி.. விரைவில் கிளைமாக்ஸ்\nEducation இனி பள்ள��களுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபோன் பயன்கள், இது தெரியுமானு பாருங்க\nஆப்பிள் ஐபோன் - இந்தக் கருவியை அதிகம் பிடித்தவர்கள் விலை அதிகம், பாதுகாப்பு அதிகம் என்றும் பிடிக்காதவர்கள் ஐபோனில் அது இல்லை, இது இல்லை எனக் குறை கூறுவதுமாக இருப்பதும் வாடிக்கையான ஒன்று தான்.\nஉலக பிரபலமான ஐபோன் கருவிகளை பலரும் பயன்படுத்த முக்கிய காரணம் - இதை வைத்திருந்தால் கிடைக்கும் மரியாதை தான் எனலாம். வெறும் மரியாதை மற்றும் வியாபார ரீதியாக என ஐபோன் பயன்படுத்தும் காரணம் எதுவானாலும் ஐபோனின் பயன்களில் இதெல்லாம் தெரியுமா எனப் பாருங்கள்..\nநீங்கள் இருக்கும் இருப்பிடத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதைச் செய்ய குறுந்தகவலை டைப் செய்து பின் வலது புறத்தின் மேல் இருக்கும் Details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து send my current location என்ற ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நீங்கள் இருக்கும் முகவரி உங்களது நண்பருக்கு மேப்ஸ் மூலம் அனுப்பப்பட்டு விடும்.\nமின்னஞ்சல் அனுப்பும் போது மல்டி டாஸ்கிங் செய்ய மின்னஞ்சல் செயலியின் தலையங்கத்தை அழுத்திப் பிடித்து கீழ் பக்கமாக இழுக்க வேண்டும், இவ்வாறு செய்யும் போது ஒட்டு மொத்த செயலியும் மினிமைஸ் செய்யப்படும். பின் அழுத்தம் குறையாமல் மேல் புறம் இழுத்தால் மீண்டும் மின்னஞ்சல் செய்ய முடியும்.\nசிரியைச் சத்தமாக வாசிக்கச் செய்ய முடியும். இதற்கு முதலில் Settings >> General >> Accessibility >> Speech ஆப்ஷன்களை கிளிக் செய்து பின் Speak selection மற்றும் Speak Screen ஆப்ஷன்களை ஆன் செய்ய வேண்டும். பின் வாசிக்க வேண்டிய தளத்தினை ஓபன் செய்து திரையில் இருந்து இரு விரல்களைக் கொண்டு மேல் இருந்து கீழ் பக்கமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.\nசிரி எவ்வாறு வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்க முடியும். இதைச் செய்ய சிரி தவறாக உச்சரிக்கும் வார்த்தையை எடுத்துரைத்து பின் சரியான உச்சரிப்பைத் தெரிவிக்க வேண்டும். சரியான உச்சரிப்பைத் தெரிவித்தது திரையில் இருந்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் சிரி சரியான உச்சரிப்பை வழங்கும்.\nஐபோனில் கேமரா பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்கும் போது வால்யூம் அப் அல்லது வால்யூம் டவுன் பட்டன்களை கொண்டு போட்டோ எடுக்க முடியும்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-is-perfect-replacement-for-virat-kholi-in-limited-over", "date_download": "2019-11-21T02:55:59Z", "digest": "sha1:KWTRDTXYXR6AGOFTCXUJS7E4MPSB7XWT", "length": 15272, "nlines": 125, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க தகுதியானவர் என்பதற்கான 3 காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த பெரும் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சில மாற்றங்���ளை இந்திய அணியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகிரிக்கெட்டில் ஒரு கேப்டனை பொறுத்தே அந்த அணி சிறந்த அணியா என்பதனை நாம் கூற முடியும். ஒரு அணியில் கேப்டனின் பங்களிப்பு எப்பொழுதுமே மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. களத்தில் கேப்டனின் தந்திரமான முடிவுகள் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறது.\nவிராட் கோலி இந்திய கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சாதனை மிகவும் பிரபலமானதாகும். உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது சரியாகது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முக்கிய ஐசிசி தொடர்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய இந்திய ஆடும் XI தேர்வு தொடர்ந்து சீராக ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. \"விராட் கோலி 2018ன் இடைப்பகுதியில் தாங்கள் நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டறிந்து விட்டோம் என அம்பாத்தி ராயுடுவை தேர்வு செய்தார். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலிய தொடரில் ராயுடுவின் மோசமான ஆட்டத்தால் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.\nஇந்திய அணி நம்பர் 4 பேட்ஸ்மேனிற்கு 10 பேட்ஸ்மேன்களை முயற்சி செய்து பார்த்தது. ஆனால் ஒருவர் கூட தங்களுக்ககு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை. மேலும் இத்தகைய மோசமான பேட்டிங் வரிசையினால் இந்திய அணியை உலகக்கோப்பையில் கடுமையாக பாதித்து அணியின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது.\nவிராட் கோலிக்கு வெற்றியாக அமைந்த அனைத்து தொடர்களிலும், ஒடிஐ கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வெற்றியை அவரால் இந்திய அணிக்கு அளிக்க இயலவில்லை. ஒவ்வொரு போட்டிகளிலும் ஆடும் XIல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். இது இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. கேதார் ஜாதவை தொடர்ந்து 3 வருடங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடச் செய்துவிட்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்பு அணியிலிருந்து கழட்டி விடுவது இதற்கு சான்றாக எடுத்துரைக்கலாம்.\nஇதனால் இந்திய அணியின் கேப்டன்ஷீப் மீது அதிக கேள்வி எழுந்து மாற்றம் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு சரியான வீரராக ரோகித் சர்மாவை அனைவரும் தேர்வு செய்துள்ளனர்.\nநாம் இங்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்பதற்கான 3 காரணங்களைப் பற்றி காண்போம்.\n#3 கேப்டனாக அற்புதமான சாதனைகள்\nரோகித் சர்மா கேப்டனாக சிறந்த சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 4 முறை சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அணியை வழிநடத்தும் போது மிகவும் சாந்தமாகவும், அனைத்து வீரர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வார். அத்துடன் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா நிதஹாஷ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். இவர் 9 ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 8ல் வெற்றி பெற்றுள்ளார்.\nரோகித் சர்மா தந்திரமாக செயல்பட்டு விளையாட்டினை நன்கு புரிந்து கொண்டு அணியை வழிநடத்தும் திறமை கொண்டவர். 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் லாசித் மலிங்கா அதிக ரன்களை தன் பௌலிங்கில் அளித்திருந்தாலும், இறுதி ஓவரை அவரிடம் அளித்து ஆட்டத்தின் முடிவை மும்பை இந்தியன்ஸ் வசம் மாற்றினார் ரோகித்.\nஅனைத்து முறையும் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா முழு பொறுப்பை ஏற்று விளையாடி வருகிறார். கேப்டன்ஷீப் மூலம் ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விளையாடும் திறமை உடையவராக உள்ளார். அத்துடன் அரையிறுதியில் சிறந்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார்.\nஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி முக்கியமான கோப்பைகளை வென்றதில்லை. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரு முறை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முக்கியமான ஐசிசி தொடர்களிலும் அரையிறுதி வரை சென்று நெருக்கடியை சமாளிக்க இயலாமல் நூழிலையில் கோப்பையை தவறவிட்டுள்ளார் விராட் கோலி.\nஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்-டின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணங்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\n2018ல் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் - விராட் கோலி (அல்லது) ரோஹித் சர்மா \nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nதென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தொடக்கவீரராக களமிறங்குவது சிறப்பு\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jan/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3075676.html", "date_download": "2019-11-21T03:34:38Z", "digest": "sha1:2LCDMJ3I6KCYQSYSKYJURSJOH2GCG5SY", "length": 6973, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபுகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்\nBy DIN | Published on : 12th January 2019 10:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோளூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஊர்வலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு திருவண்ணாமலை - வேலூர் சாலை, அண்ணா சாலை, போளூர் - ஜமுனாமரத்தூர் சாலை, பழைய பஜார், சிந்தாதரிப்பேட்டை தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.\nஇதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு, காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, தலைமை எழுத்தர் எழிலரசி, துப்புரவு ஆய்வாளர் சோமு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=4627", "date_download": "2019-11-21T02:49:02Z", "digest": "sha1:BT7PIEPM2TY2OEFK6VGOOXIC2CMJOC4X", "length": 14100, "nlines": 153, "source_domain": "www.kuriyeedu.com", "title": "குறியீடு – Page 4627 – – உங்கள் செய்தி இணையம்", "raw_content": "\n01:09தமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம், 2ஆம் தொகுப்பு. (காணொளி)\n17:58நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\n17:54தமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \n17:45ரணிலின் ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார்\n17:40புதிய அரசாங்கத்திடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த விசேட கோரிக்கை\nதமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம், 2ஆம் தொகுப்பு. (காணொளி)\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nவிசாரணையை வழிநடத்திய சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானிக்கு இடமாற்றம்\nதேசிய கீதம் தனிச்சிங்களத்திலேயே பாடப்படவேணும்- கோத்தபாய\nஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர்\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய…\nரணிலின் ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார்\nபுதிய அரசாங்கத்திடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த விசேட கோரிக்கை\nவிசாரணையை வழிநடத்திய சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானிக்கு இடமாற்றம்\nஎன்னை போற்றிய, தூற்றிய மற்றும் விமர்சித்த அ���ைவருக்கும் நன்றி – ரணில்\nதமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்காமை இனரீதியான செயற்பாடு அல்ல – சிறிதரன்\nதமிழ் மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றக்கூடியவர் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது…\nமுல்லைத்தீவில் வெடிமருந்துடன் ஒருவர் கைது\nஉள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை\nதாயக உறவுகளுக்கு வலுசேர்த்த நெதர்லாந்து தமிழர்கள்.\nதாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டம் 1000 நாட்களை கடந்தும்…\n1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள்.\n1000 நாட்களாக நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மனியில் கண்காட்சி/கவனயீர்ப்பு நிகழ்வுகள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nதமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம், 2ஆம் தொகுப்பு. (காணொளி)\nதமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம் 2ஆம் தொகுப்பு காணொளி 27.11.2019 புதன்கிழமை அனைத்து…\nகார்த்திகை மாதத்தில் கார்த்திகை மலரோடு உங்கள் கல்லறையை வணங்க வருகிறோம்….\nதமிழ்த் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2019, காணொளி\nசிங்கள ஜெனாதிபதியை நியமிக்கின்ற தேர்தல் ஏன் நாங்கள் இதிலபோய் பங்களிப்புச் செய்யவேண்டும்.\nசிங்கள காவியள் உடையவன் இருந்திருந்தால் பிடரியில கால் பட ஓடியிருப்பினம் பாருங்கோ\nசென்னை பள்ளிக்கூடங்களில் காற்று மாசு எந்த அளவில் உள்ளது\nசென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ என்ற சிறுவன் பள்ளிக்கூடங்களில் காற்று மாசு…\nசெவிலியரை தாக்கிவிட்டு தலைமறைவான சிதம்பரம் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்காக இன்னும் காத்திருக்க வேண்டியதில்லை: ராமதாஸ்\nஉலக மீனவர் தினம்: தமிழக மீனவர்களுக்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; ஜி.கே.வாசன்\nதங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான் மணப்பெண்\nபாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருக்கும்…\nவிமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் – ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு\nடேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்\nஇந்தூரில் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி\nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\nஎங்கள் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் லெப். கேணல் அகிலா\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nதியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/9795/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-11-21T03:38:21Z", "digest": "sha1:VNGHXLVFPULXYJSGWNWRN2JFMULQBQMI", "length": 11562, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "கனவு வாரியம்…. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப் படம் – மின்முரசு", "raw_content": "\nமிகுதியாகப் பகிரப்படும் தல அஜித்தின் புது கெட்டப்… இந்திய அளவில் அதிகமாக பகிரப் படும் செய்து தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nகடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட 'வலிமை' படத்தின் ஷுட்டிங், டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் த���்னுடைய கேரக்டருக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருவதால்தான் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்...\nகுன்னூர்-உதகை மலை தொடர் வண்டிபாதையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து ரத்து\nகுன்னூர்: குன்னூர்-உதகை மலை தொடர் வண்டிபாதையில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மலை தொடர் வண்டிபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரவு முதல் தொடர்ந்து அடைமழை (கனமழை) பெய்து வருவது...\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nடிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை மாநில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதே போல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி...\n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஇந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விளாசித் தள்ளினார்.. டுவிட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை...\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியெல்லாம் வேலை செய்யாது என்று தமிழக பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. பொங்கல் பண்டிகை பிறகு தேர்தல்...\nகனவு வாரியம்…. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப் படம்\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் முதல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றை வெளியிடுகிறது.\nஅறிமுக இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கி நடித்த படம், கனவு வாரியம். தமிழகத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சனையை மையமாக வைத்து இவர் இயக்கிய இந்தப் படம் சர்வதேச அளவில் 7 விருதுகளை வென்றுள்ளது.\nஇந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் வாங்கி தமிழகத்தில் வெளியிடுகிறது. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தென்னிந்திய திரைப்படம் இது. சர்வதேச விருதுகள் பெற்றதால் இந்த படம் ஆவணப்பட தன்மையுடன் இருக்கும் என்று பயப்பட வேண்டாம். காதல், காமெடி என இந்தப் படத்தை அருண் சிதம்பரம் ஜனரஞ்சமாக உருவாக்கியுள்ளார்.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nஒருவழியாக படத்தின் நாயகியை அறிவித்த ராஜமௌலி – ஆர்.ஆர்.ஆர் அப்டேட் \nஒருவழியாக படத்தின் நாயகியை அறிவித்த ராஜமௌலி – ஆர்.ஆர்.ஆர் அப்டேட் \nஅஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன், நான்கு கதாநாயகிகள்\nஅஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன், நான்கு கதாநாயகிகள்\nஆதித்ய வர்மாவை ஏன் பார்க்கணும், எப்படி பார்க்கக் கூடாது\nஆதித்ய வர்மாவை ஏன் பார்க்கணும், எப்படி பார்க்கக் கூடாது\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nமிகுதியாகப் பகிரப்படும் தல அஜித்தின் புது கெட்டப்… இந்திய அளவில் அதிகமாக பகிரப் படும் செய்து தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nமிகுதியாகப் பகிரப்படும் தல அஜித்தின் புது கெட்டப்… இந்திய அளவில் அதிகமாக பகிரப் படும் செய்து தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nகுன்னூர்-உதகை மலை தொடர் வண்டிபாதையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து ரத்து\nகுன்னூர்-உதகை மலை தொடர் வண்டிபாதையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து ரத்து\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-film-directors-association-election-deputy-president-ks", "date_download": "2019-11-21T04:26:02Z", "digest": "sha1:6DOFKUBHYMWDZ2FXMSEISJDQA6ZEDLDM", "length": 11110, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "இயக்குனர் சங்கத்தேர்தல்- கே.எஸ்.ரவிக்கும��ர் வெற்றி! | tamilnadu film directors association election deputy president ks ravikumar | nakkheeran", "raw_content": "\nஇயக்குனர் சங்கத்தேர்தல்- கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு வடபழனியில் உள்ள திரைப்பட இயக்குனர் சங்க வளாகத்தில் இன்று காலை தொடங்கிய நிலையில், மாலை 04.00 மணிக்கு வாக்குபதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில் பதிவான வாக்குகள் என்னும் பணி மாலை 05.00 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை சுமார் 1386 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.\nஇயக்குனர் சங்க தேர்தலில் தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் சங்கத்தின் இரு துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா போட்டியிட்டனர். கே.எஸ்.ரவிக்குமார் 1289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே போல் ரவிமரியா 1077 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆன்லைன் வியாபாரத்தை தடை செய்... வியாபாரிகள் சங்கம் போராட்டம்\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு\nஉலக மீனவர்கள் தினம்... குடும்பத்துடன் மலர்தூவி கடல் அன்னையை பிரார்த்தித்த மீனவர்கள்\nமேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆன்லைன் வியாபாரத்தை தடை செய்... வியாபாரிகள் சங்கம் போராட்டம்\nபுதிய எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு\nசேலத்தில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டாசில் கைது\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் ���ாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1179", "date_download": "2019-11-21T04:51:14Z", "digest": "sha1:KFRLUH3XGDFXUE2SZ7FJDKGVV32ZEU5X", "length": 5987, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | hraja", "raw_content": "\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nவிரைவில் ராமர் கோவில் கட்டப்படும்- ஹெச்.ராஜா\n7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்- எச்.ராஜா பேட்டி\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது\nதிமுக நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவேன்-ஹெச்.ராஜா\nப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை விரைவில்... ஹெச்.ராஜா பேட்டி\nநான் தான் ரியல் அண்ணாமலை ரஜினி இல்லை\nஅனைத்திற்கும் பதில் வரும்;பொய்கள் தோலுரிக்கப்படும்-ஹெச்.ராஜா ட்விட்\nசூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது;போராட்டம் நடத்தப்படும்-ஹெச்.ராஜா\nமிக மிக முக்கிய சங்கதி\nகிழிஞ்ச கோபமும் நிர்வாண கோலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2018/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-49/", "date_download": "2019-11-21T04:00:26Z", "digest": "sha1:I6D74BY6SAVFWLPQNC34TJDZY7XDLHXG", "length": 28669, "nlines": 351, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 81 – 90 உரையுடன் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 81 – 90 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 81 – 90 உரை��ுடன்\nஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)\nகுருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்\nநிதம்பா தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே\nஅதஸ்தே விஸ்தீர்ணோ குருரய மஶேஷாம் வஸுமதீம்\nநிதம்ப ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச 81\n மலையரசன் கனத்தையும் விஸ்தாரத்தையும் தன்னுடைய அடிவாரத்தின்றும் எடுத்து உன்னிடத்தில் கொடுத்துவிட்டார் போலும். அதனால்தான் பருத்தும் விசாலமாகவும் இருக்கிற உன்னுடைய இந்த (hip) நிதம்பத்தின் பின்புறம் பூமி முழுவதையும் மறைக்கிறது, அதை லேசாகவும் செய்துவிடுகிறது.\n82. யானையின் துதிக்கை போன்ற தொடை\nகரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம்\nஉபாப்யாமுரூப்யா முபயமபி நிர்ஜித்ய பவதி\nஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே\nவிதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி 82\n சிறந்த யானைகளின் துதிக்கைகள், பொன்வாழை மரங்கள் ஆகிய இவ்விரண்டையும் இரண்டு தொடைகளால் ஜயித்தும் சாஸ்திரத்தை அறிந்தவளே பதியாகிய பரமசிவனுக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கத்தால் கடினமாகவும் நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் முழங்கால் முட்டிகளால் இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டுகும்பங்களையும் ஜயித்தும் இருக்கிறாய்.\n83. மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்\nபராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே\nநிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத\nயதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ\nநகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83\n பஞ்சபாணனாகிய மன்மதன் ருத்திரனை ஜயிப்பதற்கு உன்னுடைய முழந்தாள்களை நிறைந்த அம்பறாத் தூணிகளாக செய்திருக்கிறான். ஆம், நிச்சயம், அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் இரண்டுபாதங்களுடைய நகங்களின் நுனிகள் எனப் புனைப்பெயர் கொண்டவையும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக் கற்களால் தீட்டப் பெற்றவையுமான பத்துப் பாணங்களின் இரும்புமுனைகள்தான் காணப்படுகின்றன.\n84. உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்\nஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா\nமமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ\nயயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ\nயயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84\n உன்னுடைய எந்த பாதங்களை வேதங்களின் தலைபோன்ற உபநிஷதங்கள் சிரோபூஷணங்களாக தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களை என்னுடைய தலையிலும் கூட தயைகூர்ந்து வைத்தருள்வாயாக. அவற்றிற்கு பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் பரமசிவனுடைய சடையில் இருக்கும் கங்கையாகிறது. அவற்றிற்கு பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கின்றது.\nஅம்பாளுடைய ஊடலைத்தணிக்கப் பரமசிவன் அம்பாளுடைய பாதத்தில் வணங்கும்போது அவருடைய சடையில் இருக்கும் கங்கை பெருகி அம்பாளுக்குப் பாத்யம் மாதிரி ஆகிறது. – லக்ஷ்மீதரர்.\n85. பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்\nநமோவாகம் ப்ரூமோ நயன ரமணீயாய பதயோ:\nதவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே\nஅஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே\nபஶூனா மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85\nகண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரகாசம் மிக்கதாகவும், உலராத செம்பஞ்சுக்குழம்புடன் கூடியதாகவும் உள்ள உன்னுடைய பாதங்கள் இவ்விரண்டிற்கும் நமஸ்கார வார்த்தையை சொல்லுகிறோம். அந்தப் பாதங்களால் உதைக்கப் படுவதை விரும்புகிற நந்தவனத்தில் உள்ள அசோக மரத்தினிடம் பசுபதியானவர் மிகவும் பொறாமைப் படுகிறார்.\nகங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிவப்புப்புஷ்பங்களைக் கொண்டது. அது புஷ்பிக்காத போது உத்தம ஸ்த்ரீகளின் பாதஸ்வர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை. “பாதாஹத: ப்ரமதயா விகஸத்யசோக” என்பது பழமொழி.\n86. பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி\nபிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்\nம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்\nலலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே\nசிராதந்த: ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா\nதுலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா 86\nஉன் பிறந்தவீட்டைப்பற்றிய ஏளனத்தை விளையாட்டுக்காக செய்துவிட்டு பிறகு உன் ப்ரணயகோபத்தைக்கண்டு இன்னது செய்வதென்று தெரியாமல் வணங்கின பர்த்தாவின் நெற்றியில் உன்னுடைய பாதகமலங்கள் தட்டுப்படும் போது, நெற்றிக்கண் எரிப்பால் எரிக்கப்பட்டு, நெடுநாளாக நெஞ்சில் வைத்து உறுத்திக் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை அடியோடு தீர்த்துக் கொள்பவனும் சிவனுடைய பகைவனுமாகிய மன்மதனால் உன் பாதச் சிலம்புகளின் மூலம் ‘கிலி கிலி’ என்ற ஜயகோஷம் எழுப்பப் படுவதாயிற்று.\n87. பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்\nஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ\nநிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ\nவரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்\nஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87\n தாமரையோ பனியில் கருகிப்போவது உனது திருவடித் தாமரைகளோ – பனிமலையில் இருப்பதில் தேர்ச்சி பெற்றவை; தாமரை இரவில் இதழ்களை மூடிக்கொண்டு உறங்குவது, உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்தபோதும் எப்போதும் பிரசன்னமாய் இருப்பவை; தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது, உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை; — ஆகையால் தாமரையை உனது பாத கமலங்கள் ஜயிக்கின்றன. இதில் அதிசயம் என்ன இருக்கிறது \n88. மென்மையான பாதத்தை அம்மியில் ஏற்றிய கல்நெஞ்சக்காரர் பரமசிவன்\nபதம் தே கீர்த்தீனாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்\nகதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்\nகதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா\nயதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88\n உன்னுடைய பாதங்களின் முன்பாகம் நீ அடியார்களைக் காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு உறைவிடம். அடியார்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது – கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு ஸாதுக்களாகிய கவிகளால் கடினமான ஆமையோட்டின் உவமை எப்படி கற்பிக்கப் பட்டதோ தயை நிறைந்த மனமுடைய பரமசிவனால் விவாக காலத்தில் அப்பாதங்கள் கைகளால் எடுத்து அம்மிக்கல்லின்மேல் எப்படித்தான் வைக்கப்பட்டனவோ \nஇந்தச்சுலோகம் சில பழையகாலப் புஸ்தகங்களில் காணப்படவில்லை என்று கைவல்யாசிரமர் கூறுகிறார்.\n89. சந்திரகிரணம் போன்ற கால்நகங்களின் ஒளி\nநகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:\nதரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ\nபலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்\nதரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ 89\nசும்பநிசும்பர்களை ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகி�� சண்டிகையே துளிர்கள் ஆகிற கை நுனிகளால் ஸ்வர்க்க வாசிகளுக்கு விரும்பிய பலன்களை அளிக்கின்ற தேவ லோகத்தில் உள்ல கல்பகம் முதலிய விருக்ஷங்களை ஏழை எளியவர்களுக்கும் பரம மங்களமான செல்வத்தை எந்தச் சமயத்திலும் விரைவில் அளிக்கின்ற உனது பாதங்கள் நகங்களால் பரிகசிப்பவைபோல் இருக்கின்றன. எப்படிப்பட்ட நகங்களால் என்றால் – தேவஸ்திரீகளின் கைகளாகிற தாமரைகளை மூடிகொள்லச் செய்யும் சந்திரர்களைப் போன்ற நகங்களால். நகங்களின் காந்தி பரிகாசச் சிரிப்பு போல் இருக்கிறது.\n90. கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்\nததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்\nஅமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி\nதவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே\nநிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90\nஏழை எளியவர்களுக்கு அவரவர்களின் விருப்பத்திற்கு இணங்க செல்வத்தை எப்போதும் அளிப்பதும், குறைவின்றி அளவுகடந்த அழகாகிய மகரந்தத்தை இறைப்பதும், கற்பகத்தின் பூங்கொத்தைப் போல் மங்கலவடிவாகியதும் ஆன உன்னுடைய இப்பாத கமலங்களில் புகுந்து உறைவதும், மனத்துடன் கூட இந்திரியங்கள் ஆகிற கால்களைக் கொண்டதுமான ஆறுகால் வண்டாக இருக்கும் தன்மையை என்னுடைய ஜீவன் அடையட்டும்.\nசில பாடங்களில் இச்சுலோகம் 92 ஆவதாகவும், இந்த இடத்தில் ‘கதாகாலே’ என்னும் 98 ஆவது சுலோகமும் கானப்படுகிறது. கைவல்யாசிரமர் பாட்த்தில் இச்சுலோகம் இல்லை.\nPrevious Previous post: ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 76 – 80 உரையுடன்\nNext Next post: ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-d1c-specs-price-leaked-ahead-launch-at-mwc-2017-in-tamil-013206.html", "date_download": "2019-11-21T04:14:23Z", "digest": "sha1:XOL25LP3XVZWAUMQ5JU6B3SWYHMKL7JL", "length": 18090, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia D1C specs and price leaked ahead of launch at MWC 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ர��யல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews திமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த நோக்கியா டி1சி ஸ்மார்ட்போனின் விலை & அம்சங்கள்.\nஎந்த விதமான ஆடம்பர அறிவிப்புமின்றி தான் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெளியானது அதே பாணியில் பிற நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளும் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது. ஆக, அடுத்த நோக்கியா கருவி எது என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.\nஅதெல்லாம் ஒருபக்கமிருக்க, வரவிருக்கும் நோக்கியா பிராண்ட் கருவி என நம்பப்படும் நோக்கியா டி1சி கருவி சமீப காலமாக இணையத்தை வட்டமடித்துகே கொண்டிருப்பதை நாம் அவ்வப்போது காண முடிகிறது. இதன் மூலம் வெற்றிகரமான நோக்கியா 6 கருவி அறிமுகத்தை தொடர்ந்து ஸ்மார்ட்போன் முன்னோடியாக திகழும் நோக்கியா நிறுவனம் அதன் டி1சி கருவியை விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா மற்றும் எச்எம்டி கூட்டணி இந்த கருவி சார்ந்த எந்தவிதமான அதிகாரப்பூர்வவெளியீட்டு தேதியையும் அறிவிக்கவில்லை மற்றும் அடிப்படையில் நோக்கியா 6 கருவியுடன் எப்படி டி1சி அக்கருவி வித்தியாசப்படும் என்பதையும் வெளிப்படுத்தவில்லை. எனினும், எண்ணற்ற வதந்திகள் இணையத்தில் வெளிப்பட்டு நோக்கியா டி1சி இப்படி இருக்கலாம் என்ற நியாயமான யோசனைகளை வழங்கி வருகிறது.\nடி1சி எனும் நோக்கியா ஸ்மார்ட்போன் சமீபத்தில் அன்டுனு பென்ஞ்மார்க் பட்டியலில் காணப்பட்டதாகவும் உடன் சில அம்சங்கள் லீக் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்படி இந்த் சாதனம் 3ஜிபி ரேம், உடன் இணைந்து க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மூலம் இயங்க���ம் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் ஸ்மார்ட்போன் தோற்றம் பற்றி கூறுகளியில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவு உடன் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, ஒரு 5.5 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒளியியல் (அதாவது கேமரா) அடிப்படையில், நோக்கியா டி1சி ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கும் அதாவது சமீபத்தில் தொடங்கப்பட்ட நோக்கிய 6 கருவியை போன்றே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உடன் இந்த் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கருவியின் விலை நிர்ணயம் பற்றிய தகவலிலும் எந்த விதமான நோக்கியா அல்லது எச்எம்டி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை கிடையாது. வதந்திகள் படி, இந்த சாதனம் எம்டபுள்யூசி (MWC) 2017 நிகழ்வில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை வரம்பை பொறுத்தமட்டில் இக்கருவி சுமார் ரூ.12,894/- என்பதை சுற்றி நிர்ணயிக்கப்படலாம்.\nநோக்கியாவின் \"பிப்ரவரி பிளான்ஸ்\" : செம்ம அதிரடி காத்திருக்கு.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனில் உயிர்கள் உள்ளதா\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nமலிவு விலையில் நோக்கியா 110(2019) பீச்சர் போன் அறிமுகம்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் அம்சங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ர���\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-21T04:25:31Z", "digest": "sha1:L47AZSFMPIW7FBHFRZWJOF5U6R5DD3WO", "length": 20336, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "யோகி பாபு: Latest யோகி பாபு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகாதலிக்கிறேன், ஆனால் யார் என்று சொல்ல மா...\nஎன்னை வாழ வைத்த தெய்வங்களா...\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\nஎன்னது... மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா...\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nMS Dhoni: மீண்டும் ‘தல’ தோனி போட்டோவை போ...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 2வது நாளாக இப்படியொரு மகிழ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nதனுசு ராசி நேயர்களே டீசர் விமர்சனம்\nDarbar என்னா வேகம், என்னா வேகம்: 68 வயசுல இம்புட்டு ஸ்பீடா இருக்காரே ரஜினி\nதர்பார் பட அப்டேட் எதுவும் வராதா என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ட்வீட் மகிழ்ச்சி அளித்துள்ளது.\nபார்த்து முருகதாஸ், இதுவும் 'அது' மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை\nஇயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.\n15 ஆம் தேதி ரிலீஸ்\nகொஞ்சம் கண்ணியம் வேணும்: நெட்டிசன்களுக்கு நிவேதா தாமஸ் அறிவுரை\nஇன்ஸ்டாகிராமில் சில மோசமான கேள்விகள் கேட்ட நெட்டிசன்களுக்கு நடிகை நிவேதா தாமஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.\nDarbar: ரஜினிக்கு பிடித்த 3 முக்கியமான படங்கள் என்னென்ன தெரியுமா\nஇயக்குநர் கே பாலசந்தரின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தனக்கு பிடித்த 3 முக்கியமான படங்களை தெரிவித்துள்ளார்.\nAction Press Meet: கோர்ட் வாசல நிக்கிறதவிட உங்க முன்னாடி நிக்கிறது பெருமை: விஷால்\nஎன்னுடைய சினிமா வாழ்க்கையில் அதிகமாக அடிபட்ட படமும், அதிகமாக சண்டைக் காட்சிகள் கொண்ட படமுமாக நான் பார்ப்பது ஆக்ஷன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.\nநயன் பற்றி கேள்விப்பட்டது எல்லாமே உண்மை தான், ஆனால் 'அது' மட்டும் கிடையாதாம்\nநயன்தாரா பற்றி வெளியான தகவலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.\n'தல'க்கு கிஸ் கொடுக்கணும்: கடைசியில் அஜித்தையும் விட்டு வைக்காத ஸ்ரீ ரெட்டி\nஎந்தவித காம உணர்வும் இன்றி அஜித்துக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nDarbar Motion Poster: இந்த பொங்கல் சும்மா கிழிக்கறோம்: அனிருத்\nரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டரில் போஸ்டர் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.\nRajinikanth Darbar: போலீஸ் கையில் கத்தி: ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான் கான், மோகன் லால்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல் ஹாசன், சல்மான் கான், மோகன்லால், மகேஷ் பாபு ஆகியோர் அந்தந்த மொழிகளில் வெளியிடுகின்றனர்.\nKamal Haasan: கமல் ஹாசன் பாணியில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்\nகமல் ஹாசன் ஸ்டைலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதலில் யோகி பாபு, இப்போ ��ர்.ஜே. பாலாஜி: நயன்தாரா கணக்கே புரியலையே\nஆர்.ஜே. பாலாஜி நடிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nAction விஜய் சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் விஷால்\nவிஷால் நடித்துள்ள ஆக்ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nDarbar: சந்திரமுகியைப் போன்று தர்பார் ஹிட்டுக்காக காத்திருக்கும் நயன்தாரா\nபிகில் படத்தால் நயன்தாராவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.\nLockup: சினிமாவுக்கு என்ன ஆச்சு ஜெயில், கைதி, லாக்கப் டைட்டில் ஏன்\nதற்போது வரும் படங்களின் டைட்டில் எல்லாம் சமூகத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது.\nBigil Vijay: தோல்வியை சந்தித்த விஜய் – நயன்தாரா கூட்டணி\nவிஜய் உடன் இணைந்து நடிக்கும் படங்களில் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், இனிமேல் அவருடன் இணைந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுகிறது.\nதர்ஷன், சனம் ஷெட்டிக்கு பிரேக்கப் ஆகல: ஆதாரம் இதோ\nமாணவர்கள் கவலையால், அழுது புரளும் தலைமை ஆசிரியர்\nசிஷ்யைகள் இருவர் கைது: அடுத்து நித்யானந்தா தான்\nசாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்\nகேரளாவிலும் மாணவர்கள் போராட்டம்... எம்.எல்.ஏ வை அடித்த போலீசார்\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த ஸ்மார்ட்போனில் என்று தெரியுமா\nஆதித்ய வர்மாவை ஏன் பார்க்கணும், எப்படி பார்க்கக் கூடாது\nகாதலிக்கிறேன், ஆனால் யார் என்று சொல்ல மாட்டேன்: நிக்கி கல்ராணி\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nஇப்படி செய்தால் பலம் தெரிந்துவிடும்- கூட்டணி கட்சிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/agni-siragugal-becomes-first-ever-indian-film-to-be-shot-in-kazakhstan/", "date_download": "2019-11-21T04:23:28Z", "digest": "sha1:X6ANBDIOMKVEMV4S2A45DDQBLVUZAND6", "length": 10250, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் 'அக்னி சிறகுகள்'!", "raw_content": "\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\n‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து ���ுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.\n‘அக்னி சிறகுகள்’ படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.\nஅருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது.\nஇது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்..\n“அல்மதி நகரின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். இயற்கை எழிலும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்த அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்தியதை, பரவசம் தந்த ஒரு புனிதமான அனுபவம் என்றே கூற வேண்டும்.\nபனி போர்த்திய மலை முகடுகள், தங்கமென மின்னும் பாலைவன மணல் துகள்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏதோ கனவுலகில் மிதப்பது போலத்தான் இருந்தது.\nஇங்கு படப்பிடிப்பை நடத்தியது குறித்து ஒட்டு மொத்தக் குழுவும் மகிழ்ச்சியடைந்ததோடு, அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்திய முதல் இந்தியப் படம் அக்னி சிறகுகள் என்பது குறித்தும் மிகவும் பெருமை கொள்கிறோம்.\nஅது மட்டுமல்ல…. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும் சில சண்டைக் காட்சிகளையும் இங்கு படமாக்கியிருக்கிறோம். ஆயுதங்களின்றி வெறும் கைகளால் சண்டையிடும் மார்ஷல் ஆர்ட் தற்காப்பு வகையில் ஒரு வகையான நொம்ட்ஸ் என்ற கலையில் இங்குள்ள குழுக்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றன. சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி குதிரையேற்றம் போன்ற சாகசங்களிலும் வல்லவர்கள் இவர்கள். ‘அக்னி சிறகுகள்’ படத்தில் இடம் பெறும் இந்தப் புதுமையான சண்டைக் காட்சிகள், நமது ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும். இறுதியாகச் சொல்ல வேண்டுமானால் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் வெளியான பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கஜகஸ்தான் மிகப் பெரிய சுற்றுலா கேந்திரமாக மாறும்” என்றார் இயக்குநர் நவீன்.\nரசிகர்களை இருக்கையின் நுனியிலேய துவக்கம் முதல் இறுதிவரை அமரவைக்கூடிய விறுவிறுப்பான திரில்லர் பாணி படமான அகினி சிறகுகள, மூன்று இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. அருண் விஜய், விஜய் ஆன்டனி, அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, சென்ராயன், ஜே.சதீஷ் குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அக்னி சிறகுகள்’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.\nஅக்ஷரா ஹாசன், அருண் விஜய், நவீன், விஜய் ஆன்டனி\nதலைவர் 168 படத்தில் ஜோதிகா-வடிவேலு-கீர்த்தி சுரேஷ்..\nசினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்\nமுழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே\n'தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த…\n2 விஜய்களின் ‘அக்னி சிறகுகள்’ சூட்டிங்கில் அக்ஷரா பர்த்டே பார்ட்டி\nடி.சிவா தயாரிப்பில் ‘மூடர்கூடம்’ பட புகழ்…\nரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு \nபடத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சர்யங்களையும் எதிர்பார்ப்பையும்…\nவிஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் ஐ பட வில்லன்\nஅக்னி சிறகுகள், கொலைகாரன் படங்களை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2019/07/12115944/1250671/islam-worship.vpf", "date_download": "2019-11-21T03:11:59Z", "digest": "sha1:5AMYB7454K5XFCQLG7SNUI2WTRJHPIUV", "length": 24904, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக மக்களுக்கான நல்லுபதேசம்... || islam worship", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா\n‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா\nஏக இறைவனால் அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன். அரபுமொழியில் எழுதப்பட்ட இந்த புனித நூல், கடந்த 1400 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேசமெங்கும் பதிப்பிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை அதன் எழுத்துக்களில் ஒன்று கூட மாற்றப்படவில்லை என்பது தான் பேரதிசயம். காரணம், அது இறைவனால் அருளப்பட்டது.\nதிருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்ட வேதம் அல்ல. உலக மக்கள் அனைவருக்குமான பொதுமறை ஆகும். இதுகுறித்து திருக்குர் ஆன் கூறும்போது: “இது உலக மக்கள் யாவருக்கும் ஒரு நல்லுபதேசமே அன்றி வேறில்லை” என்று பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது. (திருக்குர்ஆன் 12:104, 68:52, 81:27)\nமனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் குர்ஆனில் நிறைந்திருக்கின்றன. அற்புதமான இந்த நூலை தினசரி வாசித்தால் நமக்கு நல்வழி பிறக்கும். குர்ஆனில் அருளப்பட்ட முதல் வசனமே ‘இக்ர’ (நீ ஓது) என்பது தான்.\nநபிகளார் நவின்றார்கள்: ‘எவர் தானும் குர் ஆனைக் கற்று, அதையே மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்’ (நூல்: புகாரி).\nகுர்ஆனை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற இந்த இரண்டு பண்பும் இன்று நம்மிடம் அவசியம் இருக்கவேண்டிய பண்பாகும். முதலில் நாம் குர்ஆனை ஓதிப்பழக வேண்டும், பிறகு அதற்கான அர்த்தங்களைப் படிக்கவேண்டும். பின் அதில் உள்ள சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் குர்ஆனுக்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.\nகுர்ஆன் சாதாரணமான புத்தகம் அல்ல. விண்ணிலிருந்து மண்ணுக்கு இறையருளை கொண்டு வரும் ஒரு அற்புத புத்தகம். அதை நாம் அனுதினமும் அயராது ஓதிவரவேண்டும். அர்த்தம் தெரியாமல் சும்மா குர்ஆனைப்பார்த்து ஓதுவதற்கும் கூட நிறைய நன்மைகள் இருக்கின்றன. சொல்லப் போனால், குர்ஆனின் அரபு எழுத்துக்களை நம் கண்கொண்டு பார்ப்பதற்கும் கூட ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நபிகளாாின் நல்வாக்காகும்.\nநபிகளார் நவின்றார்கள்: “மூன்று விஷயங்கள், அதை பார்ப்பதற்கும்கூட நன்மைகள் உண்டு. மக்காவிலுள்ள புனித கஅபாவைப் பார்ப்பது, தமது பெற்றோரின் முகத்தைப் பார்ப்பது, புனித குர்ஆனைப் பார்ப்பது”. (நூல்: மிஷ்காத்)\nஇம்மையில் நீங்கள் குர்ஆனை ஓதினால், அது மறுமை நாளில் சிபாரிசு செய்யும் என்றார்கள் நபிகள் நாயகம்.\nகுர்ஆன் கடினமான ஒரு மொழியை, நடையைக் கொண்ட ஒரு வேதமல்ல. ஓதி உணர்ந்துகொள்ளும் வகையில் அது எளிதானது என்று திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.\n‘இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா\nஒருவர் திக்கித்திக்கி, தடுமாறி ஓதினால் கூட அவருக்கு இரட்டைக்கூலி உண்டு என்றார்கள் நபியவர்கள். காரணம், திக்கித்திணறி, தடுமாறியாவது அவன் திருக்குர்ஆனை ஓத முயற்சிக்கிறானே அதற்காகத்தான் அவனுக்கு இருகூலி வழங்கப்படுகிறது.\nகுர்ஆனை ஓதுவது என்பது கல்வி மட்டுமல்ல, அதுவொரு கலை. அதை “தஜ்வீத் (ஓதும்) கலை” என்பார்கள். இருபத்தெட்டு அரபு எழுத்துக்களை மட்டும் நாம் கற்றுக் கொண்டால் போதாது. அவற்றை நாம் எப்படி, எந்த முறையில் உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் நிறுத்தி ஓதவேண்டும், எந்த இடத்தில் நிறுத்தாமல் ஓதவேண்டும், எந்த இடத்தில் வார்த்தைகளை சேர்த்து ஓதவேண்டும் என்றெல்லாம் பல்வேறு சட்ட திட்டங்களுண்டு. அவைகளை சரியாக பேணி கவனித்து ஓதுவதற்குத்தான் “ஓதும் கலை” என்று பெயர்.\nதொடக்கத்தில் திக்கித்திணறி ஓதினாலும், பின்னர் அதை நன்றாகக்கற்றுக்கொண்டு உரிய முறையோடு ஓதுவது தான் சிறப்பு. இல்லை யெனில், நாம் ஓதியதற்கு எந்தப்புண்ணியமும் இல்லை.\nஅதனால் தான் அண்ணலார் இப்படியும் சொன்னார்கள்: ‘எத்தனையோ பேர் திருக்குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால் அது அவர்களை சபித்துக் கொண்டிருக்கிறது’.\nகாரணம் இதுதான்: குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி ஒருவர் ஓதாமல், தனக்கு தெரிந்தபடி மட்டும் ஓதினால் அவர் சில உச்சரிப்புகளை சரிவர உச்சரிக்காத போது அதன் அர்த்தங்களில் பொருட்பிறழ்வு ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே அவன் பெரும்பாதிப்புக்கு ஆளாகிவிடு கிறான்.\nஎனவே, மற்ற நூல்களை படிப்பது போல் சர்வ சாதாரணமாக இந்த நூலை நாம் எடைபோட்டு விடக்கூடாது. நமது நிகழ்காலமும், எதிர்காலமும் இந்தக்குர்ஆனிற்குள் தான் மறைந்திருக்கிறது. நாம் தான் அவற்றை சரியாக அடையாளம் கண்டு மீட்டெடுக்க வேண்டும்.\nதிருக்குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இடித்துக்காட்டுகிறது:\n‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா\nமனிதன் நிம்மதியைத்தேடி தினமும் அங்கும் இங்கும் ஓடியாடி அலைகின்றான். ஆனாலும் அவனுக்கு அது அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுவதில்லை. அதைப்பெறுவதற்கா��� ஒரேவழி இறை மறையான திருமறையை ஓதுவதில் தான் இருக்கிறது. இதை அறிந்து அவன் ஓதிவந்தால் அவன் தேடும் நிம்மதியும், மனஅமைதியும் அவனது உள்ளத்தையும், இல்லத்தையும் வந்தடையும்.\nஇதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மெய்யாகவே நம்பிக்கை கொண்டி ருப்பவர்கள் அவர்கள் தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 13:28)\nதிருக்குர்ஆனை தினமும் ஓதுங்கள், மன நிம்மதியும், வாழ்வில் வெற்றியும் பெறுங்கள்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nதிசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 24-ந்தேதி நடக்கிறது\nகோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகோரிப்பாளையம் தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்\nஇனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: நம்பகத்தன்மை\nநல்வழி காட்டும் நபிகள் நாயகம்\nஇறை நம்பிக்கைகளில் ஒன்றான சமாதானம் பேசுவது\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம��� பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214493", "date_download": "2019-11-21T04:04:41Z", "digest": "sha1:ZA5I6MDNJVO5K2YWQK3ZGFJVGPNLWV7Y", "length": 7859, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை: விஜேபால ஹெட்டியாராச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை: விஜேபால ஹெட்டியாராச்சி\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை சம்பந்தமாக சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nகாலியில் தக்ஷின லங்கா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.\nநாடு இன்னும் சாதாரண நிலைமைக்கு வரவில்லை எனினும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பணியாக நடைபெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். எனினும் நாட்டில் தவறான கருத்தை பரப்பி, நாட்டை சீர்கேடான நிலைமைக்கு மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்காக இவர்கள் அரசாங்கம் குறித்து தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். அரசாங்கம் அவை அனைத்தையும் நிராகரிக்கின்றது எனவும் ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தி��் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/11-nov/jaff-n17.shtml", "date_download": "2019-11-21T02:38:41Z", "digest": "sha1:GSKHHVZ5I54MSCLSWTXMMM2SIO6WCED2", "length": 22351, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பிரித்தானிய அமைச்சரை ஆதரவுக்கு அழைக்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பிரித்தானிய அமைச்சரை ஆதரவுக்கு அழைக்கின்றனர்\nநவம்பர் 6 முதல் 9 வரை இலங்கைக்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்ட பொதுநலவாய நாடுகளின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டமிடல் நடவடிக்கை தொடர்பான பிரிட்டிஷ் இராஜாங்க அமைச்சர் ஜோசிஸ் அனிலேவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்தனர். இதன் மூலம், “சர்வதேச சமூகத்தின்” ஆதரவு தமக்கு இருக்கிறது என பிரமைகளை விதைத்து, தமிழ் தொழிலாளர், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இன்னொரு வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர்.\nகொழும்பு அரசாங்கத்துடன் சேர்ந்து வடக்கு கிழக்கில் தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து ஏகாதிபத்தியத்தின் கைக்கருவியாக செயற்படும் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், பிரிட்டனின் நடவடிக்கைகளை பாராட்டியதோடு, அமைச்சரிடம் உதவியையும் கோரியுள்ளனர்.\nஇலங்கை சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஐக்கிய இராச்சியம் ஆற்றிய பாத்திரம் குறித்து \"நன்றி\" தெரிவித்த சுமந்திரன், எதிர்காலத்தில் அத்தகைய தலையீடுகளின் \"முக்கியத்துவம்\" குறித்து வலியுறுத்தினார். இந்த “நன்றி” தெரிவிப்பு, போர் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கப்படாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மீதான இன்னொரு அவமதிப்பாகும்.\nஇலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலான தீர்மானமானது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவது அல்லது அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் பற்றிய கவலையினால் கொண்டுவரப்பட்டதல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பெய்ஜிங் உடன் கொண்டிருந்த உறவுகளை தகர்த்து, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராஜதந்திர மற்றும் இராணுவ திட்டங்களுக்குள் இலங்கையை ஒருங்கிணைப்பதற்கே அமெரிக்கா முன்நின்று அந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இதற்கு ஆதரவை கொடுத்தது.\nஅமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள், சர்வதேச அளவில் செய்யும் போர் குற்றங்களுக்கும், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் கூட்டாக பொறுப்புச் சொல்ல வேண்டும். அமெரிக்காவானது சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் இராணுவ தாக்குதல்களையும் மனிதப் படுகொலைகளையும் மேற்கொள்வதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நெருங்கிய உதவியாளராக உள்ளது.\nஅப்பிராந்தியத்தில், கடந்த 15 வருடங்களாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணிகளின் குற்றகரமான போர்களால் 4 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும், 25 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும், 5 ட்ரில்லியன் டாலர்கள் இதுவரை செலவளிக்கப்பட்டும் உள்ளது.\nகடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷவை அகற்றி மைத்திரிபால சிறிசேனவை பதிவியில் அமர்த்தும் ஆட்சி மாற்ற நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா நிறைவேற்றியது. சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு அவசியமான வகையில் மாற்றியமைத்ததை அடுத்து, இலங்கைக்கு அதன் போர் குற்றங்கள் மூடிமறைக்கக் கூடியவாறு ஒரு தீர்மானத்தை வாஷிங்டன் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிக் கொடுத்தது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் போர் மற்றும் புவிசார் அரசியல் நலன்களுடன் இலங்கையை கட்டிப்போடுவதற்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியவாறே, சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட���பட கொழும்பு முதலாளித்துவ வர்க்கத்தின் தட்டினருடன் சேர்ந்து இந்த சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைத்தன.\nஎதிர்காலத்தில் \"நல்லிணக்கத்தை\" ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கை முயற்சித்துக் கொண்டிருப்பதால், விசேடமாக “ஐக்கிய இராச்சியமும்\" பொதுவில் முழு \"சர்வதேச சமூகமும்\" அதற்கு ஆதரவு கொடுப்பது அவசியம் என சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.\nசிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின், “புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள்” தொடர்பாக அனிலே உடன் திரைமறைவு பேச்சுக்களை நடத்திய சம்பந்தன், பின்னர் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய பிரச்சினைக்கு \"நிரந்தர தீர்வு\" ஒன்று அவசியம் என்றும், போர் காலத்தில் அரசாங்கமும் இராணுவமும் கைப்பற்றிக்கொண்ட சில காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கையை இன்னும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது என்று, எதிர்க் கட்சி வரிசையில் இருந்து தான் பாதுகாத்து வரும் அரசாங்கத்திற்கு நற்சான்றிதழும் வழங்கினார்.\nஏகாதிபத்திய சக்திகளுடன் நேரடியாக அணிசேர்ந்துள்ள கொழும்பு அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் சொல்வது போல், கொழும்பு அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது, எந்தவிதத்திலும் தமிழ், சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகளின் ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள், வேலை, கல்வி போன்றவற்றை உத்தரவாதப் படுத்திக்கொள்வதற்கு அல்ல.\nமாறாக அரசாங்கத்தின் ஏகாதிபத்திய போர்-ஆதரவு நடவடிக்கைகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக கிளர்ந்தெழ இருக்கும் தீவின் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக, இனவாத அரசின் கரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் ஒரு பொலிஸ் அரச சர்வாதிகார ஆட்சி வடிவத்தை உருவாக்கிக்கொள்வதற்கே ஆகும்.\nயாழ்ப்பாணத்தில் அனிலேயை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வழமைபோல், போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் \"உள்நாட்டு பொறிமுறையில் நீதி கிடைக்கும்\" என தான் நம்பவில்லை என்றும், சர்வதேச நீதிபதிகளின் ஈடுபாட்டுடன் ஒரு \"சர்வதேச விசாரணை\" நடத்த வேண்டும் என்றும் கூறினார்.\nஇதிலிருந்து தெளிவாகுவது என்���வென்றால், தமிழ் வெகுஜனங்களின் மத்தியில் மதிப்பிழந்துபோன தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் வடமாகாண சபையும் வாஷிங்டனில் டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் ஆட்சியை பொறுப்பெடுக்கவிருக்கும் அதி-வலதுசாரி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பார்கள் என்பதையே.\nவரவிருக்கும் நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ட்ரம்ப் தொடர்பாக என்னவகையான ஏமாற்று கருத்துக்களை வெளியிட்டாலும் சரி, அவர், வர்க்கப் போர், தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வன்முறையின் ஓர் அரசுக்கு ஜனாதிபதியாக தலைமை ஏற்றிருப்பார்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த முன்னெடுப்பு பற்றியோ அல்லது நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் கட்டவிழ்த்து விட்டுள்ள அபாயங்கள் பற்றியோ தமிழ் தேசியவாதிகள் பொதுமக்களுக்கு ஒருவார்த்தை கூட கூறியது கிடையாது. மாறாக இத்தனை அழிவுகளுக்கும் பொறுப்பான “சர்வதேச சமூக”த்தின் மீதும், அதற்கு அவசியமான சிறிசேன அரசாங்கத்தின் மீதும், நம்பிக்கை வைக்குமாறு தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்களை தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகிறார்கள்.\nட்ரம்பின் ஆதரவுடன் “சர்வதேச விசாரணை” ஒன்றின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூட்டமைப்பு தலைவர்கள் வெட்கமின்றி சொல்வதற்கு இன்னும் அதிக மாதங்கள் எடுக்கப்போவதில்லை.\nவட-கிழக்கு பிரதேசங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கொடுப்பதன் மூலம், அரசாங்கத்திற்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையில் சமரசத்தை பலப்படுத்தி, கொழும்பு ஆட்சிக்கு ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, மேற்குலக நாடுகளும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன.\nபோர் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்திருந்தாலும், எந்தவொரு அடிப்படை பிரச்சினையும் தீர்க்கப்படாததோடு மட்டுமன்றி, ஆளும் வர்க்கத்தின் அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் இனவாதமும் கிளறிவிடுவது தொடர்ந்து இடம்பெறுவதையே காணக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை அதன் அண்மைய உதாரணமாகும்.\nஎந்தவொரு சமூகப் பிரச்சினையும் தீர்க்கப்படாத நிலையில், கொழும்பு அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல, அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் தமிழ் முதலாளித்துவ கட்சிகள் மீதும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபமும் தீவிர சமூக அமைதியின்மையும் வளர்ந்து வருகிறது. அந்தக் கட்சிகளில் இருந்து அவர்கள் மேலும் மேலும் அந்நியப்பட்டு வருகின்றனர்.\nஅரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகவும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தேசியவாத பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராகவும், சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஏழைகள் மற்றும் இளைஞர்களின் ஒத்துழைப்பை அதைச்சூழ அணிதிரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே போராடி வருகின்றது.\nநவம்பர் 20 அன்று யாழ்ப்பாண நூலக உணவக மண்டபத்தில் சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள, \"ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்\" என்ற தலைப்பிலான கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/one-day-moses-songs/", "date_download": "2019-11-21T02:51:25Z", "digest": "sha1:G7MD5PLBKTUH374SOWY3OCAQ3ROZD4HV", "length": 4008, "nlines": 102, "source_domain": "www.christsquare.com", "title": "one day moses songs | CHRISTSQUARE", "raw_content": "\nகேரீத் ஆற்று நீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும் காக்கும் தேவன் நமக்கு உண்டு Read More\nஎருசலேம் எருசலேம் உன்னை …\nஎனக்கா இத்தன கிருபை …\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு …\nஒரு நாள் ஒரு …\nதகப்பனே நல்ல தகப்பனே …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-big-shopping-days-sale-discounts-exchange-offers-in-tamil-012971.html", "date_download": "2019-11-21T03:30:49Z", "digest": "sha1:FWP5S3IELIANHTDBP7IFSZHRMPBTMKAY", "length": 18511, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart Big Shopping Days Sale Discounts Exchange Offers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n30 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews 5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் : விலைக்குறைப்பு, எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள்.\nப்ளிப்கார்ட் வலைத்தளம் அதன் இரண்டாம் நாள் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையை தொடங்கியுள்ளது அதன் இ-காமர்ஸ் தலத்தில் பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையானது புதன்கிழமை முடிவுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதலில் இந்த ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் விற்பனையில் அனைத்து எஸ்பிஐ டெபிட் மற்றும் க்ரெடிட் அட்டை பயனர்களுக்கும் 10% சலுகை வழங்கப்படுகிறது. அதாவது ரூ 5,999/-க்கு பொருட்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.1500/- தள்ளுபடி பெறுவார்கள். முன்கூட்டியே உங்கள் அட்டை விவரம் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்துள்ளீர்கள் என்பதை ஷாப்பிங் தொடங்கும் முன் உறுதி செய்துகொள்ளவும்.\nஇந்த விற்பனையில் மொபைல்கள், டேப்ளெட்கள், மின்னணு, ஃபேஷன், உபகரணங்கள், வீட்டு மற்ற���ம் மேஜை நாற்காலிகள் உட்பட பல பொருட்களுக்கு தள்ளுபடி வாய்ப்புகளை பெற முடியும். குறிப்பாக கூகிள் பிக்சல், ஐபோன் 7, ஐபோன் 6, ஐபோன் 5எஸ், லெனோவா கே 5 நோட், லீஈகோ லீ 1எஸ் ஈகோ, மோட்டோ இ3 பவர், சாம்சங் கேலக்ஸி ஆன்8 மற்றும் இன்னும் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வாய்ப்புகளை பெற முடியும்.\nஒன்ப்ளஸ்3, கூகிள் பிக்சல் மற்றும் கூகுள் பிக்சல் எக்ஸ்எல்\nஒன்ப்ளஸ்3 ஸ்மார்ட்போன் இந்த இ-காமர்ஸ் தளத்தில் ரூ.18,999./-என்ற மிகவும் ஆரவார கூச்சல் மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளது. கூகிள் பிக்சல் மற்றும் கூகுள் பிக்சல் எக்ஸ்எல் கருவிகளுக்கு ரூ.25,000/- வரை எக்ஸ்சேன்ஞ் சலுகை பெற முடியும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nதவிர ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்களிலும் 8 சதவிகித விலை குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவிகளுக்கும் ரூ.20,000/- வரையிலாக எக்ஸ்சேன்ஞ் சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nமோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ப்ளே\nஇந்த சலுகையில் மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ப்ளே கருவிகளும் தள்ளுபடி விலையில் கிடக்கின்றது ரூ.22,000/- என்ற எக்ஸ்சேன்ஞ் சலுகை பெற முடியும். பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஆன ஐபோன் 6எஸ், ஐபோன் எஸ்இ, மோட்டோ எக்ஸ் ஸ்டைல் மற்றும் ஹூவாய் பி9 ஆகியவைகளுக்கும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி5, சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் அசுஸ் சென்போன் 3\nமறுபக்கம் எல்ஜி ஜி5 கருவி மீது 14,000 ஆஃப், மற்றும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் அசுஸ் சென்போன் 3 ஆகிய இரண்டு கருவிகளிலும் முறையே ரூ.2,000/- மற்றும் ரூ.1,000/- விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் அதிகபட்சமாக ஆப்பிள் ஐபாட்களுக்கு 22% ஆஃப் வழங்கப்பட்டுள்ளது. உடன் லேப்டாப்களுக்கும் தள்ளுபடிகள், விலைகுறைப்பு மற்றும் எக்ஸ்சேன்ஞ் ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்துங்கள்.\nரூ.30,000/-க்குள் மாணவர்களுக்கான டாப் 5 பெஸ்ட் லேப்டாப்கள்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி ���க்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/flood-alert", "date_download": "2019-11-21T04:13:48Z", "digest": "sha1:VXNN4DQSPV7FHOBASYIMV3VSTOMJHBXS", "length": 23344, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "flood alert: Latest flood alert News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகாதலிக்கிறேன், ஆனால் யார் என்று சொல்ல மா...\nஎன்னை வாழ வைத்த தெய்வங்களா...\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\nஎன்னது... மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா...\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nMS Dhoni: மீண்டும் ‘தல’ தோனி போட்டோவை போ...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 2வது நாளாக இப்படியொரு மகிழ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஉச்சத்தை நெருங்கிய பவானிசாகர் அணை; பாதுகாப்பு கருதி நீர்திறப்பு அதிகரிப்பு\nதொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேறும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇன்னும் நாலே அடி; உச்சத்தை தொட்டாச்சு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமுழு கொள்ளளவை அணை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nபாய்ந்து வரும் வெள்ளம்; உடனே உஷாராகுங்க மக்களே- காவிரி கரையில் எச்சரிக்கை\nஅதிகப்படியாக திறந்துவிடப்பட்ட நீரால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கரையோர மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n69 அடியை எட்டிய வைகை அணை; மூன்றாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை\nமதுரை: வைகை அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇரண்டாவது முறையாக நிறைந்த வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஈரோட்டில் வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு\nஈரோட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.\nகுண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nகுண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதையடுத்து, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\nகேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை\nகேரளாவின் 8 மாவட்டங்களில் வருகிற 30ம் தேதி வரை கனமழை முதல் மிககனமழை ப��ய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது\nஅணைக்கு வரும் நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது.\nசென்னையில் புதிய தொழில்நுட்பத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம்\nசென்னையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.\nசென்னையில் புதிய தொழில்நுட்பத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம்\nசென்னையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.\nBangalore Rain: பெங்களூரு வெள்ளம் ஏற்படும் என அறிவிப்பு - மெய்பிக்கும் கன மழை\nகேரளாவைத் தொடர்ந்து பெங்களுருவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை மெய்பிக்கும் விதமாக பெங்களூருவில் கனமழை பெய்து வருகின்றது.\nபெரும் வெள்ளம் ஏற்படப் போகிறது; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nபிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபெரும் வெள்ளம் ஏற்படப் போகிறது; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nபிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவைகையில் இருந்து 3000 கனஅடி நீா் திறப்பு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணை 69 அடியை எட்டிய நிலையில் வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீா் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரையில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்களுக்கு இன்று 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநிலத்தில் இருந்து தொடர்ந்து 2.30 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை \nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் , 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவைகை அணைப் பகுதி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nCauvery: காவிரியில் வெள்ளப்பெருக்கு; தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nவெள்ளப்பெருக்கால் 11 மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த ஸ்மார்ட்போனில் என்று தெரியுமா\nஆதித்ய வர்மாவை ஏன் பார்க்கணும், எப்படி பார்க்கக் கூடாது\nகாதலிக்கிறேன், ஆனால் யார் என்று சொல்ல மாட்டேன்: நிக்கி கல்ராணி\nகேரளாவிலும் மாணவர்கள் போராட்டம்... எம்.எல்.ஏ வை அடித்த போலீசார்\nஇப்படி செய்தால் பலம் தெரிந்துவிடும்- கூட்டணி கட்சிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த ராஜேந்திர பாலாஜி\nசென்னையில் அதிகாலை முதல் புரட்டி எடுத்து வரும் மழை\nசந்திரயான் 2 : மத்திய அரசு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nஇன்றைய பஞ்சாங்கம் 21 நவம்பர் 2019: அவிட்டம், சதயம் கவனமாக இருப்பது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15815-lashkar-intrusion-in-tn-high-alert-to-coimbatore-photo-of-one-suspected-terrorist-released.html", "date_download": "2019-11-21T04:24:04Z", "digest": "sha1:NKHPPIV75ODAPHTFOPFWHF35FW6Z7KN2", "length": 8768, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல்? சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு | Lashkar intrusion in tn, high alert to Coimbatore, Photo of one suspected terrorist released: - The Subeditor Tamil", "raw_content": "\nதமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு\nதமிழகத்தில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவா��ி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டதால், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டு கோவை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதமிழகத்துக்குள் லஷ்கர் இயக்க பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக தமிழக போலீசாருக்கு, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக இந்த பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த குறிவைத்துள்ளதாகவும், அங்கு பதுங்கியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் கோவையில் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதி ஒருவனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் போலீசாரை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகி கோவையில் உச்சபட்ச கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது'\nஇதற்கிடையே கோவையில் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதியின் புகைப்படம் வெளியான தகவலை தமிழக டிஜிபி திரிபாதி மறுத்துள்ளார்.\n பயப்படத் தேவையில்லை; கோவை கமிஷனர் பேட்டி\nகாஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nகுறுக்கு வழியில் எடியூரப்பாவை முதல்வராக்கிய பா.ஜ.க ஊழல் பற்றி பேசலாமா\nதமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..\nஅரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது\nசொத்துவரி உயர்வு ரத்து.. சர்க்கரை கார்டுக்கு அரிசி.. உள்ளாட்சி தேர்தல் நிச்சயம்..\nரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை.. அதிமுக, திமுக பதில்..\nரஜினியும், கமலும் நிச்சயமாக சேருவார்கள்.. எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்\nஅவசியம் ஏற்பட்டால் ரஜினியுடன் சேருவேன்.. க��ல் அரசியல் பேட்டி...\nஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலளிக்க மறுத்த ரஜினி.. கமலுடன் சேருவதாக அறிவிப்பு..\nமுதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா\nDubai industrialistsEdappadi PalanisamyTamilnadu panchayat amendment actமகாராஷ்டிர அரசுSharad Pawarமகாராஷ்டிரா சிக்கல்நடிகை நயன்தாராசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2011/09/q.html", "date_download": "2019-11-21T04:47:54Z", "digest": "sha1:Z6DQWKLPGY4QXVXPO4NEQN5VDR33RKIY", "length": 16488, "nlines": 145, "source_domain": "tech.neechalkaran.com", "title": "கேள்வி-பதில் [வலைப்பூக்கள்]-II - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணையம் » கற்றவை » கேள்வி-பதில் » பிளாக்கர் டிப்ஸ் » கேள்வி-பதில் [வலைப்பூக்கள்]-II\nஒரு பிளாக்கர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு urlல் எப்படி ஆங்கிலத்தில் பெயர் வைக்க\nஎந்தப் பதிவும் பிரசுரிக்கும் போது அதன் தலைப்பில் தமிழுடன் ஆங்கிலம் சேர்த்துப் பதியவும், publish செய்தப்பின் கவனித்தால் அந்தப் பதிவின் முகவரியில் உங்கள் ஆங்கில தலைப்பு அமர்ந்திருக்கும். அடுத்து அந்த தலைப்பில் உள்ள ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்தப் பதிவையே மறுபடியும் publish செய்யவும். அதனால் பதிவிடும் போதே சரியான/தேவையான ஆங்கில வார்த்தைகளை சேர்ந்து தலைப்பிட்டு பதியவும்\nபேஸ்புக் கமெண்ட் பெட்டியை எப்படி வலைப் பதிவில் இணைப்பது\nஇந்த இணைப்பு சென்று உங்கள் தள முகவரி கொடுத்து get code பட்டனைத் தட்டுவதால் முழு நிரலியும்[HTML code] கிடைக்கும் உங்கள் தளத்தின் அனைத்து பக்கத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றால் டெம்ளைட்டில் போட்டு சேமிக்கவும்\nஅல்லது ஒரு பதிவுக்கு மட்டும் வேண்டும் என்றால் அந்தப் பதிவின் HTML modeல் கடைசியாக இந்த கோடை போட்டு பதிவிடவும் இதன் மூலம் அந்தப் பதிவில் மட்டும் பயன்படுத்த முடியும்\nடெமோ பார்க்க விரும்புகிறவர்கள் இங்கு பார்க்கலாம்-> ascii tamil\nசில வலைபூக்களில் விளம்பர தொல்லை இருந்தாலோ அல்லது பிளாஷ் விஜெட்கள் அதிகம் இருந்தாலோ திறக்க அதிக நேரம் எடுக்கிறது; இவற்றை எளிதில் படிக்க முடியுமா\nm=1 என பின்னிணைப்புக் கொடுப்பது மூலம் எளிதாகப் படிக்கலாம். இந்த வழியில் படிக்கும்போது தேவையில்லாத கட்ஜெட்கள், ஓட்டுப்பட்டைகள், நேரத்தைக் குடிக்கும் மென் நிரல்கள் தவிர்த்து வேகமாகத் திறக்க முடியும். மற்ற வேர்ட் பிரஸ் இன்ன பிறவில் தேவையில்லாத விளம்பரங்களை தடை செய்ய இந்த www.nomoreads.adout.org/ தளத்தைப் பயன்படுத்தலாம்.\nபதிவு திருடப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்கமுடியுமா\nஎளியவழி உங்கள் பதிவின் ஏதாவது வாக்கியத்தை கூகிளில் போட்டு தேடவும், அதுவே துல்லியமாக காட்டிக் கொடுக்கும். படங்கள் திருடப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க அந்தப் படத்தின் முகவரியை அல்லது அந்தப் படத்தையே கூகிள் இமேஜ்சில் போட்டுத் தேடலாம் கண்டுபிடிக்கமுடியும்\nகூகுளின் இந்த அம்சத்தில் நீங்கள் படத்தை வலையேற்றி தேடலாம் அல்லது படத்தின் முகவரியைக் கொடுத்தும் தேடலாம்.\nஒரு பதிவை மட்டும் எப்போதும் முதல் பதிவாக வைக்கமுடியுமா\nபிளாக்ஸ்பாட்டை பொறுத்தவரை அது சாத்தியமே, விரும்பினால் உங்கள் அத்தனைப் பதிவையும் விரும்பிய படி வரிசைப் படுத்தமுடியும். என்றோ போட்ட ஒரு பதிவை மீள் பிரசுரம் செய்யாமல் அந்தப் பதிவை முகப்பு பக்கத்தில் கொண்டு வர அந்தப் பதிவின் தேதியை மாற்றினால் போதும். படத்தில் உள்ளது போல இன்றைய தேதி அல்லது latest தேதியைக் கொடுத்தால் அதன் படி பதிவு தளத்தில் தெரியும்.இதனால் புதிய பதிவு போடாமலே முதல் பக்கத்தில் வேறுபட்ட பதிவுகளைப் பார்க்கலாம்.\nஇவ்வழியில் தமிழ்மணத்தை ஒரு காலத்தில் ஏமாற்றலாம் இப்போது முடியாது என்பதால் இச்செய்தியிங்கே\nஇக்கேள்விகளுக்கு வேறு பதில்கள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம்.\nகடந்த முறை பதிலளிக்கப்பட்ட கேள்விகள் கேள்வி-பதில் [வலைப்பூக்கள்] பகுதி -1\nஇணையம் மற்றும் வலைப்பூக்கள் சார்ந்த கேள்விகளை இப்பகுதியில் நீங்கள் கேட்கலாம். இப்பகுதி தொடரும்...\nLabels: இணையம், கற்றவை, கேள்வி-பதில், பிளாக்கர் டிப்ஸ்\nஅருமையான தகவல் நண்பரே தமிழ் மணம் முதல் ஒட்டு\nகேள்வி - பதில் பகுதி மூலம் வலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை... தொடரட்டும்....\nMANO நாஞ்சில் மனோ said...\n* வேடந்தாங்கல் - கருன் *\nபுதியவர்களுக்கு பல பயனுள்ள தகவலை அள்ளி தெளிச்சிருக்கீங்க நண்பா. நன்றி\nபயனுள்ள பகிர்வு நண்பா... மிக்க நன்றி\nபுதியவர்களுக்கு பல [co=\"red\"]பயனுள்ள தகவலை[/co] அள்ளி தெளிச்சிருக்கீங்க நண்பா. நன்றி\nதங்கள் வலைப் பதிவில் பல தகவல்கள்.எல்லாம் பயனுள்ளவை.நன்றி.\nவலைப்பதிவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை...\nபேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய நீச்சல்காரர் அவர்களே\nநம் பதிவுகள் எங்கெ��்கே திருடப்பட்டுள்ளன என்பதைக் காட்டுவதற்கெனவே தனித்தேடுபொறிகள் உள்ளன. உங்களைப் போலவே முன்னணித் தொழில்நுட்ப வலைப்பதிவரான பொன்மலர் அவர்கள் இது பற்றி எழுதியுள்ளார். பார்க்க http://ponmalars.blogspot.com/2011/05/blog-post.html. ஆனால், நீங்கள் மேற்சொன்னபடி, கூகுளில் தேடுவது சிறப்பானதா அல்லது இது சிறப்பானதா என்பது பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும். நான் இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை. நன்றி\nபொன்மலரின் பதிவைக் குறை சொல்லும் அளவிற்கு கில்லாடி அல்ல நான். இருந்து எனக்குத் தெரிந்து எந்தத் தளமும் நேரடியாகத் தேடித் தருவதில்லை, மற்றும் தேடித் தரவும் முடியாது. எல்லாத் தளமும் கூகிளிலிருந்து தேடித் தான் அவர்களின் விடையாகக் கூறுகிறார்கள். ஆகவே மொத்தமாகப் பஞ்சு வாங்க ஜவுளிக் கடைக்குச் செய்வதை விட பஞ்சு ஆலைக்கே சென்றுவிடுவது நல்லதுதானே\nநான் ஒரு வலை பதிவு (பூ)வைத்திருக்கிறேன். அதை அழகாக வடிவமைத்து கொடுப்பார்களாநான் சென்னையில் வசிக்கிறேன்.சில விஷயங்கள் புரிய வில்லை.பணம் தருகிறேன்.என் வலை பூவை வடிவமைப்பு செய்து கொடுக்க யாராவது நண்பர்கள் உண்டோ \nநான் ஒரு வலை பூவை வைத்திருக்கிறேன்.அதை அழகாக வடிவமைத்து தர யாராவது நண்பர்கள் உண்டோஇலவசமாக வேண்டாம் . நான் சென்னையில் உள்ளேன்.\n@பாரதி தமிழன், வலைப்பூ முகவரியுடன் neechalkaran@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்கள் யாராவது அமையுமா என்று பார்க்கிறேன்.\nமறு மொழி சொன்னமையக்கு தங்களுக்கு நன்றி.\nமறு மொழி சொன்னமையக்கு தங்களுக்கு நன்றி.\nபேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய நீச்சல்காரர் அவர்களே\nதங்கள் பதிலை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். தெளிவுறுத்தியமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/08050141/Mandala-and-Mahaga-vilakku-pooja-Opening-Ceremony.vpf", "date_download": "2019-11-21T04:25:06Z", "digest": "sha1:E2GJF2AWPSREVKMEB4OCYA5MDNVZG6TP", "length": 16278, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mandala and Mahaga vilakku pooja Opening Ceremony of Ayyappan Temple at Sabarimala || மண்டல- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடைதிறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமண்டல- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடைதிறப்பு\nமண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.\nபிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.\nஅய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.\nநடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.\nநடை திறக்கப்படும் நாளான 16-ந் தேதி அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.\nதொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இருமேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார்.\n6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். மேலும் அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.\n17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்��ி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.\nஅதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nமீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.\nபக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.\nஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு கூடுதலாக அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பம்பை, சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.\nபிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 3½ லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1½ லட்சம் லிட்டர் சுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.\nசபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டை போல், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை\n2. மேலும் 1000 போலீசார் வேண்டும்: சோனியா குடும்பத்துக்கு புதிய பாதுகாப்பு நடைமுறை - மாநிலங்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம்\n3. சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது\n4. காற்றுமாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்\n5. ஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி - ஆந்திர அரசாங்கம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87.685/", "date_download": "2019-11-21T02:47:30Z", "digest": "sha1:5RKTOAYKBP7ANQCMWUS3TABSSGL6LIXO", "length": 5092, "nlines": 238, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "உன்னால உலகம் அழகாச்சே | SM Tamil Novels", "raw_content": "\nஉன்னால உலகம் அழகாச்சே 7\nஉன்னால உலகம் அழகாச்சே 3\nஉன்னால உலகம் அழகாச்சே 2\nஉன்னால உலகம் அழகாச்சே 1\nஉன்னால உலகம் அழகாச்சே 9(Pre-final)\nஉன்னால உலகம் அழகாச்சே 8\nReviews என்னோட உலகமும் உன்னால அழகாச்சே...\nஉன்னால உலகம் அழகாச்சே 6\nஉன்னால உலகம் அழகாச்சே 5\nநான் பாடும் கீதாஞ்சலி -19 (Pre final)\nஉயிர் தேடல் நீயடி 16\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 17\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n20 என் முதல் காதல்\nகனவை களவாடிய அனேகனே - 7\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 10\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nஉயிர் தேடல் நீயடி 15\nநான் பாடும் கீதாஞ்சலி -19 (Pre final)\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோஷிக் குட்டி 😘😘😘\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோஷி 😍😍😍😘😘😘💗💗💗🏵🏵🍭🍭🍭🍭🍭🍫🍫🎂🎂🎂🎂🎂\nஉயிர் தேடல் நீயடி 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/08/29-your-fate-and-talent-29.html", "date_download": "2019-11-21T04:32:12Z", "digest": "sha1:NUJPTNXQIUWNJB7NEHM2VXV7K54JVBRV", "length": 48678, "nlines": 634, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: 29. YOUR FATE AND TALENT - 29. உன்னுடைய விதியும் , மதியும்", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (118)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி ச��னல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\n29. உன்னுடைய விதியும் , மதியும்\n* எதை சந்திகின்றாயோ அது 'விதி'\nஎப்படி சந்திக்கின்றாயோ அது 'மதி'\n* உங்களுடைய குறிக்கோளை அடைவதற்கு எப்போதும் இருக்கும். அதை தெளிவாக உபயோகித்துக் கொள்வது உங்கள் கையில் உள்ளது.\n* வெற்றி மனிதர்களின் திறமை , முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்கிறார்கள். ஒருபோதும் இரண்டாவது செய்ய வேண்டியவை செய்வதில்லை.\nசேவை செய்வது மகிழ்ச்சியான வாழ்க்கை கொடுப்பத்தாகும்.\n* நீங்கள் வெற்றி பெற்றால் மற்றவர்கள் உங்கள் திறமைகளை விளக்குவார்கள்.தோல்வியுற்றால் மற்றவர்களுக்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும்.\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உல��ம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உ��் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, ���ியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டர��ங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மா���ிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\n - 39. வாழ்க்கை என்...\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் ) சிறு...\nமாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வு பயணம் - A JOURNEY ...\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அப...\n - 36. அமைதி எங்கிர...\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்...\n - 31. உங்கள் வெற்ற...\nஉண்மை என்பது ஆமை (சிறுகதை) மதுரை கங்காதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/12th-std-exam/", "date_download": "2019-11-21T03:54:16Z", "digest": "sha1:VK6AX5FTERVVURNIJVHD6QVTRLKFGSKQ", "length": 5061, "nlines": 115, "source_domain": "exammaster.co.in", "title": "12th std exam Archives - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏன்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. தம...\nCategories Select Category 2013 2014 2015 2016 2017 2018 2019 Abbreviation Best Education Articles Breaking news Education Breaking News Exam Admin Card Exam Results Exam Study Materials Free Educational Articles Mobile App Model Question Papers Photo Gallery அக்டோபர் இதழ்கள் இன்றைய வினாடி வினா கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சிலவரிச் செய்திகள் டிசம்பர் தினங்கள் நடப்புக் கால நிகழ்வுகள் நவம்பர் புத்தகங்கள் பொது அறிவு முடியும் என்றால் முடியும் முந்தைய வினா தாள்கள் மற��றும் விடைகள் வரவிருக்கும் தேர்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1029", "date_download": "2019-11-21T04:34:56Z", "digest": "sha1:GLCBWSALYUJJZZR6VHDIXFXNXQDI7QVH", "length": 17984, "nlines": 216, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details | Kasi Viswanathar- Umayalpuram | Tamilnadu Temple | காசிவிஸ்வநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்\nமூலவர் : காசி விஸ்வநாதர்\nஅம்மன்/தாயார் : குங்குமசுந்தரி அம்மன்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : காவிரி தீர்த்தம்\nபுராண பெயர் : உமையாள்புரம்\nவைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் இங்கு எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார்.\nஅம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர்.\nகாலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் , உமையாள்புரம் - 614 209, தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்யதேசங்களான கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இதன்மூலம், ஒரே நே���த்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்கவும் வசதியிருக்கிறது.\nபெண்கள் தங்களது கணவர் ஆரோக்கியமாக இருக்கவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.\nமேலும், அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர். இத்தலத்தில் வேண்டிக்கொள்ள காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nவளைகாப்பு வைபவம்: அம்பாள் சன்னதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த கமலா என்ற பெண், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவளாக இருந்தாள். ஒருசமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். கணவன் குணமாக வேண்டி அப்பெண், இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால் அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. அம்பாள் சன்னதி எதிரே ராஜமகா வல்லபகணபதி தனி சன்னதியில் இருக்கிறார்.காவிரி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், பைரவர் சன்னதிகள் உள்ளன. தலவிருட்சம் வில்வம். கந்தர்வப்பெண் உருவாக்கிய தீர்த்தம் ஊர் எல்லையில் இருக்கிறது.\nபடைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, \"நானே படைப்புக்கடவுள்' என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர்\nதெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது.\nஉபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், \"உமையாள்புரம்' எனப்பெயர் பெற்றது.\nமற்றொரு வரலாறும் இத்தலத்துக்கு உண்டு. விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டி தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் உமாபுர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்பாள் சன்னதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உமையாள்புரம் உள்ளது. பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅனுஸ் லாட்ஜ் போன்: +91-435-240 0894-5\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aai-recruitment-2019-apply-online-232-apprentices-posts-004430.html", "date_download": "2019-11-21T02:58:10Z", "digest": "sha1:4XNIWSKFW2NL3X24Q3V2SO6I636RJI6P", "length": 14220, "nlines": 142, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.! இந்திய விமான நிலையத்தில் வேலை! | AAI Recruitment 2019 - Apply Online 232 Apprentices Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட். இந்திய விமான நிலையத்தில் வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட். இந்திய விமான நிலையத்தில் வேலை\nமத்திய அரசுப் பணிகளில் ஒன்றான இந்திய விமான நிலை ஆணையத்தில் காலியாக உள்ள ஐடிஐ அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு ஐடிஐ பயின்று, பணியில் முன் அனுபவம் இல்லாதவர்களும் கூட விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட். இந்திய விமான நிலையத்தில் வேலை\nநிர்வாகம் : இந்திய விமான நிலை ஆணையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nஐடிஐ அப்ரண்டிஸ் : 80\nடிப்ளமோ அப்ரண்டிஸ் : 59\nபட்டதாரி பயிற்சி : 93\nமொத்த காலிப் பணியிடம் : 232\nஐட���ஐ அப்ரண்டிஸ் : ஐடிஐ\nடிப்ளமோ அப்ரண்டிஸ் : டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ எலக்ட்ரல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்\nபட்டதாரி பயிற்சி : பி.காம், எல்எல்பி, பி.இ, பி.டெக்\nமுன் அனுபவம் : தேவை இல்லை\nஐடிஐ அப்ரண்டிஸ் : ரூ. 9000\nடிப்ளமோ அப்ரண்டிஸ் : ரூ. 12,000\nபட்டதாரி பயிற்சி : ரூ. 15000\nவயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aai.aero என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Notification%20of%20Apprentices%2C%20WR.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAIIMS Recruitment 2019: ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை\n சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை..\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\n14 hrs ago இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\n15 hrs ago 8-ம் வகுப்பு தோல்வியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n17 hrs ago TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\n19 hrs ago அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews இது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர��� ஒபிஎஸ்ஸும் அழைப்பு\nMovies நடிகை மீனாவின் வீட்டை கைப்பற்றிய சூரி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nAAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n கப்பல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/munnar/hotels/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-11-21T04:19:54Z", "digest": "sha1:5CLEGJ5CSB3LZHH3NZWWG2HC5HM5KMDP", "length": 33494, "nlines": 982, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Hotels in Munnar, Book Cheap Hotels & Resorts in Tamil Language-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் படங்கள் எப்படி அடைவது\nமுகப்பு » மூணார் » விடுதிகள்\nஉறைவிடம் மற்றும் காலை உணவு\nஃபிட்னஸ் சென்டர் அல்லது ஸ்பா\nExcellent 13 விருந்தினர்களின் மதிப்பீடு\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n4 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nFair 36 விருந்தினர்களின் மதிப்பீடு\n4 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n3 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nGood 140 விருந்தினர்களின் மதிப்பீடு\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/4-batsmens-scored-centuries-in-same-innings-in-odi", "date_download": "2019-11-21T04:18:29Z", "digest": "sha1:4KRGWLUTRCW2HBB4VCVMATACSIV5ULS5", "length": 12238, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரே போட்டியில் 4 சதங்கள் விளாசப்பட்ட ஒருநாள் போட்டி எது தெரியுமா ??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது சற்று கடினமான ஒன்றாகும். அதுவும் குறிப்பாக ஒரு அணியின் வீரர் சிறப்பாக விளையாடி சதம் விளாசினால், அந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேன் சதம் விளாசுவது என்பது அந்த அணிக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது புரிகிறது. இவ்வாறு ஒரே போட்டியில் சிறப்பாக விளையாடி 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசி உள்ளனர். அந்த போட்டியை பற்றி இங்கு காண்போம்.\n#1) இந்தியா Vs ஆஸ்திரேலியா ( 2013 ஆம் ஆண்டு )\n2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் ஆறாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன் பின்பு ஷேன் வாட்சன் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 93 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து வெளுத்து வாங்கிய ஜார்ஜ் பெய்லி, 114 பந்துகளில் 156 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். வாட்சன் மற்றும் பெய்லி இவர்கள் இருவரின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 350 ரன்கள் குவித்தது.\n351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 79 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு தவான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதிவரை சிறப்பாக விளையாடிய விராட் கோலி 115 ரன்களும், தவான் 100 ரன்களும் விளாசினார். இவர்கள் இருவரின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n#2) பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா ( 1998 ஆம் ஆண்டு )\n1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய பிறகு மூன்றாவது வீரராக களம் இறங்கிய இசாஸ் அகமது, அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அதன் பின்பு மிடில் ஆர்டரில் வந்து சிறப்பாக விளையாடிய முகமது யூசுப், 100 ரன்கள் விளாசினார். இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 315 ரன்கள் குவித்தது.\n316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடிய ஆடம் கில்கிறிஸ்ட், 103 ரன்கள் விளாசினார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ரிக்கி பாண்டிங், 124 ரன்கள் விளாசினார். ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் இவர்கள் இருவரது சிறப்பான சதத்தால் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் 2 சதமும், ஆஸ்திரேலிய அணி சார்பில் 2 சதமும் விளாசபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியுள்ள இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 100+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இன்று வரை முறியடிக்க முடியாமல் உள்ள சுனில் கவாஸ்கரின் சாதனை எது தெரியுமா \nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nஇந்திய டாப் ஆர்டர் 4 பேர் ஒரே இன்னிங்ஸ்-ல் சதம் அடித்த அபூர்வம்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nடெஸ்ட் போட்டிகளில் ஒரே நாளில் 280+ ரன்களை அடித்த வ���ரர்கள்\nடி-20 போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/36965-.html", "date_download": "2019-11-21T04:08:54Z", "digest": "sha1:UQG6N36KNF4PENFW6HWCLAVDK52755II", "length": 26443, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வாடிக்கையாளரை கட்டிப் பிடிக்கிறீர்களா? | வாடிக்கையாளரை கட்டிப் பிடிக்கிறீர்களா?", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nபலான பட ரேஞ்சுக்கில்லை சார். வாடிக்கையாளரை மனதார அரவணைத்து அவர் தேவைகளை பரிபூரணமாய் பூர்த்தி செய்து அதற்கு ஒரு படி மேலே சென்று அவரை மகிழ்விக்கிறீர்களா இதற்கு பெயர் தான் கட்டிப் பிடிப்பது. செய்கிறீர்களா\nஇதை அறுபது வருடங்களுக்கும் மேலாக தினம் செய்து ஆண்டுக்கு அறுபத்தி ஐந்து மில்லியன் டாலர்களுக்கும் மேல் விற்கிறது ஒரு கடை. விற்பது கோட், சூட், சட்டை, பாண்ட் சமாச்சாரங்களை. அமெரிக்க கனெக்டிக்கட் மாநிலத்தில் இதற்கு இரண்டு கிளைகள். வெஸ்ட்போர்ட் மற்றும் க்ரீன்விச் என்ற ஊர்களில்.\n‘எங்கேயோ கண்காணாத கனெக்டிகட்டாம். அங்க ஒரு கடையாமாம். அங்க கட்டி பிடிக்கிறாங்களாமாம். அதை ரொம்ப முக்கியமாய் சொல்ல வந்துட்டாரு. அந்த அளவுக்கு பெரிய பிராண்டோ’ என்று கேட்பவர்களுக்கு. வெஸ்ட்போர்டின் ஜனத்தொகை 28,000. க்ரீன்விச் கொஞ்சம் பெரிய ஊர். ஜனத்தொகை 60,000\nதம்மாத்தூண்டு ஊரில் தம்கட்டி தாம் தூம் என்று விற்கிறது ஒரு கடை. `கட்டிப்பிடி வைத்தியம்’ செய்து. உள்ளூர்காரர்களை கவர்ந்தது பத்தாதென்று வெளியூரிலிருந்தும் வண்டி வண்டியாய் வாடிக்கையாளர்களை வசீகரிக்கிறது. தெரிந்துகொள்ள வேண்டாமா இந்தக் கடையை அறிந்துகொள்ள வேண்டாமா இதன் வெற்றியின் ரகசியத்தை\nஅந்தக் கடையின் பெயர் `மிட்சல்ஸ்’. கடுகு சைஸ் ஊரில் கடை திறந்து வாடிக்கையாளர்களை கட்டிப் பிடித்து, கடையோடு கட்டிப் போட்டு, கோடிக்கணக்கில் கல்லா கட்டும் கலையை கதையாய் கூறியிருக்கிறார் கடையின் ஓனர் `ஜேக் மிட்சல்’ தன் `Hug Your Customers’ என்ற புத்தகத்தில்.\nதன்னை பிடிக்கவேண்டும் என்று யார்தான் விரும்பமாட்டார்கள். கட்டி அணைக்கப்படவேண்டும் என்று யார்தான் ஆசைப்படமாட்டார்கள். அதுவும் வாடிக்கையாளர் நினைக்க மாட்டாரா. ஆனால் எத்தனை கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கட்டிப் பிடிக்கின்றன\nவாடிக்கையாளரை கட்டிப் பிடிப்பது என்பது அவர் தேவைகளை முழ��மையாகத் தெரிந்துகொள்வது; அவர் கூறுவதை காதுகொடுத்துக் கேட்பது; அவருக்குப் பரிவான சேவையை அளிப்பது; அவரோடு நெருக்கத்தை உருவாக்குவது; அவர்தான் பிரதானம், அவரைத் தவிர வேறேதும் முக்கியமில்லை என்பதை உணர்வது. இதைச் செய்தால் வாடிக்கையாளர் நண்பராகவே மாறுவார். ஐம்பது\nரூபாய் கைமாத்தாக கேட்கும் லெவலுக்கில்லை என்றாலும் உங்களை பரிபூரணமாய் நம்பி உங்களுடன் மட்டுமே பழக விரும்பும் நண்பராக மாறுவார்.\nவாடிக்கையாளரைக் கட்டிப் பிடிக்கத் தேவை அபரிமிதமான சேவை மனப்பான்மை. வாடிக்கையாளரே அரசர் என்று நினைக்கும் பேஷன். கம்பெனி சேல்ஸ்மேன் முதல் கடைநிலை ஊழியர் வரை சேவை மனப்பான்மையை கம்பெனி கலாசாரமாக்க வேண்டும். இதுவே வாடிக்கையாளரை கம்பெனியோடு நீண்ட உறவு மலரச் செய்யும். இதைத்தான் `ரிலேஷன்ஷிப் மார்க்கெட்டிங்’ என்கிறார்கள்.\nதன் கடையின் கட்டிப்பிடி வைத்தியத்தை, கஸ்டமர் கலாசாரத்தின் கதையை கேள்விகளாக்கி தன் புத்தகத்தில் கேட்கிறார் மிட்சல். அதில் சிலவற்றை கேட்கிறேன். பதிலை எனக்கு கூறவேண்டாம். உங்களிடமே கூறிக்கொள்ளுங்கள்.\nஉங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதை விட `அதுக்கும் மேல’ கொஞ்சம் அளித்து அவர்களை கட்டிப் பிடிக்கும் இருபது விஷயங்களை டக்கென்று பட்டியலிட முடியுமா சரி வேண்டாம், ஒரு டஜன் விஷயங்களை சரி வேண்டாம், ஒரு டஜன் விஷயங்களை பத்து `அதுக்கும் கீழே’ என்றால் உங்கள் கடை கன்ஃபர்ம்டாய் செல்லும் `அதுக்கும் கீழே’\nஉங்கள் கடையின் பெரிய வாடிக்கையாளர்கள் நூறு பேர்களின் பெயர்களை சொல்வீர்களா `யோவ் கணக்கு, அந்த சேல்ஸ் ரிஜிஸ்தர கொண்டா’ என்று கேட்டுப் பார்த்து சொல்லக்கூடாது. உங்களுக்கு படியளப்பவர்களையே பட்டியலைப் பார்த்துத் தான் சொல்ல முடியும் என்றால் கடை விடிந்தா மாதிரி தான். பெரிய கஸ்டமர்கள் எத்தனை பேரை ரெகுலராய் போய் பார்த்துப் பேசுவீர்கள் `யோவ் கணக்கு, அந்த சேல்ஸ் ரிஜிஸ்தர கொண்டா’ என்று கேட்டுப் பார்த்து சொல்லக்கூடாது. உங்களுக்கு படியளப்பவர்களையே பட்டியலைப் பார்த்துத் தான் சொல்ல முடியும் என்றால் கடை விடிந்தா மாதிரி தான். பெரிய கஸ்டமர்கள் எத்தனை பேரை ரெகுலராய் போய் பார்த்துப் பேசுவீர்கள் எத்தனை பேரை கட்டிப் பிடிக்கிறீர்கள் எத்தனை பேரை கட்டிப் பிடிக்கிறீர்கள் இருநூறுக்���ும் அதிகமான கஸ்டமர்களை கட்டிப் பிடிக்கிறேன் என்பவர்களுக்கு `கட்டிப்பிடி கலைமாமணி அவார்ட்’ கண்டிப்பாய் உண்டு.\nபணியாளர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்\nவாடிக்கையாளர்களை அதிகம் கட்டிப் பிடிக்கப் போவது உங்கள் கடை ஊழியர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள் நீங்கள் பார்த்து செலக்ட் செய்யும் போது ஓகே. மற்றவர்களும் உங்களைப் போலவே செலக்ட் செய்கிறார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம். கடை வாசலில் நிற்கும் காவலாளியை நீங்கள் தேர்வு செய்யமாட்டீர்கள். நீங்கள் கடைக்கு வரும்போதும், போகும்போதும் எழுந்து நின்று சிரித்து சல்யூட் அடிக்கிறார் சரி.\nஆனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை சிரித்து வரவேற்கிறாரா என்று தெரியுமா கஸ்டமர் ஏதோ கேட்டால் சொல்கிறாரா இல்லை `உள்ளே போய் கேளுங்க’ என்று முகத்தில் அடித்தது போல் கூறுகிறாரா கஸ்டமர் ஏதோ கேட்டால் சொல்கிறாரா இல்லை `உள்ளே போய் கேளுங்க’ என்று முகத்தில் அடித்தது போல் கூறுகிறாரா அவர் கட்டிப் பிடித்து உள்ளே அனுப்பினால் தானே மற்றவர்கள் கட்டிப் பிடிக்கமுடியும் அவர் கட்டிப் பிடித்து உள்ளே அனுப்பினால் தானே மற்றவர்கள் கட்டிப் பிடிக்கமுடியும் வாடிக்கையாளர் மகிழ்ந்தால் தானே நீங்கள் கல்லா கட்ட முடியும்\nகடை ஊழியர்களை மகிழ்ச்சியுடன் வைக்க என்ன செய்கிறீர்கள்\nஓவ்வொருவரும் உம்மென்று முகத்தை வைத்திருந்தால் கடை உருப்படுமா. வாடிக்கையாளர்களை கட்டிப் பிடிக்க புதிய ஐடியாக்கள் தரும்படி அவர்களை ட்ரெயின் செய்திருக்கிறீர்களா வாடிக்கையாளர்களோடு சதா பழகும் அவர்களை விடவா உங்களுக்கு வாடிக்கையாளரை மகிழ்விக்கும் வழி தெரியப் போகிறது\nவாடிக்கையாளருக்கு மெயில் அனுப்புகிறேன், லெட்டர் போடுகிறேன், எஸ்எம்எஸ் அனுப்புகிறேன் என்று பலர் பழனி பஞ்சாமிர்த்தம் போல் ஒரே செய்தியை அனைவருக்கும் அனுப்புவார்கள். நீங்கள் அந்த கேஸா வாடிக்கையாளர்கள் வெவ்வேறானவர்கள். அவர்கள் ஆசைகள், பிரியங்கள், பிடித்தவை வெவ்வேறானவை.\nமிட்சல்ஸ் 1,15,000 பேர் கொண்ட வாடிக்கையாளர் டேட்டாபேஸை உருவாக்கி கர்ம சிரத்தையாய் மெயிண்டெயின் செய்கிறது. அதிலுள்ள ஒவ்வொருவரின் விசேஷ குணங்களுகேற்ப செய்தி அனுப்புகிறது. தேவையான செய்தியை மட்டுமே அனுப்புவதால் வாடிக்கையாளரும் மிட்சல்ஸ் லெட்டர் போட்டால் பிரித்துப் படிப்பார்\nஇதற்கு கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர், டேட்டாபேஸ் மார்கெட்டிங், டேட்டா அனலிடிக்ஸ் என்று பல விஷயங்கள் வந்துவிட்டன. ரொம்ப செலவில்லாமலேயே. கம்ப்யூட்டரை படம் பார்க்கவும், சாலிடேர் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தாதீர்கள்.\nவிற்றதோடு வேலை முடிந்தது, பணத்தை எண்ணி ரப்பர் பேண்ட் போட்டு கட்டி பாங்கில் போடுவதல்ல பிசினஸ். வாங்கிய பொருள் வாடிக்கையாளருக்கு பிடித்திருந்ததா, அவரை திருப்தி செய்ய வேறென்ன வேண்டும், என்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார், எதிர்பாராத ஆச்சரியங்கள் வேறென்ன அளிக்க முடியும் என்ற சிந்தனை கடையிலுள்ள அனைவருக்கும் வேண்டும்.\nஇதற்குத் தேவை வாடிக்கையாளர் ஃபீட்பேக். சும்மா ஒரு பத்து கேள்விகளை பட்டியலிட்டு `இத ஃபில் அப் பண்ணுங்க’ என்று கொடுப்பதல்ல ஃபீட்பேக். வாடிக்கையாளரோடு மனம் விட்டு பேசுங்கள். கடையிலுள்ள சூப்பர்வைசர்களை பேசச் சொல்லுங்கள். சஃபாரி சூட் அணிந்து கையை கட்டிக்கொண்டு சதா கடையில் குறுக்கே நெடுக்கே நடப்பதற்கு மட்டுமல்ல சூப்பர்வைசர்கள். ஃபீட்பேக் பெறும் பிஸ்தாக்களாக்குங்கள் அவர்களை.\nவாடிக்கையாளரைக் கட்டிப் பிடியுங்கள். கடனே என்றில்லாமல் அன்புடன் கட்டிப் பிடியுங்கள். செய்தால் வெற்றி என்னும் கயல்விழிக் கன்னி உங்களை `கண்ணாளா’ என்று கண்ட மாத்திரம் கட்டிக்கொள்வாள்.\nஅப்புறம் என்ன, ஜாலிலோ ஜிம்கானா தான்\nவாடிக்கையாளர் உபசரிப்புசதீஷ் கிருஷ்ணமூர்த்திதொழில் ரகசியம்\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசிறுபான்மையினர் பாதிக்கப்படவில்லை: ஜார்ஜ் குரியன் தகவல்\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nஒரே நாளில் 6 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி: ரூ. 9.5...\nபங்குச்சந்தைகள் புதிய உச்சம்: ரிலையன்ஸ் பங்கு���ள் இதுவரை இல்லாத உயர்வு\nவர்த்தகப் போர், அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் அடுத்த ஆண்டிலும் பலவீனமாகவே...\nஅக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை 4 சதவீதம் உயர்வு\n - கைமாத்தாக ஐடியா கிடைக்குமா\n - ஐடியாக்களின் அட்சய பாத்திரம்\n‘பழையன போவதும் புதியன வருவதும் தவறில்லை கால ஓட்டத்தில்’\nவணிக நூலகம்: டெலிமார்க்கெட்டிங் கற்றுத் தரும் பாடம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ammk-candidate-petition-should-reject", "date_download": "2019-11-21T04:32:57Z", "digest": "sha1:BUCBUZL3JSSSHKC57MK7OCNNW3JIJAFJ", "length": 13347, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருவாரூர் அ.ம.மு.க. வேட்பாளர் மனுவை நிராகரிக்க வேண்டும் சுயேச்சை வேட்பாளர் புகார் | AMMK candidate petition should reject | nakkheeran", "raw_content": "\nதிருவாரூர் அ.ம.மு.க. வேட்பாளர் மனுவை நிராகரிக்க வேண்டும் சுயேச்சை வேட்பாளர் புகார்\nதிருவாரூர் அ.ம.மு.க. சட்டமன்ற வேட்பாளர் எஸ்.காமராஜின் வேட்புமனுவை நிராகரிக்ககோரி சுயேச்சை வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.\nதமிழகத்தில் 18 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவருக்கு பரிசுபெட்டகம் சின்னம் வழங்கப்பட்டது.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அ.ம.மு.க. வேட்பாளர் வாகனத்திலிருந்து 285 பரிசுபெட்டகமும் பரிசுபொருளாக குங்கமசிமிழும் கைப்பற்றப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அ.ம.மு.க. வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற சுயேச்சை வேட்பாளர் பி.காமராஜ் அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வாக்குகளைப் பெறும்விதமாக பரிசுபொருள் கொடுக்க முயன்றுள்ளார். இது வேட்பாளர்கள் மத்தியில் சமநிலை இல்லாத போக்கு செயல்படுகிறது. எனவே அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் வேட்பு மனுவை நிராகரிக்கப்பட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸிடம் மனு கொடுத்தார்.\nஇதுகுறித்து அ.ம.மு.கவினரிடம் விசாரிக்கையில், ஏற்கனவே நாகை நாடளுமன்ற அ.ம.மு.க. வேட்பாளர் செங்கொடியின் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருக்கும்போது ஊழல் செய்தார் என்று அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் மனுகொடுத்திருந்தார்.\nஅதற்கு பின்னால் அமைச்சர் காமராஜின் கைவரிசை இருப்பது அப்பட்டமாகவே தெரிந்தது. இந்த நிலையில் சட்டமன்ற வேட்பாளர் எஸ்,காமராஜின் வாக்குகளை சிதைக்க காமராஜ் என்பவரை சுயேச்சையாக நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டார் அமைச்சர் காமராஜ். தற்போது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என புகார் கொடுக்கவும் செய்துள்ளார் என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n2021-லும் இபிஎஸ்தான் முதல்வர்... வழக்கம்போல் ரஜினி அந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார்- புகழேந்தி பேட்டி\nஅதிமுகவில் இணைந்த அமமுக அமைப்புச் செயலாளர்\n களத்தில் இறங்கிய பாஜகவின் முக்கிய புள்ளி\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை எடுக்கணும்... முன்னாள் அதிமுக எம்.பி சர்ச்சை பேச்சு... கடுப்பில் ஓபிஎஸ்\nதிமுகவிற்கு 1000 ஏக்கர் நிலம் தருகிறேன்... பாமக நிறுவனர் ராமதாஸ் சவால்\nமாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு...\nமருத்துவமனையில் ராமதாஸ்... நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி...\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மன��விகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/100.html", "date_download": "2019-11-21T03:22:38Z", "digest": "sha1:WYAP7L5MNLTIPC7KBYNR2YDUZCQDLLEC", "length": 9372, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "100 அடியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றூர்தி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 100 அடியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றூர்தி\n100 அடியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றூர்தி\nலிந்துலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் சிற்றூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.\nகுறித்த சிற்றூர்த்தியில் பயணித்த சாரதியும், மற்றொருவரும் கடும்காயங்களுக்குள்ளாகிய நிலையில் காவல்துறையினால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nலிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய உணவுகளை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் லிந்துலையை நோக்கி வரும் பொழுதே குறித்த சிற்றூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nதூக்கம் ஏற்பட்டதனால் வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாது போனதாக காவல்துறை குறித்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nப���த்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2015/09/blog-post_60.html", "date_download": "2019-11-21T03:46:47Z", "digest": "sha1:QVULFGQT33YUXAFIZ6WDRDHNM2Z4LBBH", "length": 23778, "nlines": 107, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: ஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம்!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம்\nசெப் 10/2015: உலக இந்தி மாநாட்டை எதிர்த்தும் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் வரும் செப் 10 ஆம் நாளில் இந்தி அல்லாத தேசிய இனங்கள் மாபெரும் ட்விட்டர் பரப்புரையில் ஈடுபட உள்ளன. அனைவரும் பங்குபெற அழைக்கிறோம்\nஇந்த பரப்புரையில் பங்கு கொள்பவர்கள் கட்டாயம் ட்விட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக ஒரு ட்விட்டர் கணக்கும் தொடங்கலாம். பரப்புரையில் கலந்து கொள்பவர்கள் செப் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் இந்தித்திணிப்புக்கு எதிராக இந்த குறியீட்டை #StopHindiImperialism பயன்படுத்தி உங்கள் செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். என்ன பதிவிடுவது என்று தெரியவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ஏதேனும் ஒரு பதிவை தேர்வு செய்து ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும்.\nஇந்தித் திணிப்புக்கு எதிரான படத்தொகுப்பு : https://drive.google.com/open…\nஇப்பரப்புரை வெற்றி பெறுவது நம் கைகளில் தான் உள்ளது. ட்விட்டர் இணையதளத்தில் முதல் குறியீடாக நம் செய்தி வருமென்றால் நாடு முழுவதும் நம் செய்தி பரவும். இந்திய அரசின் காதுகளுக்கும் எட்டும். இந்தித்திணிப்பை தடுப்போம், தமிழ் மொழி உட்பட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம். வாழ்க தமிழ் தமிழர் ஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம் வாரீர் தமிழர் ஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம் வாரீர்\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\n\"பாபர் மசூதி தீர்ப்பு\" நீதித்துறை காவிதுரை ஆகிவிட்டது.\nஇராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா\nஆனந்த விகடனுக்கு இது அழகல்ல\n : காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கு.\nவந்தே மாதரமும் ஹிந்துத்துவாவும் ஒரு பார்வை\nசத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் மீண்டும் 7 சி.ஆர்.பி.எஃப் அரசு பயங்கரவாதிகள் படுகொலை.\nமோசடி வழக்கில் சிக்கினார் வடிவேலு\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/95", "date_download": "2019-11-21T02:37:02Z", "digest": "sha1:LMCQG2H52QNBEXGHK7UKW2ZE6FKTGPG6", "length": 15483, "nlines": 220, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2019 நவம்பர் 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nபேருவளை பிரதேச சபைப் பகுதிக்கு உட்பட்ட அளுத்கமை – மதுகமை வீதியில்\nகளுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் காலி\nஅறிவோர் ஒன்று கூடல்: சுகாதார விழிப்புணர்வு\nகொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அறிவோர் ஒன்று கூடல்\n’இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்’\n“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” எனும் நூல் வெளியீட்டு விழா, ஜனாதிபதி மைத்திரிபால\n26ஆம் திகதி, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்...\nகல்வியமைச்சால், கொழும்பு - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட அகில இலங்கை 2019 தமிழ்...\nநூலகர் அமைப்பின் சர்வதேச ஆய்வு மாநாடு\n“நூலகங்களைப் புத்துயிரூட்டல்: பேண்தகைமைக்கான புத்திசாதுரியமிக்க பதிலீடு” எனும் பிரதான மைய...\nகொழும்பு மாநகரில் அதிகளவில் குப்பைக் கழிவுகள் சேர்வது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாததாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு\nஇலங்கைக்கான உதவிகளை அதிகரிக்க செயற்றிட்டங்கள்\nமூன்று புதிய செயற்றிட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்காக உலக வங்கியின்\nஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு சாகும்வரை சிறை\nஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது...\nநீர்கொழும்பில் வடிகானிலிருந்து ரவைகள் மீட்பு\nநீர்கொழும்பு கிறிஸ்தோபர் வீதி, அன்ட்ரு சினிமா தியேட்டருக்கு அர��கில் உள்ள வடிகானிலிருந்து...\nதேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் மூலம் நடாத்தப்படும் சமூகப் பணி பட்டங்களை முடித்தவர்களுக்கான\n’ஊடகங்கள் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்கின்றன’\nபோதைப் பொருள் பற்றியும் போதைப் பொருள் வர்த்தகர்கள் தொடர்பாகவும் ஊடகங்கள் தேவையற்ற பிரசாரங்களை\nபுனித திருக்குர் ஆன் மாநாடு\nபுனித திருக்குர் ஆன் மாநாடொன்றை நடத்த ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா...\nகலாபூசணம் அரச விருது விழா நாளை\nகலாசார அலுவல்கள் திணைக்களத்தால், வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழா, 34ஆவது தடவை...\nகொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு\nமஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம...\n‘சண்.குகவரதனின் மாகாணசபை உறுப்பினர் பதவியை பறிக்க முடியும்’\nகடந்த காலத்தில் அரசமைப்புக்கு முரணாக ஸ்தாபிக்கப்பட்ட மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதர...\n'கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்'\nகளனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள\n‘உள்ளூர் உற்பத்தி கதிரைகளை கொள்வனவு செய்யவும்’\nமேல்மாகாண சபைக்கான புதிய சபா மண்டபத்துக்கு, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கதிரைகளை மட்டும்...\nசட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான\nஇந்த தமிழ் சரித்திர நாடகமான சிவகாமியின் சபதம், ஏழாம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் பரந்துபட்ட சாம்ராச்சிய...\nகொழும்பு 05 பிரதேசங்களுக்கான நீர் விநியோகம், இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தடைப்படும்\nநடுத்தர 45 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய நபர் ஒருவரின் சடலமே\nநீர்கொழும்பு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது\nநீர்கொழும்பு மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்தும்...\nதங்கத் துண்டுகளை கடத்திய மூவர் கைது\nசட்டவிரோதமான முறையில், நாட்டுக்குள் தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற மூவரை, கட்டுநாயக்க சர்வதேச\nவிசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கிவைப்பு\nஇராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும்...\nஅரசியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் கொடுப்பனவு\nகடந்த அரசின் காலத்தில், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள்,\nபுதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ‘முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்’\nஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல்\nபிரதமர் - இந்திய அமைச்சர் சந்திப்பு\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/flipkart-big-diwali-sale-2019-last-day-features-2117636", "date_download": "2019-11-21T03:28:33Z", "digest": "sha1:OSJYIPF6MJXOESKHGAWYQATD2U57T365", "length": 14435, "nlines": 189, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Flipkart Big Diwali Sale 2019 Last Day Best Offers on Mobile Phones, iPad, Laptop । Flipkart Big Diwali Sale 2019 - இன்றுடன் நிறைவு!", "raw_content": "\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nFlipkart Big Diwali Sale 2019 இன்றிரவுடன் முடிவடைகிறது\nFlipkart Big Diwali Sale 2019 இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது\nமொபைல்கள், மடிக்கணிகளில் மற்றும் பலவற்றில் நல்ல ஒப்பந்தங்கள் உள்ளன\nSBI கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்\nபிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனை 2019 அதன் கடைசி நாளை எட்டியுள்ளது. இதைப் பயன்படுத்த இன்னும் 12 மணிநேரம் மட்டுமே உள்ளது. பிளிப்கார்ட்டின் தீபாவளி சிறப்பு விற்பனையில் இந்தியாவில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள், அணியக்கூடிய பொருட்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் உள்ளன. பிளிப்கார்ட் வழக்கமான தள்ளுபடியுடன் தொகுக்கப்பட்ட சலுகைகளையும் வழங்குகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு பயனர்கள், கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.\nமொபைல் போன்களுக்கு சிறந்த சலுகைகள்:\nசியோமியின் பிரபலமான Redmi Note 7S-ன் (4 ஜிபி, 64 ஜிபி) விலை (MRP ரூ. 13,999)-திலிருந்து ரூ. 9,999-க்கு பிளிப்கார்ட் விற்பனையின் போது கிடைக்கும். பிளிப்கார்ட் ரூ. வாங்கியவுடன் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ரெட்மி நோட் 7 எஸ் இல் 9,500 ரூபாய்.\nபிக் தீபாவளி விற்பனை 2019-ன் போது Vivo Z1 Pro-வின் (4 ஜிபி, 64 ஜிபி) விலை (MRP ரூ. 15,990)-திலிருந்து ரூ. 12,990-க்கு பிளிப்கார்ட் விற்பனை செய்கிறது. ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் கூடுதலாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.\nஇந்த வாரம் பிக் தீபாவளி விற்பனையின் போது பிளிப்கார்ட்டில் Google Pixel 3a series தள்ளுபடியைப் பெற்றுள்ளது. Google Pixel 3a-வின் 64 ஜிபியின் விலை (MRP ரூ. 39,999)-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 29,999-க்கு கிடைக்கிறது.பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்யும் போது ரூ. 14,000 (அதிகபட்சம்) கூடுதல் தள்ளுபடியை பெறலாம். இதற்கிடையில், Google Pixel 3a XL-ன் 64 ஜிபியின் விலை (MRP ரூ. 44,999)-திலிருந்து ரூ. 34,999-க்கு பிளிப்கார்ட்டில் இப்போது கிடைக்கிறது.\nவிலை: ரூ. 22,999 (MRP ரூ. 39,999) முதல் ஆரம்பம்.\nவிற்பனையின் போது Samsung Galaxy A50-யின் விலை (MRP ரூ. 21,000)-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ .16,999க்கு அக்டோபர் 16 வரை கிடைக்கும். 6.4-inch full-HD+ display மற்றும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் Samsung Galaxy A50 வருகிறது. இந்த போன் நிறுவனத்தின் Exynos 9610 SoC-யால் இயக்கப்படுவதோடு 4,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.\nஎலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிறந்த சலுகைகள்:\nஇந்த வாரம் பிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2019-ன் போது MSI GF Core 15.6-inch gaming laptop-ன் விலை (MRP ரூ. 89,990)-திலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 51,990-க்கு கிடைக்கிறது. இந்த லேப்டாப் 8GB of RAM ஆதரவுடன் 9th generation Intel Core i5 processor-ஆல் இயக்கப்படுகிறது. 1TB conventional hard drive உடன் வருகிறது. மேலும், Windows 10 Home out-of-the-box-ல் இயங்குகிறது. 4GB of video RAM உடன் Nvidia's GeForce GTX 1050 card கையாளப்படுகிறது. லேப்டாப்பில் 15.6-inch full-HD LED display உள்ளது.\nApple iPad (sixth-generation)-ன் விலை (MRP ரூ .28,000)-திலிருந்து ரூ. 22,999-யாக குறைந்துள்ளது. Pad-ன் இந்த மாறுபாட்டில் நாம் கண்ட மிகக் குறைந்த விலையில் இதுவும் ஒன்றாகும். sixth-generation iPad, Apple Pencil-ஐ ஆதரிக்கிறது. 9.7-inch Retina display அம்சத்தைக் கொண்டுள்ளது. இது A10 Fusion chip மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் ஒரு புதிய, பெரிய iPad (2019) ஐ அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த வார இறுதியில் ஷிப்பிங் தொடங்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nAmazon மற்றும் Flipkart-ன் தீபாவளி 2019 சிறப்பு விற்பனை இன்றுடன் ந��றைவு\nAmazon, Flipkart-ல் தீபாவளி சிறப்பு விற்பனை\n சலுகை விலையில் ஸ்மாட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் பல....\n இன்றைய சலுகைகள் பட்டியல் இதோ\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme X2 Pro\n48-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme 5s\nசாப்ட்வேர் அப்டேட் பெறும் OnePlus 3T, OnePlus 3 போன்கள்\nஇன்று ரிலீஸாகும் Realme X2 Pro, Realme 5s; சிறப்பம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8 Pro\nWhatsApp-ல் MP4 File மூலம் ஹேக் செய்ய முடியும் - எந்த வெர்ஷன்களில் ஆபத்துனு தெரிஞ்சுக்கோங்க\nடிசம்பர் 1 முதல் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தும் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205047?ref=archive-feed", "date_download": "2019-11-21T03:43:23Z", "digest": "sha1:YJYGOVIB4UX7F5WL4YQR2GSWURBFYTLF", "length": 8261, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்குமா.. இங்கு எதையும் திணிக்கக்கூடாது! கமல்ஹாசன் அதிரடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்குமா.. இங்கு எதையும் திணிக்கக்கூடாது\nஇந்திய அரசின் கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை இந்திய அரசு அமல்படுத்த பரிந்துரைக்க கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅதன் ஒருபடியாக, #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்திலும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்���ாசன் கூறுகையில், ‘நான் ஹிந்திப் படத்தில் நடித்தவன், இந்தியாவில் அவரவர் மொழியை மதிக்கும் கருத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால், இங்கு எதையும் திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.\nவிருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக தமிழர்கள் தம் மொழியை விட்டுவிட்டு, இன்னொரு மொழியை இனி ஏற்றுக்கொள்வது என்பது கஷ்டமாக உள்ளது. திணிக்கக்கூடாது என்பதுதான் வேண்டுகோள்.\nஇதற்கு முன்பும் இதை அழுத்தி கூறியுள்ளோம். ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்கிற பேச்சை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் அப்படி நினைத்ததில்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/6-simple-steps-on-how-create-upload-360-degree-photos-on-facebook-12117.html", "date_download": "2019-11-21T03:44:03Z", "digest": "sha1:CQET5CT3XVSGW4BO37DN7WDN6OKF7WRY", "length": 17661, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "6 Simple Steps on How To Create And Upload 360-Degree Photos On Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n44 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்���த் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n360 டிகிரி புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது எப்படி\nஉலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் உள்ள சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், விரைவில் 306 டிகிரி கோணத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் டைம்லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வர தீர்மானித்தது.\nஇதை ஃபேஸ்புக்கின் நிறுவனரும் சமீபத்தில் உறுதி செய்தார். இந்நிலையில் தற்போது இந்த அதிசயத்தை ஃபேஸ்புக் பயனாளிகள் அனுபவித்து வருகின்றனர்.\nஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்\nசமீபத்தில் 360 டிகிரி புகைப்பட ஸ்லைடுகளை வெளியிட்ட ஃபேஸ்புக் அதன் வித்தியாசமான அனுபவத்தையும் உணர வைத்தது. இந்த புதிய அனுபவத்தை பெரும்பாலான ஃபேஸ்புக் பயனாளிகள் ரசித்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.\nஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் நிலை என்ன..\nமேலும் 360 டிகிரி புகைப்படத்தை பதிவு செய்ய ஆபஸ்களின் உதவி தேவை. இதன் உதவியுடன் எப்படி 360 டிகிரி புகைப்படத்தை எப்படி பதிவு செய்வது என்பதை தற்போது பார்ப்போம். இந்த புதிய அனுபவத்தை பெற நீங்கள் முதலில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஸ்டெப் 1: கூகுள் ஸ்ட்ரீட் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்த பின்னர் அதை ஓப்பன் செய்து அதில் உள்ள மஞ்சள் நிற சர்க்குலர் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின்னர் டிஸ்ப்ளேவில் வலது பாட்டமில் கேமிரா ஒளிர்வதை நீங்கள் காணலாம்.\nஸ்டெப் 2: இப்பொழுது உங்கள் கேமிரா மற்றும் லோகேஷனை அனுமதி செய்யுங்கள்\nஸ்டெப் 3: ஒரு இடத்தில் இருந்து கொண்டு கேமிராவை ஆரஞ்சு நிற வட்டத்தை வெள்ளை நிற வட்டத்தை நோக்கி சுற்றுங்கள். நீங்கள் இதை செய்ததும் ஆட்டமெட்டிக்காக உங்கள் 360 டிகிரி படம் சேவ் செய்யப்படும்\nஸ்டெப் 4: அதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் படி நடந்து கொள்ளுங்கள்\nஸ்டெப் 5: தற்போது உங்களுடைய 360 டிகிரி புகைப்படம் வெள்ளை நிற சர்க்கிளின் அவுட்டர் லேயரில் இருக்கும். இது ஆரஞ்சு நிற பார்டருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்டெப் 6: 360 டிகிரி புகைப்படத்தின் பிராசஸ் முடிந்துவிட்டதை குறிப்பதற்காக ஆரஞ்சு நிற் கலர் பச்சை கலராக மாறிவிடும். பின்னர் இந்த புகைப்படம் உங்கள் கேலரியின் சேவ் செய்யப்படும்\nவியக்க வைக்கும் சலுகை அதிர வைக்கும் அமேசான்.\nதற்போது நீங்கள் உங்கள் கேலரியில் உள்ள 360 டிகிரி புகைப்படத்தை உங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து லைக்குகளை அள்ளுங்கள்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மூளை அறுவைசிகிச்சை\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nதினசரி செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள பேஸ்புக்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிபத்து ஏற்பட்டு சுயநினைவை இழந்த நபரை காப்பற்றிய ஆப்பிள் வாட்ச்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/high-life-battery-smartphones-list-007834.html", "date_download": "2019-11-21T03:10:38Z", "digest": "sha1:JZQNUVU2JL5TN5J5VOAOACUK3LD62MQO", "length": 13821, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "high life battery smartphones list - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n10 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிக நேரம் பேட்டரி நிற்கும் ஸ்மார்ட் போன்கள் இதுதான்....\nஇன்றைக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை என்னவென்றால் பேட்டரி பிரச்சனை தான்.\nஒருநாள்கூட பேட்டரி நிக்க மாட்டேங்குது அப்படின்னு நிறைய பேர் புலம்புவதை பார்த்திருப்பீர்கள்.\nஇதோ அவர்களுக்கு ஒரு தீர்வு அதிக நாள் பேட்டரி நிற்கும் ஸ்மார்ட் போன்களை பற்றி அப்படியே இங்கு கொஞ்சம் பார்க்கலாம்....\nஇந்த மொபைலின் விலை ரூ.10,690 ஆகும் இதன் பேட்டரி திறன் 4200mAh ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.14,500 ஆகும் இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.15,958ஆகும் இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.36,084 ஆகும் இதன் பேட்டரி திறன் 3400 mAh ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.7,190 ஆகும் இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nரூ.799 செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/03/3-new-post.html", "date_download": "2019-11-21T04:05:29Z", "digest": "sha1:WU7D33IYKGRYKXPM77RBBMGZ5XCWHR6G", "length": 12761, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "பாடம்-3 பிளாக்கர் NEW POST சிறிய விளக்கம்", "raw_content": "\nHomeblogபாடம்-3 பிளாக்கர் NEW POST சிறிய விளக்கம்\nபாடம்-3 பிளாக்கர் NEW POST சிறிய விளக்கம்\nபோன பாடத்தில் dashboardஐப் பற்றி சிறிய அறிமுகம் போல ஒரு பதிவு எழுதினேன். இந்தப் பாடத்தில் எப்படி ஒரு பதிவு வெளியிடுவது என்பது பற்றி பார்க்கலாம். முதலில் உங்கள் DASHBOARDல் இருந்து NEW POST என்பதனை தேர்வு செய்து உள்ளே செல்லுங்கள். ஒரு வோர்ட்பேட் போன்ற விண்டோ ஒன்று தோன்றும்.\nஅதில் உங்கள் பதிவின் தலைப்பு கொடுத்துவிட்டு பதிவை எழுதுங்கள். நீங்கள் உங்கள் பதிவின் எழுத்தை அதிகரிக்கலாம், எழுத்தை மாற்றலாம், மேலும் வோர்ட்பேட்டில் உள்ளது போலது போலவே bold, italic, strike, போன்றவைகளும், எழுத்து நிறமும், எழுத்துக்குப் பின்னால் உள்ள நிறமும் தேர்வு செய்துகொள்ளலாம்.\nLink: நீங்கள் எழுதும்போது ஏதாவது வேறொரு வலைப்பக்கத்துக்கு இணைப்பு கொடுக்க நினைக்கலாம். அதற்கு அந்த வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்காமல், ஏதாவது ஒரு எழுத்தை அழுத்தினால் அந்த வலைப்பக்கம் தோன்றுவது போல் இணைப்பு கொடுக்கலாம். அதற்கு உதவுவதே இந்த Link.\nநீங்கள் எந்த வார்த்தையின் மூலம் இணைப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்��� வார்த்தையை தேர்வு செய்து கொண்டு Link என்பதனை அழுத்துங்கள். உங்களுக்கு மேலே உள்ளது போல் ஒரு திரை திறக்கும். அதில் web address என்பதில் இணைக்கவேண்டிய வலைப்பதிவின் முகவரியைக் கொடுங்கள். வேண்டும் என்றால் நீங்கள் ஒரு ஈ-மெயில் முகவரிக்கும் இணைப்பு கொடுக்கலாம். கொடுத்தபின் OK என்பதனை அழுத்தினால் நீங்கள் தேர்ந்தெடுத்த வார்த்தையில் அந்த வலைப்பக்கம் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்தும் வகையில் அடிக்கோடு காணப்படும்.\nImage: நீங்கள் ஒரு பதிவில் ஒரு புகைப்படத்தை இணைக்க உதவுவது இந்த Image சுட்டி. ஏதாவது ஒரு புகைப்படத்தை நீங்கள் இணைக்க விரும்பினால் இணைக்க வேண்டிய இடத்தில் cursorஐ வைத்துவிட்டு Image சுட்டியை அழுத்தவும். உங்களுக்கு கீழ்கண்டதை போல் ஒரு திரை தோன்றும்.\nஅதன் மூலம் நீங்கள் உங்கள் கணினியில் உள்ள புகைப்படத்தை தரவேற்றம் செய்தோ அல்லது ஏற்கனவே தரவேற்றப்பட்ட புகைப்படத்தின் சுட்டியையோ கொடுத்து நீங்கள் உங்கள் பதிவில் புகைப்படத்தை இணைக்கலாம். புகைப்படம் தோன்றியவுடன் அது எந்த இடத்தில் இருக்கவேண்டும் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம்.\nபுகைப்படம் தோன்றியவுடன் புகைப்படத்தின் மேல் கிளிக் செய்தால் மேலுல்லதை போல் ஒரு சின்ன பெட்டி தோன்றும். அதன் மூலம் நீங்கள் பதிவில் புகைப்படம் எப்படி தோன்றவேண்டும் என்பதை முடிவு செய்யலாம். மேலும் add caption என்பதனை தேர்வு செய்து புகைப்படத்தைப் பற்றி சிறிய விளக்கமும் அளிக்கலாம்.\nVideo: உங்கள் கணினியில் இருந்து வீடியோவை தரவேற்றி இணைக்க விரும்பினால், video சுட்டியை அழுத்தி புகைப்படத்தை இணைப்பது போலவே இணைக்கலாம். மேலும் யூடியூப் போன்ற தளங்களில் இருந்தும் வீடியோக்களில் embed code ஐ பயன்படுத்தி வீடியோக்களில் இணைக்கலாம்.\nJump Break: உங்கள் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் பதிவின் ஆரம்ப சில வரிகள் மட்டும் தெரியவேண்டும் எனில் jump breakஐ பயன்படுத்தலாம். பதிவின் முதல் சில வரிகளுக்குப் பின்னர் cursorஐ வைத்து jump break சுட்டியை அழுத்தினால் ஒரு கோடு தோன்றும். முகப்பு பக்கத்தில் கோட்டிற்கு மேல் உள்ள வரிகள் மட்டுமே தோன்றும். அதற்கு கீழ் Read More என்பது தோன்றும். அதை கிளிக் செய்தால் முழு பதிவும் தோன்றும்.\nமேலும் வோர்டில் உள்ளது போலவே எழுத்துக்களை align செய்யலாம், Numbered list, Bulleted list, Quote, Spell Check போன்���வற்றையும் உபயோகிக்கலாம். மேலும் இந்திய மொழிகளில் எழுதுவதற்கான சுட்டியும் உள்ளது. இதில் தமிழும் உள்ளது. பல தமிழ் பதிவர்கள் இதில் இருக்கும் சுட்டியை பயன்படுத்துகிறார்கள்,மேலும் பலர் தமிழில் எழுதுவதற்காக சில மென்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.\nஇதன் கீழ் post options என்ற இணைப்பும் உள்ளது. அதை கிளிக் செய்தால் அந்த பதிவிற்கான settings தோன்றும். அதில் நீங்கள் உங்கள் பதிவிற்கான வாசகர் கருத்துக்களை அனுமதிக்கலாம் அல்லது வாசகர்களை கருத்துக்களை ஏற்க மறுக்கலாம். Edit HTML Line Breaks என்பதில் நீங்கள் எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை. பதிவில் enter செய்தாலே Line Breaks உருவாகிவிடும். நீங்கள் பிளாக்கர் டிப்ஸ் எழுதுபவராக இருந்தால் சில html கோடிங்குகளை நீங்கள் உங்கள் பதிவில் இட வேண்டியிருக்கும். அச்சமயங்களில் நீங்கள் compose settings என்பதில் show HTML literally என்பதை தேர்வு செய்துகொண்டால் வசதியாக இருக்கும். மேலும் உங்கள் பதிவை எழுதிவிட்டு அதை எப்போது வெளியிட வேண்டும் எனவும் தீர்மானித்து வெளியிடலாம். அதற்கு Post date and time என்பதின் கீழ் Scheduled at என்பதில் பதிவை வெளியிட வேண்டிய நேரமும் தேதியும் குறிப்பிட்டு Publish Post என்பதனை அழுத்தினால் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு வெளியாகும்.\nமேலும் நீங்கள் பதிவுகளை பாதி எழுதிவிட்டு save செய்துகொள்ளலாம். மீண்டும் நேரம் கிடைக்கும்போது edit posts என்பதில் நீங்கள் சேமித்த பதிவு இருக்கும். அதில் edit என்பதை தேர்வு செய்து நீங்கள் முழு பதிவையும் எழுதி வெளியிடலாம். நீங்கள் முன்னரே வெளியிட்ட பதிவுகளும் edit postsல் இருக்கும், நீங்கள் அதிலும் edit என்பதை தேர்வு செய்து மாற்றங்களை செய்து வெளியிடலாம்.\nஉங்கள் பதிவு எப்படித் தோன்றும் என்பதை preview அழுத்தி பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் எழுதிய பின்னர் publish post என்பதை அழுத்தினால் பதிவு வெளியானதை உறுதி செய்யும் வகையில் ஒரு திரை தோன்றும். அதில் view post என்பதை தேர்வு செய்து நீங்கள் உங்கள் புதிய பதிவை உங்கள் வலைப்பதிவில் காணலாம். எப்படி பதிவை வெளியிடுவது என்பதை தெரிந்துகொண்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/05/blog-post.html", "date_download": "2019-11-21T03:55:00Z", "digest": "sha1:WI3CG4PHYKBXJIEDC5MIZ6CDIQTSSBSR", "length": 2777, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்", "raw_content": "\nHomeஇணையத்தளம்ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்\nஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்\nநமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த தளத்தில் உள்ள வசதிகள் சில\n1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .\n2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .\n3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.\n4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.\n5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.\nஇணையத்தளம் கணினி தெரிந்ததும் தெரியாததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/embiran-will-satisfy-all-audience-says-producer/", "date_download": "2019-11-21T04:20:59Z", "digest": "sha1:BAL6AOFTDZH5D2G5LRHURDAA2IPN6LOX", "length": 7646, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "ரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா", "raw_content": "\nரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா\n‘எம்பிரான்’ படக்குழு மிகுந்த மனநிறைவுடன் மிக உற்சாகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் பி. பஞ்சவர்ணம் மற்றும் வி சுமலதா ஆகியோர், மிகச்சிறப்பான ட்ரைலரால் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றனர்.\nதயாரிப்பாளர் வி சுமலதா கூறும்போது, “ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ‘குருட்டுத்தனமான வாய்ப்பு’ முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரை காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானை பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் டிரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விட சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக தெரியலாம், ஆனால் தயாரிப்பாளர்களாக எங்களுக்கு இது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்றார்.\nஇயக்குனர் கிருஷ்ணா பாண்டி கூறும்போது, “படம் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் சார் மற்றும் சுமலதா மேடம் தான் மிக முக்கிய காரணம். வழக்கமாக, ஒரு புதிய குழுவுடன் இணையும் போது, தயாரிப்பாளருக்கு பட உருவாக்கத்தின்போது சில சந்தேகங்கள் ஏற்படும். பின்னர் படப்பிடிப்புக்கு வந்து என்ன நடக்கிறது என்று அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அது தான் பேப்பரில் இருந்த திரைக்கதை அப்படியே திரையில் வர உதவியாக இருந்தது” என்றார்.\nட்ரைலர் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த டி. மனோஜ் (படத்தொகுப்பு), பிரசன் பாலா (இசை) மற்றும் எம். புகழேந்தி (ஒளிப்பதிவு) ஆகியோருக்கு நிபந்தனையற்ற நன்றி தெரிவிக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.\nரெஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி. சந்திர மவுலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் மற்றும் இன்னும் சில நடிகர்கள் இந்த ரொமண்டிக் திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார்கள். இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும்.\nகலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது : கருணாஸ் MLA\nஆண் தேவதை-யான கலைஞரின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.. : தயாரிப்பாளர் மாரிமுத்து\nஎம்பிரான் படத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ராதிகா ப்ரீத்தி அறிமுகம்\nகர்நாடகா கோலாரை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/30131420/1248761/It-is-sad-to-do-politics-in-the-Actors-Association.vpf", "date_download": "2019-11-21T03:18:30Z", "digest": "sha1:NGGREBSG2JXKSNQ4MY65BW5VFU5K3IOC", "length": 6836, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: It is sad to do politics in the Actors Association says Actor Napoleon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் சங்கத்தில் அரசியல்- நெப்போலியன் வருத்தம்\nஅரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், நடிகர் சங்கத்தில் அரசியல் செய்வ���ு வருத்தமளிக்கிறது என, நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.\nஇந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அந்த வேளையில் விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர்.\nஅப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.\nஆனால் தற்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது\" என அவர் கூறினார்.\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வரும்- ஐசரி கணேஷ் பேட்டி\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nநடிகர் சங்கத்தை நிர்வகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nசர்ச்சை கருத்துகள் - காயத்ரி ரகுராம் ட்விட்டர் முடக்கம்\nதெலுங்கில் கவனம் செலுத்தும் நிவேதா பெத்துராஜ்\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் - சாய் பல்லவி\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-21T04:09:04Z", "digest": "sha1:IQ6DBOLYDH76C7AESKJDYI6JNMSYHJ53", "length": 4266, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெண்கள் பாதுகாப்பு | Virakesari.lk", "raw_content": "\nகார் மோதி குடும்பத்தலைவர் பலி - யாழில் சம்பவம்\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஐ.தே.கவின் தலைமையில் மாற்றம்- சஜித்தின் முக்கிய முடிவு என்ன\nஓமந்த�� ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை\nபுதிய தோற்றத்தில் விஜய் அண்டனி\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nரணிலின் ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் - திஸ்ஸ\nபதவியை இராஜினாமா செய்தார் ரணில்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பெண்கள் பாதுகாப்பு\nபெண்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் காரில் பயணிக்கும் பெண்\nபெண் விடுதலை மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கோவையைச் சேர...\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஆமை இறைச்சியுடன் இருவர் கைது\nஅமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் நடவடிக்கை - பாதுகாப்பு அமைச்சு\nநாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/actress-shrutihaasan-latest-photos", "date_download": "2019-11-21T03:56:13Z", "digest": "sha1:VZGNH7GUUUQ2XQTRQGC3VGX3FWVDFPCL", "length": 9659, "nlines": 269, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Actress ShrutiHaasan Latest Photos - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nஅடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும்...\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனு��்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசீ.வி குமார் இயக்கத்தில் \"கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்\"\nஅட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும் ஆகிய படங்களில் முறையே பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ்,...\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன்\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20465", "date_download": "2019-11-21T02:41:47Z", "digest": "sha1:KRK7RNEUUXP472AXGVRY2KLPX7IUEILL", "length": 12483, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் – சுனாமி நினைவு அறிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் – சுனாமி நினைவு அறிக்கை\n/கடற்கோள்சுனாமிசுற்றுச்சூழல்தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்பொ.ஐங்கரநேசன்\nஇயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் – சுனாமி நினைவு அறிக்கை\nடிசம்பர் 26 கடற்கோள் நினைவு நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபுயலும் மழையும் வெள்ளமும் இயற்கையின் வழமையான சீற்றங்கள்தாம் எனினும், சமீபகாலமாக இயற்கை தன் சீற்றங்களைக் கொடுஞ்சீற்றங்களாக வெஞ்சினத்தோடு வெளிப்படுத்தி வருகின்றது.\nவருடமொன்றில் மையங்கொள்ளும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு அவை கடும் வேகமும் எடுத்திருக்கின்றன. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியில் பெரும் மாற்றங்கள் எற்படாதபோதும்; வருடம் பூராவும் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களிலேயே கொட்டித்தீர்க்கின்றது. பிரளயம்போல எங்கும் வெள்ளக்காடாகிறது.\nவாயுபகவான், வருணபகவான் என்று இயற்கையைப் பூசித்த நாங்கள,; இன்று இயற்கையோடு முரண்பட்டு நிற்பதே இயற்கையின் ஆவர்த்தனம் தப்பிய காலநிலைக்கான அடிப்பட���க் காரணமாகும்.\nநாங்கள் காடுகளையெல்லாம் கபளீகரம் செய்வதாலும் சுவட்டு எரிபொருட்களை வரம்பின்றி எரித்துத்தள்ளுவதாலும் வளியில் வரம்பு கடந்துசெல்லும் கரியமிலவாயுவால் பூமி சூடேறத் தொடங்கியுள்ளது.\nஇந்த வெப்பநிலை அதிகரிப்பே காலநிலையில் பாதகமான மாற்றங்களை அரங்கேற்றி வருகின்றது.\nஇயற்கை தன் சீற்றங்களை பேரனர்த்தங்களாக வெளிப்படுத்துவதற்கு நாங்களே காரணமாக இருந்தபோதும் இயற்கை எங்கள் மீது தீராதபகை கொள்வதில்லை.\nஇயற்கை பேரனர்த்தங்களை நிகழ்த்துந்தோறும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் எங்களுக்குக் காட்டியே செல்கின்றது. கடற்கோள் இலங்கையை 2004 , டிசம்பர் 26 அன்று தாக்கியபோது அம்பாந்தோட்டையில் கண்டல் காடுகள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் 6000 உயிர்கள் வரை பலியெடுத்தபோதும், கண்டல்கள் அடர்ந்திருந்த கப்புஹென்வல கிராமத்தில் இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறித்திருந்தது.\nஇயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப்போதித்தாலும் நாங்கள் செவிமெடுப்பதாக இல்லை.\nநாங்களே இயற்கையை ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையைத் தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம். நிலத்திற்கு நீரைப்பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ளவாய்க்கால்களைக்கூட விட்டுவைக்காமல் கம்பள வீதிகளாக்கியும், சதுப்பு நிலங்களைக் குடியிருப்புகளாக்கியும் இயற்கையை எமக்கு ஏற்றவகையில் கட்டமைத்து வருகிறோம்.\nதற்போதைய மனிதனைவிடப் புத்திக்கூர்மையுள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின்போது எதிர்காலத்தில் தோன்றினாலும் அவனாலுங்கூட இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது.\nஇயற்கையோடு இணைந்து இசைவுற வாழ்தலே இயற்கைப் பேரழிவுகளிலிருந்து நாங்கள் தப்புவதற்கான ஒரே வழிமுறையாகும்.\nஎங்கள் தலைமுறையில் நாங்கள் சந்தித்த மிகக்கொடிய பேரனர்த்தமான கடற்கோளின் நினைவு நாளில் இயற்கையோடு இசைவுற இணைவோம் என்பதை ஒரு சபதமாக ஏற்றுச் செயற்படத் தொடங்குவோம்.\nஇயற்கை அனர்த்தங்களால் பாதிப்புள்ளாகியிருக்கும் எங்கள் உறவுகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், பேரனர்த்தங்களின்போது காவுகொள்ளப்பட்ட ஆன்மாக்கள் சாந்தியடையவும் இயற்கை என்ற பேராற்றலை இறைஞ்சுவோமாக\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குற��ப்பிட்டப்பட்டுள்ளது.\nTags:கடற்கோள்சுனாமிசுற்றுச்சூழல்தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்பொ.ஐங்கரநேசன்\nகர்நாடகா, மகாராட்டிரா, குசராத் போல் தமிழகத்திலும் சட்டம் வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை\nஇமையத்துக்கு இயல்விருது – சீமான் படக்குழு மகிழ்ச்சி\nதீபாவளி பட்டாசு வெடிக்க 6 விதிமுறைகள் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nஇலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான் புல்லை வணங்குவான்\nசுற்றுச்சூழல் அமைச்சர் செய்த அரசமைப்புச்சட்ட விரோதம் – வெளிப்படுத்தும் பூவுலகின்நண்பர்கள்\nஉலகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற 12 ஆண்டுகளே உள்ளன – அதிர்ச்சி அறிக்கை\nடி.ஆர்.பாலு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு புதிய ஆணை கட்சிகள் கண்டனம்\nராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்\nசிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nஎடப்பாடி குறித்து ரஜினி பெருமிதம் – ஓபிஎஸ் கண்டனம்\nஇராமதாசு திருமா இடையே மோதல் ஏற்படுத்த நடிகை முயற்சி – மக்கள் கண்டனம்\nதிருமாவளவன் கோரிக்கையை வழிமொழிந்த சீமான் – கூட்டணியில் மாற்றமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/11/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-11-21T02:50:22Z", "digest": "sha1:QDJL7LLZV6SO4VQ6VUMR6OWNGTQUZFPQ", "length": 6301, "nlines": 93, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்களது பாராட்டுக் கடிதம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nமாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்களது பாராட்டுக் கடிதம்\nஎமது சங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பணி போற்றல் செயற்திட்டத்தை மாண்புமிகு வடமாகாண முதலமைச்சர் மேன்மைதங்கிய நீதியரசர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டியுள்ளதுடன் இச்சீரிய செயற்திட்டம் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அதற்குத் தனது ஆதரவையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅவரது கடிதத்தைப் படிக்கக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்:\nஅவர் சொற்பமான வரிகள் மூலம் செப்பமாகவும் நுட்பமாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதுவே அவரது தனித்துவத்தின் அடையாளமாகும்.\nநிறைவாக, நீதியரசர் அவர்கள் மேன்மேலும் பல்லாண்டு நல்லாண்டாய் வாழவும் கோன்முறை தவறாது மேன்மை கொள்ளவும் சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வணங்குகின்றேன்.\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்- கனடா\n« உண்மையை சொல்வது உலகம் வாழைப்பூ வாழ்வின் பூரிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962530/amp", "date_download": "2019-11-21T03:05:49Z", "digest": "sha1:EVX73M4GIOFSGLBSJHYAFOHJLK3UENVC", "length": 10329, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தையில் விற்பனை ஜோர் | Dinakaran", "raw_content": "\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தையில் விற்பனை ஜோர்\nஈரோடு, அக்.16: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜவுளி சந்தையில் நிரந்தர கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகள் என 1,200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். சீசன் இல்லாத காலகட்டத்தில் வாரந்தோறும் ரூ.75 லட்சம் வரை ஜவுளிகள் விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.3 கோடி வரை ஜவுளிகள் விற்பனையாகும். இந்நிலையில், தற்போது செயல்பட்டு வரும் ஜவுளி சந்தையை ஒருங்கிணைந்த வணிக வளாகமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் கடைகளை காலி செய்யும்படி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், பெரும்பாலான கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.\nஇதனால், கடந்த 2 மாதம���க வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வியாபாரம் பாதிக்காத வகையில் ஜவுளி சந்தையின் ஒரு பகுதியில் கடைகள் அமைத்து விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கியதால் கடந்த வாரத்தில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை துவங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதேபோல், பொதுமக்களும் ஜவுளிகளை வாங்கி சென்றனர்.\nஇது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த பல மாதமாக வியாபாரம் ஏதும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். தற்போது, தீபாவளி வியாபாரம் கை கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலைகள், ஜரிகை வேலைப்பாடு கொண்ட சேலைகள், சுடிதார், லெக்கின்ஸ், ஆண்களுக்கான ரெடிமெட் துணி வகைகள், குழந்தைகளுக்கான துணி வகைகள், வெள்ளை வேட்டிகள், சட்டைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு ரெடிமெட் ரகங்கள் மட்டும் பீஸ் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையில் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.3 கோடி வரை வியாபாரம் ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஊராட்சி குழு உறுப்பினர் பதவி திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்\nஅறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு தொழிலாளி குடும்பத்துடன் மனு\nஈங்கூரில் 22ம் தேதி மின்தடை\nமலைக்கிராம மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nகுன்னத்தூரில் தென்னங்கருப்பட்டி வரத்து அதிகரிப்பு\nபவானி ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்\nபெருந்துறை, சத்தியில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nகால்டாக்சி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்பி.,யிடம் மனு\nதுப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க கோரிக்ககை\nமதிமுக சார்பில் விருப்பமனு 21ல் விநியோகம்\nபுளியங்கோம்பையில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு\nஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் ஆடை விற்பனை விறுவிறுப்பு\nபிளாஸ்டிக், சாக்கடை கழிவுகளால் புதர்மண்டி கிடக்கும் பேபி கால்வாய்\nநந்தா இயற்கை மருத்துவமனை இலவச மருத்துவ முகாம்\nகுறைதீர்க்கும் முகாமிற்கு முள்��லியுடன் வந்த சமூக சேவகர்\nசம்பா பருவ நெல் பயிர் காப்பீடுக்கு 192 கிராமங்களுக்கு அனுமதி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டி\nகுடிசை வீடு தீயில் எரிந்து சேதம்\nமலைப்பகுதியில் கல்குவாரி நடத்த ஏலம் விட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2013/02/", "date_download": "2019-11-21T03:29:20Z", "digest": "sha1:RXOWQS5WWZOVMAO2HYBKJSPZXIDENBOB", "length": 19547, "nlines": 194, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: February 2013", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nசமாதியில் மூழ்கினால் குரு எழுப்பி விடுவார்\nஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்\nமனம் செம்மையாக பக்தி செய்\nஎல்லாவற்றிக்கும் மேலாக தாயை பணி\nதுர்க்குணங்கலில் இருந்து மனம் விடுபடும் \nநம்முள் இருந்து வாழ வைப்பவளும் வாலையே\nஅந்த வாலையை பணிய வேண்டாமா\nமனம் ஞான தவத்தால் செயலற்றால் பிராண சக்தி வெளிப்படும்a\nமேலும் மேலும் தவம் தீவிரம் ஆகும் போது பிராணனும்\nஇங்ஙனம் சமாதி கூடி சமாதி கூடி தவம் செய்து கொண்டே வரவேண்டும் ஒரே அடியாக சமாதி அனுபவத்தில் ஆழ்ந்து விடக்கூடாது\nஇதற்குதான் தக்க குரு வேண்டும் என்பது சமாதியில் மூழ்கி விட்டால் குரு எழுப்பி விடுவார்\nஏனெனில் குரு தீட்சை பெற்றது முதல் உன்னுடன் சூக்சும நிலையில் உன் ஞானசற்குரு கூடவே இருப்பதால் சமாதி ப்பழக்கம் பழக்கம் அல்ல\nசகஜ ப்பழக்கமே பழக்கம் என வள்ளல் பெருமான் தெளிவாக ஞான\n சமாதியில் போய் போய் வா சமாதிக்கும் மேலான ஞான நிலை பெறுவது தான் நம் ஒரே லட்சியம் சமாதிக்கும் மேலான ஞான நிலை பெறுவது தான் நம் ஒரே லட்சியம் நம் உயிரான வாலை தாயின் அமுதம் பருகனும் நம் உயிரான வாலை தாயின் அமுதம் பருகனும் பேரொளியோடு ஒளியாக , அருட்பெருஞ்சோதி யோடு நம் ஆத்ம ஜோதியை இரண்டற கலக்க வேண்டும் பேரொளியோடு ஒளியாக , அருட்பெருஞ்சோதி யோடு நம் ஆத்ம ஜோதியை இரண்டற கலக்க வேண்டும்\nஅப்போது தான் மோட்ச பிராப்தி கடவுள் மயமாதல் நான் வேறு அது வேறு இல்லாத ஒன்றான நிலை இரண்டும் ஒன்றிய ஞான மோன நிலை\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nLabels: அமுதம், சமாதி, சிவ செல்வராஜ், வள்ளலார், வாலை\nமுதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்\nநம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் பற்றித்தான் யோக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். \"மூல முதல் ஆறுதலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேலாறுதலம் காணு காணு\" என சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்.\nஞான அனுபவ நிலைகள் நம் உடலில் தலைபகுதி மட்டுமே கழுத்துக்கு கீழேயிருப்பது எல்லாம் கர்மாவை செய்பவனயாகும். தலைப்பகுதியிலுள்ள பன்சேந்திரியங்களும் கர்மேந்திரியங்கள்தான்.\nதவ நிலையில் கர்மேந்திரியங்களும் மெய், வாய், கண் மூக்கு, செவி எல்லாம் ஞானேந்திரியமாக மாறிவிடுகிறது.\nஐம்புலன்களும் புறத்தே(வெளியே) செயல் படுகின்றது, ஞான சாதகன் தவம் செய்வது புறத்தே அலைவதை நிறுத்தி அகத்தே(உள்ளே) திருப்புவதுதான். இவை அனைத்தும் மனதின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nமனம் செம்மையானால் வாயால் மந்திரம் சொல்ல தேவை இல்லை, மூக்கால் காற்று இழுக்க தேவை இல்லை. காதில் தோத்திரம் கேட்க தேவை இல்லை. கண்மூடி வாசியோகம் செய்ய தேவை இல்லை. உடலால் எந்த பணியும் செய்ய தேவை இல்லை. ஐம் புலன்களை வைத்து புறத்தே செய்யும் எச்செயலும் ஞான நிலையல்ல\nஐம் புலன்களும் ஐம் பூதங்களும் ஒன்று சேரும் இடத்தில் இவற்றை ஆட்டிப்படைக்கும் இவற்றை ஆட்டி படைக்கும் மனதை இருத்தினால் போதும். \"\"பொறிவாயில் ஐந்துவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நெறி நின்றார் நீடு வாழ்வார்\" ஐம் பொறிகளின் வாயில் - வாசலில் - கண்ணில் ம்புலன்களை - ஐம்பூதங்களை சுட்டு எரித்தவன் அவித்தவன் - உஷ்னத்தால் நீற்றுபவன் , சத்தியமாக நீடு வாழ்வான் - சாகமாட்டான்.\nநம் கண்களில் உள்ள ஒளியை பெருக்க பெருக்க ஒளி ஓங்கி எல்லா மலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எரிக்கப்பட்டு விடும். புற செயல்கள் அற்று போக போக உள் முகமாக ஒளி அலைகள் பாயும். உள்ளே அக்னிகலையை அடையும். இது தான் சாதனை.\n\"சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவேயாகும்\" என சித்தர் கூறுகிறார். நம் மும்மலம்களும் சுட்டு எரிக்கப்படும் சுடுகாடு நம் கண்கள்.\nஅங்கே தானே நெருப்பு உள்ளது. உள்ளே போனால் பெருவெளி- வெட்ட வெளிதான். இதைதான் இன்னொரு சித்தர் ஊசி முனை காடு என்றார். ஊசி முனைக்குள் சென்றால் பெரும்காடுதான். காட்டில் தானே காட்டாறு சாரைப்பாம்பு காட்டானை எல்லாம் இருக்க���ம் இவை அனைத்தும் பரிபாசையாக சொல்லப்பட்டதே. ஆறுகுள்ளே சென்றால் நெருப்பாருதான்\nமூலாதாரம் கீழே என்பார் அறிவிலிகள்.\nமூல முதல் ஆதாரம் ஆறினையும் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆதாரத்தையும் பாரு பாரு ஆறுதலமாக ஆறுமுகமாக உள்ளது இரு கண்கள் . கண்ணே எல்லா ஆதாரத்திற்கும் மூலம். எல்லாவற்றுக்கும் மூலமான கண்ணே அதில் உள்ள ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியே நம் ஜீவ ஒளி\nவிநாயகர் அகவலில், மூலாதாரத்தில் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து என்று அழகாக பாடி உள்ளார் ஔவையார் மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும். எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள் மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும். எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள் கண்ணே இறைவனின் கால் திருவடி\nவினைகளுக்கு காரணம் கண்ணால் பார்ப்பதே வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் உள்ளது வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் உள்ளது அது என்ன அது வெள்ளை விழி, கருவிழி அடுத்து கண்மணி. கண்மணியின் மத்தியில் ஊசி முனை துவாரத்தை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய ஜவ்வு. இந்த ஜவ்வு தான் நாம் பார்க்கும் அனைத்துக்கும் காரணம். அது தான் நம் முன்வினை இருக்குமிடம். அதற்க்குத்தக்கபடிதான் இப்போது மனம் செயல்பட்டு மேலும் புதுப் புது வினை உண்டாக்கும். இப்படியே போனால் இதற்க்கு முடிவு\nவள்ளல் பெருமான் உரைத்த ஞான சரியை வழி தான் தியானம். கண்மணியை நினைந்து நினைந்து கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து இருக்கும் போது கனல் எழும்பும். மனம் அங்கே நிற்பதால் புற செயல்கள் நடைபெறாது புது வினை உருவாகாது. மனம் கண்மணியில் நிற்க நிற்க கனல் ஓங்கி வளரும்.ஞான கனல் பெருகினால் முன் உள்ள ஜவ்வு கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து விடும். ஊசி முனை வாசல் அடைத்து கொண்டிதிருந்த ஜவ்வு கிழிந்தவுடன் கண் திறக்கும் என்று ஞானிகள் கூறி இருக்கின்றனர்.\n இது தான் நாம் செய்ய வேண்டிய தவம்.\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nLabels: சித்தர், சிவ செல்��ராஜ், திருக்கதவம், வள்ளலார்\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nசமாதியில் மூழ்கினால் குரு எழுப்பி விடுவார்\nமுதிர்ந்து நின்ற ஆறு ஆதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aradhippan-aradhippan/", "date_download": "2019-11-21T04:24:00Z", "digest": "sha1:H4AARDDRNDQDH4YJTJI5ZL4RCM3ECTBS", "length": 3381, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aradhippan Aradhippan Lyrics - Tamil & English", "raw_content": "\nஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)\nபுதிய பாடல் பாடி ஆராதிப்பேன்\nஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)\nபாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்\nபரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்\nவல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்\nதேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்\nவெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்\nஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்\nசீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jan/12/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2-3075509.html", "date_download": "2019-11-21T02:59:28Z", "digest": "sha1:FD4PKK4PNYJZFCVUX4TL3WCBCJMZAXOW", "length": 13128, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"அண்ணலின் அடிச்சுவட்டில்' செல்லும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n\"அண்ணலின் அடிச்சுவட்டில்' செல்லும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக வேண்டும்: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் சு. நடராஜன்\nBy DIN | Published on : 12th January 2019 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅண்ணலின் அடிச்சுவட்டில் என்ற காந்திய பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் காந்தியத் தூதுவர்களாக மாற வேண்டும் என காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் கூறினார்.\nகாந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி இணைந்து நடத்திய அண்ணலின் அடிச்சுவட்டில் எனும் காந்திய பேருந்துப் பயணத் தொடக்க விழா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. நடராஜன் பேசியதாவது:\nகாந்தியடிகள் சுமார் 6 லட்சம் கிராமங்களை முன்னேற்ற 18 அம்ச நிர்மாணத் திட்டத்தை வகுத்திருந்தார். அதில், தூய்மையைப் பேணுதல், ஊட்டச்சத்து, பயிர்த் திட்டம், குளம், கண்மாய்களைப் பராமரித்தல் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.\nகுறிப்பாக, கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு தீண்டாமை, ஒற்றுமையின்மையே முக்கிய காரணம் எனக் கருதினார். எனவே அவற்றை சமூகத்திலிருந்து அகற்றப் பாடுபட்டார்.\nஇன்று அரசாங்கம் செயல்படுத்தும் சீர்மிகு நகர் திட்டத்தைப் போல, அன்றே அவர் சீர்மிகு கிராமத்தை உருவாக்க விரும்பினார். அதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாந்தியடிகள் சாதி, மத, சமூக வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என விரும்பினார��. இதற்கு முக்கியப் பணியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காந்தியின் கொள்கைகள், கருத்துகள் விதைக்கப்படவேண்டும். அதற்கு இத்தகைய காந்திய பேருந்துப் பயணத் திட்டம் மிகவும் அவசியமானதாகும். இதேபோன்ற திட்டத்தை வருங்காலத்தில் பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த உள்ளோம். மாணவர்களுக்கு காந்தியின் கருத்துகளை கொண்டு செல்ல இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.\nகாந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் மா.பா. குருசாமி: காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், காந்தியின் கருத்துகளை மாணவ சமுதாயத்தின் மத்தியில் பசுமரத்தாணி போல பதியச் செய்யும் வகையில் இந்த காந்தியப் பேருந்து பயணத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் இளம் சமுதாயத்தினரிடையே காந்தியின் சிந்தனைகள் வேரூன்ற வழிவகை ஏற்பட்டுள்ளது.\nஇத்தகைய சீர்மிகுப் பணியில் தினமணி இணைந்து செயல்படுவது மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் செயலாகும். காந்தி தமிழகத்தில் சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்லும் மாணவர்கள், அங்குள்ள கருத்துகளை கவனித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.\nகாந்தி நினைவு நிதி தலைவர் க.மு. நடராஜன்: நான் பல்வேறு நாடுகளில் சென்று காந்தியைப் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அப்போது அவர்கள் எல்லாம் மிகவும் ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் கவனிப்பார்கள். அவர்கள் காந்தியைப் பற்றி தெரிந்துகொள்வது மட்டுமின்றி, காந்தியோடு பழகிய நம்மோடு பழகினால் காந்தியின் அதிர்வலைகள் தங்களுக்கும் கிடைக்கும் என நம்புகின்றனர் என்றார்.\nமேலும் நிகழ்ச்சியில், கனரா வங்கியின் மதுரை வட்ட துணைப் பொது மேலாளர் கலைச்செல்வன், காந்தி நினைவு அருங்காட்சியக உறுப்பினர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, மதுரை மிட்-டவுன் சுழற்சங்கத் தலைவர் மதன் உள்ளிட்டோரும் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீ��ர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/06/20100936/1247250/murungai-keerai-soup.vpf", "date_download": "2019-11-21T02:52:09Z", "digest": "sha1:RCH7COP3TNCYTTCDJ7ZDAMEWOOKBATUT", "length": 14918, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சூப் || murungai keerai soup", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சூப்\nமுருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nமுருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nஇஞ்சி - சிறிய துண்டு\nமுருங்கை இலை - 1 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nஉப்பு, மிளகு - தேவையான அளவு\nவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.\nகடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.\nஇந்த சூப் மிகவும் சத்து நிறைந்தது. வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் | கீரை சமையல் |\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அ���ிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக் கீரை கட்லெட்\nஓட்ஸ் மக்கா சோள அடை\nவாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்\nசத்தான டிபன் கோதுமை உப்புமா பால்ஸ்\nவயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்\nவாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்\nபீட்ரூட் மாதுளம் பழம் சூப்\nஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப்\nஇருமலை குணமாக்கும் வெற்றிலை துளசி சூப்\nசிறுநீரகக் கற்கள் கரைய உதவும் வாழைத்தண்டு சூப்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/07/31083809/1253773/suffering-from-selfie.vpf", "date_download": "2019-11-21T02:48:09Z", "digest": "sha1:Q5UON6A4SPSAHSFRXQ6SBZFWF42PSC4L", "length": 20755, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "செல்ஃபி மோகத்தால் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள் || suffering from selfie", "raw_content": "\nசென்னை 21-11-2019 ��ியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெல்ஃபி மோகத்தால் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள்\nமனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.\nமனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.\nசெல்ஃபி மோகம் இன்றைக்கு இளைய தலைமுறையினர் குறிப்பாக பள்ளி மாணவ -மாணவிகள், கல்லூரி மாணவர்களையும் ஆட்டிபடைக்கிறது. இதனால் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் செல்போனுக்கு அடிமையாகி விடுகின்றனர். கெட்ட செயல்களுக்கு ஆளாகி எதிர்காலத்தை சீரழித்து கொள்கிறார்கள். மேலும் வேலை வாய்ப்பை பெறுகிற போது திறமையின்மையும், தகுதியின்மையாலும் வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.\nதொழில் புரிவோர்கள் செல்ஃபி மோகத்தால் தொழிலில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனத்தை செலுத்தி தொழிலில் தோல்வியடைந்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் மனநோய்க்கும் ஆளாகி விடுகின்றனர். செல்ஃபி மோகத்தை உலக சுகாதார அமைப்பு மனநோய் என குறிப்பிடுகிறது.\nஇதை 3 வகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். ஒரு நாளைக்கு 3 முறை செல்ஃபி எடுத்து பதிவு செய்தால் அது அக்யூட் அல்லது மிதமான மனப்பாதிப்பு. 3 முறை செல்ஃபி எடுத்து அதை போடாமலே விட்டுவிடுவது மாடரேட் அல்லது மத்திம மனப்பாதிப்பு. 6, 7 முறை எடுத்து பதிவிடுவது கிரானிக் என்ற தீவிர மனப்பாதிப்பு.\nபதினெட்டு வயது முதல் 25 வரையுள்ள வயதினர் இதற்கு அதிகம் அடிமையாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஆர்வம் அதிகம். ஏனெனில் அவர்களுக்கு தங்களை வெளிப்படுத்தும் ஆவல் மிகுதி.\nஅவர்கள் தாங்கள் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ஃபி எடுக்கின்றனர். ஆண்களோ, சுற்றுப்புறத்தை முன்னிறுத்தி எடுக்கின்றனர். இதனால் தான் அபாய விகிதம் அதிகரிக்கிறது.\nதம்மை பிறர் அங்கீகரிக்க வேண்டும் அல்லது பாராட்ட வேண்டும் என்ற மனோபாவம் (நார்சிசிஸ்டிக் பெர்சனா லிட்டி) இதற்கு முக்கிய காரணம், லோ செல்ஃபெஸ்டீம் எனப்படும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும், சமூக, குடும்ப ஆதரவு குறைபாட��ம் பிற காரணங்கள். பெற்றோர் பிள்ளைகளிடம்அதிக நேரம் செலவழிக்கா விட்டாலும் இவ்வாறு செல்போன் அல்லது செல்ஃபிக்கு அடிமை ஆகிவிடுகின்றனர்.\nஇதனால் ஓடும் ரயிலுக்கு முன் நின்று, உச்சிப்பாறையின் மேல் நின்று, வாரிச்சுருட்டும் வேகத்தில் வரும் அலை முன்பு நின்று என்று சாகச வேலை செய்கின்றனர். எல்லாம் தனது அங்கீகாரத்துக்காகத்தான்.\nஇதனால், பிள்ளைகளின் படிப்பு குறையும், பிறரிடம் தொடர்பு குறையும் என்பதால் பெற்றோர் பதறுகின்றனர். என்னிடம் அரசுத்துறையில் உயர் பதவியில் உள்ள ஒருவர் தன் மகனை அழைத்து வந்தார். அவன் செல்ஃபி பாதிப்பில் இருக்கிறானே என்று செல்போனை பிடுங்கினால், டிவியை அடித்து நொறுக்குவது, தந்தையின் அலுவலக கோப்புகளை பிடுங்கி கிழிப்பது என்று மூர்க்கமாகியிருக்கிறான்.\nநான் அவனுக்கு அவனது பெற்றோருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் அளித்தேன். சி.பி.டி. எனப்படும் மன நடத்தை சிகிச்சை மேற்கொண்டேன். அச்செயலை நிறுத்த ஊக்கப்படுத்தும் ஸ்டாப்மோட்டிவேசன் செய்தேன். படிப்பு பாதிப்பு, நட்பு இழப்பு, விளையாட்டு திறன் குறைவு போன்ற பாதிப்புகளை படிப்படியாக எடுத்துரைத்தேன். இதில் அவன் குணமாகிவிட்டான்.\nகடந்த பத்தாண்டுக்கு முன்பு கணினி அடிமைத்தனம் பின்பு இணைய அடிமைதனம் என நீண்டு இப்போது கைபேசி, தன்பட அடிமைத் தனம் வந்து சேர்ந்துள்ளது. இதற்கு தீர்வு காண இன்னும் பல மருத்துவ ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறது.\nமனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.\nDr. C.பன்னீர்செல்வன்MBBS., MD, சினேகா மனநல மையம், திருநெல்வேலி\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள�� கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nவிலை மதிப்பில்லாத மாணவர்களின் உயிர்களை இழக்கலாமா\nஅதிகரித்துவரும் முதியோர்களும், அவர்களின் பிரச்சினைகளும்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\n‘தேனி காவலன்’ என்ற பெயரில் செல்போன் ஆப் தொடக்கம்\nகுழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்\nராயபுரத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 5 வாலிபர்கள் கைது\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/actress-reshmapasupuleti-latest-pictures", "date_download": "2019-11-21T04:47:02Z", "digest": "sha1:LJ2SCH7TCOVMNWPHR6GEQKRWMA5EZIA4", "length": 9734, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Actress Reshmapasupuleti Latest Pictures - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nஅடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும்...\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ��டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nதி நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில், கைது செய்யப்பட்ட விஷால்...\nதி நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில், கைது செய்யப்பட்ட விஷால் தங்க வைப்பு...........\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\nதிருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் ‼️\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5171-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-11-21T02:48:29Z", "digest": "sha1:RYHP54B5TF5ZKLF5U3IAEEJHUTZ77G33", "length": 5044, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\nதொலைத்தொடர்பும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதிகம் இல்லாத காலத்தில் வடஇந்தியாவில் ஆங்கிலத்தில் வெளிவந்த “நான் ஏன் நாத்திகன்’’ என்ற பகத்சிங்கின் கட்டுரையை பெரிதும் முயன்று தேடி எடுத்து அதைத் தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் வெளிவிட்டார். பின்னாளில் ஆங்கிலத்தில் அதை மீண்டும் வெளியிட ஆங்கில மூலம் கிடைக்காதபோது, பெரியார் தமிழ்மொழியில் வெளியிட்ட நூலே பயன் பட்டது என்பத�� உங்களுக்குத் தெரியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_131.html", "date_download": "2019-11-21T04:11:17Z", "digest": "sha1:M2ZW27OSBZ2N4JLGR3V55FVGYHGVFTLO", "length": 47494, "nlines": 202, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தோற்கடிக்கப்பட வேண்டிய, சம்பிக்கவின் இனவாத இலக்கு...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதோற்கடிக்கப்பட வேண்டிய, சம்பிக்கவின் இனவாத இலக்கு...\nஇலங்கையில் இனவாத ஊக்குவிப்பாளர்களில் முக்கியமானவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க பற்றிய பதிவே இதுவாகும்\nஇலங்கையில் காலத்திற்கு காலம் இனவாதிகளின் செயற்பாடுகள் இருந்து வந்துள்ளன, அது சிறுபான்மைச் சமூகங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது, அதில் \"அரசியல் இனவாதிகள்\" இருப்பினும் , இன்னும் சிலர் புத்திஜீவித்துவமான முறையில் இனவாதத்தை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கின்றனர், அந்த வகையில் மிக முக்கியமான ஒருவரைப் பற்றிய பதிவே இதுவாகும்.\nசம்பிக்க ரணவக்க ஹொரண புளத் சிங்கள பிரதேசத்தில் சேர்ந்த, மொறட்டுவ பல்கலைக்கழக Electrical பொறியியலா��ர்.\nஆரம்ப காலங்களில் JVP யின் முன்னணி உறுப்பினராகவும், பின்னர் Jathika Mithururayo என்ற அமைப்பை உருவாக்கியவர்.,பின்னர் அடிப்படைவாத அமைப்பான சிஹல உறுமய அமைப்பின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர். பாராளுமன்ற உறுப்பினர்,\nஅரசியலில் விமல், கம்மன்பில ரத்தன ஹிமி, போன்ற பலர் காலத்திற்கு காலம் இனவாத அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தாலும், அதனை பின்னர் மறந்து விடுவர், ஆனால் சம்பிக்க அவ்வாறு அல்ல சிறுபான்மைக்கு எதிரான ,இனவாதத்தை ஒரு \"அறிவியலாக\"இலங்கைச் சமூகத்தில் முன்வைக்கின்ற மிக நுட்பமானவர், மட.டுமல்ல, மேற்கூறிய சிறிய இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்கியவர் இவரே, ஏனையவர்கள் இவரது வளர்ப்பு குட்டிகளே\nசம்பிக்கவின் இலக்கு இலங்கையின் ஜனாதிபதியாக வருவது, அதற்கான தனது செயற்பாட்டை ஆரம்பித்து மிக வெற்றிகரமாகப் பயணிக்கின்றார் ,அதற்கான மிக பொருத்தமான அரசியல் வழிமுறைகளை தெரிவு செய்கின்றார், அவரது வழி முறையே பலவீனமானவர்களை நாட்டுத் தலைவர்களாக்கி, தன்னை பலப்படுத்துவது இதனை அவர் மைத்திரி அரசில் சிறப்பாகச் செய்தார், இப்போது சஜித் தை ஆதரிக்கின்றார்.\nசஜித் போன்றவர்களின் பலவீனத்தை இவர் தனக்கான பலமாக்க நினைக்கின்றார்,\nபலவீனமானவர்களின் அரசில் தன்னைப் பலப்படுத்தும் நகர்வை மஹிந்த தரப்பில் மேற் கொள்ள முடியாத காரணத்தால் சஜித் அரசில் அதனை நிறை வேற்றுகின்றார், சஜித் வென்றால் அவரே பிரதமர் என்று கருத்துக்களும் உள்ளன, அந்த இலக்கில் அவரது பயணம், 2025ல் நாட்டுத் தலைவராகும் இலக்கை நோக்கி வெற்றி கரமாக நகர்கின்றது, UNP யின் வாடகை வேட்பாளர் அனுபவம் அவற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் வழங்கலாம்.. அதே போல் சஜித்தை வேட்பாளராக்குவதில் இவரது பங்கும் அதிகமானதாகும்.\nசம்பிக்க அரசியல்வாதி மட்டுமல்ல சிங்கள சமூகத்தின் புத்தி ஜீவியாகவும் தன்னை அடையாளப்படுத்துபவர், அவரால் 10 க்கு மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன அவற்றில் பல சிறுபான்மைத் தாக்குதலாக அமைந்தாலும் இரண்டு புத்தகங்கள் முஸ்லிம்களை நேரடியாகத் தாக்குகின்றன . அதில்\n1). \"கிழக்கில் சிங்கள மரபுரிமைகள்,\n2).அல் ஜிஹாத், அல் ஹாயுதா,\nஇவை இலங்கை முஸ்லிம்களை நேரடியாகவே பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந் நாட்டிற்கான அச்சுறுத்தல் என கூறுகின்றன, முதல் நூல் கிழக்கில் முஸ்லிம்களை இடமற்றவர்களாக்கி, அவர்களின் இருப்பின் வேர்களையே தொல்லியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்குகின்றது,\nசம்பிக்கவின் இனவாத அரசியல் பயணத்தை தடுக்கக் கூடிய பலமற்றவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர், இதனை புத்தளத்து குப்பை விவகாரத்தில் கண்டோம், மட்டுமல்ல அவரது புத்தகத்திற்கான பதில்கூட இன்னும் எவராலும் எழுதப்படவில்லை, அத்தோடு அவரது நூல்களே எதிர்கால இளம் இனவாதிகளுக்கான \" #மகா_வாக்கியமாகவும் அமையப் போவதுடன், இளம் சிங்கள இளைஞர்களை முலிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடத் தூண்டும் வழிகாட்டியாகவும் உள்ளது,\n2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வென்றால் பலம் பெறப் போவது சம்பிக்கவே தவிர வேறு யாரும் இல்லை, அதனை சஜித் பல இடங்களில் உறுதிப்படுத்தியும் வருகின்றார், எனவேதான் நவம்பர் 16 ல் நாம் வழங்கப் போகும் வாக்கு, சஜித்துக்கு அல்ல சம்பிக்கவுக்கே பால் வார்க்கப் போகின்றது, குறிப்பாக கிழக்கு முஸ்லிம் நில இருப்பில் தொல் பொருளியல் என்ற உருவத்தில் பலமான அழிவை உண்டு பண்ணும்..\nஎனவேதான் எதிர்வரும் தேர்தலை #சம்பிக்கவைத்_தோற்கடிக்கும்_தேர்தலாகப் பாவிப்போம், ஒரு இனவாதியின் எதிர்கால இலக்கில் இடி விழுவதாக எம் வாக்குகள் அமையட்டும்.... சஜித் வெற்றி பெற்றால் அவரை வழிப்படுத்தப் போகும் சக்கியாக இருக்கப் போகும் ஒரே பலமான சக்தி சம்பிக்கவே,\nஎனவேதான் தோற்கப் போவது சஜித் மட்டுமல்ல அது சம்பிக்கவாகவும் அமையட்டும்...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமதவாத்திற்கு ஞானசேர பிக்கு + அணைத்து முஸ்லிம் கட்சிகள்\nசம்பிக மிகப்பெரும் இனவாதி என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல் இனவாதிகள் கோத்தாவின் கட்சியிலும் நிறையவே இருக்கின்றார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா முஸ்லிம் கட்சிகள் அதிகரிப்பதனால் முஸ்லிம்களுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகள் இழந்தவர்களாக பல மற்றவர்கள் ஆகிவிடுவார்கள். அமைச்சர்களாக இருந்தால் பதவிகளை துறந்து ஏனும் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். எந்தப் பதவிகலும் இல்லாமல் சாதாரண எம்பிகளாக மாத்திரம் இருந்து எதையும் சாதிக்க முடியாது.\nகட்டுரையாளரின் கருத்து 100 அறிவு பூர்வமானது முஸ்லிம்கள் அடி வாங்கிய இரு கட்சிகளுக்கப்பால் மூன்றாவதாக ஒரு கட்சி இருப்பதை சற்று கவனத்தில் கொண்டால் மிக நன்றாக இருக்கும்\nநாஸிஸ கொள்கைகளை மக்களை நம்பவைப்பதற்கு சில உண்மைகளுடன் பல பொய்களையும் இட்டுக்கட்டிப்பரப்பிய வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்ட \" கோயபல்சின்\" வாரிசுகளின் தொடர்ச்சியே , இப்படியான கட்டுரையாளர்கள் மாற்றீடாக அநுரவுக்கு வாக்களிக்க கூறினாலும் நியாயமுள்ளது. ஆனால் மாற்றீடாக அநுரவுக்கு வாக்களிக்க கூறினாலும் நியாயமுள்ளது. ஆனால்\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_483.html", "date_download": "2019-11-21T03:08:15Z", "digest": "sha1:BERLY3ZYH4HMRUWSJXH35OHU7JHCCLJF", "length": 50711, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஹக்கீமிற்கென நினைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு, அநியாயத்தைச் செய்யாதீர்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஹக்கீமிற்கென நினைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு, அநியாயத்தைச் செய்யாதீர்கள்\"\nஹிஸ்புல்லாஹ் சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். எனவே, அவரும் ஒரு பயங்கரவாதி அல்லது சஹ்ரானின் பயங்கரவாதத்திற்கு துணைபோனவர்; என்ற ஒரு பிரச்சாரம் இனவாதிகளால் அப்போது முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு ஹிஸ்புல்லாவைக் காட்டிக் கொடுத்தவர்களும் நம்மவர்கள்தான் என்பதும் ஒரு கசப்பான உண்மை.\nஇவ்விடயத்தில் தெரிவுக்குழுவிலும் ஏனைய விசாரணைகளிலும் நடந்தவைகளை ஹிஸ்புல்லாஹ் விபரித்திருந்தார். அதில் தேர்தல் காலத்தில் அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடந்த ஒரு சம்பவம் அது; இதில் மு கா உட்பட பல கட்சிகள் பங்குபற்றியிருந்தன; எ���்பதை ஹக்கீமின் முன்னால் தெரிவுக்குழுவிலேயே விபரித்திருந்தார்.\nஅதேநேரம் பொலிஸ் விசாரணையில் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஹிஸ்புல்லாஹ் விடுவிக்கப்பட்டார். அதாவது சஹ்ரான் ஒரு பயங்கரவாதியாக அறியப்படாதிருந்த நேரமது. தேர்தல் காலத்தில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக பல குழுக்களையும் சந்திப்பது, அவர்களுடன் உடன்பாடுகள் செய்வது இயல்பானது; என்பதை விசாரணையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அது காட்டியது.\nஅதே அடிப்படையிலேயே மு கா வும் சந்தித்திருந்தது. அது அப்பொழுதே தெரிவுக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. அதன் யதார்தத்தன்மை புரிந்ததன் காரணமாக யாரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு தேர்தல் சமயத்தில் அது மீண்டும் தூக்கிப் பிடிக்கப்படுவதேன்\nஇன்று சஹ்ரானை சந்தித்ததாக முறைப்பாடு செய்திருப்பவர்கள், அவ்வாறு சந்தித்தது குற்றமென்றால் ஏனைய தரப்புகளை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மட்டும் முறைப்பாடு செய்ததேன்\nசில வேட்பாளர் தரப்புகள் தனி சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றிபெற வேண்டும்; என்று பலவிதமான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள். ஆனாலும் தற்போதைய களநிலவரம் அதற்கு சாதகமாக இல்லை; என்பதை தற்போது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அநுர, மகேஷ் சேனாநாயக்க போன்றவர்கள் களத்தில் குதித்தது; சமன்பாட்டை மாற்றியிருக்கிறது.\nமறுபுறம், அடுத்த தரப்பு கூட்டங்களுக்கு கூடும் சனத்திரள், தாம் நினைத்தது; போன்ற ஒரு பாரிய விகிதத்தில் சிங்கள பௌத்த வாக்குகள் தமக்குக் கிடைக்கப்போவதில்லை; என்ற யதார்தத்தையும் உணர்த்தியிருக்கின்றது. இந்நிலையில் இரண்டு உத்திகள் பாவிக்கப்படுகின்றன. ஒன்று, சிறுபான்மை வாக்குகளைக் கவருவது அல்லது சிதறடிப்பது; இரண்டு, பௌத்த வாக்குகளை மேலும் கவருவது.\nபௌத்த வாக்குகளைக் கவருகின்ற விடயத்தில் தாமே நேரடியாக இனவாதத்தை கக்குவது இச்சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமல்ல. எனவே, முஸ்லிம்களுக்குள்ளிருந்தே இதற்கான ஒரு சாதகசூழ்நிலையை உருவாக்க முடியுமா என்ற ஒரு முயற்சியாக இது இருக்கலாம்.\nஇன்று முஸ்லிம் தலைவர்களில் ஒரு சில முஸ்லிம் தலைவர்களை இனவாதிகளாக சிங்கள மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே முத்திரை குத்திவிட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கு ��ொதுமேடைகளில் கூட ஏறமுடியாத நிலை.\nஇவர்களில் எஞ்சி இருப்பது ஹக்கீம் மாத்திரமே. இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஹக்கீமின்மீது வெறுப்புக்கொண்ட பலர் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சிலர் அடுத்த தரப்பை ஆதரிப்பதற்கு இந்த முஸ்லிம் தலைமைகளிலுள்ள வெறுப்பும் ஒரு காரணம்; குறித்த வேட்பாளரிலுள்ள நல்லபிப்பிராயம் என்பதற்குப்பதிலாக.\nஇந்த முஸ்லிம் தலைவர்கள்மீது இவர்களுக்கு இருக்கின்ற ஆத்திரம் நியாயமானதே உண்மையில் தமது முட்டில் தங்கியிருந்த இந்த ஆட்சியில் இவர்கள் மனசு வைத்திருந்தால் முஸ்லிம்களின் 90 வீத பிரச்சினைகளையாவது தீர்த்திருக்கலாம். மட்டுமல்ல, முஸ்லிம்களின் முட்டில்தான் தங்கியிருக்கின்றோம்; என்கின்ற உணர்வு இந்த ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால் இவ்வாட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பல அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.\nஏன், திகன கலவரம் ஐந்து நாட்கள் நீடித்திருக்காது; என்பதைவிட அது இலகுவாக தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அரசுக்கு முஸ்லிம்களின், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு என்பது “ சும்மா ஓசியில்” கிடைப்பதுதானே என்கின்ற ஆட்சியாளர்களின் எண்ணம்தான் அவர்கள் பாராமுகமாக செயற்பட்டதற்கான காரணம்.\nஉண்மையில் இந்த முஸ்லிம் சமூகத்தின் ஆணைபெற்ற முஸ்லிம் தலைமைகள் தம்கடமைகளை இந்த ஆட்சியில் செய்யத்தவறிய, முஸ்லிம்களின் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறிய குற்றத்திற்கு இவ்வுலகில் தப்பினாலும் மறுமையில் தப்பமுடியுமா என அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பாரிய அமானிதத்தை அவர்கள் பாழ்படுத்தவில்லையா என அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பாரிய அமானிதத்தை அவர்கள் பாழ்படுத்தவில்லையா என அவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஎனவே, இவர்கள் மீதான பலரின் கோபம் நியாயமானதுதான். அதற்காக இன்று இவர்கள் செய்திருக்கின்ற கைங்கரியம் ஹக்கீமைப் பழிவாங்குவதாக நினைத்து ‘சமூகத்திற்கு’ செய்த அநியாயமாகும்.\nஇன்று யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஹக்கீமிற்கு ஓரளவு ஏற்புடமை இருக்கின்றது. ஏனைய முஸ்லிம் தலைவர்கள்மீது இருக்கின்ற வெறுப்பு ஹக்கீம்மீது இல்லை. அவரை ஒரு மிதவாதத்த தலைவராக சிங்கள மக்கள் பார்��்கிறார்கள்.\nஇந்நிலையில் இவ்வாறான அர்த்தமற்ற முறைப்பாடுகள்மூலம் சட்டரீதியாக, ஹக்கீமிற்கு பாதிப்பேதுமில்லாதபோதும் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஹக்கீம் மீதும் ஒரு வெறுப்பும் ஏற்புடமை இல்லாத ஒரு நிலையும் ஏற்படலாம். அந்த சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் ஒரு இணைப்பாக செயற்பட ஒரு தலைமை இல்லாமல் போகலாம்; என்பது மாத்திரமல்ல, இன்று ஓரளவு நல்லபிப்பிராயம் உள்ள ஒரு முஸ்லிம் தலைவர்மீதும் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுமாயின் அது முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இன்னும் அதிகமாகவாக்கவே செய்யும்.\nஇன்று முஸ்லிம்கள்மீது சிங்களவர்களுக்கு இருக்கின்ற கணிசமான வெறுப்பிற்கு சில முஸ்லிம் தலைவர்களின் கடந்தகால செயற்பாடுகளும் ஒரு காரணம்; என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nஅவ்வாறு முஸ்லிம்களின் மீது ஏற்படுகின்ற வெறுப்பு அடுத்த தரப்பிற்கு அதிக சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கலாம். ஆனால் அது முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள மக்களின் அதிகரித்த நிரந்தர வெறுப்புக்கு காரணமாகிவிடும்.\nஎங்களுக்கு ஹக்கீமுடன் பல முரண்பாடுகள் இருக்கலாம்; இருக்கின்றன. ஆனாலும் இன்றைய யதார்த்தம் முஸ்லிம் கட்சிகளுக்கு மத்தியில் அதிக பட்சமுஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையாக அவர் இருக்கின்றார். அவரை அந்நிலையில் இருந்து முஸ்லிம்கள் விரும்பினால் கீழே இறக்கலாம். அதற்காக நியாயமான முறையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம். அவையெல்லாம் ஜனநாயக உரிமை.\nஅதற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் பொய்யாக, “ அவரை ஒரு பயங்கரவாதியாக, அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவானவராக” காட்டமுற்படுவது முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களே வெட்டுகின்ற குழியாகும்.\nஎனவே, குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக ஹக்கீமிற்கென நினைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு இந்த அநியாயத்தைச் செய்யாதீர்கள்.\n- வை எல் எஸ் ஹமீட் -\nPosted in: கட்டுரை, செய்திகள்\nவை எல் எஸ் ஹமீட் அவர்களின் கருத்தில் நிறய உண்மையிருக்கின்றது எமது சில அரசியல்வாதிகள் அரசியல் மற்றும் பதவிக்காக முழு சமூகத்தையும் பயங்கரவாதியாக காட்டிக்கொடுக்கத்தயாராக உள்ளவர்கள், ஹிஸ்புல்லா-ஸஹ்ரான் தொடர்பான குற்றச்சாட்டு தற்கலிகமாக நிறுத்தப்பட்டததிற்கு காரணம் அவர் கோட்டபாயவிட்க்கு ஆதரவளிப்பதும் முஸ்லீம் வாக்குகளை பிரிப்பதுமாகும், அதேநேரம் ஹக்கீமை நோக்கித்திருப்பப்பட்டிருப்பதன் காரணம் அவர் கோட்டபாயவிட்க்கு எதிராக இருப்பதாகும்; முதலாவதாக முஸ்லீம் சமூகம் யார் யார் இச்சமூகத்தின் முதுகில் சிலஊர்களை வைத்துக்கொண்டு குத்தும் துரோகிகள் என்பதை இனம்கண்டு, அவர்களை ஸஹ்ரான் போன்ற இஸ்லாமியத் துரோகிகளிடமான தொடர்பிலிருந்து முஸ்லீம் சமூகத்தின் போர்வைக்குள் காப்பாற்றப் போகின்றபோதுதான் முழு முஸ்லீம் சமூகமும் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதுவென முத்திரை குத்தப்படுகிறது முழுசமூகமும் பயங்கரவாதியாகின்றது என்பதனை நாம் காலம்கடந்தாவது சிந்திக்கவேண்டும்\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனத�� தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9049.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-21T03:05:12Z", "digest": "sha1:APZPUXMDGG6D7CJ4ZELDMA3EMXSMB72I", "length": 8200, "nlines": 107, "source_domain": "www.tamilmantram.com", "title": "தூறல் துரோகம். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > தூறல் துரோகம்.\nதுர்வாசகர்... துஞ்சல்... இவற்றின் விளக்கங்கள் என்ன ஆதவா...\nதுற்வாசர் - துற்+வாசர் = அழுக்கான மனிதர்கள் அல்லது பிச்சைக்காரர்கள் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்..\nதுற்வாசர் - பிச்சைக்காரர்கள் என்று பட்சி சொல்லியது.. பரவாயில்லை சரிதான்.. துஞ்சல் முற்றிலும் எனக்கு புதிய வார்த்தை...\nகோவில் வாசலிலோ அல்லது எங்கேயோ வீதியில் படுத்துகிடக்கும், நாதியற்றவர்களின் தூக்கத்தில் விழும் மழைத்துளிகள்...\nசின்ன நிகழ்வு.. கவிஞனின் பார்வையில்..\nபடிக்கும் போது புரியலை, விளக்கம் பின்னர் புரிந்தது.\n12 சதவிகிதம் சேவை வரி.\nபதில் கவி���ை அருமை என்றாலும் எனக்குப் புரிய மறுக்கிறது... அண்ணா... இந்தமாதிரி எழுதக் கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்,\nமழை அதுபாட்டுக்கு சிவனேன்னு பெய்ய\nஉன் குத்தமா என் குத்தமா\nசொல்லாடலால் பரிமாணம் கூடிய கவிதை\n நன்றி அண்ணா,, சட்டென அந்த பாட்டு நினைவுக்கு வந்தது கூட ஒரு வகை திறமை தானே\nதூறல் சிலரை ஓடவைக்கும்,சிலரை பாட வைக்கும்,சிலரை ஆடவைக்கும் எங்கள் ஆதவாவை சமூகசிந்தனை கவிதை எழுத வைத்திருக்கிறது. அட்டகாசம் ஆதவா.\nதூறல் சிலரை ஓடவைக்கும்,சிலரை பாட வைக்கும்,சிலரை ஆடவைக்கும் எங்கள் ஆதவாவை சமூகசிந்தனை கவிதை எழுத வைத்திருக்கிறது. அட்டகாசம் ஆதவா.\nஇதற்காகவே கவிதை எழுதலாம்... நன்றி சிவா.ஜி\nஆதவா நல்ல கவிதை. தூறல் அழகு. அதிலும் ஒரு அவலம் இருக்கு என்கின்றீர்கள். பாராட்டுகள். ஒரு சின்ன ச்ந்தேகம். தப்பாக நினைக்கவேண்டாம் துற்வாசர் என்பது சரியா துர்வாசர் என்பது சரியா. எழுத்துப்பிழை என்றால் இரண்டுதரம் பதிந்திருக்கமாட்டீர்கள். இருந்தாலும் ஒரு சந்தேகம்.\nஆதவா நல்ல கவிதை. தூறல் அழகு. அதிலும் ஒரு அவலம் இருக்கு என்கின்றீர்கள். பாராட்டுகள். ஒரு சின்ன ச்ந்தேகம். தப்பாக நினைக்கவேண்டாம் துற்வாசர் என்பது சரியா துர்வாசர் என்பது சரியா. எழுத்துப்பிழை என்றால் இரண்டுதரம் பதிந்திருக்கமாட்டீர்கள். இருந்தாலும் ஒரு சந்தேகம்.\nதுற என்றால் விட்டுவிடு என்று அர்த்தம்...\nதுற என்றால் விட்டுவிடு என்று அர்த்தம்..\nதுற்நாற்றம் - அழுகிய வாசனை\nதுற்வாசர்கள் - அழுக்கோடு வசிப்பவர்கள்\nஒரு துளி தூறலுக்காக ஏங்குவோர் ஒரு பக்கம்,\nஒரு துளியும் பெய்யாதிருக்காதா என ஏங்குவோர் இன்னோர் பக்கம்...\nவாழ்க்கையே ஒரு முரண் தான் இல்லையா ஆதவா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/madha-ma/", "date_download": "2019-11-21T03:50:49Z", "digest": "sha1:425HYTDA6645HYIQBMIBCTH5URGU36JV", "length": 6402, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Madha To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்ப��� நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/30224311/In-Thiruvarur-the-rainy-day-for-the-3rd-day-the-public.vpf", "date_download": "2019-11-21T04:22:06Z", "digest": "sha1:4CRJYKZZLEFYKZTBZ7Q7JSP7BEAYBIZS", "length": 13251, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thiruvarur, the rainy day for the 3rd day, the public was in difficulty || திருவாரூரில், 3-வது நாளாக மழை மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூரில், 3-வது நாளாக மழை மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர் + \"||\" + In Thiruvarur, the rainy day for the 3rd day, the public was in difficulty\nதிருவாரூரில், 3-வது நாளாக மழை மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்\nதிருவாரூரில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. மழையினால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 04:30 AM\nஇலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலுப்பெற்றது.\nஇதனால் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nஅதன்படி திருவாரூரில் நேற்று 3-வது நாளாக பரவலாக மழை பெய்தது. மழையினால் அனைத்து சாலைகளில் தண்ணீர் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருவாரூர் கமலாலயம் வடகரை சிமெண்டு சாலையில் மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாமல் தேங்கி நிற்கிறது. காலை, மாலை இருவேளைகளிலும் பெய்த மழையினால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். வேலைக்கு செல்பவர்கள் சிரமடைந்தனர். மழையினால் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nநேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nதிருவாரூர்-18, நன்னிலம்-18, குடவாசல்-14, நீடாமங்கலம்-3, முத்துப்பேட்டை-3, வலங்கைமான்-2, திருத்துறைப்பூண்டி-2, பாண்ட��ையாறு தலைப்பு-2, மன்னார்குடி-1 என மாவட்ட முழுவதும் சராசரியாக 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாக திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.\n1. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை\nசென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\n2. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது.\n3. மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை\nகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்த கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 3–வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\n4. அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஅந்தமான் அருகே புல்புல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\n5. தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n3. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n4. பழிக்குப்பழியா��� புதுச்சேரி ரவுடி வெட்டிக்கொலை\n5. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/05100351/1259744/2022-FIFA-World-Cup-Qualifier-India-vs-Oman-clash.vpf", "date_download": "2019-11-21T03:38:58Z", "digest": "sha1:4QSKXBPULS3K7GWN2DZDUO52LZDRUD2N", "length": 10662, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2022 FIFA World Cup Qualifier India vs Oman clash today", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல்\nபதிவு: செப்டம்பர் 05, 2019 10:03\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் கவுகாத்தியில் இன்று மோதுகின்றன.\nபயிற்சியில் இந்திய கால்பந்து அணி வீரர்கள்.\n32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.\nஇதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 2023-ம் ஆண்டு நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கும் இது தகுதி சுற்றாக அமைகிறது.\nஇதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் வகிக்கிறது. இந்திய அணியுடன் ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.\nஇந்த நிலையில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக்கில் ஓமனை இன்று (வியாழக்கிழமை) கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. உலக தரவரிசையில் ஓமன் 87-வது இடத்திலும், இந்தியா 103-வது இடத்திலும் உள்ளன.\nஇந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில், ‘எங்களது பிரிவில் கத்தாரும், ஓமனும் வலுவான அணிகள். இவ்விரு அணிகளையும் நாங்கள் அதிகாரபூர்வமான (உலக கோப்பை தகுதி சுற்று) போட்டிகளில் வென்றதில்லை. அதனால் இந்த ஆட்டம் எளிதாக இருக்காது. ஆனால் கவுகாத்தி மைதானம் ��ங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம்’ என்றார்.\nஇந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக 18 வயதான அமர்ஜித்சிங் கியாம் காயத்தால் விலகியிருக்கிறார். இவர் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆவார். இந்திய அணி 111 கோல்கள் அடித்த அனுபவ சாலியான சுனில் சேத்ரியையே அதிகமாக நம்பி இருக்கிறது.\nசுனில் சேத்ரி கூறுகையில், ‘2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் நாங்கள் ஓமனிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தோம். இந்த முறை நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இது அதிகமான இளம் வீரர்களை கொண்ட அணி. அதனால் மூத்த வீரரான என்னிடம் இருந்து எத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை அறிவேன். அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டியது முக்கியம்’ என்றார்.\nஇரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n2022 FIFA World Cup Qualifier | உலக கோப்பை கால்பந்து | உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று\nவிராட் கோலிக்கு சிறந்த மனிதர் விருது - பீட்டா அமைப்பு அறிவிப்பு\nஜோஸ் மவுரினோவை தலைமை பயிற்சியாளராக நியமித்தது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்\nஓய்வு முடிவில் யு-டர்ன் அடித்த யார்க்கர் புகழ் லசித் மலிங்கா\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: ரஷியாவை 2-1 என வீழ்த்தியது ஸ்பெயின்\n‘டே-நைட்’ போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்: நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று - இந்தியா-வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்\nஇந்திய கால்பந்து அணியில் உடல் தகுதி பிரச்சினை எதுவும் இல்லை - பயிற்சியாளர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/accident_30.html", "date_download": "2019-11-21T02:52:26Z", "digest": "sha1:QJIDL5Y5S7SL36FPRGVFXYA56TKXVFD5", "length": 6326, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "விபத்தில் இருவர் பலியாகினர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / விபத்தில் இருவர் பலியாகினர்\nயாழவன் August 30, 2019 இலங்கை\nதங்கொட்டுவையில் பஸ் - முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிலாபம் - பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vidiyum-pozhudhu-song-lyrics/", "date_download": "2019-11-21T04:13:18Z", "digest": "sha1:NCCU4DGY2KCT4YI2LQJRWU53IRNCNCRB", "length": 7451, "nlines": 184, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vidiyum Pozhudhu Song Lyrics", "raw_content": "\nஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு\nதுடித்து எழுந்து துயரை விரட்ட\nவா வா நண்பனே நண்பனே\nஆண் : ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி\nநாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி\nயாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி\nஆண் : {விடியும் பொழுது நமக்கும் உண்டு\nதுடித்து எழுந்து துயரை விரட்ட\nவா வா நண்பனே நண்பனே} (2)\nஆண் : எத்தனை காலம் ஊமையை போலே\nமயிலே மயிலே என்று கேட்டால்\nமாபெரும் புரட்சி நாம் நடத்தாமல்\nஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு\nதுடித்து எழுந்து துயரை விரட்ட\nவா வா நண்பனே நண்பனே\nயாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி\nஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு\nதுடித்து எழுந்து துயரை விரட்ட\nவா வா நண்பனே நண்பனே\nஆண் : நேசம் பாசம் காதல் உணர்வு\nவர்கம் இரண்டு இருக்கும் வரையில்\nஆண்டான் அடிமை என்பது தான்டா\nஅறுவை சிகிச்சை புரிந்தால் தான்டா\nஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு\nதுடித்து எழுந்து துயரை விரட்ட\nவா வா நண்பனே நண்பனே\nஆண் : ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி\nநாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி\nயாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி\nஆண் : {விடியும் பொழுது நமக்கும் உண்டு\nதுடித்து எழுந்து துயரை விரட்ட\nவா வா நண்பனே நண்பனே} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2016/11/blog-post_19.html", "date_download": "2019-11-21T03:20:35Z", "digest": "sha1:LKGWB2GLTQHN4JJSORE2UAWXWOBPHB5I", "length": 28637, "nlines": 372, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: வண்டியூர்த் தெப்பக்குளம்", "raw_content": "\nசனி, 19 நவம்பர், 2016\nவண்டியூர்த் தெப்பக்குளத்தில் உள்ள நீராழிமண்டபம்\nபசுமை நடை அமைப்பாளர்களுடன் சென்ற ஞாயிறு வண்டியூர்த் தெப்பக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திற்குப் போய் வந்தோம்.\nகாலை 6.30 க்கு முக்தீஸ்வரர் கோவில் வாசலுக்கு எல்லோரையும் வரச் சொல்லி இருந்தார்கள். எல்லோரும் வந்தவுடன் நடை ஆரம்பிக்கும் என்றார்கள். எல்லோரும் வருவதற்குள் கோவில் சென்று வர அனுமதி பெற்று முக்தீஸ்வரர் கோவிலை வலம் வந்து வணங்கி வந்து விட்டோம்.\nபசுமைநடையில் இணைந்து கொள்ள அவர்கள் முகவரி.\nமுகதீஸ்வரர் கோவில் பற்றிய குறிப்பும் பசுமைநடை வெளியீடு பற்றிய குறிப்பும்\nவண்டியூர்த் தெப்பக்குளம் பற்றிய வரலாறு படிக்க அவர்கள் கொடுத்த கையேடு\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் தைபூசத்திற்கு தெப்பத்திருவிழா பார்த்தோம் , இப்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்க்க வருத்தமாய் இருக்கிறது. வரும் தைமாதம் தெப்பத்திருவிழா நடக்க தண்ணீர் இருக்குமா என்று தெரியவில்லை மழை பெய்தால் நல்லது. ஐப்பசிமாத அடைமழை இல்லை , குளத்திற்குத் தண்ணீர் வரும் வழிகளை கண்டுபிடித்து தண்ணீர் வரவழைத்தால் சமுத்திரம் போலவே இருக்கும். ஒரு காலத்தில் நடுமண்டபத்திற்குப் போக படகுகள் வசதி இருந்தது.\nமுக்திஸ்வரர் கோவிலும் வண்டியூர்த் தெப்பக்குளமும்\nஇன்று இந்த தெப்பக்குளம் கிரிக்கெட் விளையாடும் களமாய் உள்ளது, இதனால் ஒரு நன்மையும் அவர்கள் விளையாடுவதால் குளத்தைச் சுத்தமாய் வைத்து இருக்கிறார்கள் இல்லையென்றால் குப்பைகூளங்களைப் போட்டுக் குளத்தை மூடியே விடுவார்கள் மக்கள்.\nமைய மண்டபத்திலிருந்து எடுத்த படம் வண்டியூர் மாரியம்மன் கோவில்\nகுளம் முழுவதும் கிரிக்கெட்குழுக்களைப் பார்க்க முடிந்தது காலை நேரம் அவர்கள் உற்சாகக்குரல் குளம் முழுவதும் ஒலித்துக் கொண்டு இருந்தது.\nபசுமைநடை ஆரம்பித்து விட்டது மைய மண்டபம் நோக்கி\nஇரண்டு பக்கமும் அழகான கருங்கல் படிகள்\nஇருபக்கம் படி இருப்பதால் கடைசியாக ஏறும் குழந்தை கேட்டது தன் அம்மாவைப் பார்த்து ”அம்மாநீ எங்கிட்டுகூடிஏறுவே” என்று கேட்டது எல்லோரையும் சிரிக்க வைத்தது.\nமுதலில் மைய மண்டபத்தை ஒரு வலம் வந்தோம்.\nநாலு பக்கமும் இது போல் மண்டபம் அதில் சிலர் படுத்து இருந்தார்கள், சிலர் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்கள், சிலர் அலைபேசியைப்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.\nநாலு பக்கமும் இது போல் வளைவுடன் வாசல்\nமேல் விதானத்தில் 12 ராசிகள் உள்புறம் ஒரே இருட்டு\nமண்டபத்தில் கலைநயத்தோடு சிலைகள்- தூண்களுக்கு இடையில் சிலைகள்\nஜடை அலங்காரத்தில் குஞ்சலங்கள், புடவை மடிப்புகள், இடையில் மேகலை\nபச்சைகிளியும், கிளிபோல பெண்ணும் இருந்து இருக்கும் முகத்தை உடைத்து விட்டார்கள்\nநடுமையத்தில் உள்ள கோபுரத்தின் மேல் தளம் போகப் படிகள்\nகூட்டம் நிறைய இருந்ததால் கொஞ்சம் ஒதுங்கி நின்றோம் மெள்ள ஏறலாம் என்று, கூட்டம் குறைந்தவுடன் மேலே போனோம், அங்கு மேல் கூரை அலங்காரங்கள் அங்கிருந்து மாரியம்மன் கோவில் முக்தீஸ்வரர் கோவில் எல்லாம் படம் எடுத்துக் கொண்டு இருந்தோம். அதுக்கு மேல் போக மரப்படிகள் நெட்டுக்குத்தாக இருந்தத���.\nமேலே ஒரே சமயத்தில் எல்லோரும் ஏறக்கூடாது என்று சொன்னார்கள், பத்துப் பத்து பேராய்ப் போய் வாருங்கள் என்றார்கள்.\nபடிகளில் இறங்கி வந்தவர்கள் மேல் தளத்திற்கு போகப் படிகள் குறுகிய படிகளாய் இருக்கிறது, உங்களால் ஏறமுடியாது என்றும் சொன்னார்கள்,\nஅதற்குள் கீழே இறங்குங்கள் எல்லோரும், பேச்சு ஆரம்பிக்க போகிறது அப்புறம் பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது.\nநாங்கள் மேலே போய் பார்த்தோமா அங்கு என்ன இருந்தது என்பது அடுத்த பதிவில்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 3:56\nLabels: ஆன்மீகம், பகுதி--1, வண்டியூர்த் தெப்பக்குளம்\nவை.கோபாலகிருஷ்ணன் 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:29\nவழக்கம்போல அழகான படங்களுடன் அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.\nகோமதி அரசு 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:41\nவணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:56\nபடகுகள் பயன்படுத்தப்பட்ட தெப்பக்குளம் நீரில்லாமல்.. மழை பொழியட்டுமாக. படங்களும் பகிர்வும் அருமை. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.\n‘தளிர்’ சுரேஷ் 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:19\nஅழகான படங்களுடன் பதிவு சிறப்பு\nகோமதி அரசு 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:37\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வாக்குப்படி மழை பொழியட்டும் .\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:42\nவணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nநான் சென்றுள்ளேன், பார்த்துள்ளேன். தங்கள் பதிவின் மூலமாக பல அரிய சிற்பங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.\nகோமதி அரசு 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:35\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:43\nஇந்தக் குளத்தில் தண்ணீர் எப்போதாவதுதான் நிறைகிறது. மலரும் நினைவுகள் எங்கள் சந்திக்கும் இடங்களில் ஒன்று எங்கள் சந்திக்கும் இடங்களில் ஒன்று அழகிய படங்கள். நாட்டிய நங்கையை சிரச்சேதம் செய்தது யாரோ அழகிய படங்கள். நாட்டிய நங்கையை சிரச்சேதம் செய்தது யாரோ\nகரந்தை ஜெயக்குமார் 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:42\nஅடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே\nதிண்டுக்கல் தனபாலன் 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:42\nதிண்டுக்கல் தனபாலன் 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:47\nநண்பர் குமார் மற்றும் ரேவதி அம்மா அவர்களும், இந்தப் பதிவு திறக்கவில்லை என்று முகநூலில் சொல்லி இருந்தார்கள்... ஆனால் அவ்வாறு இல்லை...\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:10\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:18\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nமலரும் நினைவுகளை தந்த பதிவா\n//நாட்டிய நங்கையை சிரச்சேதம் செய்தது யாரோ என்ன கோபமோ\nஎன்ன கோபம் என்று சொல்வது\nஇப்படி வரலாற்று சின்னங்களை பாதுகாக்க தான் இப்போது பூட்டி வைத்து இருக்கிறார்கள்.\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:20\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஅடுத்த பதிவை விரைவில் பதிவிடுகிறேன்.\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:23\nவணக்கம் தனபாலன் , வாழ்க வளமுடன்.\nகுமாரும், ரேவதி அக்காவும் தெரியவில்லை என்று சொன்னது போல் கில்லர்ஜி கணினியில் படிக்க முடியவில்லை, அலைபேசியில் தான் படிக்கிறேன் என்கிறார்.\nஜலீலாவும், ஹுஸைனம்மாவும் சொல்கிறார்கள் நீங்கள் தான் என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.\nதுரை செல்வராஜூ 20 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:40\n30 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தெப்பக்குளத்திற்கு சென்றிருக்கின்றேன்..\nபடிக்கட்டுகளில் ஏறி மேலே சென்ற மகிழ்ச்சி இன்னும் மனதில் உள்ளது..\nஆனால், அவ்வப்போது நீரின்றி வறண்டு கிடப்பது யார் செய்த குற்றம் எனத் தெரியவில்லை..\nஇயற்கை மனம் வைத்தாலும் பேணிக் காக்கும் பொறுப்பு நல்லோர்களின் கையில்\nவண்டியூர்த் தெப்பக்குளம்..படமும், இடமும் அழகு...\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:37\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\n//ஆனால், அவ்வப்போது நீரின்றி வறண்டு கிடப்பது யார் செய்த குற்றம் எனத் தெரியவில்லை..\nஇயற்கை மனம் வைத்தாலும் பேணிக் காக்கும் பொறுப்பு நல்லோர்களின் கையில்\nஇயற்கையும் மக்களும் மனம் வைத்தால் நீங்கள் சொல்வது போல் தெப்பக்குளம் பாதுகாக்க படும்.\nதைபூசத்திற்கு குளத்தில் நீர் வர இறைவன் அருள்புரியட்டும்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:39\nவணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:40\nவணக்கம் ஜீவலிங்கம் , வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகாமாட்சி 20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:50\nவிரிவாக ஸமாசாரங்கள். சிற்பங்கள். அழகான ஜடையும் குஞ்ஜலமும். உடைந்த சிற்பத்தைப் பார்க்கும் போது இப்படியும் மஹானுபாவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது. படங்கள் மூலமாக தரிசித்ததற்கு எனக்கு உதவியுள்ளீர்கள். மிக்க ஸந்தோஷம்.அன்புடன்\nகோமதி அரசு 21 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:57\nவணக்கம் காமாட்சியம்மா, வாழ்க வளமுடன்\nவரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரும்\nபார்க்க பாதுகாத்து வருகிறார்கள். அப்படியும் சில இப்படி\nஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.\nகீத மஞ்சரி 23 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:19\nபசுமை நடை வாயிலாய் பல விழிப்புணர்வு செயல்பாடுகள் நடப்பது அறிந்து மகிழ்ச்சி. தாங்களும் அதில் கலந்துகொண்டதோடு திருத்தலம் பற்றிய விவரங்களையும் எழில்மிகு கோவில் சிற்பங்களின் படங்களையும் இங்கு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி மேடம். குளம் வறண்டிருந்தாலும் சிறார்களின் தயவால் குப்பைகளற்று இருப்பது நிம்மதி.\nRamani S 23 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:24\nஇதுவரை மைய மண்டபம் போனதில்லை\nநிச்சயம் போகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nநான் எடுத்த படங்களும் , பத்திரிக்கையில் வந்த செய்த...\nவண்டியூர்த் தெப்பக்குளம் -பகுதி- 2\nவிஷம் நீக்கும் பிள்ளையார்கோயில், கொடிக்குளம்\nவிராலி மலை சண்முகநாதர் திருக் கோயில்\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில்( மந்திரகிரி வேலாயு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5035----.html", "date_download": "2019-11-21T03:24:07Z", "digest": "sha1:YKWGSZ3WFCGBQ6YEHEN6YG353DPFHHO4", "length": 15473, "nlines": 85, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்!", "raw_content": "\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\n‘ந��ட்’ தேர்வைத் திணிப்பது என்பது சமுக நீதியை ஒழிப்பதற்காகவே\nகுறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், சிறு பான்மையினருக்குத் தாராளமாக, ஏராளமாகக் கிடைக்கும் வகையில் மானமிகு தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, 30 மாவட்டங்களில், 29 அரசு மருத்துவக் கல்லூரிகளை (சகல வசதிகளுடன்) மாவட்டந்தோறும் ஏற்படுத்தி, கிராமத்து ஆண், பெண் பிள்ளைகள் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார்.\nநுழைவுத் தேர்வை ரத்து செய்த போது, முறைப்படி நிபுணர்கள் குழுவினை நியமித்து, பரிந்துரை பெற்று, தனிச் சட்டத்தை நிறைவேற்றி, நீதிமன்றங்கள் ஏற்கும் வகையில் சிறப்பாகச் செய்தார்.\nஅதனைக் கண்ட பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தின் மூலமும், ஏனைய ஆதிக்க வர்க்கத்தினரும், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும், மருத்துவக் கவுன்சிலில் ஊழல் செய்த கேத்தன் தேசாய் என்பவரும் (அவர் வீட்டில் கட்டிகட்டியாய் தங்கத்தை புலனாய்வுத்துறை எடுத்தது எல்லாம் ‘அம்போ’வானது _ இப்போது அவரே நீட் தேர்வுக்குத் தந்தை ஆகிவிட்டார்) சேர்ந்து நீட் தேர்வைத் திணித்துவிட்டனர்.\nகடைநிலை மக்களின் பாதிப்பும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும்\n‘நீட்’ தேர்வுக்கு ஆயத்தம் என்ற பெயரால் பல கோடி வருமானம் ஈட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டல் ஒரு புறம் அமோகமாக நடைபெறுகிறது.\n‘தகுதி’, ‘திறமை’ என்ற கொடுவாளால் நமது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கியும், மருத்துவக் கல்லூரியில் இடம்பெறாது உயிர்ப் பலி வாங்கப்பட்டுள்ளனர்.\nசெல்வி அனிதா, பிரதீபா, சுபசிறீ மற்றும் பெற்றோர்கள் எல்லாம் உயிரிழந்த கொடுமை மறக்க முடியாதது\nநீட் தேர்வினால் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இடமில்லை. தேர்வு எழுதக் கூட வெளி மாநிலத்திற்கு விரட்டியதெல்லாம் வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமை\nஇதனை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஆதரவாளர்களும்தான் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடுகின்றனர்.\nசமுகநீதியில் உண்மையான அக்கறையுள்ள கட்சிகளை திராவிடர் கழகம் ஒன்று திரட்டியது\n‘நீட்’ ஒழிப்பில் திமுக - காங்கிரஸ் ஒத்த நிலைப்பாடு\nமாநிலத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்கு���ுதியாகத் தரப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இது உறுதி கூறப்பட்டுள்ளது.\n12.04.2019 அன்று தேனியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு, மற்ற மாநிலங்களில் நீட்டை விரும்பாதவர்கள் மீது திணிக்க மாட்டோம்; ரத்து செய்வோம் என்று தெரிவித்து விட்டார்.\nஆனால் ஒப்புக்காக அ.தி.மு.க.வும், அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள பா.ம.க போன்ற ‘நீட் தேர்வு கூடாது என்று கூறும் கட்சிகளின் நிலைப்பாடு இப்போது அம்பலமாகி விட்டது. பா.ஜ.க.வின் தலைவர்கள், பிரதமர் மோடி, தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் பியுஷ் கோயல் என்ற மத்திய அமைச்சர் ஆகியோர் நேற்று (12.4.2019) நீட் தேர்வு பற்றி கூறியுள்ளது, அதிமுகவின் இரட்டை வேடத்தைக் கலைத்து, முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டது.\nஅவர்களது நிலைப்பாடு, மீண்டும் ஆட்சிக்கு மோடி _ பாஜக, ஆர்எஸ்எஸ் வந்தால் நீட் தேர்வு தொடரவே செய்யும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்களே\nஇதற்கு இந்த கல்லுளிமங்கன்கள் _ “அதிமுக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணியின் கொத்தடிமைகள்” என்ன பதில் கூறப் போகிறார்கள்\nபிரதமரைப் பார்த்து ‘தினத்தந்தி’ செய்தியாளர் எடுத்த பேட்டியில், “எனக்குத் தமிழ்நாட்டின் பிரச்சினை தெரியும். பாஜக தேர்தல் அறிக்கையில் பதில் கூறியுள்ளோம்” என்று மற்ற ஏதேதோ கூறி, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை கூறியதைப் போல மழுப்பினாலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றே கூறி விட்டார். (நீட் தேர்வு விலக்கு பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவேயில்லை என்பதைத் தான் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்)\nஅதைவிட, பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான பியுஷ் கோயல், நீட் பற்றி கூறிய பதில் அதிமுகவை சரியாக அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது.\n“அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய கேட்க வில்லையே, தமிழில் எழுத வேண்டும் என்று தான் கேட்டார்கள்” என்று கூறி, “இவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வோம்” என்றும் கூறியுள்ளார்.\nதமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களின் கதி என்னவாயிற்று\nநிர்மலா சீதாராமன் முதல் பொன்.ர���தாகிருஷ்ணன் வரை தந்த ஏமாற்று வாக்குறுதிகள் எத்தனை\nமோடியும், பா.ஜ.க, ஆர்எஸ்எஸ்சும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் தி.மு.க கூட்டணி ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.\nதமிழக மக்களே, இது போதாதா சமூக நீதியில் அக்கறையுள்ளவர்கள் யார் என்பதை நாம் அறிய, தெளிய\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/06/bangalore-frazer-town.html", "date_download": "2019-11-21T04:18:54Z", "digest": "sha1:LAGR2WNCLNBH2SZ5H645FTNOFREDCF5F", "length": 27858, "nlines": 459, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Bangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nBangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம்ஜான் அசைவ உணவு திருவிழா\nபெங்களூருவில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கிய சிறிய நகரம்… பின்னாளில் பிரேசர் டவுன் என்று அழைக்கப்பட்டது…தற்போது புலகேஷிநகர் என்று அதனை அழைத்தாலும்… இன்னமும் பிரேசர் டவுன் என்றே அழைக்ப்பட்டு வருகின்றது… உதாரணத்துக்கு இன்னமும் எப்படி அண்ணாசாலை என்று அழைக��காமல் மவுண்ட் ரோடு என்பது மனதில் பதிந்து விட்டதோ அதே போல பெண்களூரில் பிரேசர் டவுனும் அப்படியே..\nரம்ஜான் மாதத்தில் இங்கே பிரேசர் டவுன் பள்ளிவாசலை சுற்றிலும் நிறைய நான் வெஜ் கடைகள் இருக்கும் என்று ஒரு பெரியவர் சொல்ல… மிக ஆர்வத்துடன் அங்கு சென்றேன்..\nசும்மா சொல்லக்கூடாது… நிறைய வெரைட்டிகளில் சிக்கன் , மீன், பீப், மட்டன் போன்றவற்றை ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. விலை மிகவும் குறைவாகவே இருந்தது…\nஐந்து அங்குலம் சமதளமான பெரிய கருங்கல்லில் ஒரு பக்கம் மட்டனும் மறுபக்கம் சிக்கனையும் பிரை செய்துக்கொண்டு இருந்தார்கள்.. மிக மிக காரமாக சுவையாக சுட சுட வாங்கி சாப்பிட்டேன்.. பொதுவாக காடாய், தோசைக்கல் போன்றவற்றில்தான் சிக்கன் மட்டன் பிரை செய்து பார்த்து இருக்கின்றேன்… முதல் முறையாக கருங்கல்லில் பிரை செய்வதை இப்போதுதான் பார்க்கின்றேன்..\nஅதற்கு பதர்கோஷ் என்று பெயர்.. பதர் என்றால் கருங்கல்… கோஷ் என்றால் இறைச்சி என்பதால் அந்த பெயர்… மதியம் ஒரு மணியில் இருந்தே அந்த பெரிய கருங்கல்லை சூடு செய்ய ஆரம்பிப்பார்களாம்….\nவிதவிதமான இனிப்புகள்… மற்றும் சுடசுட சமோசா கிடைக்கின்றன… போன வருடம் வரை ரம்ஜான் முடியும் வரை விடிய விடிய இருக்குமாம்.. ஆனால் இந்த வருடம்… பிரேசர் குடியிருப்புவாசிகள் மற்றும் பிரேசகர் மசூதி கமிட்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து நான் வெஜ் கடைகளை இரவு பண்ணிரண்டு மணிக்கு முடிவிட முடிவு செய்து இருக்கின்றார்கள்…\nகாரணம் விரும்பத்தாத சில நிகழ்வுகள் நடந்து விட்டதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்கள்..\nபெங்களூருவில் இருந்துக்கொண்டு அசைவ பிரியர்களாக நீங்கள் இருந்தால் அவசியம் பிரேசர் டவுன் சென்று விதவிதமான அசைவ உணவுகளை ஒரு பிடி பிடியுங்கள்.\n, ருசியான உணவுகள், வீடியோ பிளாகிங்\nவருட கணக்கில் நான் வாழ்ந்த இடம். இங்கே இருக்கும் ஒவ்வொரு கடையிலும் நமது கால் சுவடி பதிந்தே இருக்கும். அருமையான உணவு கிடைக்கும். மிகவும் ரசித்தேன் தங்கள் பதிவை. நன்றி.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபுலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை...\nBangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம...\nBahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்...\nபழைய சமாச்சாரத்தை ��லகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட��சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=261", "date_download": "2019-11-21T04:25:18Z", "digest": "sha1:PQQPYGJLM4GHVUFGVYW4XNZKHBEQRETF", "length": 17609, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Meiyappan Pathippagam(மெய்யப்பன் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : இராம. குருமூர்த்தி\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஅருள்மிகு வெங்கடாசலபதி சுவாமிஐயப்பன் திருக்கோயில் வழிபாட்டுமலர்\nஎழுத்தாளர் : வி. வள்ளியப்பன்\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஆய்வுக்கதிர் தொகுதி 1 2 3 4 5\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஎழுத்தாளர் : ச. அகத்தியலிங்கம்\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nஇனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇன வரைவியல், நாகரிக வரலாறு, saibaba, thamizh mozhi varalaru, ஷேக்ஸ், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, ஔவை ஆத்திசூடி, சாணம், என்ன , உறுதி மட்டுமே வேண்டும், samayal, Meen Samaiyal, Manmagan, அசைவ உணவு வகைகள், செண்பகா பதிப்பகம்\nஸ்ரீ மத் பகவத் கீதை உரை விளக்கம் 18 அத்தியாங்களுக்கும் -\nடூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic\nஜென் தத்துவ விளக்கக் கதைகள் - Jen Thathuva Vilakka Kathaigal\nசூப்பர் சிக்கன் சமையல் 2 - Super Chicken Samayal 2\nஅருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ் - Thiruppugazh\nபுதுமைக் கவிஞன் வால்ட் விட்மன் -\nதாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் - Thaalntha Vagupaar Ketkum Anukoolangal\nநலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம் - Nalamana Vaalvukku Thinam Oru Yogasanam\nசெல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-21T02:54:11Z", "digest": "sha1:JUHQ2CULF64GPPKNWNNTJPDUYHA6O6OJ", "length": 27279, "nlines": 105, "source_domain": "arunmozhivarman.com", "title": "சரமகவிகள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\n”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் – பா.அகிலன்”\nOctober 31, 2016 அருண்மொழிவர்மன்\nயாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம்\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nகுப்பிழான் சண்முகனின் \"கோடுகளும் கோலங்களும்\"\nஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்)\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 5 months ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செ���்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச��சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-unite-2-a106-mobile-review-007827.html", "date_download": "2019-11-21T03:30:04Z", "digest": "sha1:JMVEJYCCT5QLGC7EIBRTUAJBKPT26Z57", "length": 13632, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "micromax unite 2 A106 mobile review - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n30 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews 5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைக்ரோமேக்ஸ் யுனைட் 2 மொபைல் ஒரு பார்வை...\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு மொபைல் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.\nஅதுதாங்க மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 A106 ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி சிறிது பார்க்கலாமாங்க.\nஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவரும் இந்த மொபைல் 4.7இன்ச் நீளம் கொண்டதாகும் 1.3GHz பிராஸஸருடன் இது நமக்கு கிடைக்கின்றது.\nமேலும் இதில் 1GB க்கு ரேம் 5MP க்கு கேமரா 2MP பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டு நமக்கு இந்த மொபைல் கிடைக்கின்றது.\n4GB க்கு இன்பில்டு மெமரி கொண்டுள்ள இந்த மொபைலில் 2000mAh பேட்டரி உள்ளது.\nஇந்த மொபைலின் விலை ரூ.6,999 ஆகும் இதோ அந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்...\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபட்ஜெட் விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஜியோவின் அதிரடி தள்ளுபடியுடன் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் போன்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nகூகுளின் லைசென்ஸ் உடன் களக்கும் மைக்ரோமேஸ் டிவி.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nமலிவு விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nரூ.3,999 விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம���.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-is-leading-the-smartphone-photography-with-its-cutting-013539.html", "date_download": "2019-11-21T04:03:41Z", "digest": "sha1:FPDWGB3PIXFBX4YQQIIB276ESJYM4QYX", "length": 24818, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "OPPO is leading the smartphone photography with its cutting edge camera technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டிங் எட்ஜ் கேமரா : இனி உங்கள் புகைப்பட ஸ்டைலே மாறும்.\nஸ்மார்ட்போன்கள் படிப்படியாக ஓர் உயர் இறுதியில் சிறிய வகை கேமரா சாதனங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. பாக்கெட் அளவிலான இக்கருவிகளின் மூலம் எடுக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சி தரும் மற்றும் அற்புதமான புகைப்படங்களாக வெ��ிப்படுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அளவிற்கு புகைப்படங்களை கைப்பற்றும் நல்ல வளர்ச்சியை மொபைல் கேமராக்கள் அடைந்துள்ளன. அதில் இன்னும் சில தேவையான அதிநவீன கேமரா தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டதால் எப்படி இருக்கும். அதன் மூலமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்.\nஅட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியான ஸ்மார்ட்போன் புகைப்பட தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு அசாத்தியமான மொபைல் கேமரா தொழில்நுட்பம் தான் - கட்டிங் எட்ஜ் கேமரா டெக்னாலஜி.\n2012 ஆம் ஆண்டு வாக்கில் பயனர்கள் தங்களின் அழகான புகைப்படங்களை நண்பர்கள் உடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாய் இருப்பதை ஒப்போ நிறுவனம் உணர்ந்தது. அந்த சமயத்தில் சந்தையில் எந்த கருவியின் கேமராக்களும் பயனர்கள் எதிர்பார்க்கும் மிக அழகான புகைப்படங்களை உருவாக்கவும் திறனை கொண்டிருக்கவில்லை.\nஅந்த இடைவெளியை நிரப்ப மற்றும் பயனர்கள் முன் சந்தையில் பார்த்திராத அளவிலான 'அழகான புகைப்படங்களை வழங்கும் நோக்கத்துடன் முதல் முறையாக பியூடிப்பை மோட் கொண்ட ஒப்போ யூ701 ஸ்மார்ட்போன் கேமரா பேக் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கிருந்து ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பம் சார்ந்த திருப்புமுனை ஆரம்பிக்கிறது உடன் வேறு பிராண்டுகள் இதையே நிகழ்த்த ஒரு தூண்டுதலாய் அது அமைந்தது.\nஇப்போது, கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பியூட்டிப்பை மோட் என்பது ஒரு நிலையான அம்சமாகி விட்டது. எனினும் ஒப்போ தான் இன்றும் முன்னோடியாக அதாவது ஒரு மேம்பட்ட செயலாக்க வழிமுறைகள் கொண்ட 7 நிலைகள் கொண்ட ஒரு பிரத்யேக சமீபத்திய பதிப்பான பியூட்டிப்பை 4.0 கொண்டுள்ளது\nமேலும் செல்பீ அனுபவத்தை அதிகரிக்க, 2012-ல் ஒப்போ அதன் முதல் 80 டிகிரி முன்பக்க ஸ்மார்ட்போன் கேமரா தொழிநுட்பமான 'கோல்டன் ஆங்கிள்' அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அம்சத்தின் கீழ் பயனர்களின் க்ரூப் செல்பீ அனுபவம் வேறொரு பரிமாணத்தை அடைந்தது மற்றும் நிறுவனம் அதோடு நிற்கவில்லை. செல்பீ பனோரமா அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.\nஉலகின் முதல் 206 டிகிரி\nஇப்படியாக ஒப்போ அதன் ஒரு ஸ்மார்ட்போன் பின்புற கேமராவில் இன்னும் என்னென்ன அம்சங்களை சேர்க்கலா���் என்று 2013-ல் இருந்துபணியாற்ற தொடங்கியது. அதன் மூலமாக வெளியானது தான் ஒப்போ என்1 - உலகின் முதல் 206 டிகிரி சுழலும் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா கொண்ட கருவி புஜித்சூ ஐபிஎஸ் இமேஜிங் சிப், 6 துண்டு லென்ஸ் வடிவமைப்பு, சிமோஸ் (CMOS) சென்ஸார், இரட்டை முறை ப்ளாஷ் ஒளி என ஒரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேமரா ஸ்மார்ட்போனாக அது திகழ்ந்தது. பின்னர் 2014-ல் ஒப்போ என்3 வடிவமைப்பு மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.\nபின்னர் மேலும் தரமான பின்புற கேமரா புகைப்படங்களுக்கான ஒப்போ 7 கருவியானது 13எம்பி பின்புற ஸ்னேப்பர் உடன் முன்னணி கேமரா தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கருவி 'அல்ட்ரா எச்டி' உதவியுடன் 50எம்பி தீர்மானம் படங்களை பதிவு செய்யும் உலகின் முதல் கைபேசியாக திகழ்ந்தது. இத்தகைய உயர் தீர்மானம் கேமரா கொண்டு மாபெரும் சுவரொட்டிகளை உருவாக்கக் கூடிய புகைப்படங்களையும் எடுக்கலாம்.\n5எக்ஸ் இரட்டை கேமரா ஆப்டிகல் ஸூம்-மொபைல் கேமரா\nஇப்படியாக பின்புற கேமராவில் பிரகாசமான எல்இடி ஒளிரும் விளக்குகள் கொண்ட 'ப்ளாஷ்' தொழில்நுட்பம் பின்னர் செல்பீக்களுக்கான பிளாஷ் ஆகியவைகளை இணைத்து இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் என்பதை ஒரு நிலையான அம்சமாக மாற்றியதோடு நில்லாமல் சமீபத்தில் 5எக்ஸ் இரட்டை கேமரா ஆப்டிகல் ஸூம்-மொபைல் கேமரா தொழில்நுட்பம் மூலமாகவும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஉடன் உட்புகும் ஒளியை ப்ரிஸ்ம் மூலமாக திசை திருப்பும் வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட ஒரு 90 டிகிரி கோணத்தில் வைக்கப்படும் ஒரு பெரிஸ்கோப் கருவி பாணி அமைப்பை பயன்படுத்திய முதல் கருவியும் ஒப்போ தான். இந்த வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் மேலும் ஓஐஎஸ் (OIS) தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படுகிறது.\nஇந்த புதிய ஆப்டிகல் மூலம் ஒப்போவின் முந்தைய கேமரா தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும் போது 40 சதவீதம் அதிக செயல்திறனை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது. உடன் இந்த 5 எக்ஸ் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மிக கூர்மையான மற்றும் மங்கற்ற புகைப்படங்களை பதிவு செய்ய உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\nஒப்போ எப் 1 தொடர் ஆனது நிறுவனத்தின் செல்பீ கவனம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் தொடரில் மற்றொரு மாணிக்கமாகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஓப்ப்போ எப்1எஸ் அதன் சக்திவாய்ந்த 16எம்பி முன்பக்க கேமரா மூலம் அதன் போட்டியாளர்களை எளிமையாக தோற்கடிக்கிறது. இப்படியாக ஒப்போ நிறுவனம் கடந்து வந்த பாதைகளின் மூலமாக இப்போது ஒப்போ செல்பீ ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்படுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஅப்படியான ஒப்போ நிறுவனத்தின் அடுத்த கருவியான ஒப்போ ஃபே பிளஸ் கருவியானது ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை அடுத்த எல்லைக்கே கொண்டு செல்லும் என்றும் அதில் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது அதில் என்னென்ன கேமரா தொழில்நுட்ப புரட்சிகள் அடங்கியதுள்ளது என்பதை அறிய மார்ச் 23-ம் தேதி நிகழும் அதன் வெளியீட்டு நிகழ்வில் தெரிய வரும். காத்திருப்போம்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/12/06/business-government-ask-microsoft-google-remove-violates-account-aid0090.html", "date_download": "2019-11-21T03:36:57Z", "digest": "sha1:QW6UZHYYON2RNFRZCW5FV7WOST3X2BSN", "length": 18825, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இணையத்தளங்களில் அநாகரீகமான கருத்துக்கள்-தடுக்க மத்திய அரசு தீவிரம் | Government asks Microsoft, Google, Yahoo and Facebook to screen user content | இணையத்தளங்களில் அநாகரீகமான கருத்துக்கள்-தடுக்க மத்திய அரசு தீவிரம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇணையத்தளங்களில் அநாகரீகமான கருத்துக்கள்-தடுக்க மத்திய அரசு தீவிரம்\nடெல்லி: சமூக இணையத்தளங்களில் எழுதப்படும் அநாகரீகமாக கருத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது.\nஇது தொடர்பாக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் இந்தியக் கிளைகளின் அதிகாரிகளுடன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் பே��்சு நடத்தினார்.\nஆனால், அதில் எழுதப்படும் கோடிக்கணக்கான கருத்துக்களைக் கண்காணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ அல்லது நீக்குவதோ சாத்தியமான செயல் இல்லை என்று அவர்கள் கபில் சிபலிடம் தெரிவித்துவிட்டனர்.\nஎழுதப்படும் ஒவ்வொரு கருத்தையும் கண்காணித்து கட்டுப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறிய அதிகாரிகள், இது தொடர்பாக வாக்குறுதி எதையும் அளிக்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.\nஅதே நேரத்தில் ஏதாவது குறிப்பிட்ட கருத்து குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை உடனடியாக நீக்குவது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையால், இணையத்தளங்களை சென்சார் செய்ய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய கபில் சிபல், இணையத்தள கருத்துகளை சென்சார் செய்ய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு. அப்படி எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை.\nபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மக்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் யாரும் காயப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.\nஇந்த விஷயத்தில் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் முன்பு அரசு கேட்டுக்கொண்டபடி போதிய ஒத்துழைப்பு தரவில்லை. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு செப்டம்பர் மாதம் முதலே பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.\nஅந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் நேற்று நடந்த சந்திப்பில் இதுதொடர்பாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.\nஇதனால் இந்த சமூக இணையத்தளங்களில் கருத்துக்களை வெளியிடும் முன்பே அதை கண்காணித்து, தேவைப்பட்டால் தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அமலாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது என்றார் கபில் சிபல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கபில் சிபல் செய்திகள்\nப.சி. வெளிநாடு தப்பி செல்லமாட்டார்.. வேண்டுமானால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நாங்கள் ரெடி.. கபில் சிபல்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட கேள்வியை சொல்லி கபில் சிபல் வாதம்.. நீதிமன்றத்தில் சிரிப்பலை..\nஆதாரங்களை அமலாக்கத்துறை மீடியாக்களில் கசிய விட்டுடுச்சு.. கபில் சிபல் பரபரப்பு புகார்\nஹெலிகாப்டரில் பணத்தை கடத்தினார்கள்.. பணமதிப்பிழப்பால் பாஜகவிற்கு லாபம்.. கபில் சிபல் பரபர வீடியோ\nஅனில் அம்பானியை விமர்சிக்கனும்.. ஆதரவாகவும் வாதாடனும்.. கபில் சிபல் நிலை யாருக்கும் வரக்கூடாது\nநீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை ஏற்காதது ஏன்.. மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்கும் கபில் சிபல்\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்.. கபில் சிபல் சபதம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக சதி வலையில் சிக்காதீர்கள்- உச்சநீதிமன்றத்தை எச்சரித்த வழக்கறிஞர்கள்\nஅதிமுக அரசு தொடருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ஹைகோர்ட்டில் கபில்சிபல் வாதம்\nதமிழக சட்டசபை நிகழ்வுகள் எதிர்பாராதவை… கபில்சிபல் கவலை\nரூபாய் நோட்டு விவகாரத்தில் பெரும் ஊழல் \"நீதி விசாரணை\" தேவை - கபில் சிபல்\nசாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணர முடியவில்லை: கபில் சிபல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/feb/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094845.html", "date_download": "2019-11-21T03:50:44Z", "digest": "sha1:HRXFVESVQLMMMCC7LPXY753PISSXA6JQ", "length": 7135, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராஜபாளையம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சாவு\nBy DIN | Published on : 13th February 2019 08:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் அருகே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த��ர்.\nராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஐயர். இவரது மகள் கலைதேவி (15). மீனாட்சிபுரத்தில் தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை அவர் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-11-21T04:25:05Z", "digest": "sha1:TWAX6NBA4GNV2UED3HEJQVV5HLRVILJM", "length": 10331, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் : அமைச்சர் செங்கோட்டையன்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் : அமைச்சர் செங்கோட்டையன்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்\nகோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்\nஅத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nகோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஅத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவங்கள் என்ன\nஇன்று அடிக்கல் நாட்டப்பட உள்ள நாட்டப��பட்ட 3 மாவட்டங்களின் நெடு நாளைய எதிர்பார்ப்பான, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் முக்கியத்துவங்கள் என்ன கடந்த 62 ஆண்டுகளாக அத்திக்கடவு அவினாசித் திட்டம் கடந்து வந்த பாதை என்ன கடந்த 62 ஆண்டுகளாக அத்திக்கடவு அவினாசித் திட்டம் கடந்து வந்த பாதை என்ன இது குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்\nமூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு\nஅத்திக்கடவு- அவினாஷி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்ட உள்ள தமிழக முதல்வருக்கு அத்திக்கடவு அவினாசி போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/asuran-movie-review.html", "date_download": "2019-11-21T02:53:15Z", "digest": "sha1:22SAY46PBWWJJ6VOTAAHNAY7HMJXDD47", "length": 16376, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'அசுரன்' - தமிழ்சினிமாவில் மற்றுமொரு அபூர்வம்!", "raw_content": "\nசாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா மத்திய அரசின் மழுப்பல் பதில் மத்திய அரசின் மழுப்பல் பதில் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவு��ளில் போலீஸ் வழக்குப் பதிவு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம் காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\n'அசுரன்' - தமிழ்சினிமாவில் மற்றுமொரு அபூர்வம்\nவெளியான முதல் நாளிலேயே மக்களிடமும், விமர்சன தளத்திலும் பெரும்பாராட்டுகளை குவித்திருக்கிறது அசுரன். பூமணியின் வெக்கை நாவலை வாசித்தவர்கள் அல்லது…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\n'அசுரன்' - தமிழ்சினிமாவில் மற்றுமொரு அபூர்வம்\nவெளியான முதல் நாளிலேயே மக்களிடமும், விமர்சன தளத்திலும் பெரும்பாராட்டுகளை குவித்திருக்கிறது அசுரன். பூமணியின் வெக்கை நாவலை வாசித்தவர்கள் அல்லது அறிந்தவர்களுக்கு அசுரன் படத்தின் கதைச் சுருக்கத்தை சொல்ல வேண்டியதில்லை. அந்நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இந்த அசுரன்.\nசிமண்ட் தொழிற்சாலை கட்டுவதற்காக ஏழை மக்களிடமிருந்த பஞ்சமி நிலத்தையெல்லாம் பிடுங்கிய வடக்கூரானுக்கு, நடுவில் துண்டாக இருக்கும் சிவசாமியின் (தனுஷ்) நிலம் மட்டும் வசப்படாமல் உறுத்துகிறது. அதற்காக அவன் செய்யும் அட்டூழியங்களின் முடிவில் சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்படுகிறான். மகனை பறிக்கொடுத்துவிட்டு தாய் பச்சையம்மாள் (மஞ்சு வாரியர்) படும் துயரத்தை பார்க்க முடியாத சிவசாமியின் இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), அண்ணனை அநியாயமாக கொன்றுவிட்ட வடக்கூரானை திட்டம் தீட்டி முடித்துவிடுகிறான்.\nமூத்த மகனை துள்ளத்துடிக்க கொன்றவன் பிணமானது சிவசாமிக்கு (தனுஷ்) உள்ளூர மகிழ்ச்சிதான் என்றாலும், வாழவேண்டிய சிதம்பரத்துக்கு முன்னிருக்கும் ஆபத்துகள் சிவசாமியை அச்சுறுத்துகிறது. எஞ்சியிருக்கும் குடும்பத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மனைவி பச்சையம்மாளையும், மகளையும் மைத்துனர் பசுபதியுடன் அனுப்பிவிட்டு, மகனை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடி திரிகிறான். மகனையும் குடும்பத்தையும் காப்பாற்ற துடிக்கும் சிவசாமியின் போராட்டமாக அசுரன் திரையில் நீள்கிறது.\nகதை நிகழும் நிலம், அம்மனிதர்களின் மொழி, அவர்களது வாழ்க்கையை சிதறடிக்கும் சாதிய கோரத்தை அசலாக பதிவு செய்ததில் அசுரன் தமிழ் சினிமாவில் மற்றுமொரு மிகமுக்கிய படைப்பாக சேர்ந்திருக்கிறது. ஒரு நாவலை எடுத்து திரைவடிவில் மாற்றியிருக்கும் வெற்றிமாறன், முடிந்தவரை அதன் கருப்பொருளை அசலாக உணர்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்.\nகுடும்பத்தை காக்க துடிக்கும் சாதாரண சம்சாரியாக இருக்கும் சிவசாமியின் முன்கதையில், வெறுமென அவனது கடந்தகாலத்தை மட்டும் சொல்லாமல், சாதிய ஆதிக்க கொடூரர்களால் அம்மக்கள் கண்ட துயரத்தை, பஞ்சமிநில மீட்பு போராட்டத்தை, இரக்கமற்ற படுகொலைகளை சொல்லி உணர்த்திய பகுதி கனமானது.\nமகனை இழந்து கதறும் அப்பாவி தந்தையாக, சிதம்பரத்தை காப்பாற்ற களமிறங்கும் வேங்கையாக, முன்கதையில் விடலைத்தன இளைஞராக நடிப்பில் பல பரிமாணங்களை இப்படத்தில் தனுஷ் எட்டியிருக்கிறார். அவரது திரைவாழ்வில் காலம்கடந்து பெயர் சொல்லும் படமாக நிச்சயம் அசுரன் இருக்கும்.\nகென் கருணாஸ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி என அனைவரது பாத்திர வார்ப்புகளும் கதையின் தேவைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. பழித்தீர்கும்போது கோபத்தையும், அதுவரை அறிந்திராத தந்தையின் வீரத்தை காணும்போது திகைப்பையும் கண்களாலேயே இயல்பாக உணர்த்தி படம் நெடுக ஆச்சரியப்படுத்தியுள்ளார் கென். வேற்றுமொழியைச் சேர்ந்தவர் என்பதற்கு தடமே இல்லாமல் மஞ்சுவாரியரின் நடிப்பிலும், வசன உச்சரிப்��ிலும் கரிசல்வாசம் வீசுகிறது.\nஇருளிலும், ஒளியிலும் மாறிமாறி பயணிக்கும் திரைக்கதையில் வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை. முன்கதையில் காண்பிக்கப்படும் காலகட்டத்தின் காட்சிகளுக்கு ஒளிப்பதிவு கூடுதலாக வலுசேர்த்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளின்போது அசுரா பாடலோடு வரும் ஜி.வி. பிரகாஷின் இசை முறுக்கேற்றுகிறது. குறிப்பாக பின்னணி இசையில் தேவையின்போது இசைத்து, மற்ற இடங்களில் காட்சியின் சப்தங்களுக்கு வழிவிட்டதில் பிரகாஷ் நிமிர்ந்து நிற்கிறார்.\nசாதிய ஆதிக்கவாதிகளின் கொடுமைகளுக்கு இரையாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு விரட்டப்படுகிறார்கள், உயிர்பிழைத்திருக்க அவர்கள் எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்படம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது. தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கான ஆதிக்கவாதிகளின் குற்றச்செயல்களையும், தம்மையும் தமது குடும்பத்தையும் பாதுகாக்க உழைக்கும் மக்கள் ஆயுதம் ஏந்துவதையும் காவல், நீதி அமைப்புகள் பாகுபாட்டுடன் அனுகுவதை அசுரன் தோலுரிக்கிறது. நாவலை கொண்டு உருவாக்கியதில், கதைக்களம் – உள்ளடக்கத்தில், படைக்கப்பட்ட விதத்தில் என அனைத்துவகையிலும் தமிழ்சினிமாவில் அசுரன் ஒரு அபூர்வம்.\nநாயக பிம்பத்தை முன்னிறுத்தும் இன்னொரு சினிமாதான் என்றாலும் கூட கதையாலும் சாதியப் பின்னணியாலும் இதை அபூர்வம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது.\nதமிழர்களை கொன்று குவிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் அதிபர்: வீரமணி\nவீரபாண்டியார் நூலில் நீக்கப்பட்ட கருத்துகள்- மரு.ராமதாஸ்\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nமனைவி ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை - பொறாமையில் கொலை செய்த கணவன்\nஐஐடி மாணவி தற்கொலை: நடவடிக்கை எடுக்க சிபிஐஎம் வலியுறுத்தல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filtershanghai.com/ta/about-gorun/company-profile", "date_download": "2019-11-21T03:42:14Z", "digest": "sha1:VZK6ZY7V2GN2E45AZHEQW3WFB7O2Q26Z", "length": 7404, "nlines": 178, "source_domain": "www.filtershanghai.com", "title": "நிறுவனம் பதிவு செய்தது - ஷாங்காய் Gorun இயந்திரங்கள் தொழில்நுட்பம் கோ, .Ltd", "raw_content": "\nPolyethersulfone (க்களின்) வடிகட்டி பொதியுறை\nPolyvinylidene ப்ளோரைடு (PVDF) வடிகட்டி பொதியுறை\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வடிகட்டி பொதியுறை\nNylon6 / Nylon66 வடிகட்டி பொதியுறை\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வடிகட்டி பொதியுறை உருக்கி\nபாலிப்ரொப்பிலீன் (பிபி) வடிகட்டி பொதியுறை சுழன்று\nதுருப்பிடிக்காத எஃகு மடித்து பொதியுறை\nவடிகட்டி அலகு மற்றும் அமைப்பு\nஇரட்டை பையில் வடிகட்டி அலகு\nமது பயன்பாடு அளவிடக் வடிகட்டி அலகு\nஷாங்காய் Gorun இயந்திரங்கள் தொழில்நுட்பம் கோ, .Ltd geshi வடிகட்டி உறுப்பு ஆலையில் இருந்து பெறப்பட்ட, 1993 இல் நிறுவப்பட்டது.\nஒருங்கிணைப்பு நிறுவன: அறிவியல் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப சேவை.\nதயாரிப்புகள் GMP மற்றும் அமெரிக்கா FDA, நிலையான, பரவலாக மருந்து, உயிரியல் பொறியியல், உணவு மற்றும் பானம், பெட்ரோலிய துறை, மின்னணு etc.Industries பயன்படுத்தப்படும் சந்திக்க,\nதிட-திரவ பிரிப்பு, ஆவி திட பிரிப்பு, மலட்டு வடிகட்டும், செறிவு மற்றும் நீர் தூய்மையாக்கத்தை Specilized.\nஐஎஸ்ஓ-9001 உடன்: 2000 சான்றிதழ், வடிகட்டி உறுப்பு மற்றும் வீடுகள் ஜிஎம்பி தேவைக்கேற்ப கண்டிப்பாக உற்பத்தி செய்யப்படுகின்றன\nஎரிவாயு / திரவ மலட்டு மற்றும் வடிகட்டி சிறப்பாக மருந்தாக்கியல் நிறுவன மூலம் பெறப்படும்.\nஎங்கள் கருத்து : உயர் தரமான பொருட்களை, தொழில்முறை சேவை வழங்க\nஎன்ன நாம் ஒவ்வொரு வாடிக்கையாளர் சேவை வாடிக்கையாளர்கள் இணைத்து வளர்வதற்கான செய்ய முடியும் வேண்டாம்\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.8, Tianyi சாலை, Qingpu, ஷாங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/general/press-release-from-tamil-producer-council-regarding-the-kaala-movie/", "date_download": "2019-11-21T03:28:37Z", "digest": "sha1:V5I2ECVSU2SHFAJQUMPU3OSGHURXGGCH", "length": 9818, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Press Release from Tamil Producer Council regarding the Kaala Movie", "raw_content": "\nகாலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.\nபலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமா துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நிய���யமற்றது. ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல்புகக்கூடாது.இந்த தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள்.\nகர்நாடகவில் முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் திரு.குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். காலா திரைப்படத்திற்கு தொடர்ந்துவரும் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது. கர்நாடக அரசு காலா திரைப்படம் வெளியாவதை உறுதி செய்வதோடு படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும் காண வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்று நம்புகிறோம். இதனை ஒரு கோரிக்கையாகவே கர்நாடக அரசிடம் வைக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் தாங்கள் எடுக்கும் சுமூகமான முடிவினால் இரு மாநில பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். இரு மாநிலத்திற்கும் நட்புக்கும் இது எதிர்கால பயனை அளிக்கும்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்\nயுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்\nயுவன் சங்கர் ராஜாவின் யு-1 ரெக்கார்ட்ஸ், இசைக்கலைஞர்கள்...\nடீசருக்கே அபார வரவேற்பை பெற்ற “தனுஷு ராசி நேயர்களே” \nகிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’\nஃப்ரோஷன் 2 எல்ஷாவிற்கு மிகப்பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன் தான், இதோ ஐந்து காரணங்கள் \n100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=11383", "date_download": "2019-11-21T03:01:58Z", "digest": "sha1:5Q5AE4V3NWXSOIUCQYNKSN6GCGBQ5J7W", "length": 21430, "nlines": 231, "source_domain": "www.nanilam.com", "title": "கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇ��்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nகா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை\n“உதவும் இதயங்கள்” நிறுவனத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு பாடசாலைகளில் கா.பொ.த சாதாரண தர மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.\nமுல்லை / சிலாவத்தை வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் கொக்குளாய் அ.த.க பாடசாலை, கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை, செம்மலை மகா வித்தியாலயம், அலம்பில் மகா வித்தியாலயம், உடுப்புக்குளம் வித்தியாலயம், குமுழமுனை மகா வித்தியாலயம், சிலாவத்தை தமிழ் வித்தியாலயம், முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ஆகிய பாடசைலைகளைச் சேர்ந்த 165 மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nகணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களில் பயிற்சிகள் நடைபெற்றது. இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தரம் பரீட்சையில் சித்தியடைவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.\nTags கா.பொ.த, சாதாரண தரம், பயிற்சிப் பட்டறை, மாணவர்கள்\nஉள சமூக நண்பர்களுக்கான பயிற்சிப் பட்டறையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்\nமாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\nகா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/354949.html", "date_download": "2019-11-21T03:02:23Z", "digest": "sha1:IS7LQ55UAWFOEMKNAUGB7HFBNNSAOHCW", "length": 7461, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "445 தந்தவன் கொண்டானென்று தாளிணை தொழுவர் நல்லோர் – துன்பம் 11 - கட்டுரை", "raw_content": "\n445 தந்தவன் கொண்டானென்று தாளிணை தொழுவர் நல்லோர் – துன்பம் 11\nமனைவி சேய்தமர் தம்முன மாளினு மகியிற்\nபுனையுஞ் சீரெலாம் ஒழியினுந் துன்பமென் புகினும்\nஅனைய சீரெலா மளித்தவன் கொண்டன னென்ன\nவினைய மோடினி யவனடி பரசுவர் மேலோர். 11\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்\n”அன்புடைய மனைவி, பிள்ளைகள், உறவினர் தமக்கு முன் இறந்தாலும், உலகில் சிறப்புற அழகு செய்த செல்வமெல்லாம் நீங்கினாலும், வறுமை யால் துன்புற்று வாடி எலும்பு சிந்தினாலும், அத்தகைய செல்வமெல்லாம் அருளுடன் அளித்த இறைவன் எடுத்துக் கொண்டான் என்று பணிவுடன் எண்ணி அவன் திருவடியை நன்னெறிச் செல்லும் நல்லோர் அன்புடன் தொழுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.\nமகி - உலகம். உகினும் - சிந்தினாலும்.\nவினையம் - பணிவு. பரசுவர் - தொழுவர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-18, 3:46 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்க���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2015/12/", "date_download": "2019-11-21T03:27:43Z", "digest": "sha1:FA5SNGXFM5OX5U5WSSWMCUONBSAZSULL", "length": 7338, "nlines": 153, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: December 2015", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nவீணே ஏன் காலத்தை போக்குகிறாய்\nஅன்னையை கோவிலில் சென்று வணங்குவது பக்தி, பூசாரியிடம்\nசொல்லி அர்ச்சனை அபிசேக ஆராதனை செய்யச் சொல்லி\n நாமே அம்பிகை விக்கிரத்தை வைத்து\nநம் விக்கினங்களை இதை எல்லாம் செய்தால் கர்மம்\nஉபசாரத்தாலும் முத்திரைகளாலும் மந்திரத்தாலும் தன்னுடலில்\nபாவித்து செய்வது தந்திர மார்க்கம் செய்பவன் தந்திரி\nஉயிராக வாலையாக நம் சிரஉள் நடுவிலே நம் ஆத்ம ஜோதியாக\nதுலங்குகிறாள் என்பதை அறிந்து அதற்காக விழி வழியே\nவிழித்திருந்து தவம் செய்பவனே தபஸ்வி ஞானி\nஅனைவரும் ஞானத்திற்கு வந்தாக வேண்டும்\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nவீணே ஏன் காலத்தை போக்குக���றாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netisans-shared-their-comments-for-purattasi-month-363247.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-11-21T03:14:20Z", "digest": "sha1:H3TYUXQZ3MST6K6QZ3S735LERE7WOVNG", "length": 13959, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன்.. ஏன் கத்துற.. பயப்படாத.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. அனல் பறக்கும் மீம்ஸ்கள் | Netisans shared their comments for Purattasi month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்\n13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்\nமகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nSports பிங்க் பால் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா, வெ.இண்டீஸ்-லாம் இந்தியாவுக்கு முன்னாடியே ஆரம்பிச்சாச்சு\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTechnology ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏன்.. ஏன் கத்துற.. பயப்படாத.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. அனல் பறக்கும் மீம்ஸ்கள்\nபுரட்டாசி மாதம் நான் வெஜ் சாப்பிடக்கூடாது ஏன்\nசென்னை: ஏன் கத்துற உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன் என அனல் தெறிக்கும் மீம்ஸ்கள் பறக்கின்றன.\nபுரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு உகந்த நாள். இதனால் அந்த மாதம் முழுவதும் மாமிச உணவை தவிர்ப்பது வழக்கம். இதனால் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் போது அசைவ பிரியர்கள் பலர் சிறு வருத்தமுடன் காணப்படுவர்.\nஅந்த வகையில் அசைவ பிரியர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் தற்போது மீம்ஸ்கள் போடப்படுகின்றன.\nபெருமாளே.. பாய்வீட்டு கல்யாண பத்திரிகை மட்டும் வந்துரக் கூடாது.. தெறிக்கும் மீம்ஸ்கள் #புரட்டாசி\nபயப்படாத இது #புரட்டாசி மாதம்\nஉன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்\nபயப்படாத இது #புரட்டாசி மாதம்\nஉன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்\nபுரட்டாசி அமல்;. கோழிகளுக்கு விடுதலை pic.twitter.com/4Nlg7xKQJI\nபுரட்டாசி அமல்;. கோழிகளுக்கு விடுதலை\nகறிகடைகாரருக்கு ஆசி வழங்க மறுத்தது புரட்டாசி\nஆசி வழங்க மறுத்த புரட்டாசி\nகறிகடைகாரருக்கு ஆசி வழங்க மறுத்தது புரட்டாசி\nபுரட்டாசி மாதம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 😀😀 pic.twitter.com/guq05Y6sMY\nபுரட்டாசி மாதம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nபுரட்டாசி மாதம் முதல் தேதி இன்று முதல் விரதம் அசைவ உணவுகள் கிடையாது. ப்ச்... #வருத்தங்கள் 😔 😔 😔 😔 pic.twitter.com/rdYofN0jQQ\nபுரட்டாசி மாதம் முதல் தேதி இன்று முதல் விரதம் அசைவ உணவுகள் கிடையாது. ப்ச்...\nஆடு,கோழி நவ்: இப்ப வா இப்பவேன வா நீ சண்டைக்கு(சாப்பிட) வாடா\nஆடு,கோழி நவ்: இப்ப வா இப்பவேன வா நீ சண்டைக்கு(சாப்பிட) வாடா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/masood-azhar-designated-as-a-terrorist-in-un-sanctions-list-348767.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:17:48Z", "digest": "sha1:FGJ4F64B3NVAATH3JCWECK3RXQFISGEC", "length": 15391, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு வெற்றி! | Masood Azhar designated as a terrorist in UN Sanctions list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு வெற்றி\nநியூயார்க்: இந்தியாவின் நீண்ட போராட்டத்தை அடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளி மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என ஐநா சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது\nமும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் தான் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடந்ததற்கு முக்கிய காரணம் ஆவார்.\nமசூத் அசார் பாகிஸ்தானில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற மூளைச்சலவை செய்து தீவிரவாத சம்பவங்களை நடத்தி வருகிறார்.\nஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்\nஇதனால் மசூத்அசாருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் அவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகிறது. இதனால் மசூத்அசார் வழக்கம் போல் சுதந்திரமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த இ��்தியா, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும்படி ஐநா சபையில் போராடியது. பல ஆண்டுகளாக நடத்திய இந்த போராட்டத்தை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ஐநா சபையில் தடுத்தது.\nஇதனிடையே தற்போது புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. முதலில் இதற்கு முட்டுக்கட்டை போட்ட சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.\nமசூத்அசாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன்வந்தது. இதையடுத்து ஐநா சபையில் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை இந்தியாவிற்கான ஐநா தூதர் சையத் அக்பரூதின் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே 10 ஆண்டுகளாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா போராடியாகவும், தற்போது அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சசிதரூர் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=3881", "date_download": "2019-11-21T04:29:14Z", "digest": "sha1:VUICTGEGKT7NEAFGK2ALMEG7FAPUVZC7", "length": 26677, "nlines": 158, "source_domain": "temple.dinamalar.com", "title": " Baskara rayar | பாஸ்கர ராயர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி ப��பா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் 18 ஆண்டுகளுக்கு பின் மண்டல சீசனில் படிபூஜை\nவைரவன்பட்டியில் மகா யாகம் துவக்கம்\n600 ஆண்டுகள் பழமையான வாமன கல்\nபிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு\nதெலுங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., பாதயாத்திரை\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி\nதிண்டுக்கல் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nமணலூர்பேட்டையில் சுவாமி சிலை கண்டெடுப்பு\nமுத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி\nதிருப்பரங்குன்றத்தில் மீண்டும் விளக்கு பூஜை: நவ., 29ல் நடைபெறுகிறது\nமுதல் பக்கம் » பாஸ்கர ராயர்\nபாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.\nஇவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வ��ன்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.\nபாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதி��ேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.\nஇவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு \"சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.\nபாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.\nபாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் ��ிழுந்து மன்னிப்புக் கேட்டனர்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175919?ref=view-thiraimix", "date_download": "2019-11-21T04:32:35Z", "digest": "sha1:QHJVWTZZ2O2KWJBDBLHA5SN5RMHCTCRY", "length": 7163, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்ட, விஸ்வாசம் படங்களின் இந்த சாதனையை முறியடிக்குமா விஜய்யின் பிகில்? - Cineulagam", "raw_content": "\nதிருமணமான 5 நாளில் புதுப்பெண் செய்த காரியம்... மாடிக்கு சென்ற மாமியார் கண்ட பேரதிர்ச்சி\nமீண்டும் பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம்- ரசிகர்களுக்கான சூப்பர் தகவல்\nஇந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி திருமணம் செய்தால் உங்கள் காலடியில் தான் சொர்க்கம்\nதமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nவிக்ரம், துருவ் விக்ரம் இருவருக்குமே பிடித்த ஒரே நடிகர்\nகுழந்தையுடன் விளையாடும் புன்னகை அரசி சினேகா... மேக்கப் இல்லாமலும் எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..\nகமல் பாராட்டு விழாவுக்கு அஜித் வராதது ஏன்\nசரிதாவுடன் காதலில் விழுந்த மாதவன்... என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nஅவர் படங்களை பார்த்திருந்தால் சினிமாவுக்கே வந்திருக்கமாட்டேன்: விஜய் சேதுபதி\nபிச்சையெடுத்து பிரபல பாடகியான பெண்... தற்போது இவரது பரிதாபநிலை என்ன தெரியுமா\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' - புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் புதிய போடோஷூட்\nஹோம்லி கேர்ள் தற்போது செம்ம மார்டன், வானி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவாழ்நாள் சாதனையாளர் வாங்க கோவா விருது விழாவில் சூப்பர்ஸ்டார், புகைப்படங்கள்\nபுடவையில் படு கவர்ச்சி காட்டும் நடிகை நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபேட்ட, விஸ்வாசம் படங்களின் இந்த சாதனையை முறியடிக்குமா விஜய்யின் பிகில்\nபேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டின் வெற்றிப்படம். இரண்டு படங்களும் பொங்கலுக்கு ஒன்றாக வந்தாலும் மாஸ் கலெக்ஷன் பெற்றது.\nஅதேபோல் இந்த தீபாவளிக்கு பிகில், கைதி என இரண்டு படங்கள் மோதுகின்றன. பிகில், கைதி இரண்டிற்குமே நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.\nதற்போது விஜய்யின் பிகில் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம். இப்படம் விஸ்வாசம், பேட்ட படங்களின் சாதனையை முறியடிக்குமா என்ற பெரிய கேள்வி உள்ளது.\nமுதல் நாள் பார்த்தால் சென்னையில் நேர்கொண்ட பார்வை, தமிழ்நாட்டில் விஸ்வாசம், உலகம் முழுவதும் பேட்ட படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டும்.\nஉலகம் முழுவதும் பார்த்தார் சென்னையில் பேட்ட, தமிழ்நாட்டில் விஸ்வாசம், உலகம் முழுவதும் பேட்ட படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டும்.\nஇப்படங்களின் சாதனையை தாண்டினால் தான் விஜய்யின் பிகில் படம் பெரிய இடத்தை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/06123214/1259951/Athi-Varadhar-festival-Petition-to-collector-seeking.vpf", "date_download": "2019-11-21T03:54:12Z", "digest": "sha1:NFDL5FWL3JF5VENUQB6KDH5YDSDRRWMB", "length": 7649, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Athi Varadhar festival Petition to collector seeking compensation of Rs 5 lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு\nபதிவு: செப்டம்பர் 06, 2019 12:32\nஅத்தி வரதர் விழாவில் தெரு வாசிகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந்தது மனித உரிமை மீறலாகும். ஆகையால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nசின்ன காஞ்சிபுரம் சேதுராயர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆக.17-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதனால் கோயிலை சுற்றி உள்ள தெருக்களை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோவிலை சுற்றியுள்ள தெருவாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள கூட முடியாமல் மிகுந்த சிரமமடைந்தனர்.\nநானும் அவ்வாறே அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்தேன். வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந்தது. இது மனித உரிமை மீறல்.\nஇந்த 48 நாட்களும் தெரு வாசிகள் வெளியே செல்ல முடியவில்லை. வேலைக்கும் செல்ல முடியவில்லை. இந்த இழப்புக்கு இந்து அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தான் காரணம். எனவே எனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த ம���ுவில் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 130 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை\nபேராவூரணி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nவிலையில்லா மடிக்கணினி கேட்டு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்\nவிருத்தாசலத்தில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவர் மரணம்\nதேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் பிணமாக மீட்பு\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nஅத்திவரதர் தரிசன விழா - 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடி வசூல்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/category/news/world", "date_download": "2019-11-21T02:36:51Z", "digest": "sha1:RCKWIBYD4RNEVAMJEDZDTK6YDDRE4VJE", "length": 7753, "nlines": 124, "source_domain": "www.tamiltel.in", "title": "உலகம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின்…\nசேலத்தில் நாக்கை துருத்தி …. பாதுகாவலரை அடித்த விஜயகாந்த்\nசேலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி மிரட்டியதுடன், பாதுகாவலர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ…\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த…\nதொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.\nஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில்…\nபாகிஸ்தானில் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிர்ச்சி\nரிக்டர் அளவில் 6.8 அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையை தாக்கியது. இதுவரை இரண்டு பேர் பலியானார்கள், 4 பேர்…\nஐஸ்லாந்து பிரதமரை காலி பண்ணிய பனாமா ஆவணங்கள்\nபல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை…\nபிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லங்களான விண்ட்ஸர் கேசில், ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைகளில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கக்கூடிய இடங்கள் சுமார் 370 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவிருக்கின்றன.…\nவிடாது தொடரும் பில் கேட்ஸ் : உலகின் நெ.1 பணக்காரர்\nஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலக அளவில் மிகப்பெரும் பணக்காரர்கள் யார் என்பதை வெளியிடும். இந்த ஆண்டும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்…\nபின் லேடன் மரணம் : அமெரிக்கா கொண்டாட்டம்\nஅமெரிக்காவிற்கு இருந்த ஒரே அச்சுறுத்தல் ஆன பின்லேடன் அந்நாட்டு ராணுவத்தால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். இனி என்ன வழக்கம்போல அவர் நல்லவரா கெட்டவரா\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு ஆலையின் நிலை தொடர்பாக புதிய கவலைகள் தோன்றியுள்ளன. இந்த ஆலையில் இருக்கின்ற ஒரு உலை அருகே சோதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/2019/06/09/page/4/", "date_download": "2019-11-21T04:05:30Z", "digest": "sha1:R6OKX5PQSGGU7C6U3QYYLCQSP6MKWGGO", "length": 6815, "nlines": 54, "source_domain": "eastfm.ca", "title": "June 9, 2019 – Page 4 – EastFM Tamil | Tamil FM In Canada | Online Tamil FM In Canada | News Portal", "raw_content": "\nஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nமுல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் ...\n“நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை”\nநாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நா���ாளுமன்றத் ...\nவவுனியா நோக்கி சென்ற அரசு திணைக்களம் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு\nயாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மதியம் வவுனியா நோக்கி ...\nஐ.நா., பயங்கரவாத ஒழிப்பு குழு- பிரதமர் ரணில் கலந்துரையாடல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐ.நா., பயங்கரவாத ஒழிப்பு குழுவினருடன் கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகள் பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னினஸுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...\nஅரசியல் தலையீடுதான் அபிவிருத்தி பின்னடைவுக்கு காரணம்… அமைச்சர் பேச்சு\nஅனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு இருப்பதுதான் அபிவிருத்தி பின்னடைவுக்கு காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் ...\nசட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்ற முன்னாள் எம்.பி., கைது\nகைது… முன்னாள் எம்.பி., கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...\nஇரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை… சபாநாயகர் கரு ஐயசூரிய தகவல்\nஇரத்து செய்யும் அதிகாரம் இல்லை… நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் தனக்கு கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=beach%20garbage", "date_download": "2019-11-21T03:14:37Z", "digest": "sha1:4ERA4XXHEMGMJFOHUKNYML76NLCFXW3C", "length": 11141, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 நவம்பர் 2019 | துல்ஹஜ் 112, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 01:07\nமறைவு 17:54 மறைவு 13:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம��� / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகடற்கரை துப்புரவுப் பணியில் மீண்டும் கலங்கரை விளக்க மகளிர் சுகாதார ஆய்வாளர் நேரில் பாராட்டு சுகாதார ஆய்வாளர் நேரில் பாராட்டு\nகடற்கரை துப்புரவுப் பணியில் ‘கலங்கரை விளக்கம்’ தன்னார்வ மகளிர்\nகடற்கரை வணிகர்களுக்கு தற்காலிக இட ஏற்பாடு செய்வதற்காக ஆணையர் நேரில் ஆய்வு\nகடற்கரை சுகாதார மேம்பாட்டு நடவடிக்கை: ஆணையர் நேரில் ஆய்வு\nசுகாதார ஆய்வாளர் தலைமையில் கடற்கரையில் துப்புரவுப் பணி கடற்கரை வணிகர்களுக்கு கட்டுப்பாடு\nகடற்கரையில் குப்பைகள் சேர காரணமாகாதீர் வணிகர்களுக்கு சுகாதார ஆய்வாளர் அறிவுரை வணிகர்களுக்கு சுகாதார ஆய்வாளர் அறிவுரை\nகடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள் நகராட்சியின் சார்பில் பிரசுரம் பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/30/even-like-peace-not-leave-self-respect-modi-india-tamil-news/", "date_download": "2019-11-21T03:27:42Z", "digest": "sha1:4MGBNBLT6XXS3WBZZZACBAHWZOXM7WA4", "length": 42219, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "Even like peace not-leave self respect - modi india tamil news", "raw_content": "\nஅமைதியை விரும்பிய போதிலும், சுயமரியாதையை விட்டுத்தர முடியாது\nஅமைதியை விரும்பிய போதிலும், சுயமரியாதையை விட்டுத்தர முடியாது\nநாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு நமது ராணுவ வீரர்கள் உரிய பதிலடி க��டுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.Even like peace not-leave self respect – modi india tamil news\n`மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை அகில இந்திய வானொலியில் இன்று ஒலிபரப்பானது.\nஅப்போது, 2016-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியத் தாக்குதலை, நேற்று நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி, ராணுவ வீரர்களின் பெருமையை நினைவு கூர்ந்ததாக தெரிவித்தார்.\nஅமைதியை நாம் விரும்பிய போதிலும், சுயமரியாதையையும், இறையாண்மையையும் விட்டுத்தர முடியாது என்றும் அவர் கூறினார்.\nஇந்தியாவின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைக்க விரும்பும் சக்திகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nஅக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நாடு முழுவதும் மத்திய அரசு கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.\nமகாத்மா காந்தியின் சிந்தனைகள் நெல்சன் மண்டேலா, ஜுனியர் மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.\nஇந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையும் மோடி நினைவுகூர்ந்தார்.\nஅன்றைய தினத்தில் நாட்டின் சிறிய நகரங்கள் தொடங்கி அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\nதனக்குள் ஒளிந்திருந்த பாடகனை மேடையில் வெளிக்காட்டினார்\nகோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்\nரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சோதனை\nபோலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த ஹெச்.ராஜா\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை\n – அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபிரச்சாரம் செய்யாத இலக்��ியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்க���ல தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்ச��யாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக ���ுல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றன��்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayvm-articles.blogspot.com/2019/09/32-sriranga-mahaguru-32.html", "date_download": "2019-11-21T03:27:25Z", "digest": "sha1:SGPGY353F42HMHAH5B3GH4LOXVMNN2AF", "length": 8824, "nlines": 82, "source_domain": "ayvm-articles.blogspot.com", "title": "Astanga Yoga Vijnana Mandiram (AYVM) - Articles: ஶ்ரீரங்கமஹாகுரு-32 (Sriranga Mahaguru - 32)", "raw_content": "\nஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 21\nஇறைவனுக்கு யாரிடத்தும் பேதமில்லை, எப்போதும் நடுநிலை வகிப்பவன், கருணைக்கடல் என்பது குறித்து குருபாதராயணரிடமிருந்து ஜைமினி முனிவர் அநேக விவரங்களை கேட்டறிந்தார். குரு அருளிய அமுதினை ஒத்த சாஸ்திர சம்மதமானசொற்கள் அவர் அறிவு-,மனம்-இதயத்தில் ஒளியூட்டின. ஆயினும்புதிதாக தோன்றிய சில ஐயங்களை குருவிடம்விண்ணப்பித்துக்கொண்டார்.\n இந்த படைப்பின் துவக்கத்திலும், காக்கும்நிலையில் எல்லா உயிரினங்களையும் காப்பாற்றுவதிலும் அவன்கருணையை காண்கிறோம். துயரங்களையும் களைந்து நிலையானமெய்யறிவு இன்பம், இறையனுபவம் முதலியவற்றை அருளுவதுஅவனது கருணையின் உச்சமேயாகும். ஆனால் அவனது அழிக்கும்தொழில் எவ்வாறு கருணையாகிறது இன்னும் உயிர்வாழவேண்டுமென்பதே எல்லா உயிரினங்களின் வேட்கையாகும்.துன்புறுத்தாமையே உயரிய அறம். அவ்வாறிருக்கையில்அனைத்தையும் அழிக்கும், துன்புறுத்தும் ருத்ரன் எவ்வாறுகருணையுள்ளவனாகிறான்\nபாதராயணர்: இறைவனின் திருவடிகளை அடைந்த புண்ணியஜீவன்களுக்கு என்றும் அழிவில்லை அல்லவா\nஜைமினி: அத்தகையவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.படைத்தல் காத்தலுக்குப்பின் அழித்தலுக்கு உட்படுபவரே எண்ணில் அடங்காதவரல்லவே அவர்களை இறைவன் ஏன் அழிக்கவேண்டும்\nகுரு: இறைவன் தூக்கத்தை அளித்திருப்பது நன்மையா, தீமையாஅதனை அளித்தவன் இரக்கமுள்ளவனா\nஜைமினி: அதனை அளித்தவன் மிகவும் கருணையுடையவன்.அவ்வாறு இல்லாவிடின் அமைதியே இருந்திராது.\nகுரு: உறக்கத்தில் உணவு இசை, பானம் முதலிய எந்த நன்மையும்கிட்டுவதில்லையன்றோ எல்லா புலன்களும் ஒடுங்கி மரணத்தைப்போன்று சலனமற்றிருக்கும் அந்நிலையை ஏன் விரும்புகிறாய்\nஜைமினி: அந்நிலையில் அனைத்து புலன்களும்ஓய்வடைகின்றன. விழித்திருக்கையில் உழைத்து களைத்தஉறுப்புகளனைத்துக்கும் ஓய்வு கிட்டுகிறது. விழித்தெழும்போதுமுன்பைவிடவும் அதிகமாக உழைக்க இயலும். அது இறைவன்அளித்துள்ள வரமாகும். அவனின் கருணையின் பெரிய அடையாளம்.\nகுரு: உலகத்தை அழித்தலும் அவ்வாறேயப்பா. காலம்காலமாகவினைபயனை அனுபவித்து வரும் உயிரினங்கள் மிகவும்களைத்திருக்கும். ப்ரளயத்தால் அழியும்போது அவற்றிற்கு நிரந்தரஓய்வு கிடைக்கும். மீண்டும் படைப்பு தொடங்கும் போது தங்களின் மீதமுள்ள வினைப்பயனை அனுபவிக்கும்வலிமை அவற்றிற்கு கிட்டும். இதற்கு காரணமான அழித்தல் தொழில் புரியும் இறைவனும் கருணை உள்ளவனல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/199427?_reff=fb", "date_download": "2019-11-21T03:45:29Z", "digest": "sha1:O63QYZ25UXXA4OY24PDZBFHBSRQ3F4B6", "length": 7771, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் விமானப்பயணிகளுக்கு மீனால் ஏற்பட்ட டென்ஷன்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் விமானப்பயணிகளுக்கு மீனால் ஏற்பட்ட டென்ஷன்\nகனடா விமானம் ஒன்றில் வான்கூவரிலிருந்து டொராண்டோவிற்கு புறப்பட இருந்த விமானப் பயணிகள் மீனால் டென்ஷனானார்கள்.\nவிடயம் வேறொன்றுமில்லை, ஒரு பயணி தனக்கு இரவு உணவில் மீன் இல்லை என்று தெரியவர, பயங்கர கலாட்டா செய்திருக்கிறார்.\nஎனக்கு மாமிசமும் பிடிக்காது, கோதுமையும் பிடிக்காது, மீன் இல்லாமல் என்னால் சாப்பிட முடியாது, என்று கூறி அடம் பிடித்திருக்கிறார் அந்த பயணி.\nஇதனால் புறப்பட்ட விமானம் மீண்டும் வான்கூவருக்கே திருப்பப்பட்டது. மீன் உணவு கொண்டு வருவார்கள் என்று பார்த்தால், விமான ஊழியர்கள், கலாட்டா செய்த நபரை கையையும் காலையும் ப��டித்து தூக்கி விமானத்துக்கு வெளியே விட்டுவிட்டார்கள்.\nசரி, அப்புறமாவது விமானம் புறப்படும் என்று பார்த்தால், விமான பணிப்பெண்கள் இனி புறப்பட்டு சென்று விட்டு திரும்பும் முன், அவர்களது ஷிஃப்ட் முடிந்துவிடும்.\nஎனவே அவர்களுக்கு பதில், அடுத்த ஷிஃப்ட் உள்ள பணிப்பெண்களை அழைத்துக் கொண்டு விமானம் புறப்பட்டது. ஆனால் அதற்குள் ஐந்து மணி நேரம் கூடுதல் ஆகி விட, பயணிகள் பல்லைக் கடித்துக்கொண்டு பயணம் செய்தார்கள், ஏனென்றால், அவர்கள் வேறு ஏதாவது புகார் செய்ய, அவர்களையும் விமானத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டால் என்ன செய்வது\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-find-imei-number-android-device-even-if-the-phone-is-lost-in-tamil-014069.html", "date_download": "2019-11-21T03:22:45Z", "digest": "sha1:ED5ILRF534V3ZY6XSYCAFNPHFZ6U2NSQ", "length": 17634, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Find IMEI Number of Android Device Even If The Phone Is Lost - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n5 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\n6 hrs ago சியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n7 hrs ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nNews புலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி வ���ற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொலைந்துபோன ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிப்பது எப்படி (ஆண்ட்ராய்டு).\nஐஎம்இஐ எண் என்பது ஒரு ஸ்மார்ட்போனின் மிக அத்தியாவசியமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஸ்மார்ட்போன் சார்ந்த எல்லா வகையான உறுதிப்படுத்தலுக்கும் ஐஎம்இஐ எனப்படும் சர்வதேச மொபைல் ஸ்டேஷன் எக்ஸ்புளோரர் அடையாள எண் என்பது ஒரு தனி அடையாள எண்ணாக திகழ்கிறது.\nஒவ்வொரு சாதனத்திற்கும் தனிப்பட்ட ஐஎம்இஐ (IMEI) எண் இருப்பதால், அதை ஒரு தொலைபேசியின் கைரேகை என்றே நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அடிப்படையில், ஐஎம்இஐ எண் ஆனது சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது, எனவே, நீங்கள் ஒரு இரட்டை சிம் சாதனத்தைப் பயன்படுத்தினால், உங்கள் தொலைபேசி இரண்டு ஐஎம்இஐ எண்களைக் கொண்டிருக்கும்.\nஇப்படியான மிக முக்கியமான தொலைபேசியின் ஐஎம்இஐ எண் கொண்டு உங்களின் தொலைபேசியை நீங்கள் கண்காணிக்கவும் செய்யலாம் குறிப்பாக உங்களின் தொலைபேசி காணாமல் போய்விட்டது அல்லது திருடப்பட்டு விட்டது என்ற தருணத்தில் ஐஎம்இஐ எண் தான் உங்களிடம் இருக்கும் கடைசி நம்பிக்கையாகும்.\nஅதெல்லாம் சரி ஒருவேளை உங்களின் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ சார்ந்த விவரங்கள் எதுவுமே தெரியாத நிலைப்பாட்டில் உங்களின் கருவி தொலைந்து போயிருந்தால் எப்படி ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிப்பது என்பது உங்களின் கேள்வியென்றால் இதோ எங்களின் எளிமையான வழிமுறைகள் கொண்ட விளக்க பதில்.\n1. லேப்டாப் / பிசி / ஸ்மார்ட்போன் (செயலில் இணைய இணைப்புடன்)\n2. தொலைந்த தொலைபேசியின் கூகுள் அக்கவுண்ட்.\nகூகுள்.காம்-ஐத் திறந்து, தொலைந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட்டை குறிப்பிட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.\nஇப்போது ஒரு புதிய டாப் திறந்து, பின்னர் கூகுள் டாஷ்போர்டு அமைப்புக்குச் (Google Dashboard Setting) செல்லவும்.\nஇப்போது \"ஆண்ட்ராய்டு\" என்பதை பார்க்கும் வரை கீழே உருட்டவும். பின்னர் அந்த ஆண்ட்ராய்டை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட சாதனத்தின் ஐஎம்இஐ எண் மற்றும் அதன் இதர விவரங்களைக் காணலாம்.\nஇந்த வழிமுறைகள் அனைத்துமே இழந்த சாதனமானது கூகுள் கணக்கிலில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே க���றிப்பிட்ட சாதனத்தின் ஐஎம்இஐ எண்ணைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=4&D=55", "date_download": "2019-11-21T04:48:41Z", "digest": "sha1:ZX24IWO3QA4TWB33VZV54URCEU7365OM", "length": 8477, "nlines": 156, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>கிருஷ்ணகிரி மாவட்டம்>கிருஷ்ணகிரி பெருமாள் கோயில்\nகிருஷ்ணகிரி பெருமாள் கோயில் (165)\nஅருள்மிகு வேணு கோபாலகிருஷ்ணசாமி திருக்கோயில்\nபோகனப் பள்ளி, பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅருள்மிகு பாஸ்கரவெங்கட் ரமணசாமி திருக்கோயில்\nஅருள்மிகு சென்னகேசவ பெருமாள் திருக்கோயில்\nபண்ணந்துரர், ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nகண்ணம்பள்ளி, ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nஅருள்மிகு லட்சுமி நாராயணசாமி திருக்கோயில்\nபேகேபள்ளி, ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/11/blog-post_27.html", "date_download": "2019-11-21T04:06:08Z", "digest": "sha1:KJ5DB2KQE5P6Z26WQYTAHUHU5ZJMSZKF", "length": 47248, "nlines": 986, "source_domain": "www.akrbooks.com", "title": "சூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு ஒரு நீதி..!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nசூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு ஒரு நீதி..\nசூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்கு ஒரு நீதி சாத்திரம் சொல்லிடுமானால் அது சாத்திரமில்லை, சதியெனக் கண்டோம்\nஇன்று நீதியின் பெயரால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டு இருப்பதையும் சந்தேகத்தின் பெயரால் பொட்டிகடை, பழக்கடை, பழைய இரும்பு செய்து பிழைப்பு நடத்திவரும் முஸ்லிம்கள் பயங்கர சதி செயலில் ஈடுபட்டதாக பிடித்து ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்வதையும் நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.\nமகாகவி பாரதி சொன்னதுபோல மனுதர்மம சாஸ்திரப்படி இந்தியாவில் நீதி பரிபாலனம் நடக்கிறதோ\nகாஞ்சி மடச் சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட தீர்ப்பின்படி பார்த்தால்,படு கொலை செய்யப்பட்ட வரதராஜர்கோயில் மேலாளர் சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு இறந்துவிட்டதாக ஆகிறது.\n1998 ஜனவரி 28 அன்று பொள்ளாச்சியில் பழனிபாபாவை படுகொலை செய்த வழக்கிலும், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். சங்கரராமன் படுகொலையிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால், இந்துத்துவ ஆதிக்கத்தை எதிர்க்கும் , எதிர்த்து நீதி கேட்கும், நீதி கேட்டு போராடும் எவரையும் இந்துத்துவ ஆதிக்க சக்திகள் கூசாது கொன்றுவிடும் என்பதுதான்.\nஅவ்வாறு அவர்களை கொன்றுவிட்டாலும் கூட கொன்ற இந்துத்துவ வெறியர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள், கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காது என்பதைத்தான் நமது ஆட்சி மன்றங்களும் ,இந்திய நீதிமன்றங்களும் சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் சொல்லியிருக்கிறது.\nஅதே சமயத்தில், போதிய ஆதாரங்கள்,சாட்சிகள் எதுவும் இல்லா விட்டாலும்கூட அதிக்க சக்திகளை எதிர்ப்பவர்களை, சூத்திரர்களை, ஆதிக்க பேரறிவாளன், அப்துல் நாசர் மதானி, போன்றவர்களை கேள்வியே இன்றி, ஆண்டுகணக்கில் சிறையில் அடைத்து, சித்தரவதை செய்து வரும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.\nபல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த, நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க துடிக்கும் இந்திய ஜனநாயகத்தில், இறையாண்மை பற்றி வாய்கிழிய பேசி, பாபர் மசூதியை பகிரங்கமாக இடித்து தள்ளிய இந்து மதவெறியர்களை தண்டிக்காத நீதிமன்றம்,\" தண்ட சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதியும், சூத்திரனுக்கு ஒரு நீதியும்\" வழங்கிவருகிறது.\nவேடிக்கையான நீதி பரிபாலனம்..வேதனையான தீர்ப்புகள்.\n(அ)நீதி சங்கரராமன் சங்கராசாரியார் தீர்ப்பு படுகொலை பழனிபாபா\nடைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.\n\"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது,\" என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன். Reference:http://namathu.blogspot.in/2013/11/blog-post_4798.html\nஉங்கள் பகிர்வுக்கு நன்றி அய்யா..\nஇந்த வழக்கில் குற்றவாளி சிக்கவில்லை என்பது நியாயம், இதனோடு முஸ்லீம் பிரச்சனைகளை கோர்த்து விடுவது நியாயமில்லை.\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரர��ை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்ச��ரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nசூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்க...\nதரம் தாழ்ந்து வரும் இந்திய ஜனநாயகம்...\nமோடி கூட்டத்தில் குண்டுவைத்த இந்து தீவிரவாதிகள்.\nராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளும்..\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?categories/vidya-selvam.312/", "date_download": "2019-11-21T02:37:41Z", "digest": "sha1:PNIYUV72EPKDXN4CJREKCZ3T3FLVLSLW", "length": 3442, "nlines": 129, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Vidya Selvam | SM Tamil Novels", "raw_content": "\nநான் பாடும் கீதாஞ்சலி -19 (Pre final)\nஉயிர் தேடல் நீயடி 16\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 17\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n20 என் முதல் காதல்\nகனவை களவாடிய அனேகனே - 7\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 10\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nஉயிர் தேடல் நீயடி 15\nநான் பாடும் கீதாஞ்சலி -19 (Pre final)\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோஷிக் குட்டி 😘😘😘\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோஷி 😍😍😍😘😘😘💗💗💗🏵🏵🍭🍭🍭🍭🍭🍫🍫🎂🎂🎂🎂🎂\nஉயிர் தேடல் நீயடி 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/33491-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-11-21T04:10:04Z", "digest": "sha1:SI6KJHYSANYYC4X23HODVQFTZ4TYG7LJ", "length": 14245, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "துணை ராணுவப் படை 62,390 காலிப் பணியிடங்கள் | துணை ராணுவப் படை 62,390 காலிப் பணியிடங்கள்", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nதுணை ராணுவப் படை 62,390 காலிப் பணியிடங்கள்\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் அடிப்படையில் இந்திய ராணுவத் துணைப் படைகளில் 62,390 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎல்லைக் காவல் படை, மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பல படைப் பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பெண்களுக்கு மட்டும் 8,533 பணியிடங்கள் உள்ளன.\n2015, ஆகஸ்ட் 1 அன்று 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புச் சலுகை உண்டு.\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெட்ரிகுலேஷனோ பத்தாம் வகுப்போ படித்திருக���க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் உடல் தகுதி, உடல் திறன் சோதனை, எழுத்துத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nரூ.50. இதை ஆன்லைனிலோ வங்கி செல்லான் மூலமோ கட்டலாம். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணக் கட்டண விலக்கு உண்டு. தபால் வழியாக விண்ணப்பிக்கும் ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய ஆள்தேர்வு அஞ்சல் முத்திரை மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.\nதகுதியுடைய விண்ணப்பதாரர்கள் >http://ssconline.nic.in/ அல்லது > http://ssconline2.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிவு 1-க்கான ஆன்லைன் விண்ணப்பம் 24.01.015 முதல் 21.02.2015வரையிலும், பிரிவு 2-க்கான ஆன்லைன் விண்ணப்பம் 24.01.2015 முதல் 23.02.2015வரையிலும் செயல்படும்.\nதபால் வழியாக விண்ணப்பிக்கும் ஜம்மு, காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை 02.03.2015க்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிரிவு-1 21.02.2015 மாலை 5:00 மணி\nதபால் வழி விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய நாள்: 02.03.2015 மாலை 5:00 மணி\nதேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்க வேண்டிய நாள்: 15.04.2015 15.05.2015\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 04.10.2015\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியேற்பு\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமாய உலகம்: மனத்துக்கண் மாசிலன் ஆதல்\nடிங்குவிடம் கேளுங்கள்: காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா\nகதை: தேன்சிட்டு தேடிய பதில்\nகணிதப் புதிர்கள் 10: மாதங்காட்டியில் மாயச்சதுரம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியேற்பு\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவ��ல் இறையியல்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகவுரவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவையில்லை: பேரவையில் முதல்வர் விளக்கம்\nஅமெரிக்க இனவெறிக்கு எப்போது முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/2019-protest-against-bjps-facism/", "date_download": "2019-11-21T04:33:34Z", "digest": "sha1:Q7XOV6VBDBJ6MGVH27WFPSXO7QFKXBXO", "length": 14962, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கப்போகும் போராட்டம்-சோபியா கைது குறித்து காங்கிரஸ் தலைவர் | in 2019 protest is against bjp's facism | nakkheeran", "raw_content": "\nபாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கப்போகும் போராட்டம்-சோபியா கைது குறித்து காங்கிரஸ் தலைவர்\nபா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 3ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.\nபின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சோபியாவுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது. சோபியாவின் கைதுக்கு பல தரப்பிலான அரசியல்வாதிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ”நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ன் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அவர்களைத் தவிர்த்து யாராவது பேசினால் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதற்காகத்தான் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களா இதைத்தான் இந்தியா விரும்புகிறதா 2019க்கான போராட்டம் என்பது பாஜகவின் பாசிசம் மற்றும் முற்போக்காளர்கள் முன்னெடுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் இருக்கும்” என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவிற்கு தைரியம் இருந்தால்... அதிமுக மீது பாஜக கடும் விமர்சனம்... கூட்டணியில் டிவிஸ்ட்\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nதிருமாவளவன் எம்.பி.யாக இருப்பது வெட்கக்கேடு... மீண்டும் பாஜக எச்.ராஜா சர்ச்சை\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்\n4 ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் 105 வயது கேரள மூதாட்டி..\nமாணவர்கள் போராட்டம்... தடியடி நடத்திய போலீசார்\n.குருவாயூர் போல் சபரிமலைக்கும் தனிச்சட்டம் -கேரள அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வி��ில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-21T03:00:59Z", "digest": "sha1:VSJFUPM64V4XUQ5UP3FRVQJWPXX3ZSE6", "length": 4169, "nlines": 94, "source_domain": "anjumanarivagam.com", "title": "தாலிபானின் பிடியில்", "raw_content": "\nநூல் பெயர்: தாலிபானின் பிடியில்\nஆசிரியர்: மு, குலாம் முஹம்மது\nபதிப்பகம் : வேர்கள் பதிப்பகம்\nயுவான்னி ரிட்லி மேலை நாடெங்கும் பிரபல்யமான ஓர் பெண் ‘பத்திரிகையாளர். அவர், பிரிட்டன் நாட்டிலிருந்து வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரண்டு பெரிய கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. அவற்றைத் தகர்த்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என அமெரிக்கா அறிவித்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருப்பதாகவும் , குறிப்பிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்ளே புகுந்து அங்கு ‘நடப்பனவற்றை அறிந்து கட்டுரைகளை எழுதி தனது பெருமையைக் உயர்திக் கொள்ள முன்வந்தார் யுவான்னி ரிட்லி.’முறையான அனுமதி இல்லாமல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சிச் செய்து கொண்டிருந்த தாலிபான்களிடம் | சிக்கிக் கொண்டார்.\nதேசிய கல்விக் காெள்கை 2016\nஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010_02_25_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1221721200000&toggleopen=DAILY-1267084800000", "date_download": "2019-11-21T04:25:36Z", "digest": "sha1:NECR6TW6DJ53EBEQRTVFLZOJZAUO2VPQ", "length": 61519, "nlines": 1533, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/25/10 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(மு��்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபி.பி.சி., பாராட்டு மழையில் சச்சின்\nஇன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா\nஈரானில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தலைவர் கைது\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"��ுகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபி.பி.சி., பாராட்டு மழையில் சச்சின்\nபாராட்டு மழையில் சச்சின் : கால் தொட்டு வணங்க கவாஸ்கர் விருப்பம்\nபுதுடில்லி : ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் விளாசிய முதல் வீரரான சச்சினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இவரது கால் தொட்டு வணங்க, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை காட்டிலும் சச்சின் தான் சிறந்த வீரர், என புகழாரம் சூட்டப் பட்டுள்ளது.\nகுவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடி யாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளை யாடியது இவரது உடல் உறுதியை காட்டியது.\nகிரிக்கெட் கடவுள்: இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,\"\"கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப் பிட்டுள்ளது.\nடைம்ஸ் பத்திரிகையின் செய்தியில்,\"\"கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுக��ாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது. சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:\nகவாஸ்கர் (இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் \"போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.\nவெங்சர்க்கார் (இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது.\nஅஜித் வடேகர் (இந்தியா): சச்சின் சாதனைக்காக விளை யாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, \"சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.\nநாசர் ஹூசைன் (இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றி னார். தவிர, ஆஸ்திரேலிய \"பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.\nசயீத் அன்வர் (பாக்.,): கடந்த 1997ல் சென்னை யில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nலோக்சபாவில் பாராட்டு: சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,\"\" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை ச��ர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்,'' என தெரிவிக்கப்பட்டது.\nமுதல்வர் வாழ்த்து: சச்சினுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத் தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇதுவே ஆசை: சாதனை குறித்து சச்சின் கூறுகையில், \"\"சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடை வேன்,'' என்றார்.\n3வது இடம்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் களுக்கான ரேங்கிங் பட்டியலில், சச்சின், 3வது இடத்துக்கு (766 புள்ளி) முன்னேறி னார். கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் ரூ. 35 லட்சம் பரிசு பெற காத்திருக்கிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:54 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.\nஅடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது.\nமேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.\nஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.\nஅண்மையில் பயர்பாக்ஸ் 3.5.6 பிரவுசரில் உள்ள பல பிரச்னை களைத் தீர்க்கும் அப்டேட் பேட்ச் பைல் ஒன்றை, மொஸில்லா வெளியிட்டுள்ளது. இவற்றில் சில மிக ஆபத்தான வையாக இருந்தன. 62 இடங்களில் பிழை கண்டறியப்பட்டு, இந்த பேட்ச் பைல் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் கிடைத்துள்ள வெளியீட்டுக் குறிப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் மிக மிக முக்கியமான மூன்று பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மெமரியில் பிரச்னைகளை ஏற்படுத்தியது எனவும், அது சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை தவிர 62 இடங்களில் இருந்த சில குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த பேட்ச் பைலை கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். http://enus.www.mozilla.com/enUS/products/download.htmlproduct=firefox3.5.6&os=win&lang=enUS இதனால் நமோரகா (Namoroka) என்ற பெயரில் வெளியிட���்படப் போவதாக இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.6 இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:43 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nஇன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா\nகையில் கிடைத்ததை வைத்து மனநோயாளி வரைந்த ஓவியம் : குட்டிசுவரில் குவிந்த ரசிகர்கள்\nராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு \"ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,\nஇவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. \"என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். \"\"இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், \"\"சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.\n\"\"இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். \"திறமைக்கு \"மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:11 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nஈரானில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தலைவர் கைது\nஈரான் நாட்டின் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பிராந்தியத்தில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தலைவர் அப்துல் மாலிக் ரிகி கைது செய்யப்பட்டார். இவரது தலைமையில் செயல்பட்ட குழுவுக்கு ஜுன்டாலா என்று பெயர். இது பலுச்சி இன சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறது\n.ஈரான் நாட்டில் தென்கிழக்கு கோடியில் உள்ளது. இந்த மக்கள் ஏழைகள். இங்கு சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லை. இந்த பகுதியில் ஜுண்டாலா தீவிரவாதிகள் வலுவாக இருக்கிறார்கள்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பழங்குடி இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் ராணுவ தளபதிகள் சென்றபோது,இந்த தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தி ராணுவ தளபதிகள் 6 பேர் உள்பட 42 பேரை பலிகொண்டனர்.\nஇந்த தீவிரவாத குழுவின் தலைவர் ரிகி அவரது குழுவை சேர்ந்த 2 பேருடன் கைது செய்யப்பட்டார். கடந்த 2002-ம் ஆண்டு தான் இந்த குழு தொடங்கப்பட்டது. அப்போது ஈரானில் இருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றும், நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை உலகத்துக்கு தெரிவிக்க வன்முறையை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரிகி தெரிவித்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:35 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர��களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1215129.html", "date_download": "2019-11-21T02:38:00Z", "digest": "sha1:KWFIOFC3E46HRPWEFHYF7UQLGVFLBGAA", "length": 14106, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (07.11.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்ப்டுகிறது\nநாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் கூறியுள்ளனர்.\nபஸ் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு\nபத்தரமுல்ல திசையில் இருந்து பொரள்ளை வரையான பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nராஜகிரிய, ஆ���ுர்வேத சந்தியில் கொழும்பு பல்கலைகழகத்தின் தேசிய வைத்திய பீட மாணவர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு பல்கலைகழகத்தின் தேசிய வைத்திய பீடத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமுன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடியாது\nமுன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை முன்னர் இருந்த அளவுக்கு அதிகரிக்க முடியாது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அளவை அதிகரிக்குமாறு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nவெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக சரித ஹேரத் நியமனம்\nவெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக கலாநிதி சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅரச தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.\nநீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவன்..\nசம்பந்தன் குழுவினருடன் ஜனாதிபதி பேச்சு..\nதங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான்…\n16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா தொல்லியல் கண்டுபிடிப்புகள்\nஇன ரீதியாக பிரிந்து வாக்களிப்பது ஏன்\nஐ.நா.வில் புயலை கிளப்பிய கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் பாராளுமன்றத்தின் அழைப்பை…\nபொலிஸாருக்கு அறிவிக்காது சென்ற ஆசிரியைக்கு விளக்கமறியல்\nகுடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது…\nயாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கார் மோதியதில் ஒருவர் பலி.\nசிகப்பு, மஞ்சள், பச்சைக்கு இடையில் நீல நிறத்தில் புதிய சிக்னல் : மும்பை சகோதரிகள்…\nதங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை…\n16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா தொல்லியல் கண்டுபிடிப்புகள்\nஇன ரீதியாக பிரிந்து வாக்களிப்பது ஏன்\nஐ.நா.���ில் புயலை கிளப்பிய கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல்…\nபொலிஸாருக்கு அறிவிக்காது சென்ற ஆசிரியைக்கு விளக்கமறியல்\nகுடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து…\nயாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கார் மோதியதில் ஒருவர் பலி.\nசிகப்பு, மஞ்சள், பச்சைக்கு இடையில் நீல நிறத்தில் புதிய சிக்னல் :…\nஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து அமெரிக்க ராணுவ வீரர்கள்…\nபுதிய அரசாங்கத்திடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த விசேட…\nஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது -அமித்…\nபொருளாதார போரிலும் எதிரிகளை முறியடிப்போம் – ஈரான் தலைவர்…\nநல்லிணக்க அலுவலக பொறுப்புகளிலிருந்து சந்திரிகா விலகினார்\nதங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை ஈர்த்த…\n16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா தொல்லியல் கண்டுபிடிப்புகள்\nஇன ரீதியாக பிரிந்து வாக்களிப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-best-mobiles-right-now-007810.html", "date_download": "2019-11-21T03:59:11Z", "digest": "sha1:3VEWNPQV23PNPP6N75TYYW4STAWPMZCH", "length": 15317, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "micromax best mobiles right now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n2 hrs ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nNews என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுப���ியும் அறிமுகம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைக்ரோமேக்ஸ் மொபைல்களிலே இதுதான் பெஸ்ட்...\nஇன்றைக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல்களின் விற்பனையானது சாம்சங்கிற்கு போட்டி போடும் அளவிற்கு உள்ளது எனலாம்.\nகாரணம் மைக்ரோமேக்ஸ் குறைந்த விலையில் நிறைய வசதிகளுடன் மொபைல்களை வெளியிடுவதால் என்று கூறலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது மைக்ரோமேக்ஸ் மொபைல்களில் தலைசிறந்த 10 ஸ்மார்ட் போன்களின் பட்டியல் தாங்க இதோ....\n4 இன்ச் டிஸ்பிளே மற்றும் 4GB இன்பில்ட் மெமரி உள்ள இந்த மொபைலின் விலை ரூ.7,499\n8GB இன்பில்ட் மெமரி உள்ள இந்த மொபைலின் விலை ரூ.6,047 ஆகும்\n16MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரி உள்ள இந்த மொபைலின் விலை ரூ.20,999 ஆகும்\nவிலை ரூ.5,899 ஆகும் 4GB க்கு இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது இந்த மொபைல் மற்றும் 5MP கேமரா உள்ளது இதில்\nஇந்த மொபைலின் விற்பனை தற்போது அதிகமாக இருக்கின்றது இந்த மொபைலின் விலை ரூ.6,850 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.6,180 ஆகும் 5MP கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது\nஇந்த மொபைலின் விலை ரூ.8,625 ஆகும் 5 இன்ச் கொண்ட இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது\nஇந்த மொபைலின் விலை ரூ.8,110 ஆகும் 6 இன்ச் கொண்ட இந்த மொபைலில் 5MP க்கு இன்பில்ட் மெமரி உள்ளது\nஇந்த மொபைலின் விலை ரூ.20,999 ஆகும் 32GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 16MP க்கு கேமரா இந்த மொபைலில் உள்ளது\nஇந்த மொபைலின் விலை ரூ.13,999 ஆகும் 6 இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் 8MP க்கு கேமரா உள்ளது\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nபட்ஜெட் விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nஜியோவின் அதிரடி தள்ளுபடியுடன் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் ��ோன்\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nகூகுளின் லைசென்ஸ் உடன் களக்கும் மைக்ரோமேஸ் டிவி.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nமலிவு விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nரூ.3,999 விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-bungee-jumping-india-003093.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-21T03:09:21Z", "digest": "sha1:LMXUEWKI4ONDMKNVPEYJ3J4RP7YROKNT", "length": 19518, "nlines": 197, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பங்கி ஜம்பிங்க் எனப்படும் கயிறு கட்டி குதித்தல் சாகசம் | Best places for Bungee Jumping in India - Tamil Nativeplanet", "raw_content": "\n»தளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்\nதளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n120 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n126 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n126 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n127 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இ��ுக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nஇந்தியாவில் 5 இடங்களில் இதுபோன்ற பங்கி ஜம்பிங்க் செய்யமுடியும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும், அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய சாகசமாகவும் உள்ளது. இந்த இந்தியாவிலும் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் விசயங்களாக இருக்கும். ஏனென்றால் இதுபோன்ற சாகசங்களை சராசரி மக்கள் பெரிதும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதை விரும்புபவர்கள் இதை செய்ய வெளிநாடுகளுக்கு போகவேண்டியிருந்தது. முன்பு விஜய் ஒரு படத்தில் கூட இதுபோன்ற சாகசத்தை செய்திருப்பார். ஆனால் அந்த சமயத்தில் இந்தியாவில் இதுபோன்ற சாகச விளையாட்டுகள் இல்லாமல் இருந்தது. சரி இப்போது இந்த 5 இடங்களையும் காணச் செல்வோமா.\nஆன்மீக ஸ்தலமாகவே அறியப்பட்டு வந்த ரிஷிகேஷ் சில காலமாக சாகச விளையாட்டுகள் அதிகம் நடைபெறும் இடமாகவும் புகழ் பெற்று வருகிறது. ஏற்கனவே இங்கு சாகச படகு சவாரி மிக பிரபலம், அதற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் இப்போது பங்கீ ஜம்ப் விளையாட்டும் இங்கே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. 'ஜம்பிங் ஹைட்ஸ்' என்ற நிறுவனத்தால் இங்கு பங்கீ ஜம்ப் விளையாட்டு நடத்தப்படுகிறது.\nஒருமுறை குதிக்க 2500 ரூபாய் என்றாலும் மரண பயத்தை பக்கத்தில் போய் பார்த்துவர தாரளமாக இவ்வளவு ரூபாய் கொடுக்கலாம். ஒரு பாறை முகட்டில் தரையில் இருந்து 83 அடி உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிக உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கும் இடமும் இதுவே.\nஓசோன் குழும நிறுவனத்தால் பெங்களுருவில் நடத்தப்படும் பங்கீ ஜம்ப் மிகப்பிரபலமாகும். தரையில் இருந்து 80அடிக்கு மேற்பட்ட உயரத்தில் கிரேன் ஒன்றின் உதவியுடன் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. குதிப்பவர்களுக்கு உலகத்தரமான பாதுகாப்பு வசதிகள் செய்திருப்பது இந்த இடத்தின் சிறப்பு.\nபெங்களூருக்கு வருகை தருபவர்களும், சென்னை, ஓச��ர், கோவை நகர வாசிகளும் ஒரு வார இறுதி விடுமுறையின்போது இங்கு வந்து குதித்து சாகசம் செய்யலாமே.. என்ன ஆயத்தமாகிட்டீங்களா\nவட இந்தியாவில் பங்கீ ஜம்பிங் செய்ய நினைத்தால் தலைநகர் தில்லியில் வண்டேர்லஸ்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் பங்கீ ஜம்பிங் மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாகும்.\nஇந்த வண்டேர்லஸ்ட் பங்கீ ஜம்பிங் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் ஜெர்மெனி நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் இந்த விளையாட்டுக்குரிய உபகரணங்களும் ஜெர்மெனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 14-50 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இந்த சாகச விளையாட்டில் ஈடுபடலாம்.\nகேளிக்கை, கொண்டாட்டங்களின் தலைநகரான கோவாவில் உள்ள அஞ்சுனா கடற்கரையில் கிராவிட்டி ஜோன் என்ற நிறுவனத்தால் பங்கீ ஜம்பிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. வெறும் 25 மீட்டர் உயரத்தில் இங்கு குதிக்கும் மேடை உள்ளதால் முதல் முறை இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தகுந்த இடம் இது. நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபடியே இந்த பங்கீ ஜம்பிங் விளையாட்டையும் தில் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான லோனவ்லாவில் இருக்கும் டெல்லா அட்வென்ச்சர்ஸ் என்ற கேளிக்கை பூங்காவில் இந்த பங்கீ ஜம்பிங் விளையாட்டு இடம் பெற்றுள்ளது. 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குதிக்கும் மேடையில் இருந்து நாம் குதிக்கலாம். 1500ரூபாய் கட்டணம் செலுத்தினால் 4-5 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தலைகீழாய் மிதக்கலாம்.\nசுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்\nசுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்\nசுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்\nசுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்\nசுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்\nசுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/cskvmi", "date_download": "2019-11-21T04:21:09Z", "digest": "sha1:7J4HCYMXYE2KCYXKXLGWPRRRZ4NV73B7", "length": 21807, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "cskvmi: Latest cskvmi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகாதலிக்கிறேன், ஆனால் யார் என்று சொல்ல மா...\nஎன்னை வாழ வைத்த தெய்வங்களா...\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\nஎன்னது... மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா...\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nMS Dhoni: மீண்டும் ‘தல’ தோனி போட்டோவை போ...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 2வது நாளாக இப்படியொரு மகிழ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவா��ிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.\nIPL 2019 Final Winner: கெத்தா தோத்த சென்னைக்கும், பட்டையை கிளப்பிய மும்பைக்கும் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்\nசென்னை அணியை வீழ்த்திய மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்தும், சென்னை அணிக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nIPL 2019 Final Winner: கெத்தா தோத்த சென்னைக்கும், பட்டையை கிளப்பிய மும்பைக்கும் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்\nசென்னை அணியை வீழ்த்திய மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்தும், சென்னை அணிக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்... ஸ்கோரை முன்னதாகவே கூறி பரபரப்பு\nசதுரங்க வேட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் புகழ்பெற்ற கேமராமேன் நட்டி எனும் நடராஜ் சுப்ரமணியம்.\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்... ஸ்கோரை முன்னதாகவே கூறி பரபரப்பு\nசதுரங்க வேட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் புகழ்பெற்ற கேமராமேன் நட்டி எனும் நடராஜ் சுப்ரமணியம்.\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்... ஸ்கோரை முன்னதாகவே கூறி பரபரப்பு\nசதுரங்க வேட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் புகழ்பெற்ற கேமராமேன��� நட்டி எனும் நடராஜ் சுப்ரமணியம்.\nIPL 2019: ஐபிஎல் இறுதிப் போட்டியில் பல சாதனைகளைப் படைக்க உள்ள தல தோனி\nதல தோனி என்றாலே அவரின் கிரிக்கெட் நுண்ணறிவு, அதிரடி பேட்டிங் பேசுவதோடு, அவரின் பல சாதனைகள் தான் ரசிகர்களின் கண் முன் வரும்.\nIPL 2019: ஐபிஎல் இறுதிப் போட்டியில் பல சாதனைகளைப் படைக்க உள்ள தல தோனி\nதல தோனி என்றாலே அவரின் கிரிக்கெட் நுண்ணறிவு, அதிரடி பேட்டிங் பேசுவதோடு, அவரின் பல சாதனைகள் தான் ரசிகர்களின் கண் முன் வரும்.\nIIT Madras: தோனிக்கு உதவுங்கள்... சென்னை ஐஐடி கேள்வித்தாளை வெளியிட்ட ஐசிசி - அப்படி என்ன தான் கேட்டிருக்காங்க\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கிய தருணமான ப்ளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகின்றது. முதல் தகுதிச் சுற்று போட்டியில் சென்னை அணி மும்பையை எதிர்கொள்கிறது.\nIIT Madras: தோனிக்கு உதவுங்கள்... சென்னை ஐஐடி கேள்வித்தாளை வெளியிட்ட ஐசிசி - அப்படி என்ன தான் கேட்டிருக்காங்க\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கிய தருணமான ப்ளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகின்றது. முதல் தகுதிச் சுற்று போட்டியில் சென்னை அணி மும்பையை எதிர்கொள்கிறது.\nCSK vs MI 2019: தோனி விளையாடுவதில் சிக்கல்... மும்பையை சமாளிக்க முடியுமா - ரெய்னா தலைமை எப்படி\nஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் தோனி விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nCSK vs MI 2019: தோனி விளையாடுவதில் சிக்கல்... மும்பையை சமாளிக்க முடியுமா - ரெய்னா தலைமை எப்படி\nஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் தோனி விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nMS Dhoni: நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா... குர்ணால் பாண்டியாவுக்கு தோனியின் பதிலடி\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மான்கட் அவுட் எச்சரிக்கை விடுத்த குர்ணால் பாண்டியாவுக்கு தோனி கொடுத்த பதிலடி அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.\nMS Dhoni: நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா... குர்ணால் பாண்டியாவுக்கு தோனியின் பதிலடி\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மான்கட் அவுட் எச்சரிக்கை விடுத்த குர்ணால் பாண்டியாவுக்கு தோனி கொடுத்�� பதிலடி அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.\nமாணவர்கள் கவலையால், அழுது புரளும் தலைமை ஆசிரியர்\nசிஷ்யைகள் இருவர் கைது: அடுத்து நித்யானந்தா தான்\nசாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்\nவெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்; எந்த ஸ்மார்ட்போனில் என்று தெரியுமா\nகேரளாவிலும் மாணவர்கள் போராட்டம்... எம்.எல்.ஏ வை அடித்த போலீசார்\nஆதித்ய வர்மாவை ஏன் பார்க்கணும், எப்படி பார்க்கக் கூடாது\nகாதலிக்கிறேன், ஆனால் யார் என்று சொல்ல மாட்டேன்: நிக்கி கல்ராணி\nஇப்படி செய்தால் பலம் தெரிந்துவிடும்- கூட்டணி கட்சிகளுக்கு ’ஷாக்’ கொடுத்த ராஜேந்திர பாலாஜி\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nசென்னையில் அதிகாலை முதல் புரட்டி எடுத்து வரும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=4&D=56", "date_download": "2019-11-21T04:38:31Z", "digest": "sha1:DXFUTSZ6GMM7FGET4IQ4LTQMXE5KVHIP", "length": 8259, "nlines": 161, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>மதுரை மாவட்டம்>மதுரை பெருமாள் கோயில்\nமதுரை பெருமாள் கோயில் (248)\nஅருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நரசிங்கப் பெருமாள் என்ற வழிவிடும் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு திருவேங்கடப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஜெனகை நாராயணப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சித்தரரதவல்லப பெருமாள் திருக்கோயில்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1729", "date_download": "2019-11-21T04:39:31Z", "digest": "sha1:M4UBQKTQM6LP332DZCUQBSZMWGRF5XYO", "length": 15781, "nlines": 202, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details | Kasi Viswanathar- Achutha Mangalam | Tamilnadu Temple | காசி விஸ்வநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமூலவர் : காசி விஸ்வநாதர்\nதீர்த்தம் : குப்த கங்கை தீர்த்தம்\nபஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அச்சுதமங்கலம் திருவாரூர்.\nஇந்த ஊரிலேயே தர்மர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயிலும் உள்ளது.\nபக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, பூர்வ ஜென்ம பாபங்கள் விலக, புண்ணியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.\nபஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது. தருமர் தவமிருந்து, சிவனாரைத் தொழுத சிலிர்ப்பான இடம். தேசத்தை இழந்து, சபையின் முன்னே எல்லோராலும் அவமானப்படுத்தப்பட்டு வனாந்திரத்தில் வசித்த காலத்தில், இங்கே வந்து சில காலம் தவமிருந்தனர் தரும சகோதரர்கள். தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு இங்கே தனியே கோயில் உள்ளது. அந்த சுவாமியின் திருநாமம் தர்மேஸ்வ���ர். அர்ஜுனன் தங்கியிருந்ததை நினைவுபடுத்தும் வகையில், அர்ஜுனன் மங்கலம் என இந்த ஊர் அழைக்கப்பட்டு, பிறகு அதுவே அச்சுதமங்கலம் என மருவியது.\nஉண்மைக்கு உதாரணமாக விளங்கிய அரிச்சந்திர மகாராஜா, சத்தியத்தைக் கடைசி வரை கைவிடவே இல்லை. சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக நாடு, நகரம், அரண்மனை, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்தார். அனைத்தையும் இழந்து ஊர்ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார். இப்படியாக சுற்றிக் கொண்டிருக்கும் போது இலுப்பை மரங்கள் நிறைந்த அழகான வனப்பகுதியைக் கண்டு தன் மனதை பறிகொடுத்தார். அந்த இடத்தில் சில நாட்கள் தங்கி, அங்கேயிருந்த சிவலிங்கத் திருமேனியை வணங்கித் தொழுதார். சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்தார். வில்வம் சார்த்தினார். கண்கள் மூடி, இடைவிடாது கடும் தவம் இருந்தார். இது மிகச் சாந்நித்தியமான சிவலிங்கம் என்று உள்ளுணர்வு சொல்கிறதே.. என யோசித்தார். இந்த லிங்கத் திருமேனி, காசியில் இருந்து எடுத்து வந்ததாக இருக்கவேண்டும். கங்கை நீரில் தினமும் நீராடிய லிங்கம் இது. இந்த காசி சிவலிங்கத்தை பூஜித்தால், பூர்வ ஜென்ம பாபங்கள் அனைத்தும் போய்விடும். நாம் செய்த புண்ணியங்களின் பலன்கள் கிடைத்துவிடும் என அறிந்து மெய்சிலிர்த்தார் அரிச்சந்திரன். ஏற்கெனவே, அருகில் உள்ள வனத்தில் வழிபட்டதால் நல்ல அதிர்வுகள் உள்ளே தோன்றியிருப்பதாக உணர்ந்திருந்தார் அவர். அந்தத் திருத்தலம், மிக உன்னதமான இடம். அங்கேயுள்ள குப்த கங்கை தீர்த்தம் ரொம்பவே விசேஷம் அதேபோல் இந்தத் தலமும் இங்கேயுள்ள தீர்த்தமும் சிறப்பானது என உணர்ந்தார் அரிச்சந்திரன்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ளது அச்சுதமங்கலம். திருவாரூர்- திருவீழிமலை வழியில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர். புகழ்பெற்ற புண்ணிய சேத்திரமான ஸ்ரீவாஞ்சியம். இங்கிருந்து சுமார் ஒன்றரை கி. மீ தொலைவில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/thavam-movie-review-304.html", "date_download": "2019-11-21T02:41:45Z", "digest": "sha1:WTDWCYDLBTJSSYD44ABQJR4D5AW3C2TH", "length": 11434, "nlines": 108, "source_domain": "www.cinemainbox.com", "title": "‘தவம்’ விமர்சனம்", "raw_content": "\nஆஸிப் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் வசி ஆஸிப் தயாரிப்பில், ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் அறிமுக நாயகன் வசி, அறிமுக நாயகி பூஜாஸ்ரீ, சீமான் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தவம்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nஹீரோயின் பூஜாஸ்ரீயை பலர் பெண் பார்த்து சென்றாலும், அவர் திருமணத்திற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து வருகிறார். அதற்கான காரணமாக தனது காதல் கதை பிளாஷ்பேக்கை சொல்ல, கிராமத்து நபரான ஹீரோ வசிக்கும், பூஜாஸ்ரீக்குமான காதலுக்கு வில்லனாக அவர்களது குழந்தைப்பருவ நண்பர் வர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா, என்பது ஒரு பக்கம் இருக்க, இவர்களின் காதல் கதைக்குள் வரும் பிளாஷ்பேக்கில், விவசாய நிலங்களை அபகரித்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் தொழிற்சாலை கட்ட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராக போராடும் சீமானின் கதை வருகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பும், காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா, இல்லையா, சீமான் தனது போராட்டத்தில் வெற்றிபெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.\nஅறிமுக ஹீரோவான வசி, ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கிறார். சண்டைக்காட்சி, நடனக் காட்சி, காதல் காட்சி என அனைத்திலும் தனது முழு திறமையையும் காண்பித்திருப்பவர், நடிப்பில் வேறு சில நடிகர்களையும் கொண்டு வந்துவிடுகிறார். அதை சற்று தவிர்த்துவிட்டு, தனது ஒரிஜினாலிட்டியை காண்பித்தால் கோலிவுட்டில் நல்ல நடிகர் என்ற பெயர் எடுக்கலாம்.\nஹீரோயின் பூஜாஸ்ரீ, நடிப்பு மட்டும் இன்றி, கமர்ஷியல் நாயகிக்கு உண்டான அம்சத்தோடு வலம் வருகிறார். வெறுமனே காதலுக்காக மட்டும் பயணிக்காமல் கதையுடனும் பயணித்திருக்கும் நாயகியின் நடிப்பும் ஓகே தான்.\nசீமான் தான் படத்தின் மிகப்பெரிய பலம். தொய்வு ஏற்படும் திரைக்கதையில் சீமானின் பகுதி நமக்கு உற்சாகம் கொடுப்பதோடு, படத்தை உன்னிப்பாக கவனிக்கவும் வைக்கிறது. விவசாயிகளுக்காக மட்டும் இன்றி விவசாயத்தின் பலம் தெரியாமல் இருக்கும் பொதுமக்களுக்காகவும் பேசும் சீமானின் அனைத்து வசனங்களும் கவனிக்க வைக்கிறது.\nசிங்கம்புலி, பிளாக் பாண்டி, கூல் சுரேஷ், கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ், தெனாலி என காமெடிக்கு பெரிய பட்டாளமே இருந்தாலும், அந்த ஏரியா சற்று வரட்சியாக தான் இருக்கிறது.\nசிறு வேடமாக இருந்தாலும் போஸ் வெங்கட் கவனிக்க வைக்கிறார். சிவன்னன் என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் ஆனந்தும், மாமா புலிகேசியாக நடித்திருக்கும் இயக்குநர் சூரியனும் இயக்கத்தைக் காட்டிலும் நடிப்பில் அதிகமாக அப்ளாஷ் பெருகிறார்கள்.\nவேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.\nகாதல் கதையாக இருந்தாலும், சமூக அக்கறையோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன், விவசாயம் குறித்து பேசியிருக்கும் அத்தனையும் எதிர்கால தலைமுறைக்கானதாக இருக்கிறது. காதல் எப்பிசோட்டில் புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பவர்கள், அதற்கான திரைக்கதை அமைக்கும் போது மட்டும் பழைய பாணியிலேயே பயணித்திருப்பது படத்திற்கு சற்று தொய்வை ஏற்படுத்தி விடுகிறது.\nஇருப்பினும், சீமானை வைத்து அதை சமாளித்திருப்பவர்கள், விவசாயிகளின் ஏக்கத்தையும், துக்கத்தையும் படம் பார்ப்பவர்கள் உணரும் விதத்தில் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில், குறைகளை தவிர்த்துவிட்டு நிறைகளை மட்டுமே பாராட்டக்கூடிய சமூகத்திற்கான ஒரு படமாக இந்த ’தவம்’ உள்ளது.\n‘மிக மிக அவசரம்’ விமர்சனம்\nஅஜித் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்\nரித்விகா என் மனதுக்கு நெருக்கமானவர் - அறிமுக இயக்குநர் நெகிழ்ச்சி\n - பிக் பாஸ் நிகழ்ச்சியே காலியாக போகுதாம்\nநடிகை மீனாவின் சொத்தை சொந்தமாக்கிய சூரி\n - பெண் யார் தெரியுமா\nகவின் - லொஸ்லியா காதல் முறிந்தது - காரணம் இது தான்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் ’4IITEENS’\nமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55487", "date_download": "2019-11-21T04:26:53Z", "digest": "sha1:DHHTB5CFEC73WDO72J3RGMQY2OJCNEL5", "length": 10458, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ராதாரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது திமுகவின் தேர்தல் நாடகம் – தமிழிசை தடாலடி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/கொலையுதிர் காலம்டிரைலர் வெளியீட்டு விழாதமிழக பாஜக தலைவர்திமுகதேர்தல் நேரத்து நாடகம்நடிகை நயன்தாராபாஜக தலைவர் தமிழிசைராதாரவி நீக்கம்ராதாராவிஸ்டாலின் அறிவிப்பு\nராதாரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது திமுகவின் தேர்தல் நாடகம் – தமிழிசை தடாலடி..\nகொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாராவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நடிகர் ராதாரவியின் இந்த கருத்துக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில், ராதாரவியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் ராதாரவி கழகக் கட்டுபாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு நயன்தாரா தனது நன்றியை மு.க. ஸ்டாலினிடம் பதிவு செய்தார். இந்நிலையில் இந்த நடவடிக்கை திமுகவின் தேர்தல் நாடகம் என தமிழிசை கூறியுள்ளார்.\n“நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம். ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பல ஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்\nபெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.\nTags:கொலையுதிர் காலம்டிரைலர் வெளியீட்டு விழாதமிழக பாஜக தலைவர்திமுகதேர்தல் நேரத்து நாடகம்நடிகை நயன்தாராபாஜக தலைவர் தமிழிசைராதாரவி நீக்கம்ராதாராவிஸ்டாலின் அறிவிப்பு\nஎந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது “அமமுக”வின் வெற்றி சின்னம் தான் – டிடிவி தினகரன்..\nகனிமொழியை எதிர்த்து போட்டியிடும் இயக்குனர் கவுதமன்..\nபல்வேறுபட்ட பாடல்களின் கலைவை தான் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” இசை – இசையமைப்பாளர் ஷபீர்..\nஇடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு..\nபாஜக வேண்டாம் என்று முதலில் சொன்னது நாங்கள் : ஆனால் அதை அறுவடை செய்தது திமுக – சீமான்..\nஇடைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று பதவியேற்பு..\nகிராபிக்ஸில் புதுமை காட்டியிருக்கும் படம் பிரேக்கிங் நியூஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் கவுண்டமணியை நினைவுபடுத்தும் காமெடிப் படம்\nஇப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள் சொல்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த நடிகை\nஏழை மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனம்\nசந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா\nசிபிராஜ் நடிக்கும் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …\nஇரக்க மனம் கொண்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ishafoundation.org/component/option,com_newscomponent/Itemid,93/Page,1/Year,2015/typeid,2/", "date_download": "2019-11-21T03:58:08Z", "digest": "sha1:2NV5M67O5VVMPIYPLUHLS6OWA2B6CCI2", "length": 4293, "nlines": 112, "source_domain": "www.ishafoundation.org", "title": "Yoga Programs-Inner Transformation-Yoga Center @ ISHA Foundation -", "raw_content": "\nஈஷா யோக மையம் - சத்குரு புத்தாண்டு வாழ்த்து\nதொழில்முனைவோருக்கு வழிகாட்ட ஈஷாவில் 'இன்சைட்' நிகழ்ச்சி\nசமூக பிரச்சனைக்கு ஒரே தீா்வு 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்: சுபாஷ் பாலேக்கா் உறுதி\nஇயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்\nமழை வெள்ள பாதிப்புக்கு கடவுளை திட்டி பயன் இல்லை\nமண்ணை வளப்படுத்த இயற்கை உரம் தேவை: சுபாஷ் பாலேக்கா் அறிவுரை\nஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் அதிக மகசூல் பெறலாம்\nஇயற்கை விவசாயத்தால் மட்டுமே விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க முடியும்\nமக்களின் வாழ்வை மேம்படுத்துவதே எனது தொழில்\nஈஷாவில் இன்று தியானலிங்க அர்ப்பணிப்பு நாள்\nஈஷாவில் நவராத்திரி விழா லிங்க பைரவிக்கு அலங்காரம்\nமஞ்சள் அலங்காரத்தில் லிங்க பைரவி\nஈஷா யோக மையத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி\nஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா\nநவராத்திரி விழா ஈஷாவில் இன்று துவக்கம்\nசத்குரு சந்நிதி தியான மண��டபம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/192016?ref=archive-feed", "date_download": "2019-11-21T03:45:57Z", "digest": "sha1:HSQPCW47KWNQUTCCDYLM2CQTMMYPMHNM", "length": 7899, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கேப்டன் பொறுப்பிலும் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேப்டன் பொறுப்பிலும் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி நேற்றைய டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.\nஇதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பரில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇதன்மூலம், டி20 போட்டிகளில் இரண்டு முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். மேலும், அவரது தலைமையில் 11 ஆட்டத்தில் விளையாடியுள்ள இந்திய அணி, 10 வெற்றிகளைப் பெற்று ஒரு தோல்வியை மட்டுமே அடைந்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், சோயிப் மாலிக் ஆகியோரின் சாதனையையும் இதன்மூலம் ரோஹித் முறியடித்துள்ளார். அத்துடன் நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த பவுண்டரி டி20யில் அவரது 200வது பவுண்டரியாகும்.\nஇதனால் டி20யில் 200 பவுண்டரிகள் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார். கோஹ்லி 214 பவுண்டரிகள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் இலங்கை வீரர் தில்சன் 223 பவுண்டரிகள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s5-mini-news-007793.html", "date_download": "2019-11-21T03:11:00Z", "digest": "sha1:33XBAXOLJRL6PFKWE7HGARK6SY3XGB7E", "length": 13571, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy s5 mini news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n11 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n10 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில் சாம்சங்கின் S5 மினி வெளிவர இருக்கின்றது....\nலேட்டஸ்ட்டாக சாம்சங் S5 மாடல் மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் விற்பனை நிச்சயம் சாம்சங் எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவில் இல்லை.\nஅதனையடுத்து விரைவில் சாம்சங் S5 மினி என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கின்றது சாம்சங் நிறுவனம்.\nஇதோ அதன் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம் 4.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 1.5GB க்கு ரேம் உள்ளது.\n8MP க்கு கேமராவும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு வெளிவர இருக்கின்றது இந்த மொபைல்.\nஆண்ட்ராய்டின் லேடட்ஸ்ட் வரவான கிட்கேட் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் இந்த மொபைலை விரைவில் வெளியிட இருக்கன்றது சாம்சங்.\nசாம்சங் வெளியிட்ட கேலக்ஸி S5 மொபைலே சரியாக போகாத நிலையில் இந்த மொபைலின் விற்பனை எப்படி இருக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nசந்திரனில் நீ��ாவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nசாம்சங் கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனில் இந்த பிரச்சனைகள் இருக்கின்றதா, இதை செய்தால் போதுமானது\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகேலக்ஸி S5 ல் அப்படி என்னதான் இருக்கிறது...இதோ பார்ப்போம்\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசாம்சங்கின் கேலக்ஸி S5 ஆன்லைன் விலை இதுதான்...\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\n1 கோடி கேலக்லி S5 மொபைல்களை விற்பனை செய்துள்ள சாம்சங்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஅதிக பட்ஜெட் மொபைல்களில் பெஸ்ட் மொபைல்கள்....\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசாம்சங்கின் கேலக்ஸி S5 ஒரு பார்வை...\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/oru-sirpiyin-suyasarithai", "date_download": "2019-11-21T03:31:10Z", "digest": "sha1:FPJBZI62NLCUDPSECEUU4QRQ7RMNJENT", "length": 7896, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "ஒரு சிற்பியின் சுயசரிதை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஒரு சிற்பியின் சுயசரிதை\n‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள்.\nஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைப் பிறர் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. தனது வாழ்க்கையையும் கலையையும் குறித்து நேர் அனுபவங்களின் பின்புலத்துடன் தமிழில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை இதுவே.\nஇந்தத் தன்வரலாறு ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக வெளியானது. அரசியல் பிரமுகர்களும் திரைப் பிரபலங்கள��ம் உழைப்பால் உயர்ந்தவர்களும் சொல்லும் வெற்றிக் கதைகளே வெளியாகிவந்த வெகுஜன இதழொன்றில் பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கலைஞரின் சுயசரிதை வெளியானதும் அது கணிசமான வாசகர்களை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.\nகலைஞர் ஒருவரின் தன்வரலாறாக மட்டுமல்லாமல் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கால் நூற்றாண்டுக் காலத் தமிழக வாழ்க்கையின் கலை, சமூக, அரசியல் பின்புலங்களை அனுபவ அறிவுடனும் ஆழ்ந்த நோக்குடனும் சுவையாகவும் முன்வைக்கிறது தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை’.\nகாலச்சுவடுதன்வரலாறுகலைகிருஷ்ண பிரபுஎஸ். தனபால்S. DhanapalKrishna Prabhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/may/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3150433.html", "date_download": "2019-11-21T03:34:09Z", "digest": "sha1:OAZO3WFF6ICM37JWDQNMKCIAGLUHUHUE", "length": 10322, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம்: 4 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nநாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம்: 4 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்பு\nPublished on : 13th May 2019 02:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோத்ஸவ விழா செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், 4 ஆயிரம் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்து செடில் சுற்றி பெற்றோர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.\nதமிழகத்தில் உள்ள ஆன்மிகப் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோத்ஸவ விழா செடில் உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.\nஇதன்படி, நிகழாண்டுக்கான பிரமோத்ஸவ விழா மே 4-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.\nஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெல்ல��க்கடை மாரியம்மன் மற்றும் எல்லையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், திருத்தேருக்கு சுவாமிகள் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னர் காலை 8.30 மணி அளவில் திருத்தேரோட்டம் தொடங்கியது.\nநாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வடம்பிடித்து, தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதலாவதாக விநாயகர் தேரும், அதைத் தொடர்ந்து எல்லையம்மன் தேரும், பிரதான தேராக மாரியம்மன் தேரும் வலம் வந்தன.\nமுன்னதாக, சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், காத்தவராயசுவாமி செடிலுக்குப் புறப்பாடாகும் நிகழ்ச்சி காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 6.45 மணிக்குக் கோயிலின் ஐதீக சிறப்புமிக்க திருவிழாவான செடில் உத்ஸவம் தொடங்கப்பட்டது.\nஇதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 4 மணி முதலே தங்கள் குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்தனர்.\nசெடில் உத்ஸவம் தொடங்கியதும், செடிலில் காத்தவராயன் வேடமணிந்து நின்றவரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்து, செடில் சுற்றி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். செடில் சுற்றினால் குழந்தைகள் பொலிவும், வலுவும் பெறுவர் என்பது ஐதீகம். நிகழாண்டில் 4 ஆயிரம் குழந்தைகள் செடில் சுற்றினர்.\nஅதேபோல, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி சுமந்து வந்தும், சிலைகள் சுற்றி வைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/26182338/1238894/Apple-said-to-launch-two-new-AirPods.vpf", "date_download": "2019-11-21T03:18:06Z", "digest": "sha1:7AESN3HJX2X6Z2T6H3JGQZJI3WA34V5X", "length": 17190, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் || Apple said to launch two new AirPods", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇதுகுறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஎனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் 5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20 நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\n6400 கோடி டாலர்கள் லாபம் ஈட்டிய ஆப்பிள்\nபுதிய எமோஜிக்கள், டீப் ஃபியூஷன் அம்சம் கொண்ட ஐ.ஒ.எஸ். 13.2 வெளியீடு\nஇந்தியாவில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அறிமுகம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் மேக் ப்ரோ மற்றும் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே\nஇந்தியாவில் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\n6400 கோடி டாலர்கள் லாபம் ஈட்டிய ஆப்பிள்\nஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பா��ிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-bigg-boss-actress-suddenly-married", "date_download": "2019-11-21T04:53:13Z", "digest": "sha1:BA5P5SQ4EJXURGUM3JFYLF4WNMWBZO2T", "length": 11161, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "திடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை! | Tamil Bigg Boss Actress Suddenly Married! | nakkheeran", "raw_content": "\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\nகமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ், இது தமிழக இளைஞர்கள் மத்தியில் ரொம்ப பிரபலமான நிகழ்ச்சி.இதில் பிக் பாஸ் சீசனில் நடிகை ஓவியாக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமான நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் இருந்தது.இந்த நிலையில் சீசன் 3 வரும் ஜூன் 23ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது. சீசன் 1 மற்றும் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து, சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.\nமூன்றாவது சீசனையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. இவர் பிரபல வானொலி ஒன்றில் RJ வாக வேலை பார்த்து வந்த வைஷ்ணவி பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். விமானி ஒருவரை நீண்ட வருடமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு மத்திய அரசு வேலையா மீரா மிதுன் வெளியிட்ட செய்தி\nஇனிமேல் காலையில் கோலம், காபி அப்புறம் இது தான்... திருக்குறள் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\n13 வயதில் மாரடைப்பால் உயிரிழப்பு... திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குழந்தை நட்சத்திரம்...\n‘சிறைக்குள் நடப்பதை மீடியாக்களிடம் சொன்னால் நடவடிக்கை பாயும்’- ஏ.டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை\nஆன்லைன் வியாபாரத்தை தடை செய்... வியாபாரிகள் சங்கம் போராட்டம்\nபுதிய எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=30386", "date_download": "2019-11-21T04:25:07Z", "digest": "sha1:OGFYCYVIOMANQV3GCFRUCJ5K56G5GGA6", "length": 9524, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சசிகலா பதவிக்கு ஆப்பு! பொதுக்குழுவில் அரசியல் வாழ்க்கைக்கு மூடுவிழா!! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/Dismissalgeneral bodyopsSasikalaTamil Political Newsஓ.பி.எஸ்சசிகலாசசிகலா நீக்கம்தமிழ் அரசியல் செய்திபொதுக்குழு\n பொதுக்குழுவில் அரசியல் வாழ்க்கைக்கு மூடுவிழா\nசெப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச்செயலர் பதவியில் இருந்தும், அ.தி.மு.க.,வில் இருந்தும், சசிகலா நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவை அக்கட��சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. ஆனால் சசிகலா முதலமைச்சராக முயன்றபோது, அந்த சந்தர்ப்பத்தில் அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது.\nஇதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.\nஓ.பி.எஸ். அணியினரின் கோரிக்கைகளை எடப்பாடி அணி ஏற்றுக் கொண்டதையடுத்து இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ். துணை முதல்வரானார்.\nஓ.பி.எஸ். அணியினரின் முக்கிய கோரிக்கை சசிகலாவை அதிமுக.வில் இருந்து நீக்கவேண்டும் என்பது. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக செப்டம்பர் 15\nபொதுக்குழு கூடவிருக்கிறது. அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் படலம் நடக்கவுள்ளது.\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு முதல் ஆப்பு என்றால் பொதுக்குழுவின் இந்த முடிவு அவரது அரசியல் வாழ்க்கையையே முடித்து வைப்பதாக இருக்கும்\nTags:Dismissalgeneral bodyopsSasikalaTamil Political Newsஓ.பி.எஸ்சசிகலாசசிகலா நீக்கம்தமிழ் அரசியல் செய்திபொதுக்குழு\n“மகளோடு ‘விவேகம்’ பார்க்கப் போகிறேன்\nஇலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி – மு.க.ஸ்டாலின்..\nஸ்டாலினுக்கு விளம்பரம் தேவை : அதனால் தான் கிராம சபை கூட்டம் – செல்லூர் ராஜூ விளாசல்..\nஎந்த வடிவில் வந்தாலும் ஹிந்தியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்..\nஅமமுக-வினர்களை சேர்த்து கொள்ள தயார் : ஆனால்…கண்டிஷன் போட்ட எடப்பாடி..\nகிராபிக்ஸில் புதுமை காட்டியிருக்கும் படம் பிரேக்கிங் நியூஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் கவுண்டமணியை நினைவுபடுத்தும் காமெடிப் படம்\nஇப்போது பெரும்பாலான பெண்கள் மது அருந்துகிறார்கள் சொல்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த நடிகை\nஏழை மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனம்\nசந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா\nசிபிராஜ் நடிக்கும் படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியது\nகருத்துக்களை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nராணுவ அதிகாரியாக மிரட்ட வரும் விஷால் …\nஇரக்க மனம் கொண்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862625.html", "date_download": "2019-11-21T03:37:36Z", "digest": "sha1:2DBDJHT2LREYASE2TKDBEHP5W7YV6UCT", "length": 8270, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "புதிய அரசமைப்பின் பின் ஜனாதிபதித் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் கோரிக்கை", "raw_content": "\nபுதிய அரசமைப்பின் பின் ஜனாதிபதித் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் கோரிக்கை\nAugust 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதாகும். அதற்கான முயற்சிகள் மந்தகதியிலேயே நகருகின்றன. ஆகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது.\n– இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதேர்தலை தடுத்து புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் நூற்றுக்குத் 90 வீதம் புதிய அரசியலமைப்பைப் பெற்றுத் தருவதாக கூறியதற்கே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.\nஇதனால், ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிகாரத்தைப் பிரயோகித்து இந்த ஜனாதிபதித் தேர்தலை நிறுத்திவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பிரதானி ரிகாடோ செல்லெறி தலைமையிலான தூதுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇந்த அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கூட நீக்கவில்லை எனவும் புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகவும் ஆர். சம்பந்தன் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nபல்கலை மாணவருடனான பேச்சு: சுமுகநிலை இன்று ஏற்படும்\nஅரசை நம்பி ஏமார்ந்தனர் தமிழர்கள்: சிந்தித்தே இம்முறை ஆதரவு\nவெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய\nபுத்தளத்தில் வடமாகாண பாடசாலைகள் 6 வடமேல் மாகாணத்திடம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை பிரதான பேசுபொருள் என்கிறார் சுமன்\nசெம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2019-11-21T03:37:40Z", "digest": "sha1:UV34PPDODGZIRCYKFDGCKBA3MCYDY6OQ", "length": 38953, "nlines": 447, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: செழியனின் விகடன் சிறுகதை", "raw_content": "\nஆனந்த விகடனில் நான் ரசித்த சிறுகதை 'மிஸ்டர் மார்க்'. செழியன் எழுதியது. 'உலக சினிமா'வைப் பற்றின ரசனை, வெகுஜன வாசகர்களை பரவலாக சென்றடையுமாறு எழுதினவர். 'கல்லூரி' 'ரெட்டச்சுழி\" (அய்யோ) போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர். அதையெல்லாம் விட இவர் எழுத்தாளர் என்பதுதான் எனக்கு முக்கியமானது. கவிஞர் மீரா நினைவு மலரின் இவரின் அஞ்சலிக் கட்டுரையோடு இவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. மீராவின் வீட்டைப் பற்றிய செழியனின் அற்புத வர்ணணை நம்மை 'வாசிக்க' விடாமல் 'காண' வைக்கும் மாயத்தைச் செய்தது. (தேடியாவது இந்தக் கட்டுரையை வாசிக்குமாறு பலத்த பரிந்துரை செய்கிறேன்). பிறகு அங்கொன்றுமாக சில சிறுகதைகளும் கட்டுரைகளும்.\nசினிமாவில் பணிபுரிந்து கொண்டே அதன் இருண்மையான பகுதிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தி எழுதுபவர்கள் சொற்பமானவர்களே. அதில் செழியனும் ஒருவர். தீபாவளியின் நெருக்கத்தில் தம்முடைய குடும்பத்திற்கு துணி எடுக்க பணமும் நேரமும் இல்லாத ஒர் உதவி இயக்குநர், படப்பிடிப்பு ஒன்றின் கடைசி நேரத் தேவைக்காக நாயகனுக்கு விலையுயர்ந்த சட்டையைத் தேடியலையும் நகைமுரணை ஒரு சிறுகதையில் சொல்லியிருப்பார்.\nசொற்ப அளவிலான விதிவிலக்குகள் தவிர, எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ் சினிமா எவ்வாறு அபத்தங்களால் நிரம்பியிருக்கின்றது என்பதை சூடும் சுவையுமான மொழியில் கூறுகிறது செழியனின் கட்டுரை. (... அப்படிக் காதலையே எழுபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நாம் அந்த ஒரு துறையிலாவது பிறர் அணுக முடியாத புலமையைப் பெற்றிருக்கிறோமா உலகின் மிகச் சிறந்த காதல் படங்களென எத்தனை தமிழப் படங்களைச் சொல்ல முடியும்) என்றாலும் நம்பிக்கைத் தொனியோடு நிறைகிறது.\nஎன்று டைம்ஸ் இலக்கிய மலரில் தமிழ் சினிமா பற்றின கட்டுரை மாதிரி சில.\nமேற்குறிப்பிட்ட சிறுகதை தமிழ் சினிமாவின் பாவப்பட்ட ஜீவன்களான உதவி இயக்குநர்கள், ஒரு படத்தோடு கீரிடம் பறிபோன இயக்குநர்கள், அங்கீகாரத்திற்கான அலைச்சலும் பிழைப்பிற்காக சினிமாவின் எந்தவொரு பணியையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதர்கள் போன்றவர்களின் பிரதிநிதியை ஒரு பாத்திரத்தின் வாயிலாக சித்தரிக்கிறது.\nவரவேற்பறையின் தொலைக்காட்சியில் நாம் வெற்றி பெற்ற இயக்குநர்களின் நடிகர்களின் நேர்காணலையே பளபளப்பான வெளிச்சத்தில் காண்கிறோம். ஆனால் இவர்களின் எண்ணிக்கை சிறு சதவீதமே. இந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டு பல வருடங்களாகியும் நிறைவேறாத தோற்றுப் போனவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தொடலாம். துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பற்றின சித்திரம் நமக்குக் கிடைப்பதில்லை. தோல்வியடைந்தவர்களை இச்சமூகம் திரும்பியும் பார்ப்பதில்லை. இந்த கசப்பான உண்மையை இந்தச் சிறுகதை நமக்கு உணர்த்துகிறது.\nமிஸ்டர் மார்க் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த 'மல்லிகை' திரைப்படத்தின் இயக்குநர். (கானல் வரி என்றுதான் தலைப்பு வைத்தார். தயாரிப்பாளர் கானல்வரியாது, வீட்டுவரியாவது என்று மாற்றி விட்டார்). எல்லாக் குறுக்கீடுகளுக்கும் இசைந்து தாம் நினைத்த படத்தை எடுக்க முடியாமல் எதையோ எடுத்து அது தோல்விப்படமாகி.... பின்னர் நூறு, இருநூறு என்று கண்ணில் படுகிற சினிமா நண்பர்களிடம் காலம் ஓடுகிற நிலைமை. தான் உதவி இயக்குநரால் 'சார்' என்று அழைக்கப்படுவதை வெறுப்புடன் நிராகரிக்கிறவர் அந்த இளைஞன் பின்னாளில் ஒளிப்பதிவாளர் ஆனவுடன் \"ஏதாவது வாய்ப்பிருந்தா கொடுங்க சார்\" என்கிறார். நடுவில் பிழைப்பிற்காக வேண்டாவெறுப்பாக தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுதுகிறார். (கண்ணு வழியா ஒண்ணுக்கு போயிருங்க போல).\nகதை சொல்லிக்கு மிஸ்டர் மார்க் இறந்து போவதான செய்தி வருவதுடன் கதை முடிவடைகிறது. இது போன்ற ஆயிரம் விட்டில் பூச்சிகள் கோடம்பாக்க ஸடூடியோக்களில் வலம் வருகிறார்கள். அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' புதினம் இவர்களின் உலகிலுள்ள சோகத்தையும் அபத்தத்தையும் வலுவாக சுட்டிக் காட்டுகிறது. சினிமாவிலேயே கூட பாலச்சந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' படத்தின் இரண்டாவது பகுதி இந்த உலகைப் பற்றிப் பேசுகிறது.\nஇந்தச் சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு சட்டென்று நினைவில் வந்தவர் 'தினந்தோறும்' திரைப்பட இயக்குநர் நாகராஜன். சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான வசனங்களாலும் திரைக்கதையாலும் கவர்ந்த படமது. நன்றாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பின்பு துணை நடிகராக சில வருடங்களில் காணாமற் போனார். சமீபத்தில் \"குடியால அழிஞ்சேன் சார். இனி பாருங்க. ஒரு ரவுண்டு வருவேன்\" என்றார் ஒரு நேர்காணலில். என்னவாயிற்று என்று தெரியவில்லை..\nஇன்று புகழ் பெற்றிருக்கும் பெரிய இயக்குநர்களின் பழைய திரைப்படங்களைக் காண நேரும் போது டைட்டிலில் இடம் பெற்றிருக்கும் உதவி இயக்குநர்களின் வரிசையை கூர்ந்து பார்ப்பேன். அதில் பின்னாளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒருசிலதே காணக் கிடைக்கும். எனில் மற்றவர்கள் என்ன ஆனார்கள் யாருக்காவது உதவியாகவே இன்னும் காலம் கழிக்கிறார்களா யாருக்காவது உதவியாகவே இன்னும் காலம் கழிக்கிறார்களா வாய்ப்பு கிடைக்காத வெறுப்பில் எங்கிருந்து ஓடி வந்தார்களோ, அந்த ஊருக்கே திரும்பிச் சென்றார்களா, அல்லது அந்த தோல்வியை ஒப்புக் கொள்ள மனமி்ல்லாமல் நகரத்தின் விளிம்பு மனிதர்களில் ஒன்றாக கரைந்து போனார்களா, இந்த சினிமா வியாபாரத்திலேயே உள்ள சந்து பொந்துகளை அறிந்து விநியோகஸ்தராக ஆகி தம்முள் இருந்த கலைஞனை தொலைத்து விட்டார்களா\nநேற்று மாத்திரமல்ல, இன்றும் கூட பல இளைஞர்களின் கனவும் லட்சியமும் சினிமாவில் ஜெயிப்பது என்றாகவே இருக்கிறது. மேற்கண்ட தோல்வியடைந்த மனிதர்களைப் ப்றறி அறிந்திராதிருப்பது ஒரு காரணம் என்றால், அறிந்திருந்தாலும் கூட அதை பொருட்படுத்தாது தமக���கு அவ்வாறு நிகழாது என்கிற பெருநம்பிக்கையோடு வருவது இன்னொரு காரணம். எது இவர்களை இத்தனை துடிப்புடன் செலுத்துகிறது. சினிமாவின் மூலம் கிடைக்கும் உடனடி பணமும், புகழும் மாத்திரம்தானா அல்லது உண்மையாகவே கலைஞன் என்கிற அங்கீகாரத்திற்காகத்தானா\nதானாக வாய்ப்பு தேடி அல்லது சுற்றத்தால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டு துணை நடிகைகளாக, மூன்றாவது வரிசையில் நான்காவதாக நிற்கும் ஆட்டக்காரியாக, இந்த வாய்ப்பும் கிடைக்காமல் பாலியல் தொழிலாளிகளாக ஆக நேரும் பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். 'ஊருல இருந்து மஞ்சப்பையோட படம் எடுக்க வர்ற தயாரிப்பாளர்கள், படமெடுக்கிறாங்களோ இல்லையோ, ரூம்ல பெரிய கட்டிலா மொதல்ல வாங்கிடறாங்க\" என்கிறார் கமல்ஹாசன், ஒரு பழைய நேர்காணலில்.\nஎத்தனை பேர்களின் கனவுகளையும் உழைப்பையும் கண்ணீரையும் தின்று செரித்துக் கொண்டு அதன் சுவடேயில்லாமல் பளபளப்பாக நிற்கிறது சினிமா என்னும் பிரம்ம ராட்சசம்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 5:20 PM\nLabels: சமூகம், சினிமா, வாசிப்பனுபவம்\nமேலும் ஏராளமான வாசர்களை உங்கள் பதிவுகள் சென்றடைய இந்த தளத்தில் பகிருங்கள்...http://writzy.com/tamil/\nமுதல் பாராவில் விகடன் என்ற வார்த்தை பார்ததும் படிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். மூன்றாவது பாராவில் சினிமா, உதவி இயக்குனர்கள் பற்றி இருந்ததால் முழுதும் படித்தேன், மிக அருமை.\nஉங்களை போலவே நானும் பல படங்கள் பார்க்கும் பொழுது உதவி இயக்குனர்கள், அச்சொசியடே இயக்குனர்கள் பெயர் பார்ப்பேன். இன்றும் சூரியன் படத்தில் அச்சொசியடே ஷங்கர் , பாலாஜி சக்திவேல் பாக்யராஜின் படத்தில் பாண்டியராஜன் பெயர் , டிக் டிக் டிக் இல் அச்சொசியடே சுப்பிரமணி (ரத்னம்), கமல் என்று பெயர் பார்க்கும் பொழுது ஒரு சந்தோஷம்.அதே போல நடன உதவி இயக்குனர்கள், பிருந்தா, கலா, ராசு சுந்தரம் பெயர்கள்\nஇன்னமும் சினிமா மேலே உள்ள வேகம், மோகத்திற்கு காரணம் - பாக்யராஜ் , பாலகுமாரனிடம் கூறிய இந்த வாக்கியம் தான். டாபே யில் சீனியர் சூபெர்வைசாவ்ர்ராக் இருந்து பதவி ஓய்வின் பொழுது கிடைக்க போகும் ஆறு லட்சத்தை , ஒரே படத்தில் இங்கு பிடித்து விடலாம் என்பதே.\nஎழுத்தாளர்கள் அறுபது புத்தகம் எழுதி கிடைக்க இருக்கும் தொகை ஒரே சினிமாவில் வசனம் எழுதினால் கிடைக்கும் (சில சமரசங்கள் செய்து கொண்டால் போதும்).\nதோற்றவர்களின் கதை சினிமாவில் மட்டும் அல்ல , மென்பொருள் அலுவலகத்திலும் நிறைய உண்டு. நாலு ப்ராஜெக்ட் வெற்றியாக பண்ணி இருப்பார், ஐந்தாவது ஒரு ப்ராஜெக்ட் தோல்வியாகி இருக்கும், அது வரை ராஜாவாக இருந்தவரின் கதி அதோ கதி. அடுத்த நாள் முதல் யாரும் அவரை சீண்ட மாட்டார்கள். வேறு நிறுவனங்களுக்கு போனால் சிலர் ஜெயிப்பர், சிலர் குழு மேலாளர், குழு தலைவர் பதவியில் இருந்து குழு உறுப்பினர் பதவிக்கு வந்து விட வேண்டும்.\nஆவியில் கதையை படித்ததும் ரொம்ப நேரம் அதைப்பற்றியே நினைத்துக்கோண்டிருந்தேன் சார். ஏறக்குறைய அதே போல கதைகள் என்னிடம் உண்டு. ஆனால் என்ன\nஒரு நண்பர் மிக பெரிய டைரக்டராக வருவார் என் எதிர்பார்த்தோம். அவர் இப்போது வாழ்க்கையை தொலைத்து, 40 வயதில் திருமணம் செய்து, ஒரு ஹோட்டலில் பஜ்ஜி சுட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇன்னொருவர் சரியாக சாப்பிடாமல் இருந்து, நிறைய குடித்து கடைசியில் கிட்னி பெயிலியராகி இறந்துவிட்டார்.\nஇன்னொருவர் ஒரு சில படங்களில் தலை காட்டினார், ஆனால் இப்போது எங்கள் ஊரில் லாட்டரி சீட்டு விற்கிறார்.\nஇன்னொருவர் பாக்யராஜிடம் அஸிஸ்டண்டாக இருந்தவர். இப்போது தினமலர் நிருபராக அல்லாடுகிறார்.\nஉதவி இயக்குனர்களை நினைத்தால் மிக மிக வருத்தமாக இருக்கும். நிறைய வெற்றி பெற்ற இயக்குனர்கள்கூட உதவி இயக்குனர்களை கண்டு கொள்வதில்லை\nகோடம்பாக்கம் முழுவதும் இதுப் போல எண்ணற்ற கனவுகள் கொண்ட இளைஞர்கள் இருப்பார்கள்\nஅதேப் போல் ஒன்று அல்லது இரண்டு வெற்றி படம் கொடுத்த இயக்குனர்கள்\nஇதை பற்றிதான் எழுத வந்தீர்களா நானும் உங்கள் கட்டுரையின் பின்னூட்டத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்\nஎன்னுடய பள்ளி வகுப்பு தோழன் டிப்ளமோ படிச்சிட்டு டிவிஎஸ் கம்பெனில வேலை செய்துகொண்டிரிந்தன், சில வருடங்களுக்கு முன் அவனை சந்திக்கும் பொழுது டிவி ரிமோட் கவர் வித்துகிட்டு இருந்தான், என்னடா இதுன்னு கேட்டா, வேலைய விட்டுட்டு துணை இயக்குனரா இருக்கேன்,ஷூட்டிங் இல்லாதப்ப இந்த பிசினஸ் பன்றேன்னான்.இப்போ என்ன ஆச்சின்னு தெரியல. பதிவை படித்துவிட்டு யோசிக்கும் போது மனசு கழ்டமாக இருக்கிறது.\nநானும் எனது ப்ளாகில் இந்த சிறு கதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். மிகவும் மனதை மிக பாதித்த கதை\nமிகவும் அருமை நண்பரே . அனைவரும�� அறியும் வகையில் பகிந்தமைக்கு நன்றி\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nகமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான வி...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nலென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்\nதமிழில் வெளிவந்த திரைப்படங்களில். பரிசோதனை முயற்சியில் அமைந்த ஒரு படைப்பு பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பல சர்வதேச திரையிடல்களில் ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nLipstick Under My Burkha – நசுக்கப்படும் சிறிய கனவுகள்\nசுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இந்தியப் பெண். (சங்க இலக்கியத்தின் படி ‘அரிவை’ பருவத்தில் உள்ளவர்) நடைமுறை சார்ந்த கொச...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nஅயல் திரை - 16 ‘சாதி என்னும் நோய்க்கூறு' உலக சினிமா என்றதுமே சிலபல சினிமா ஆர்வலர்களுக்கு இந்தியா என்பது செளகரியமாக ...\nஅசோகமித்திரன் மறைந்து விட்டார். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெற்றிடம் என்றுதான் இதற்குப் பொருள். அவர...\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n“அடப்பாவி.. என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே.. படத்துல வசனமே இல்லை…. அங்க ஒண்ணு.. இங்க ஒண்ணுதான் வசனம் வருது. படமா எடுத்...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆனந்த விகடனும் சிங்கத்தின் மாமிசமும்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\nசாருவின் நள்ளிரவு சைக்கோ லீலைகள்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/11/110.html", "date_download": "2019-11-21T03:30:37Z", "digest": "sha1:4K7OHB7UFOULSSFHT57AS4MHSI2NV3UF", "length": 26485, "nlines": 465, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): குறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nநேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது இதுன்னு வைகோவை வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...\nவைகோ தாயார் மாரியம்மாள் மறைவையொட்டி தன் தாய் மறைந்து விட்டாதாக எண்ணி வருத்தம் தெரிவித்து போஸ்ட் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்....\nஉதாரணத்துக்கு அபி அப்பா,லக்கி, அப்துல்லா . கொக்கரக்கோ சௌமியன் போன்றவர்களின் பதிவுகள் உதாரணம்...\nஇதற்கு பெயர்தான் உட்கட்சி ஜனநாயகம்...\nஎன்னதான் திட்டினாலும் எங்க ஆத்தா , எங்க அண்ணன் நின்னானுங்க பாரு... அங்க நிக்கறானுங்க திமுக காரனுங்க..\nஅதனாலதான்...சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் திமுககாரனுங்களை கொண்டாட தோனுது...\nஆனால் தொண்டை தண்ணி வற்றி கலைஞரை வசைபாடி சகோதரியை ஆட்சி அதிகாரத்தில் உட்காரவைத்தவரின் அம்மாவின் மறைவுக்கு....\nஒரு பயல் அஞ்சலி செலுத்தவில்லை...அட அம்மாவின் ஆணைக்கு இணங்க என்றாவது சொல்லி இருக்கலாம்...\nபசும்பொன் படத்துல ஒரு டயலாக் வரும்///\nஎன் தம்பிகளை நான் திட்டுவேன் அடிப்பேன் யாரும் கேட்க கூடாது... ஆனா என் தம்பிகளை எவனாவது அடிச்சா நான் கேட்பேன்டா.. என்று பிரபு சொல்வார் அப்படித்தான் இந்த செயல் உள்ளது...\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎத்தனை பெரிய அறங்களை அழித்தாலும், அதில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வழி இருக்கும். அனால் ஒருவன் நமக்கு செய்த உதவியை மறந்தோம் என்றால் அந்த பாவத்தில் இருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லை.\nஇதன் மூலம் வள்ளுவர் பாவங்களில் எல்லாம் கொடிய பவம், செய் நன்றி மறப்பது என உரைக்கிறார்\nஎத்தனை வாட்டி சொன்னாலும��� புரியாது.... ஆனா வாழ்க்கை கத்துக்கொடுக்கும்....\nவைகோ அவர்களின் தாயார்...மாரியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.\nLabels: அரசியல், அனுபவம், சமுகம், தமிழகம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாச���ல் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சு��ாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961208/amp?ref=entity&keyword=Humanitarian%20Development%20Day", "date_download": "2019-11-21T03:03:52Z", "digest": "sha1:2NBNNZX3BVI7KNGB4LTK2YFAAQDTEGVI", "length": 13558, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கிப்ட் திலேப்பியா மீன் வளர்த்து விவசாயிகள் பயனடையலாம் கலெக்டர் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிப்ட் திலேப்பியா மீன் வளர்த்து விவசாயிகள் பயனடையலாம் கலெக்டர் வேண்டுகோள்\nகரூர், அக். 9: “கிப்ட் திலேப்பியா” மீன் குஞ்சுகள் வளர்ப்பு குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கிப்ட் திலேப்பியா என அழைக்கப்படும் மரபு வழி மேம்படுத்தப்பட்ட பண்ணைத் திலேப்பியா மீன்கள் அதிகளவில் புரதங்களும், உடலுக்கு நன்மை தரக்கூடிய அபரிதமான விட்டமின் சத்துக்களும் நிறைந்த மீன் இனமாகும். குறுகிய காலத்தில் வேகமாக வளரும் இந்த மீன்கள் அனைத்து வகையான நீரின் தன்மை மற்றும் தட்பவெட்ப நிலையில் வளர்வதுடன் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டவை. மேலும் இந்த மீன் இனத்தின் மீன் குஞ்சுகள் அனைத்தும் வேகமாக வளரக்கூடிய ஆண் மீன்களாக இருக்கும் வகையில் விற்பனை செய்யப்படுவதால் இனப்பெருக்கம் செய்வது தவிர்க்கப்பட்டு, மீனினம் உண்ணும் உணவுகள் அனைத்தும் உடல் வளர்ச்சிக்கு பயன்பட்டு விரைவில் வளர்ச்சி அடைந்து விடுவதுடன் நோய் எதிர்ப்பு திறன் காரணமாக மீன்களின் பிழைப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு விரைவில் வளரும் தன்மையுள்ளதாலும், மீன் வளர்ப்பு செய்வோர்களுக்கு குறுகிய காலத்தில் லாபம் மற்றும் வருவாயை ஈட்டித் தரக்கூடிய மீன் இனமாகவும் திகழ்கிறது.\nஇந்த மீன் வளர்ப்பு செய்து கூடுதல் லாபம் பெற்றிட, கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகள் தரமான மற்றும் கலப்பற்ற மீன் குஞ்சுகளாக இருப்பது அவசியமாகும். அத்தகைய தரமான மீன்குஞ்சுகள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணையிலும், மதுரையில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மீன்குஞ்சு பண்ணையிலும் மட்டுமே கிடைக்கும். இந்த இரு பண்ணைகள் தவிர பிற இடங்களில் பெறப்படும் கிப்ட் குஞ்சுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்வதுடன் வளர்ச்சி மிகவும் குறைந்து காணப்படும். விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்போர் தரமான கிப்ட் திலேப்பியா இன மீன் குஞ்சுகளை பெற குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் ஏற்கனவே, கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பண்ணை அல்லது குட்டைகளை மீன் வளத்துறையில் பதிவு செய்வது அவசியமாகும்.\nஎனவே, கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 4, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம் திருச்சி- 20 (0431- 2421173) என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ விபரம் தெரிவித்து குளத்தை அவசியம் பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினியோகிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாலுகா அலுவலகம் பின்புறம் நங்காஞ்சி ஆற்றின் கிழக்கு கரை பாலத்தருகே அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதிலிருந்து கடந்த ஒரு மாதமாக ஏராளமான குடிநீர் பீய்ச்சியடித்து வெளி��ேறி ஆற்று மணலில் வீணாகின்றது. மாவட்டம் முழுவதும் வறட்சியான நிலையில் குடிநீர் பற்றாக்குறையான இந்த சமயத்தில் குடிநீர் இப்படி குடிநீர் வீணாகும் அவலமான நிலை உள்ளது. பல முறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரையிலும் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி பொதுக்கள் கவலையுடன் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாகை புதிய பஸ்ஸ்டாண்டில் பயணிகளை அச்சுறுத்தும் மனநோயாளிகள்\nகரூர் தாந்தோணிமலையில் இன்று முதல் அவ்வப்போது மின்தடை ஏற்படும் பகுதிகள்\nஅய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் திட்டம் அமைச்சர் தகவல்\nகிருஷ்ணராயபுரம் ஆலமரத்துப்பட்டியில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா\nஉள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் குளித்தலை நகரின் முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானம்\nடிஎன்பிஎல் சார்பில் நடந்த இலவச பயிற்சியில் பங்கேற்ற 35 பேருக்கு தேனீ பெட்டி வழங்கல்\nதிருக்காம்புலியூரில் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி\nசீத்தப்பட்டி பகுதிக்கு செல்லும் குகை வழிப்பாதையில் குடிமகன்கள் அட்டகாசம்\nமுன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் விண்ணப்பிக்க வேண்டுகோள்\nகரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அவல நிலையில் சுகாதார வளாகம்\n× RELATED கண்ணமங்கலம் அருகே உழவர் திருவிழாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chinnamanur%20Municipality", "date_download": "2019-11-21T03:23:23Z", "digest": "sha1:2QZA2LMYR4AR64CKYOJAN5YZ3ZBEMBFV", "length": 4704, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chinnamanur Municipality | Dinakaran\"", "raw_content": "\nசின்னமனூர் நகராட்சி மெத்தனம் அரசு நிதி உதவி வழங்காமல் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை\nநகராட்சியை கண்டித்து மீன்குஞ்சு விடும் போராட்டம்\nவேதாரண்யம் நகராட்சி பகுதியில் திறந்தவெளி கிணறு மூடப்பட்டது\nநகராட்சி பகுதியில் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்: பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை\nஆத்தூர் நகராட்சியில் பழைய இரும்பு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nகுப்பை கிடங்கில் மழைநீர் தொற்றுநோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி\nகரூர் நகராட்சி பகுதியில் இரவுநேர உணவகங்களில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை\nநோயாளிகள் வலியுறுத்தல் சின்னமனூரில் பாதியில் நின்ற கால்வாய் தூர்வாரும் பணி மக்கள் கடும் அதிருப்தி\nபல்லாவரம் நகராட்சி பகுதியில் மக்களை விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்\nஆட்சிமொழி திட்டம் செயலாக்கம் பெரம்பலூர் நகராட்சி முதலிடம் கலெக்டர் பரிசு வழங்கினார்\nகடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு ஆணை வழங்கல்\nராணிப்பேட்டை நகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்களை தரமானதாக மாற்ற வேண்டும்: துப்புரவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nசிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு புகார்\nசாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து மறியல்\nசிவகாசி நகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட தரைத்தளம் பெயர்ந்து சேதம்\nராசிபுரம் நகராட்சியில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்\nதிருவிழா நேரத்தில் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு\nதிருவில்லிபுத்தூர் தாசில்தார் அதிரடி சிவகாசி நகராட்சி பகுதியில் சொத்து வரி வகை மாற்றம் செய்யாமல் கூடுதல் வரிவிதிப்பு\nபல்லாவரம் நகராட்சியில் அமைக்கப்பட்ட புதிய சாலை 5 மாதங்களில் சிதிலமடைந்த அவலம்: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/gizbot-giveaway-2-free-gionee-elife-s5-5-smartphone-uc-browser-007806.html", "date_download": "2019-11-21T03:46:05Z", "digest": "sha1:TDZE6E23L5JOH6X5KKIOEOSRDQVTFVIP", "length": 15155, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "gizbot giveaway 2 free gionee elife s5 5 smartphone uc browser - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n46 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்க���ப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த முறை இரண்டு இலவச மொபைல்களை வெல்ல நீங்க ரெடியா\nஜியோனி வழங்கும் இலைப் S5.5(Elife S5.5) மொபைலை இலவசமாக வெல்ல இதோ அரிய வாய்ப்பு உங்களுக்கு வந்தாச்சுங்க இந்த மொபைலின் விலை 22 ஆயிரமாகும்.\nஅதுவும் ஒரு மொபைல் இல்லைங்க இந்த முறை இரண்டு மொபைல்கள் பரிசுங்க முதலில் அந்த மொபைலில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு அந்த போட்டியை பற்றி பாக்கலாம்ங்க\n5 இன்ச்சில் இருக்கும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லீபீன் ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்கின்றது மேலும் அதோடு கிட்கேட் இலவச அப்டேட்டும் இருக்கின்றது.\n13MP கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.\nஇதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும் சரி இதோ போட்டியில் எவ்வாறு பங்கு கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.\nஇதோ கீழே இருக்கும் இந்த எளிய கேள்விகளுக்கு மட்டும் அப்படியே பதில் சொல்லுங்க அவ்வளவுதாங்க.\nமேலும் இந்த இரண்டு மொபைல்களும் சிறந்த கமென்ட் எழுதும் நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மேல் இருக்கும் கேள்விகள் உங்களுக்கு தெரியவில்லை எனில் பேஸ்புக்கில் லாக் இன் செய்யவும்.\nமற்றும் இந்த இரண்டு மொபைல்களையும் உங்களுக்கு வழங்குவோர் யூ.சி.பிரவுசர்(UC Browser) ஆகும்.\nயூ.சி.பிரவுசரில்(UC Browser) இருக்கும்(FB Faster Mode) மூலம் 2G நெட்வொர்க் மூலமாகவும் பேஸ்புக்கை மட்டும் நாம் வேகமாக செயல்படுத்தலாம் மற்ற தளங்களை காட்டிலும்.\nநீங்களும் உங்களது மொபைலில் UC Browserல் FB Faster Modeயை நிச்சயம் பயன்படுத்தி பாருங்கள்.\nமேலும், இதில் வெற்றி பெற்று மொபைலை வெல்ல இதோ உங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nதீபாவளி பரிசு போட்டி : இலவசமாக நெக்சஸ் 5எக்ஸ் பெறுங்கள்..\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஎல்.ஜி.L90 மொபைலை இலவசமாக பெற்றிட இங்கு வாங்க...\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nரூ.65,999 விலையுள்ள எல்.ஜி மொபைல் பரிசு... போட்டிக்கு யார் வர்றிங்க..\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nகிஸ்பாட் பரிசு போட்டி வென்றிடுங்கள் புத்தம் புதிய கூகுள் நெக்சஸ் 6\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nபோட்டோவை அனுப்புங்கள் ஸ்மார்ட்போனை வெல்லுங்கள்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிஸ்பாட் அப்ளிக்கேஷன்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/power-banks-with-over-10000mah-battery-under-rs-1500-009674-pg1.html", "date_download": "2019-11-21T03:35:16Z", "digest": "sha1:BWY7PHSGIASAHFL77DHTHG27VTMWH4WT", "length": 11749, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.1500-க்கு 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க்..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.1500-க்கு 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க்..\nஒரு காலத்துல மொபைல் போன்களுக்கு வாரம் ஒரு முறை சார்ஜ் செய்து கொண்டிருந்தவர்கள் தான் இன்று கையில் பவர் பேங்க் எடுத்து செல்கின்றனர். ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப அவைகளை எந்நேரமும் பயன்படுத்த பவர் பேங்க்கள் அவசியம் தேவைப்படுகின்றது.\nஅத்தகைய பவர் பேங்க்களின் விலை துவக்கத்தில் அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் தேவை அதிகரித்தை தொடர்ந்த பல நிறுவனங்களும் பவர் பேங்க் கருவிகளை தயாரிக்க ஆரம்பித்து இன்று அவை பல தரப்பட்ட விலைகளில் கிடைக்கின்றன.\nஅந்த வகையில் ரூ.1500 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 10,000 எம்ஏஎச் பவர் பேங்க்களின் பட்டியலை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்...\nசியோமி எம்ஐ பவர் பேங்க�� :\n10,400 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.999.\nஏசஸ் சென்போன் பவர் :\n10,050 எம்ஏஎச் திறன் கொண்டு இதன் விலை ரூ.1,499.\nஒன் ப்ளஸ் பவர் பேங்க் :\n10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,399.\nஹூவாய் ஹானர் ஏபி007 :\n13,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,399.\n10,400 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,100 முதல் ரூ.1,450க்கு கிடைக்கின்றது.\nஆட்காம் பவர் பேங்க் :\n20,000 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கும் இதன் விலை ரூ.1,400.\nஇன்டெக்ஸ் ஐடி-பிபி10கே பவர் பேங்க் :\n10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1300.\nவிஓஎக்ஸ் யுஎஸ்பி ஜம்போ பவர் பேங்க் :\n16,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,499.\n10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,100.\nஅடாட்டா பிடி100 பவர் பேங்க் :\n10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,200.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஜியோவிற்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/two-indian-teenagers-among-finalists-google-science-fair-tamil-011860.html", "date_download": "2019-11-21T03:53:36Z", "digest": "sha1:L3YAY5IADWK7LPJV2BOMXZ4WVCESYSFT", "length": 15287, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Two Indian teenagers among finalists in Google Science Fair - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n53 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் அறிவியல் கண்காட்சி இறுதியில் இரண்டு இந்திய இளைஞர்கள்..\nகூகுள் நிறுவனத்தின் ஆறாவது \"கூகுள் அறிவியல் ஆண்டு 2016\"-ன் இறுதி போட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.\nவெள்ளியன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிவிப்பின் கீழ் இரண்டு இந்தியர்களுக்கும் 50,000 டாலர்களுக்கான உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது, அதனை தொடர்நது இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர்.\nஆழமான கற்றல் வழிமுறைகள் கொண்ட நினைவகத்திற்கு உதவுவதற்காக ஒரு நாவல் வழி கற்றல் யோசனையை வழங்கிய பெங்களூரின் தேசிய பொது பள்ளியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஷிரியன்க், \"நெல் அமைப்பு தானியக்க நீர் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு \" உருவாக்குவதில் கவனம் செலுத்தும் திட்டத்தை வழங்கியும் ஹைத்ராபாத்தின் சாது வாஸ்வானி சர்வதேச பள்ளியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மான்ஸா பாத்திமா ஆகிய இருவரும் தான் இந்தியாவை சேர்ந்த இறுதி போட்டியாளர்கள் ஆவார்கள்.\nஅனைத்து 16 இறுதிப்போட்டியாளர்களும் கலிபோர்னியாவில் அமைந்துள்ள சான்டா கிளாரா மலை காண் நகரத்திற்கு தங்கள் குடும்பங்களுடன் பயணத்து சென்று செப்டம்பர் 27 , 2016 அன்று நிகழும் விழாவில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு பரிசு பெறுவர்.\nவாட்ஸ்ஆப் புது அப்டேட் புது அம்சங்கள் : அப்டேட் பண்ணிட்டீங்களா\nகுவாட்ரூட்டர் பிழை, யாரும் பயம் கொள்ள வேண்டாம் : கூகுள்..\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/madurai/attractions/meenakshi-amman-temple/", "date_download": "2019-11-21T03:36:22Z", "digest": "sha1:JYA3BFHHGKF44F2DK55O7HUOMM63FRWH", "length": 11637, "nlines": 169, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மீனாட்சி அம்மன் கோயில் - Madurai | மீனாட்சி அம்மன் கோயில் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » மதுரை » ஈர்க்கும் இடங்கள் » மீனாட்சி அம்மன் கோயில்\nமீனாட்சி அம்மன் கோயில், மதுரை\nவைகை ஆற்றின் தென்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் அடையாளமாக வீற்றிருக்கும் மீனாட்சியம்மன் கோயில் ஒரு பிரசித்தமான புராதன சைவத்திருத்தலமாகும்.சமீபத்தில் புதிய உலக அதிசயங்களில் இடம் பெறவேண்டிய பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இக்கோயிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதாமரை மலரின் மைய மொட்டாக இந்த கோயில் வீற்றிருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக இன்றும் விளங்குகின்றன.\nசுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.\nமீனாட்சியை வணங்கியபின் சுந்தரேஸ்வரரை வணங்குவது இக்கோயிலில் பின்பற்றப்படும் ஐதீக மரபாகும். மதுரையில் அவதரித்திருந்த மீனாட்சியை மணப்பதற்காக சிவபெருமான் மதுரைக்கு விஜயம் செய்ததாக புராணிக ஐதீகம் கூறுகிறது.\nசொக்கநாதர் என்ற பெயரிலும் இக்கோயிலில் உறையும் சிவபெருமான் அறியப்படுகிறார். சிவனின் பெருமைகளைக்கூறும் திருவிளையாடல் புராணத்தில் இந்த கோயில் முக்கிய களமாக விவரிக்கப்பட்டுள்ளது.\nமற்ற எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் சிவபெருமான் இங்கு இடது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கின்றார். மேலும் இந்த கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார்.\nநாற்கர சதுர அமைப்புடன் பிரம்மாண்ட சுற்றச்சுவர் மற்றும் கோபுர வாயில்களுடன் இந்த கோயில் வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் பல்வேறு அங்கங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.\nஇதில் காணப்படும் 10 கோபுரங்களில் தெற்குக்கோபுரம் மிக உயரமானதாக 170 அடியில் வானோக்கி எழும்பி நிற்கிறது. கோபுரங்கள் ஒவ்வொன்றும் பல அடுக்குகளை கொண்டதாகவும் ஆயிரக்கணக்கான சி��்பங்களுடனும் காட்சியளிக்கின்றன.\nஇக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.\nமொத்தமாக 985 தூண்களும் 14 கோபுரங்களும் இந்த கோயிலில் அமைந்துள்ளன. ஒரு ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பொற்றாமரைக்குளம் எனப்படும் தீர்த்தக்குளத்தையும் இக்கோயில் பெற்றுள்ளது.\nசித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகிய கோயில் திருவிழாக்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.\nஅனைத்தையும் பார்க்க மதுரை படங்கள்\nமீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம் 5\nகூடல் அழகர் கோயில் 5\nஅனைத்தையும் பார்க்க மதுரை ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/student-couldn-t-find-a-babysitter-so-professor-held-baby-during-3-hours-class-on-her-back-364139.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:17:36Z", "digest": "sha1:FKCVQ3IWQBSTHVAUZRH46IQZ74XPWD7L", "length": 20787, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை | student couldn’t find a babysitter, So, professor held baby during 3-hour class on her back - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை\nவாஷிங்டன்: ஒரு பேராசிரியர் மாணவர் ஒருவருக்கு உதவுவதற்காக எந்த அளவுக்கு சென்று இருக்கிறார் என்பதை பாருங்கள் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வைரலாக ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.\nஅந்த புகைப்படத்தில் உள்ள பெண் பேராசிரியர் ஒருவர் அங்கு பயலும் மாணவி ஒருவரின் குழந்தையை முதுகில் வைத்துக் கட்டிக்கொண்டு தொடர்ந்து 3 மணி நேரம் பாடம் நடத்தியிருக்கிறார்.\nஇந்த புகைப்படம் செப்டம்பர் 20ம்தேதி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு 67000 லைக்குகளும், 11 ஆயிரம் ரீடுவிட்களும் கிடைத்துள்ளது. சமூக வலைதளத்தை முழுமையாக ஆக்கிரமித்த இந்த புகைப்படம் குறித்தும், அதில் வரும் பேராசிரியரின் பொறுப்பு மற்றும் அன்பு குறித்தும் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nஊரே ரணகளமா இருக்கு.. எங்கே போனார் ஜெயகோபால்.. ஒகேனக்கல்லில் பதுங்கலா\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கிக்வினட் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு வந்திருக்கிறார். அப்போது பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் குழந்தையுடன் வந்த மாணவி ஆர்வமாக கவனிக்க விரும்பினாலும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பாடத்தை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். ஏனெனில் குழந்தையை வைத்துக்கொள்ளும் பேபிசிட்டரை அவர் தொல���த்துவிட்டார்.\nஇதனால் பாடத்தை கவனிக்க முடியாத நிலை என்றால், ஆசிரியர் போர்டில் எழுதிப்போடுவதையும் மாணவியால் எழுத முடியவில்லை.இதை கவனித்த பேராசிரியர் சிஸ்ஸே, குழந்தையை வாங்கி பாதுகாப்பாக ஒரு துணியால் தன் முதுகில் கட்டிக்கொண்டார். பின்னர் குழந்தையை சுமந்தபடி தொடர்ந்து 3 மணி நேரம் வகுப்பறையில் பாடம் நடத்தியிருக்கிறார் பேராசிரியர் சிஸ்ஸே.\nபேராசிரியர் சிஸ்ஸே நாள் முழுவதும் பாடம் நடத்தும் போது குழந்தையை வைத்திருந்த போதும், ஒரு முறை கூட குழந்தையை அவர் அழவிடல்லை. உடனக்குடன் பாட்டில் பாலை கொடுத்து அழவிடாமல் பார்த்துக்கொண்டார்.\nஎன் தாய் ரோல் மாடல்\nதன் குழந்தையின் மீதும் தன்னுடைய படிப்பின் மீது பேராசிரியர் காட்டிய அன்பை கண்டு வியந்து போனர் அந்த மாணவி. அத்துடன் அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலரும் பேராசிரியரின் அன்பை கண்டு நெகிழ்ந்தனர். இந்நிலையில் குழந்தையுடன் பாடம் நடத்திய கதையை டுவிட்டரில் பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸேவின் மகள் பகிர்ந்துள்ளார். என் தாய் எனக்கு ரோல் மாடல் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇதை கேட்டும் புகைப்படத்தை பார்த்தும் வியந்து போன நெட்டிசன்கள் இப்படி பேராசிரியரா என வியந்து பாராட்டி சமூக வலைதளங்களை பேராசிரியரின் புகைப்படத்தை முழுமையாக ஆக்கிரமிக்க வைத்தனர். இதன் காரணமாக இப்படத்திற்கு 67000 லைக்குகளும், 11 ஆயிரம் ரீடுவிட்களும் கிடைத்துள்ளது. அன்பு, அக்கறைக்கு இவ்வுலகில் எங்குமே தனி மரியாதை தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்வி\nவீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவ���ல் சிறையில் அடைப்பு\n.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்\nஎச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு\nவாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்\nஊழியருடன் கசமுசா.. தப்பு செய்த மெக்டொனால்ட் சிஇஓ.. அதிரடி பணி நீக்கம்\nஇது சரியில்லை.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பேராபத்து காத்திருக்கிறது.. கோர்பச்சேவ் பகிரங்க எச்சரிக்கை\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ.. நூலகத்தையும் புத்தகங்களையும் தீயிலிருந்து காத்த ஆட்டு மந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa professor student baby அமெரிக்கா பேராசிரியர் மாணவி குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-things-india-need-to-improve-in-australia", "date_download": "2019-11-21T02:40:10Z", "digest": "sha1:5CG3XXRJOBQ36MWPFT722PYWHQWCSH2N", "length": 12396, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்\nஇந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. முதலில் டி20 தொடரில் களமிறங்கிய இந்திய அணி , முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியதால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தொடரின் கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.\nபெரும் எதிர்பார்ப்புக்கிடையே டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் தொடங்க உள்ளது.பல கிரிக்கெட் வல்லுனர்கள் இந்தியாவிற்கே பெரும்பாலான வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் சில ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா இந்தத் தொடரை எளிதில் கைப்பற்றும் என்று ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் உந்துகோலாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக தடையில் உள்ளனர். கடந்த வாரம் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு வார்னர் மற்றும் ஸ்மித் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அம்மனுவை நிராகரித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். அவர்கள் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில்\tமுதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, முதன்மையான அணி போல் விளையாடவில்லை எனப் பலரும் விமர்சித்தனர். 4-1 என இங்கிலாந்திடம் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரில் சில நல்ல விஷயங்களும் அரங்கேறின. அதாவது இந்திய அணியின் பந்துவீச்சு, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இந்திய பந்துவீச்சாளர்கள் மாற்றங்களைப் புகுத்தி திறம்பட பந்துவீசினர். அதேபோல் ஆஸ்திரேலியாவிலும், இந்தியா அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு\tபவுலிங்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.\nஅந்தத் தொடருக்கு பின், இந்திய மண்ணில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியா எளிமையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nதற்போதுள்ள இளம் ஆஸ்திரேலிய அணி, அனுபவம் இல்லாமல் இருந்தாலும் சொந்த மண்ணில் ஆடுவதால் அவர்களை குறைத்து மதிப்பிட இயலாது. மேலும் வார்த்தை சண்டைக்கு (sledging) அவர்களிடம் அளவே இருக்காது.\nஎனவே, ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி இங்கு காண்போம்.\n#3. பௌலிங்கில் அசத்த வேண்டும்\nஜஸ்பிரிட் பும்ராஹ் விக்கெட் எடுக்கும் முனைப்பில்\nஅந்நிய மண்ணில் இந்தியாவின் பௌலிங் சற்று மந்தமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்தியா அதை தகர்த்துக் காட்டியது. அதே உத்வேகத்தை ஆஸ்திரேலியாவில் இந்திய பவுலர்கள் செயல்படுத்தினால் இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருக்கும்.\nஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், இந்திய தேர்வு குழு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. அதில் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளார்.\nவேகப்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு நிகராக உள்ளது என்றே கூறலாம். இ��்திய அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ராஹ், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஇந்திய அணியால் மறக்கமுடியாத 3 மேற்கிந்திய தீவு டெஸ்ட் வெற்றிகள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கவனிக்கப்படவேண்டிய இளம் வீரர்கள்\nஆசியாவிற்கு வெளியே இந்திய அணி ஒரு டெஸ்ட் வெற்றி கூட பெறாத புகழ் பெற்ற 3 மைதானங்கள்.\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\n2016-லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு காரணமான 3 புள்ளிவிவரங்கள்\nலார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கண்ட 5 ஜாம்பவான்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=14023", "date_download": "2019-11-21T04:46:56Z", "digest": "sha1:R2OWXJG6RQYEHIYOKG6YGGQQGFGGAEAN", "length": 13824, "nlines": 155, "source_domain": "temple.dinamalar.com", "title": " Manavala mamunigal | மணவாள மாமுனிகள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் 18 ஆண்டுகளுக்கு பின் மண்டல சீசனில் படிபூஜை\nவைரவன்பட்டியில் மகா யாகம் துவக்கம்\n600 ஆண்டுகள் பழமையான வாமன கல்\nபிள்ளைய��ர்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு\nதெலுங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., பாதயாத்திரை\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி\nதிண்டுக்கல் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nமணலூர்பேட்டையில் சுவாமி சிலை கண்டெடுப்பு\nமுத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி\nதிருப்பரங்குன்றத்தில் மீண்டும் விளக்கு பூஜை: நவ., 29ல் நடைபெறுகிறது\nமுதல் பக்கம் » மணவாள மாமுனிகள்\nகி.பி. 1370-ம் வருடம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் மணவாள மாமுனிகள். இவரது இயற்பெயர் அழகிய மணவாள நாயனார். முதலில் தன் தந்தையிடமும் பிறகு பிள்ளை லோகாச்சாரியாரிடமும் சாஸ்திரங்களைக் கற்றார். அதன்பிறகு பிள்ளை லோகாச்சாரியாரின் சிஷ்யர் திருவாய்மொழிப் பிள்ளையிடம் ஆழ்வார்களின் அருளிச் செயலைக் கற்றார். இந்த ஆசார்யன், மணவாள மாமுனிகளிடம், முந்தைய குருபரம்பரை ஆசார்யர்கள் வகுத்தவற்றை உபன்யாசமாக எங்கும் பரப்பச் சொன்னார். ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோர் குறிப்பிடப்படுவர். இவர் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் யதீந்திர ப்ரவணர் என்று திருவாய்மொழிப் பிள்ளையால் சிறப்புப் பெயர் பெற்றார். ராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் எனவும், ஆனால் அவர் தமது 120வது வயதிலேயே சித்தியடைந்துவிட்டதால் மீதமுள்ள 80 ஆண்டுகளை மணவாள மாமுனிகளாக எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் சொல்வர்.\nஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலங்களுக்குச் சென்ற மாமுனிகள், காஞ்சியில் கிடாம்பி நாயனாரிடம் பாஷ்யம் கேட்டறிந்தார். ஆன்மிகப் பணிக்கு இல்லறம் ஏற்றதாக இல்லையென்று, திருவரங்கத்தில் மகான் சடகோப ஜீயரிடம் துறவறம் ஏற்று, மணவாள மாமுனிகள் என்று திருநாமம் பெற்றார். எறும்பியப்பா என்பவர் மாமுனிகளின் சீடராக விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. வருத்தத்துடன் சொந்த ஊர் திரும்பினார். ஒரு நாள் அவர் கனவில் ராமபிரான் தோன்றி, நீர் மணவாள மாமுனிகளிடமே சென்று சேரும் என்று கூற, மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்து மாமுனிகளின் சீடர் ஆனார். மணவாள மாமுனிகள்மீது பொறாமை கொண்ட சிலர் ஒருசமயம் அவரது குடிலுக்குத் தீ வைத்தனர். ஆனால் மாமுனிக��ோ தன் சுயரூபமான நாகவடிவம் பெற்று குடிலிலிருந்து வெளிவந்து, கூட்டத்தோடு கலந்தார். இதை அறிந்த அவ்வூர் அரசன் குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க முயன்றார். மாமுனிகளோ அவர்களை மன்னித்தருளினார்.\nமணவாள மாமுனிகளின் திருவாய்மொழி உபன்யாசத்தை ஸ்ரீரங்கம் பெரிய மண்டபத்தில் தொடர அருளிய பகவான் ஸ்ரீரங்கநாதர், அதை செவிமடுத்தது தனிச் சிறப்பு. ஒருநாள், இவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், கூட்டத்தாரை விலக்கிக் கொண்டு, மாமுனிகளிடம் ஓர் ஓலையைக் கொடுத்து திடீரென மறைந்து போனான். அதில் சைலேசரின் கருணைக்கு உரியவரும் ராமானுஜரின் பக்தருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன் என்று எழுதியிருந்தது. குருபரம்பரையின் கடைசி ஆசார்யரான மாமுனிகள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகியவற்றை அருளியதுடன் பிற ஆசார்யர்களின் அருளிச் செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-14082019/", "date_download": "2019-11-21T04:28:52Z", "digest": "sha1:KTQ57C2YPHUJO4NIDSQH6425E7HGH6VT", "length": 17311, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 14.08.2019 | Today rasi palan - 14.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 14.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n14-08-2019, ஆடி 29, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.45 வரை பின்பு பௌர்ணமி. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 21.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\n“அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”-ஓவைசி குறித்து மம்தா பானர்ஜி...\n24X7 செய்திகள் 16 hrs\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n24X7 செய்திகள் 15 hrs\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 செய்திகள் 10 hrs\nஒரே ஒரு கேள்வியில் எச்.ராஜாவை அமைதியாக்கிய நபர்... ப்ளாக் செய்த எச்.ராஜா... என்ன கேள்வி தெரியுமா\nஅரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி...20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nபாமக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/category/tamil-islamic-books/page/4/", "date_download": "2019-11-21T03:01:23Z", "digest": "sha1:F4J6HQ3M4LQHUQQYW2MPZWWZFQM7PJGO", "length": 7643, "nlines": 137, "source_domain": "anjumanarivagam.com", "title": "Islamic Tamil Archives | Page 4 of 17 | Anjuman Arivagam & Islamic Library", "raw_content": "\nஸுனன் நஸாயீ பாகம் -3\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஸுனன் நஸாயீ பாகம் -3 ஆசிரியர் : இமாம் நஸாயீ (ரஹ்) பதிப்பகம் : ரஹ்மத் பப்பிளிகேஷன் பிரிவு -IH-02-5365 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nதிர்மிதீ பாகம் – 5\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : திர்மிதீ பாகம் - 5 ஆசிரியர் : அபு ஈஸா (ரஹ்) பதிப்பகம் : ரஹ்மத் பப்பிளிகேஷன் பிரிவு -IH-02-5364 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : திர்மிதீ ஆசிரியர் : அபு ஈஸா (ரஹ்) பதிப்பகம் : ரஹ்மத் பப்பிளிகேஷன் பிரிவு -IH-02-5363 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் ஆசிரியர் : M.B.ஷிஹாபுத்தீன் பதிப்பகம் : இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிஷர்ஸ் பிரிவு - IA-05-1113 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநபி (ஸல்) கலங்கிய தருணங்கள்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் :நபி (ஸல்) கலங்கிய தருணங்கள் ஆசிரியர் : பேராசிரியர் கே. தாஜுதீன் M.A., பதிப்பகம் : மிம்பர் மீடியா பிரிவு -IIA-01 -1343 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : பெற்றாேரும் பிள்ளைகளும் ஆசிரியர் : திருவை அப்துர் ரஹ்மான் பதிப்பகம் : புர்கான் பப்ளிகேஷன்ஸ் பிரிவு - IF-02 - 4852 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : தற்கால இஸ்லாமியச் சிந்தனை ஆசிரியர் : எம்.எஸ்.எம்.அனஸ் பதிப்பகம் : அடையாளம் பிரிவு - IA - 05 -611 நுால்கள் அறிவாேம் தற்கால இஸ்லாமியச் சிந்தனை' - சமகால இஸ்லாமியச் சிந்தனைப் போக்கை புரிந்துகொள்வதற்கான கையேடு இஸ்லாமியச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புரட்சிகர சிந்தனையாளர்கள் குறித்த தெளிவான, ஆழமான அறிமுகத்தை இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் தந்ததில்லை. பெரும்பாலான ... Read More\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : சீறாப் புராணம் மூலாசிரியர் : உமறுப் புலவர் உரையாசிரியர் செய்குத் தம்பி பாவலர் பதிப்பகம் : யூனிவர்ஸல் பப்ள��ஷர்ஸ் பிரிவு - IL-01 - 1266 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.\nஒரு முஸ்லிமின் ஒருநாள் வாழ்வு\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஒரு முஸ்லிமின் ஒருநாள் வாழ்வு ஆசிரியர் : டாக்டர் ஹாரூன் யஹ்யா பதிப்பகம் :சாஜிதா புக் சென்டர் பிரிவு - IA-05- 1338 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : அறிவும் தெளிவும் ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி பதிப்பகம் : ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/page/4/", "date_download": "2019-11-21T02:48:43Z", "digest": "sha1:RHC6MX44DHZZ62BI4JPOOZKGJMR35WL6", "length": 5761, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெயலலிதா – Page 4 – GTN", "raw_content": "\nஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக தமிழக ஆளுநர் சென்றுள்ளார்.\nகடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி மருத்துவமனைக்கு வந்து தமிழக...\nபுதிய பிரதமராக மகிந்த நாளை பதவியேற்கின்றார் : November 20, 2019\nஜனாதிபதியின் பொது மன்னிப்பு குறித்த செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது… November 20, 2019\nதவிசாளர் பதவியிலிருந்து சந்திரிகா விலகியுள்ளார். November 20, 2019\nடெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக உடுவில் மாணவி உயிரிழப்பு.. November 20, 2019\nபிரதமரின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – மாலை விசேட உரை November 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2011-03-30-06-18-53/1664-2013-sp-882/25831-2013-12-26-05-00-20", "date_download": "2019-11-21T04:02:40Z", "digest": "sha1:GOYZ76C55T4EQAXYG3MHLJTJNKAJYETW", "length": 19776, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "தேவதாசி விண்ணப்பம்", "raw_content": "\nபாசறை முரசு - நவம்பர் 2013\nதஞ்சைப் பெரிய கோவிலும் தேவதாசி மரபும்...\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nவிபச்சாரம் (பாலியல் தொழில்) என்பது வேறு - \"தேவதாசி\" எனப்படும் பாலியல் சாதி ஒடுக்குமுறை வேறு\nவீரத் தமிழன்னை டாக்டர் எஸ்.தருமாம்பாள்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nபிரிவு: பாசறை முரசு - நவம்பர் 2013\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2013\nநமது நாட்டில் தெய்வத்தின் பேராலும் மதத்தின் பேராலும் விபச்சாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபட வேண்டுமென்பதாகப் பலர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகச் சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால் விபச்சாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும் அப்படிச் செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமும் இல்லை.\nஏனெனில் இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும் அதற்குப் பின்பும் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய்த் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஏனெனில் அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்குக் கற்பு கெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்க முடியாது. ஆனால் அப்பெண்களுக்குத் தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வை கூட நிலத்தில் விழாமல் மேனாமினுக்காய் இருந்து வாழ்ந்து வரும் மாமாக்கள் என்று சொல்கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால் அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூலகர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும் இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும் கொடுமையானதுமான காரியம் வேறில்லை.\nதவிர மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும் நமது மற்றப் பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபச்சாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொடுமையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால் அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கஷியை நியாயம் என்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை தலைமுறையாகத் தங்கள் பெண்களை உதவி வர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று கேட்பதுடன் அந்த தேசாபிமானமும் நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம், எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாகத் தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்ற வகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபனை. அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும் கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபனை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவுக் காரியங்கள் போய் விழுந்துவிட்டன.\nதவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்றப் பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும் அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயார��யிருந்து விட்டால் மற்றப் பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படிச் சொல்லுவதானது ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும், கடவுள் சித்தமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ்விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் பெண்களுக்குக் காவலும் கட்டுப்பாடும் நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பைக் கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில் உலகத்திலுள்ள எல்லா மதமும் பழக்கத்தில் அநியாயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால் இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இருபாலருக்கும் சரிசமானமான சுதந்திரமில்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.\n(குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.10.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/374216.html", "date_download": "2019-11-21T03:08:03Z", "digest": "sha1:XJRQ6IJW35GVHS6X2TUDIY7X4UIMPI5Q", "length": 5619, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "ரசனை - காதல் கவிதை", "raw_content": "\nஎன்னை ரசிக்கும் என் தேவதையே \nஎன் முதலும் முடிவுமான ரசிக்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பிரகாஷ் (16-Mar-19, 5:42 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உ���்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535749/amp", "date_download": "2019-11-21T04:06:26Z", "digest": "sha1:WPSF6CEEOULBRWRUAUJYO2UMSVWQCSYR", "length": 9347, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Goats sell for Rs 8 crore during Diwali festival | அத்தியூர் வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ8 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Dinakaran", "raw_content": "\nஅத்தியூர் வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ8 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nரிஷிவந்தியம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரசந்தையில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. ரிஷிவந்தியம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆடு, மாடு, கோழிகளை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆடு, மாடுகளை வாங்கிச் செல்கிறார்கள்.\nஇந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வார சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தமிழத்தின் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஒரு ஆடு அதிக பட்சமாக ரூ4 ஆயிரம் வரை விலை போனது. நேற்று ஒரே நாளில் 2500 ஆடுகள் ரூ.8 கோடி அளவிற்கு விற்பனை ஆனதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nகுன்னூர்-உதகை மலை ரயில் பாதையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து ரத்து\nஅரசு பள்ளியை தத்தெடுத்தது புளியந்தோப்பு காவல் நிலையம்\nசென்னையில் இருந்து வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர சத்தம்; பயணிகள் அலறல்: கும்பகோணம் அருகே ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தம்\nமேலவளவு படுகொலை சாதாரணமானதல்ல விடுவிக்கப்பட்ட 13 பேரையும் தாமாக எதிர்மனுதாரராக சேர்ப்பு :ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி நடவடிக்கை உள்துறை செயலர் அறிக்கை தரவும் உத்தரவு\nஅதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து இடது கால் இழந்த பெண்ணுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை: ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டது\nமேட்டூர் நீர்மட்டம் நூறாவது நாளாக 100 அடிக்கு கீழ் குறையாமல் நீடிப்பு\nசுட்டுக்கொல்லப்பட்ட குமரி பெண் மாவோயிஸ்ட் அஜிதா உடலை பெற தாய் மறுப்பு: இறுதி சடங்கு செய்ய போலீஸ் முடிவு\nமாஜி அமைச்சர் மீதான வழக்கு ரத்து\nகாதல் விவகாரத்தில் எரிக்கப்பட்ட மகள் பலி தாய் கவலைக்கிடம்\nடிரைவர்-பெண் பயணி இடையே தகராறு: அரசு பஸ் திடீர் சிறைபிடிப்பு... ஈத்தாமொழி அருகே பரபரப்பு\nநெல்லை - நாகர்கோவில் இடையே பராமரிப்பு இல்லாத 4 வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துகள்: 2 ஆண்டாக காட்சிப்பொருளான உயர்கோபுர மின்விளக்குகள்\nபண்ருட்டி பேருந்து நிலையத்தில் குப்பைகளை தரம் பிரிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்: மாடுகள் திரிவதால் பயணிகள் கடும் அவதி\nகோவை மாவட்டம் இடையார்பாளையம் அருகே வீட்டில் 130 சவரன் நகைகள் கொள்ளை\nஅம்பத்தூர் ஏரியில் டன்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய்தொற்று அபாயம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு குறைவால் வெறிச்சோடிய மேய்ச்சல் நிலம்\nகொல்லன் வயல் சாலையோரம் அமர்ந்து மது அருந்த கூடாது என்ற எச்சரிக்கையை மீறும் குடிமகன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகீரமங்கலத்தில் இடிந்து விழும் அபாயத்தில் பயணியர் நிழற்குடை: பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சம்\nதொடர்ந்து மழை பெய்யாததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் நாற்றுகள்: விவசாயிகள் வேதனை\nகொட்டாம்பட்டி அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-bixby-come-with-galaxy-s8-everything-you-should-know-13163.html", "date_download": "2019-11-21T03:32:35Z", "digest": "sha1:W3QIDX5BJCSTXO53Q75GHPBVDH7EZX7P", "length": 19618, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Bixby to come with Galaxy S8: Everything you should know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n32 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews 5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லா��் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங் பிக்ஸ்பி என்றால் என்ன ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்\nசாம்சங் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு ஒரு சோதனையான ஆண்டாக அமைந்தாலும், இந்த ஆண்டு இழந்த பெயரையும், மதிப்பையும், நஷ்டத்தையும் ஈடுகட்டும் வகையில் பல அதிரடி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் வெளிவரவுள்ள சாம்சங் கேலக்ஸி S8 மாடல் நிச்சயம் அந்நிறுவனத்திற்கு இழந்த பெயரை மீட்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமிரா செட் அப், பேட்டரி, ஸ்டோரேஜ் கெப்பச்சிட்டி மற்றும் பல அம்சங்கல் ஆச்சரியத்தக்க வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யாரும் எதிர்பாராத இன்னொரு அம்சமான பிக்ஸ்பி (Bixby) என்ற தனிச்சிறப்பு மிக்க வசதியும் கொண்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிக்ஸ்பி என்ற சாம்சங் நிறுவனத்தின் சொந்த டிஜிட்டல் அசிஸ்டெண்ட் வேறு ஒன்றும் இல்லை, ஆப்பிள் ஐபோனின் சிறி போலவும் கூகுளின் கூகுள் அசிஸ்டெண்ட் போலவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்புங்கள், இவைகள் தான் கூகுள் தேடலில் டாப் ஸ்மார்ட்போன்கள்.\nசாம்சங் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் பிக்ஸ்பி என்பது சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனில் இரண்டு விதத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது என்று வதந்திகள் பரவி வருகின்றன.\nஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் போன் உபயோகிப்பவர்களுக்கு கண்டிப்பாக சிறி மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் குறித்து தெரிந்திருக்கும். இந்த வசதி தற்போது சாம்சங் போனிலும் வருகிறது என்றால் நமக்கு ஒரு பெர்சனல் அசிஸ்டெண்ட்டை சாம்சங் நமக்கு போனுடன் இலவசமாக தருகிறது என்றே எடுத்துக் கொள்ளலாம்.\nப்ளிப்கார்ட்டின் கு���ியரசு தின சிறப்பு விற்பனை, என்னென்ன வாங்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போனுடனே இந்த ஆப்ஸ் உள்ளடங்கி இருப்பதால் இதை தனியாக ஆக்டிவேட் செய்வதில் எந்தவித சிரமமும் இருக்காது. மற்ற சாம்சங் ஆப்ஸ்களை போலவே இந்த ஆப்ஸ்-ஐயும் பயன்படுத்தலாம்.\nமேலும் ஆப்பிள் ஐபோனுக்கு சிறி வசதியை செய்து கொடுத்த Viv லேப்ஸ்தான் சாம்சங் நிறுவனத்திற்கும் பிக்ஸ்பி வசதியை செய்து கொடுத்துள்ளது என்பதால் ஆப்பிள் ஐபோனில் உள்ள தரம் நிச்சயம் இந்த பிக்ஸ்பியிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் Viv லேப்ஸ் இடம் இருந்து இந்த வசதியை பெற்று சாம்சங் டெக்னீஷியன்களும் இதில் புதிய அதிநவீன டெக்னாலஜியை புகுத்தியிருப்பதால் ஆப்பிள் சிறியை விட இது மேலானது என்று சொல்லலாம் என்ற வதந்தியும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.\nஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் ஒருசில மாடல்கள் எஸ் வாய்ஸ் என்ற வசதி இருக்கின்றது என்பது வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த எஸ் வாய்ஸ் வசதிக்கும் பிக்ஸ்பி வசதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் என்று கேட்டால், எஸ் வாய்ஸை விட இந்த பிக்ஸ்பி அட்வான்ஸ் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் என்பது மட்டும் இப்போதைக்கு தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்த பிக்ஸ்பி ஆப்ஸ், கூகுள் போட்டோஸ் மற்றும் ஆப்பிள் போட்டோஸ் ஆப்ஸ்களுக்கு இணையானது என்றும், சாம்சங் நிறுவனத்தின் எஸ் வாய்ஸ், பிக்ஸ்பி பிரபலமானதும் நிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஇந்தியா: சா���்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-posting-for-vijaya-prabhakaran-in-dmdk-360599.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-21T03:49:21Z", "digest": "sha1:YUBRJQF3LLDXRMK2DMRUSXR5HAINREYG", "length": 20726, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "முப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக! | New Posting for Vijaya Prabhakaran in DMDK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக\nசென்னை: திருப்பூரில் செப்டம்பர் 15-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. தேமுதிகவுக்கு புத்துயிர் அளிக்கும் நிகழ்வாகவே இந்த முப்பெரும் விழா அமையும் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.\nதேமுதிகவின் நிலை தற்போது தேய் பிறையாகவே உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுத்தும், எல்லாவற்றிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்ததால், மாநில கட்சி அந்தஸ்த்தை அந்த கட்சி இழந்தது.\nகிராமப்புறங்களில் இருக்கும் வாக்கு வங்கியும் சரிந்து, கட்சியே காணாமல் போகும் அபாயத்துக்கு வந்துவிட்டது. இதுக்கெல்லாம் காரணம் விஜயகாந்த்தின் செயல்பாடு இல்லாததும், பிரேமலதா கட்சி நடத்தும் விதமும்தான் என்பதை அக்கட்சி தொண்டர்களே நன்கு அறிந்த உண்மை.\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமிச்சம் சொச்சம் இருக்கும் தொண்டர்களையாவது தக்க வைத்து கொள்ளவும், கட்சியின் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தேமுதிக 2 முக்கிய விஷயங்களை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.\nமுதலாவதாக, செப்டம்பர் 15-ந்தேதி திருப்பூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடக்க உள்ளது. இந்த விழாவுக்கு விஜயகாந்த்தான் தலைமை என்று கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவதாக, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற வருட��் விஜய பிரபாகரன் கட்சியில் நுழைந்த உடனேயே ஒரு பெரிய எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்தது உண்மையே. குறிப்பாக, இளைஞர்களை தன்வசம் திருப்பி பெரிய அளவு மாஸ் காட்டுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் எப்போது விஜயபிரபாகரன் பிரச்சாரத்துக்கு வந்தாரோ அப்போதே, கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் அதிருப்தியும் சம்பாதித்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால், இவர் வாயை திறந்ததுகூட அக்கட்சியின் சறுக்கலுக்கு பெரிய காரணம் என்றே சொல்லலாம். காரணம் எப்படிப் பேச வேண்டும், பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஏகப்பட்ட ஓட்டைகள் இவரிடம்.\nஇருந்தாலும், தேமுதிகவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக கட்சியில் யாருமே இப்போது இல்லை. இதனால் வேறு வழியின்றி விஜயபிபரபாகரனை, விஜயகாந்த் அதிகம் நம்புவதாக தெரிகிறது. அதனால் எப்படியும் இவருக்கு இளைஞரணியில் பதவி கொடுக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆக.. முப்பெரும்விழா, மகனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு தருவது என்ற அடுத்த கட்டத்துக்கு தேமுதிக அடி எடுத்து வைத்துள்ளது.\nஎந்த பதவி, எந்த பொறுப்பினை கொடுத்தாலும் சரி.. எப்பேர்ப்பட்ட விழாவினை நடத்தினாலும் சரி.. மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து, மக்களை எந்த அளவுக்கு நெருங்குகிறோமோ அதில்தான் ஒரு கட்சியின் வெற்றியும், வளர்ச்சியும் உள்ளது என்பதே கடந்த கால வரலாறு நமக்கு காட்டிய உண்மை இதை தேமுதிக இனியாவது உணர்வதே விஜயகாந்த் என்ற மனிதனின் ஈர மனசுக்கும், அவரது உழைப்புக்கும் காட்டும் நன்றிக்கடனாகும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்ப��� உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth dmdk vijaya prabhakaran விஜயகாந்த் தேமுதிக விஜய பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-11-21T03:00:52Z", "digest": "sha1:VN2OP4X7YYMHE7Q2XVWZ4LII2OHYCNZI", "length": 25863, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "மூன்று பெண்மணி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged மூன்று பெண்மணி\nமாலைமலர் நாளேட்டில் ஆகஸ்ட் 2019 மூன்றாம் வாரம் வெளியாகியுள்ள கட்டுரை. வெவ்வேறு ஊர்களின் பதிப்புகளில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளது இந்தக் கட்டுரை.\nஉங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க உலகின் தலை சிறந்த மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்\nவீட்டில் ஒரே சண்டை, சச்சரவு, மனக்கவலை, நிம்மதியே இல்லை, செலவு அதிகம் எனக் குறைப்பட்டுக் கொள்வோர் ஏராளம்.\nஇந்த நிலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர்கள் யாரும் சரியாக உணர்வதே இல்லை. காரணத்தைக் கேட்டால் நூற்றுக்கணக்கான காரணங்களைச் சொல்வார்கள். ஆனால் உண்மைக் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் உலகின் தலையாய சிறந்த பெண்மணிகள் மூவர்.\nஇவர்கள் கூறும் அன்புரைகளைச் சற்றுக் கேட்டு முயன்று பார்த்தால் உங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்குமே\nஇவர்களின் கூற்றைக் கேட்டு சந்தோஷம் அடைந்து வருவதாக ஆயிரக்கணக்கானோர் உலகெங்குமுள்ள பிரபல பத்திரிகைகள் மற்றும் டி.வி.நிகழ்ச்சிகள் வாயிலாகக் கூறி வருவதும் ஊடகங்களில் தங்களின் நன்றியைப் பதிவு ��ெய்து வருவதுமே இவர்களின் வழிமுறைகள் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை நிரூபிக்கிறது.\nஇவர்கள் யார், என்ன சொல்கிறார்கள் என்று சற்று பார்ப்போமே\nஇரகசியத்தைக் கூறும் ரோண்டா பைர்ன்\n‘தி சீக்ரட்’ (The Secret) – இரகசியம் – இந்தத் தலைப்பில் எழுதிய புத்தக வாயிலாகவும் திரைப்படம் வாயிலாகவும் உலகெங்கும் புகழ் பெற்றவர் ஆஸ்திரேலியப் பெண்மணியான ரோண்டா பைர்ன். (Rhonda Byrne)\n1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பிறந்த இவருக்கு இப்போது இவருக்கு வயது 74. இவரின் இப்போதைய சொத்து மதிப்பு 10 கோடி டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 70) ஆரம்பத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் சீக்ரட் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றார். 50 மொழிகளில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பிரபல டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற வல்ல 100 பேருள் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தி சீக்ரட்’ படமாகவும் வந்து உலகத்தினரைக் கவர்ந்தது. படமும் புத்தகமும் வெளி வந்தவுடனேயே ஈட்டிய தொகை சுமார் 2100 கோடி ரூபாய்\nசரி, சீக்ரட் (இரகசியம்) என்ன சொல்கிறது\nஆழ்ந்து படித்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய சீக்ரட் வழிகளில் முக்கியமான சில மட்டும் இங்கு தரப்படுகிறது.\nஎண்ண சக்தி : உங்கள் எண்ணங்களுக்கு பிரம்மாண்டமான சக்தி உண்டு. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். ஆகவே எதையும் ஆக்கபூர்வ சிந்தனையுடன் பாஸிடிவாக நினையுங்கள்.\nஒரே ஒரு மகத்தான சக்தி மூலமாக மட்டுமே நாம் அனைவரும் உலகத்தில் இயங்குகிறோம்.\nஇந்த இயக்கத்தில் கவர்ச்சி விதி (The Law of Attraction) என்பது தான் இரகசியம்\nஉங்கள் மனதிலிருந்து எது வெளியே செல்கிறதோ அதைத் தான் நீங்கள் கவர்ந்து இழுக்கிறீர்கள். நாம் ஒரு காந்தம் போல, அவ்வளவு தான்\nபொதுவாக மக்கள் எதை வேண்டாம் என்று நினைக்கிறார்களோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள், ஆகவே அதுவே அவர்களை வந்து அடைகிறது. (சண்டை சச்சரவு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தான் வரும்; வளரும்)\nஎண்ணங்களைக் கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.\nசந்தோஷமான தருணங்களை நினைத்துக் கொண்டிருந்தால், இன்னும் சந்தோஷமான தருணங்கள் உங்களை வந்த��� அடையும்.\nகோபம், பொறாமை, இயலாமை, வருத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உடனே போக்க வல்லவை எவை தெரியுமா\nஆக்கபூர்வமான சிந்தனை, சந்தோஷமான உங்கள் வாழ்க்கைத் தருணங்கள், உங்களுக்கு மிக மிகப் பிடித்த பாடல் – இவை போன்றவை தான்\nஇப்படி இவற்றை நினைக்க ஆரம்பித்தால், இதைத் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக மாறும்; நல்லவை நாடி வரும். ஏனெனில் நீங்கள் தான் அதைக் காந்தம் போலக் கவர்ந்து வரச் செய்கிறீர்கள்\nபிரபஞ்சம் வேகமாகப் போகும் ஒன்று. நல்லவை வரும் போது இறுகப் பற்றிச் செயல் படுங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். மாறுங்கள். சந்தோஷத்தையும் முன்னேற்றதையும் கவர்ந்து இழுங்கள்.\nமகிழ்ச்சிக்கான மாரி காண்டோவின் வழிமுறை\nஅடுத்து ஆயிரக்கணக்கான இல்லங்களில் இன்று மகிழ்ச்சி பொங்கக் காரணமாக இருப்பவர் ஒரு ஜப்பானியப் பெண்மணி. அவர் பெயர் மாரி காண்டோ (Marie Kondo) . ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரைப் பற்றி, ‘எனது வாழ்க்கையை மாற்றியவர்’ என்று புகழ்ந்து பேசுவோர் ஏராளம்.\n1984, அக்டோபர் 9ஆம் தேதி பிறந்த இவருக்கு இப்போது வயது 35. இவரது சொத்து மதிப்பு 56 கோடி ரூபாய்கள் இவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் – ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’ (‘The life Changing Magic of Tidying Up’).\nலட்சக்கணக்கில் விற்பனையாகி வரும் இந்தப் புத்தகம் மகிழ்ச்சி அடைவதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்கிறது.\nவீட்டில் தேவையற்று இருக்கும் பொருள்களைத் தூக்கிப் போடுங்கள் என்பது தான் இவர் கூறும் அன்புரை.\nவீட்டைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு, வேண்டாத துணிகள், புத்தகங்கள்,இதர தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை அகற்றுங்கள்;\nஅகற்றுவதற்கு முன்னர் அவை இது வரை உங்களுக்குத் தந்த நன்மைக்காக மனதார நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி உணர்வைத் தராத, தூண்டாத எதையும் இல்லத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். இதைச் செய்யும் போது தனியாக இருந்து, துணிகள், புத்தகங்கள், இதர பொருள்கள் என்ற வரிசைப்படி செய்ய வேண்டும்.\nஅடுத்தவர்கள் இருந்தால் அதைப் போடாதே, இதை எறியாதே என்ற குறுக்கீடுகள் இருக்கும். ஒவ்வொரு இடமும் தூய்மையாகும் போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பாருங்கள்; உணர்ந்து பாருங்கள். பதில் ஆம் என���றால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி நுழைந்து விட்டது என்று பொருள்\nநீங்களே உங்களது மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் க்ரெட்சன் ரூபின்\nஉங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை சுலபமாக நீங்களே உருவாக்கலாம் என்று சொல்லும் இன்னொரு பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்த க்ரெட்சன் ரூபின் (Gretchen Rubin). இவர் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இவரது The Four tendencies, Better than Before என்ற இரு புத்தகங்கள் மகிழ்ச்சிக்கான வழியைச் சொல்லும் புத்தகங்கள்.\nக்ரெட்சென் அமெரிக்காவில் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். மற்றவர்களின் பழக்க வழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் கூர்ந்து ஆராய்ந்த க்ரெட்சன் மனிதர்களின் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் அவர்களே காரணம் என்பதைக் கண்டு பிடித்தார். ஒருவரின் பழக்க வழக்கத்தை மாற்றினால் அவர் வாழ்க்கை அடியோடு மாறி மகிழ்ச்சிக்கு வித்தாக அமையும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் க்ரெட்சன் மனிதர்களை 1) திட்டமிட்டு உயர்பவர் (Upholder) 2) கேள்வி கேட்பவர் (Questioner) 3) சொன்னால் கேட்பவர் (Obliger) 4) புரட்சியாளர் (Rebel) என இப்படி நால் வகையாகப் பிரிக்கிறார்.\nநீங்கள் முதலில் எந்த டைப் (வகை) என்பதை இனம் காண வேண்டும். திட்டமிட்டு உயர்பவர்களுக்கு அடுத்தவர்களின் உந்துதல் தேவை.\nகேள்வி கேட்டு விடை கண்ட பின்னரே செயல்படுவோருக்கு தன்னைத் தானே மேற்பார்வையிடல் (Monitoring) தேவை. அடுத்தவரும் கூட இவரைச் சரி பார்த்துக் கொண்டே இருக்கலாம். முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிச்சயம்\nசொன்னால் கேட்பவர் எதிலிருந்தும் எப்படி தப்பிக்கலாம் எனப் பார்க்கும் சுபாவம் உடையவர். அதைக் கண்காணித்து அப்படித் தப்பித்தலைத் தவிர்த்து விட்டால் இவருக்கும் இவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பிக்கும்.\nதன்னை மதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கும் புரட்சியாளருக்கோ காரண காரியத்துடன் எதையும் அலசி ஆராய்ந்து விளக்கினால் போதும், தங்களின் வேண்டாத பழக்கங்களை விட்டு விட்டு மகிழ்ச்சி முகத்தில் தவழ மாற ஆரம்பிப்பர்\nநல்ல பழக்கவழக்கங்களை இனம் கண்டு அவற்றை வளர்க்க ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அதன்படி ��டக்கிறோமா என்பதை தினமும் மேற்பார்வை பார்த்து, வரும் வாய்ப்புகளைத் தவற விடாமல் பயன்படுத்தி, இதில் கவனத்தைச் சிதற வைப்பவை எவை என்பதை இனம் கண்டு அவற்றை ஒதுக்கி, ஏற்படும் முன்னேற்றங்களை அன்றாடம் ஒரு டயரியில் குறித்து பதிவு செய்து மகிழ்ச்சி பொங்க நீங்கள் வலம் வந்தால் உலகமே உங்களுடன் மகிழ்ச்சியுடன் குலுங்கும்.\nஉலகின் சிந்தனைப் போக்கை மாற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை நிர்ணயிக்க வல்ல இந்த மூன்று பெண்மணிகளது ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த பொருள் கொண்டது என்பதால் அதை ஆழ்ந்து யோசித்து மனதில் ஏற்றி செயல்முறைப்படுத்த வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.\n மகிழ்ச்சிக்கான அஸ்திவாரம் இட விழையும் அனைவருக்கும் (மாலைமலரின்) வாழ்த்துக்கள்\nPosted in தமிழ் பண்பாடு, பெண்கள்\nTagged இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மூன்று பெண்மணி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/03/24164404/1233760/Harley-Davidson-launches-two-new-motorcycles.vpf", "date_download": "2019-11-21T02:59:52Z", "digest": "sha1:L7XRRNRHI5YAF26FNB5YDNAXALO7X5GT", "length": 15296, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அறிமுகமான இரு ஹார்லி மோட்டார்சைக்கிள்கள் || Harley Davidson launches two new motorcycles", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அறிமுகமான இரு ஹார்லி மோட்டார்சைக்கிள்கள்\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது. #HarleyDavidson\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது. #HarleyDavidson\nஅமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இரண்டு புதிய மாடல் மோட்டார���சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. ஃபார்டி எய்ட் ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் என்ற இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅதன் படி முந்தைய ஃபார்டி எய்ட் மாடலை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக ஸ்பெஷல் மாடல் உருவாகி இருக்கிறது. பெட்ரோல் டேங்கிலேயே சில கிராபிக்ஸும், சக்கரம் முழுமையான கருப்பு நிறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மிக உயரமான ஹேண்ட் பார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nஓட்டுபவரின் வசதிக்காக இதில் சற்று முன்னோக்கி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 1,202சி.சி. திறன் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஏர் கூல்டு வி-ட்வின் என்ஜின் ஆகும். இது 96 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.\nஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மாடல் மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய மாடல் ஆகும். இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதில் 1,868 சி.சி. திறன் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மில்வோகி எய்ட் 114 என்ஜின் உள்ளது. அது 163 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.\nஹார்லி டேவிடசன் கிளைட் ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் 362 கிலோ எடையுடன், 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஃபார்டி எய்ட் ஸ்பெஷல் மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட போதிலும் இதன் விலையை ரூ.10.58 லட்சமாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மாடல் விலை ரூ.30.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹார்லி டேவிட்சன் | மோட்டார்சைக்கிள்\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nசோதனையில் சிக்கிய பி.எஸ். 6 க்விட் ஃபேஸ்லிஃப்ட்\nஅசத்தல் அம்சங்களுடன் எம்.வி. அகுஸ்டா புருடேல் 1000 ஆர்.ஆர்.\nவேகன் ஆர் பி.எஸ். 6 கார் வெளியானது\nடிரையம்ப் டைகர் 900 வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக்\nஹார்லியின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியீடு\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/13151347/1250879/Bentley-Unveils-The-EXP-100-GT-Concept.vpf", "date_download": "2019-11-21T04:00:08Z", "digest": "sha1:MAQ3ZQPK6MHNOMDHLDIVTWTZYSAMOTK3", "length": 14396, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "பென்ட்லி எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் கான்செப்ட் கார் அறிமுகம் || Bentley Unveils The EXP 100 GT Concept", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபென்ட்லி எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் கான்செப்ட் கார் அறிமுகம்\nபென்ட்லி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் புதிய கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபென்ட்லி எக்ஸ்ப் 100 ஜி.டி.\nபென்ட்லி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் புதிய கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபென்ட்லி நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்நிறுவனம் எக்ஸ்ப் 100 ஜி.டி. கான்செப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய கான்செப்ட் கார் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பற��சாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தானியங்கி செயல்பாடு, உள்புறம் சிறப்பு சென்ட்கள், மரங்களில் இருந்து இயற்கையாக விழுந்த மரக்கட்டைகளால் செய்யப்பட்டுள்ளன. இதன் இருக்கைகள் விசேஷ பொருட்களால் செய்யப்பட்டுள்ளது.\nபென்ட்லி எக்ஸ்ப் 100 ஜி.டி. மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இது ஒற்றை க்ளிக்கில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.\nஇந்த காரில் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்கள், ஓட்டுனரின் மனநிலையை அறிந்து கொள்ளும் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் டிரைவ் ஸ்டைல், உள்புற லைட்டிங், சவுண்ட் அளவுகள் மற்றும் நறுமனம் உள்ளிட்டவற்றை தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்.\nபென்ட்லி எக்ஸ்ப் 100 ஜி.டி. காரில் இதுவரை இல்லாதளவு பெரிய சில்வர் மேட்ரிக்ஸ் கிரில், பென்ட்லியின் வட்ட வடிவம் கொண்ட டைமன்ட் கட் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முப்பறிமான ஹார்ஸ்-ஷூ வடிவம் கொண்ட OLED டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.\nடெல்லி: வருமான வரித்துறை அலுவல கட்டிடத்தில் தீவிபத்து\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nசோதனையில் சிக்கிய பி.எஸ். 6 க்விட் ஃபேஸ்லிஃப்ட்\nஅசத்தல் அம்சங்களுடன் எம்.வி. அகுஸ்டா புருடேல் 1000 ஆர்.ஆர்.\nவேகன் ஆர் பி.எஸ். 6 கார் வெளியானது\nடிரையம்ப் டைகர் 900 வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில��� இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/01132009/1244333/WhatsApp-for-iOS-removes-the-ability-to-save-profile.vpf", "date_download": "2019-11-21T03:20:42Z", "digest": "sha1:TO66NV4A3KLEXPZL62IEYWDWR3VSFYG2", "length": 16089, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனி வாட்ஸ்அப்பில் அப்படி செய்ய முடியாது || WhatsApp for iOS removes the ability to save profile pictures", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇனி வாட்ஸ்அப்பில் அப்படி செய்ய முடியாது\nவாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த அம்சத்தை இனிமேல் இயக்க முடியாது.\nவாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த அம்சத்தை இனிமேல் இயக்க முடியாது.\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் 2.16.60.26 பதிப்பின் புதிய மாற்றங்கள் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.16.60 என அழைக்கப்படுகிறது.\nபுதிய ஐ.ஓ.எஸ். பதிப்பில் வாட்ஸ்அப் பயனர்கள் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாதது குறி்ப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். ஏற்கனவே வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்சமயம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இந்த வசதி நீக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாற்றங்களுக்கு பயனரின் தனியுரிமை தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாக தெரியவில்லை. தற்சமயம் வாட்ஸ்அப் க்ரூப்களில் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர வாட்ஸ்அப் தனது போட்டோ ஆல்பம் தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதன்படி புதிய தோற்றத்தில் போட்டோ ஆல்பம் அதன் மொத்த டவுன்லோடு அளவுடன் இடம்பெற்றிருக்கும். புதிய அப்டேட்டிற்கு பின் பயனர்கள் தங்களது அக்கவுண்ட்டை அழிக்க முற்படும் போது தங்களின் மொபைல் நம்பரை மாற்ற வாட்ஸ்அப் பரிந்துரைக்கிறது. பெரும்பாலான பயனர்கள் புதிய நம்பர் கிடைத்ததும், பழைய அக்கவுண்ட்டை அழிக்க முற்படுவதால் வாட்ஸ்அப் இவ்வாறு செய்கிறது.\nஇதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கால அப்டேட்களில் இன்டராக்டிவ் பட்டன்களை சேர்க்கவும் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் இந்த அம்சம் அனுப்பப்படும் மீடியா அல்லது குறுந்தகவல்களை சார்ந்து இயங்கும் என தெரிகிறது.\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nஃபேஸ்புக் புதிய லோகோ வெளியீடு\nஒற்றை செயலியில் மைக்ரோசாஃப்ட் சேவைகள்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது ���ாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/fire-breaks-out-at-hotel-in-indore-madhya-pradesh-news-agency-ani-read-it-2120121?News_Trending", "date_download": "2019-11-21T03:11:11Z", "digest": "sha1:6X2COWN46CBCUPRAT3O3FRVQBH3GEBUV", "length": 7522, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Fire Breaks Out At Hotel In Madhya Pradesh's Indore, No Injuries Reported | Hotel In Madhya Pradesh's Indore : இந்தூரில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து", "raw_content": "\nHotel In Madhya Pradesh's Indore : இந்தூரில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து\nIndore hotel fire: தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை.\nஇதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை\nமத்திய பிரதேசத்தின் இந்தூரின் விஜய் நகர் பகுதியில் உள்ள கோல்டன் ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் எத்தனைபேர் உள்ளே இருந்தனர் என்பது தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை.\nசெய்தி நிறுவனமான ஏ.என்.ஐ பகிர்ந்த படங்களில் ஹோட்டலின் முன்புறம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஹோட்டலின் கதவுகள் முழுவதும் தீக்கிரையாகி இருப்பதையும் பார்க்க முடிகிறது. நெரிசலான சாலையில் தீயணைப்பு வாகனங்கள் நிற்பதை பார்க்கலாம்.\nஇதே நேரத்தில் மகாராஷ்டிராவின் பிவாண்டியில் உள்ள கிடங்கிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒ���்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஉருவாகுமா Sena - NCP - Congress கூட்டணி ஆட்சி.. - கிங் மேக்கர் Sharad Pawar வைக்கும் ட்விஸ்ட்\n105 வயதில் 4-ம் வகுப்புத் தேர்வை எழுதிய பாட்டி\n105 வயதில் 4-ம் வகுப்புத் தேர்வை எழுதிய பாட்டி\n''மேயர் பதவிக்கு இனி மறைமுக தேர்தல்'' - அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு\nதேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை\nViral Video: நடன அசைவுகளால் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தும் எம்.பி.ஏ மாணவி\nமின் கம்பியில் சர்க்கஸ் செய்து ரயிலை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்திய குறும்புக்கார இளைஞர்\nViral Video: அமைச்சரின் காலை தொட்டு வணங்கும் மாநகராட்சி ஆணையர்\n105 வயதில் 4-ம் வகுப்புத் தேர்வை எழுதிய பாட்டி\n''மேயர் பதவிக்கு இனி மறைமுக தேர்தல்'' - அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு\nதேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை\nஏர்டெல், வோடஃபோன் ஐடியாவை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்துகிறது ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=39820", "date_download": "2019-11-21T04:34:36Z", "digest": "sha1:LCYRHUT5ME644Z6SOBHG2YIDZ423HTFV", "length": 10972, "nlines": 185, "source_domain": "temple.dinamalar.com", "title": " Slogan | ஆற்றல் மேம்பட!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலையில் 18 ஆண்டுகளுக்கு பின் மண்டல சீசனில் படிபூஜை\nவைரவன்பட்டியில் மகா யாகம் துவக்கம்\n600 ஆண்டுகள் பழமையான வாமன கல்\nபிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு\nதெல���ங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., பாதயாத்திரை\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி\nதிண்டுக்கல் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nமணலூர்பேட்டையில் சுவாமி சிலை கண்டெடுப்பு\nமுத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி\nதிருப்பரங்குன்றத்தில் மீண்டும் விளக்கு பூஜை: நவ., 29ல் நடைபெறுகிறது\nமுதல் பக்கம் » வளம் தரும் எளிய வழிபாடு\nஊர்த்வம் மே கேஸரீ பாது\nஎல்லா திசைகளிலும் எந்தவித ஆபத்தும் சூழாமல். அனுமன் என்னை காக்கட்டும் என்பது இதன் பொருள். இதைச் சொல்லியபடி தினமும் குறைந்தது 12 முறை அனுமனை வலம் வந்து வழிபடுவது சிறப்பு. தினமும் 21 முறை வீதம். 48 தினங்கள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால். எவ்விதமான ஆபத்து ஏற்பட்டாலும். அதனால் பாதிப்புகள் உண்டாகாது. அனுமனின் அருள் கவசமாய் இருந்து காப்பாற்றும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் வளம் தரும் எளிய வழிபாடு\nவேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் ... மேலும்\nஇதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் ... மேலும்\nஇதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும் ... மேலும்\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nதன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/feb/13/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-3094735.html", "date_download": "2019-11-21T03:03:28Z", "digest": "sha1:UKOYDKNMCHICGDEIYH6D7CK2PF2EIC3B", "length": 7796, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கர்நாடக சங்கீத கச்சேரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் கர்நாடக சங்கீத கச்சேரி\nBy DIN | Published on : 13th February 2019 07:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதக்கோலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சங்கீத வித்வான் சுமித்ரா வாசுதேவ் பங்கேற்ற கர்நாடக சங்கீதக் கச்சேரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஅரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது.\nஇப்பள்ளியில் ஆண்டுதோறும் இசைக் கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சங்கீத வித்வான் பிஸ்மில்லாகான் யுவபுரஸ்கார் விருது பெற்ற சுமித்ரா வாசுதேவின் கர்நாடக இசைக் கச்சேரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவருடன் கணபதிராமன் (மிருதங்கம்), சாரதா ராமன் (வயலின்) ஆகியோரும் பங்கேற்றனர்.\nகச்சேரியை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) மண்டல பயிற்சி மைய முதல்வரும், பள்ளியின் தலைவருமான டிஐஜி வினய் கஜ்லா தொடங்கி வைத்தார். இதில், ஆலாபனை, நிரவல், தானம் ஆகியவை அடங்கிய சவேரி ராகத்தில் பல்வேறு பாடல்களை சுமித்ரா வாசுதேவ் பாடினார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், சிஐஎஸ்எப் அலுவலர்கள் உள்ளிட்டோர் கச்சேரியைக் கேட்டு ரசித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/turkish/lesson-4773901210", "date_download": "2019-11-21T03:18:56Z", "digest": "sha1:L5BTP5FZNN74BVBFCM2KE5LIZ35V6PDB", "length": 3260, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Land, Byer… | Ders Detayları (Tamil - Norveççe) - Internet Polyglot", "raw_content": "\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Land, Byer…\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Land, Byer…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Bli kjent med verden du lever i\n0 0 அமெரிக்கர் amerikaner\n0 0 அயர்லாந்து Irland\n0 0 இங்கிலாந்து England\n0 0 இத்தாலியர் italiener\n0 0 ஐக்கிய அமெரிக்கா USA\n0 0 கிழக்கத்திய østlig\n0 0 கிழக்கு øst\n0 0 சுவிட்சர்லாந்து Sveits\n0 0 ஜப்பானியர் japaneser\n0 0 ஜப்பான் Japan\n0 0 ஜெர்மானியர் tysker\n0 0 தெற்கு sør\n0 0 நெதர்லாந்து Nederland\n0 0 பிரெஞ்சுக்காரர் franskmann\n0 0 பெல்ஜியம் Belgia\n0 0 பெல்ஜியர் belgier\n0 0 போர்ச்சுகல் Portugal\n0 0 மாநகரம் en by\n0 0 மெக்சிகோ வாசி meksikaner\n0 0 மெக்ஸிக்கோ Mexico\n0 0 மொராக்கோ Marokko\n0 0 மொராக்கோ வாசி marokkaner\n0 0 மேற்கத்திய vestlig\n0 0 மேற்கு vest\n0 0 வடக்கு nord\n0 0 ஸ்பானியர் spanjol\n0 0 ஸ்பெயின் Spania\n0 0 ஸ்வீடன் நாட்டவர் svenske\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_130.html", "date_download": "2019-11-21T03:18:38Z", "digest": "sha1:XT3E7BU762ES2K7L6VADE7NNSI232BZD", "length": 13609, "nlines": 311, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர்\nகோவையில் தமிழ் மொழிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் நூல்களை ஒருங்கிணைக்கும் ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் தமிழப்பன்.\nராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். சுப்ரமணியன் என்ற பெயரை ஈழம் தமிழப்பன் என்று மாற்றிக்கொண்ட இவர், தற்போது கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தவர், தமிழ் மொழி மேல் கொண்ட ஈர்ப்பால் புத்தகங்களையும், நூல்களையும் படிக்க துவக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ்மொழியில், இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர், புத்தகம் எழுத துவங்கியுதுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் நூல்களை சேகரிக்கும் பணியை தொடக்கியுள்ளார். அரசு பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவுடன், உலக தமிழ் நூலக அறக்கட்டளை என்ற பெயரில் உலகில் உள்ள அனைத்து தமிழ் நூல்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஈழம் தமிழப்பன்.\nதற்போது 84 வயதிலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் சிறிதும் தொய்வின்றி செய்து வரும் இவர், தமிழ் நூல்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் தான் உலகில் தொன்மையான தமிழ்மொழியின் ஆளுமை அனைவரையும் சென்றடையாமல் இருப்பதாகவும், அதனை முறைப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஓலைச்சுவடி, நாளிதழ், நூல்களாக, புத்தகம் என பல்வேறு வடிவங்களில் இருந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் நூல்களை சேகரித்து கண���னியில் பதிவேற்றம் செய்துள்ள ஈழம் தமிழப்பன், பதிவேற்றம் செய்துள்ள நூல்களை இணையத்தளமாக அமைக்கும் முயற்சியில் தான் தற்போது ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில் முதிர்வு காரணமாகவும், கணினி கையாள்வது குறித்து தெரியாததால், தற்போது அந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக கவலை தெரிவிக்கும் இவர், முழுமையான ஈடுபாட்டுடன் தமிழ்மேல் பற்றுக்கொண்டவர்கள் இந்த முயற்சிக்கு உதவ வேண்டும் என்கிறார். தமிழ்மொழியை வருங்கால தலைமுறையினர் நேர்த்தியாக கற்க உதவும் வகையில் இந்த இணையத்தளத்தை அமைக்கவுள்ளதாக கூறும் ஈழம் தமிழப்பன், உலகம் முழுவதும் தமிழ் நூல்களை பயனற்றதாக வைத்துள்ளவர்கள் தந்து உதவும் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.\n84 வயதிலும் தமிழ்மொழி உச்சரிப்பில் சிறிதும் பிழையின்றி ஆங்கில கலப்பில்லாமல் பேசும் ஈழம் தமிழப்பன், தமிழை தன் மூச்சாகவே எண்ணி தனி மனிதனாக தமிழ்மொழி நூல்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/842910.html", "date_download": "2019-11-21T03:38:24Z", "digest": "sha1:DUPFXAGC33SNIPHGX7VIESROAZWO6PCE", "length": 6773, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு", "raw_content": "\nதங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு\nMay 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்தியாவின் முன்னாள் தேசிய சாதனையாளரும் நீச்சல் வீரருமான எம்.பி. பாலகிருஷ்ணன், சென்னையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nமுன்னால் சென்றுகொண்டிருந்த கொங்ரீட் கலவை செய்யும் ட்ரக் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்கு முயன்றபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டார்சைக்கிள் குறித்த ட்ரக் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்து சம்பவ இடத்திலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n29 வயதான எம்.பி. பாலகிருஷ்ணன் ஆடவருக்கான 50 மீற்றர் பட்டர் ப்ளே நீச்சல் போட்டியில் இந்திய அளவில் தேசிய சாதனையாளராவார்.\nஅத்துடன், இவர் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 50 மீற்றர் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேவை ஏற்படும் ���ோது மாத்திரம் பயன் படுத்துவதற்கு மலையக மக்கள் ஊருக்காயும் கரிவேப்பிலையுமல்ல\nஇந்திய வர்த்தக கூட்டுறவு கண்காட்சி புதுடெல்லியில் ஆரம்பம்\nசுஷ்மா சுவராஜ் – கண்ணீர் அஞ்சலி\nஇந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல\nஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள் முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்\nசுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை\nஅன்று பெரியார் சொன்னதை, இன்று பேரன் வைகோ சொன்னேன்; ஆயுள் தண்டனை என்றாலும் கவலை இல்லை\nமலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது\nதமிழ்-முஸ்லிம் சலசலப்பை தணித்த கல்முனை பொலிஸ் : சுமூகமாக தொடரும் போராட்டங்கள் \nசுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/225729?ref=archive-feed", "date_download": "2019-11-21T03:26:19Z", "digest": "sha1:EYOQXRYW4XZDXUCOOZNC5NYI47ERYDG6", "length": 7134, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தொடரும் பலத்த காற்றுடன் கூடிய மழை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதொடரும் பலத்த காற்றுடன் கூடிய மழை\nநாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதாவது, வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், சப்ரகமுவ, வடம���்திய ஆகிய மாகாணங்களில் அடுத்த சில மணித்தியாலங்கள் மழை பொழியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்தவகையில், மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3-18/", "date_download": "2019-11-21T03:46:05Z", "digest": "sha1:CY5F5PLTGJI4WLD5JXNDYXOSR2QG5EAC", "length": 11378, "nlines": 295, "source_domain": "www.tntj.net", "title": "பனைக்குளம் தெற்குக் கிளை – நலத் திட்ட உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நலத் திட்ட உதவிபனைக்குளம் தெற்குக் கிளை – நலத் திட்ட உதவி\nபனைக்குளம் தெற்குக் கிளை – நலத் திட்ட உதவி\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்குக் கிளை 30.04.2015 அன்று மேற்குத் தெருவைச் சார்ந்த ஏழை சகோதரி உம்மு ஹனிமா அவர்கள் கைத்தோழில் செய்து கொள்வதற்காக ரூ 7500 மதிப்புள்ள தையல் இயந்திரம் சகோ. அக்பர் ஹஸன் அவர்களால் வழங்கப்பட்டது.\nமதரஸா மாணவிகளுக்கு பாடநூல் வழங்கள் – பனைக்குள் வடக்குக் கிளை\nஅண்ணாநகர் கிளை – நான் முஸ்லிம் தாவா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon/1-15-12-2018", "date_download": "2019-11-21T03:29:27Z", "digest": "sha1:QFVBQM54AXWRGPQLRRBT7WU23O6L32EV", "length": 2947, "nlines": 47, "source_domain": "bergentamil.com", "title": "கட்டுர��, கவிதை, ஓவியப்போட்டிகள் 15.12.2018", "raw_content": "\nகட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15.12.2018\nகட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15.12.2018\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15/16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது.\nவிரும்பிய சிறார்கள், மாணவர்கள், இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nபோட்டிகள் சிறார்பிரிவில் இருந்து உயர்பிரிவுவரை 5 பிரிவுகளாக நடத்தப்படும். ( ஓவியப்போட்டி 6 பிரிவுகளாக நடக்கும்)\nகட்டுரை (தமிழ். நோர்வேஜியன் மொழி) 15.12.18\nகவிதை (நோர்வேஜியன் மொழி) 15.12.18\nஇப்போட்டிகளை நடாத்துவதற்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேலதிக விபரங்களுக்கு: சுகந்தன் 93240461 ( பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் சார்பில்)\nபோட்டிகளின் மேலதிக விபரங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/vijay-sethupathi-transenders-news/59926/", "date_download": "2019-11-21T03:27:07Z", "digest": "sha1:WKKZBYEW75CWWC7EQOR5F6VP5APJYTWF", "length": 6450, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி..! | Cinesnacks.net", "raw_content": "\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி..\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.\nஇந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்தவர் திரையுலக கலைஞன் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள்.\nஇந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது.\nஇது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.\nதிருநங்கைகளை கேலி கிண்டலுக்கும் உருவாக்கும் அந்த சமூக மக்களுக்கு பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.\nPrevious article ஆதி நடிப்பில் உருவாகும் “க்ளாப்”..\n“ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது தமிழ் மக்களுக்கு சமர்ப்பனம் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா பங்கேற்பு\nஅம்மன் படத்திற்காக விரதம் இருக்கும் நடிகை நயன்தாரா \nபிரமாண்டமான பட்ஜெட்டில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “டிக்கிலோனா”\nசங்கத் தமிழன் – விமர்சனம்\n“சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் உருவாகும் புதிய படம்\nயூடியூப்பில் சாதனை படைத்த ரவுடி பேபி பாடல் \nநம்பியாருக்கு நூற்றாண்டு விழா ரஜினி, கமல் - பங்கேற்பு\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nசங்கத்தமிழன் திரைப்படம் - பிரச்சினை முடிந்து ரிலீசுக்கு தயார்\nஇயக்குநர் மணிரத்னம் படத்தின் பாடலை வெளியிட உள்ள இசைப்புயல்\nஇந்தி திரையுலகில் கால்பதிக்கும் வேதிகா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=3116981&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl4_regional_tamil&pos=10&pi=2&wsf_ref=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-11-21T03:19:53Z", "digest": "sha1:IBSWEXYL2UQNW5STQZIY4BKYRHAKHCL5", "length": 9609, "nlines": 68, "source_domain": "go4g.airtel.in", "title": "வீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...-Boldsky-Recipes-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சமையல் குறிப்புகள்\nWorld Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா\nகுடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nபூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nநீங்கள் சைவ உணவு முறையை பின்பற்றுபவரா\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...\nஇப்பொழுதெல்லாம் நிறைய டிஷ்க்கு ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் ரொம்பவும் பிடித்தமான ஒன்று . கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதான முறையில் ஆப்பிள் ஜாம் தயாரித்து கொடுக்கலாம். ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் உங்கள் காலை உணவான பிரட், சப்பாத்தி போன்றவற்றிற்கு சிறந்த சைடிஸாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஆப்பிள் ஜாம் என்பதால் இதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். எனவே தான் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த ரெசிபி ஆகும்.\nசரி வாங்க இந்த சுவை மிகுந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nபடத்துடன் செய்முறை விளக்கம் :ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி\nஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்\nஅடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்\nநறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்\n5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்\nபிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்\nபிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.\nஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.\nநன்றாக கிளறி ஆற விடவும்\nஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2-7/", "date_download": "2019-11-21T02:36:52Z", "digest": "sha1:4OGUKYZQJYFE445PSWHCULLAMIFBJWZH", "length": 19402, "nlines": 110, "source_domain": "siragu.com", "title": "செம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nசெம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள்\nஅறிவியல் பயன்பாடும், பகுத்தறிவுச் சிந்தனைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்விலும் நெடிய பண்பாட்டுப் பயணத்திலும் நீங்காத இடம் பிடித்திருந்தன. இந்தப் பண்பாட்டுப் பயணம் எப்போது தடுமாறியது எப்படித் திசைமாறியது இந்தத் திசை மாற்றத்தின் விளைவுகள் என்ன அண்மைக்காலங்களில் தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுக்க நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன அண்மைக்காலங்களில் தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுக்க நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன இன்னும் நாம் என்ன செய்யவேண்டும் இன்னும் நாம் என்ன செய்யவேண்டும் இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் இந்த விவாதத்தின் வேதியியல் துறைய��ல் செம்மொழி இலக்கியக்காலங்களில் ஏற்பட்ட வரலாற்றுப் பின்புலங்களை நாம் நிறைவுப்பகுதியில் ஒரு எடுத்துக்காட்டாக ஆராயலாம்.\nஇது ஆய்வுரை அன்று, இளம் தமிழ்நெஞ்சங்களை உற்சாகப்படுத்திச் சிந்திக்க வைக்கும் ஒரு பயிலரங்க முயற்சி. எனவே இங்கே விடைகளைவிடச் சிந்திக்கத் தூண்டும் இளைய சமூகத்தை விடைதேடும் முயற்சிகளைத் தொடங்கத் தூண்டுவதே நம் நோக்கம்.\nபழமையும் தனித்துவமும் வாய்ந்த மொழிகள் மிகச்சில. 2000 வருடங்களுக்குமேல் பழமை வாய்ந்த மொழிகள் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவை. அவற்றில் தமிழும் ஒன்று. ஆனால் நம் தமிழ்ச்செம்மொழியைப் பற்றியும் தமிழ்ச்சமூகம் பற்றியும் பொதிய கள ஆய்வுகள் நடந்திருக்கிறதா\nஒவ்வொரு செம்மொழிக்கும் உற்சாகமாகக் குரல் கொடுக்கவும் ஆய்வுகளை முன்னெடுக்கவும் அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்னால் நிற்கின்றன.\nசீன மொழி அந்த நாடு முழுமையும் பேசப்படும் செம்மொழி. சீன மக்கள் யாவரும் அந்தக் கலாச்சாரத்தைப் பெருமையோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள். இலத்தீன் மொழி உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் மறைமொழி.\nகிரேக்கமொழி மிகச்சிலரால் மட்டுமே இன்று பேசப்படுகிறது. ஆனால் அதன் அறிவு வீச்சும், இலக்கியங்களும் ஐரோப்பிய நாகரிகத்தின் அடித்தளம். எனவே அது எல்லாரையும் ஈர்க்கிறது.\nஹீப்ரு யூத சமூகத்தின் உயிர்நாடி. அந்தச் சிறிய ஆனால் உயிர்த்துடிப்புள்ள சமூகம் அதைத் தாங்கிப்பிடிக்கிறது.\nசமஸ்கிருதம் இந்தியாவின் தெய்வமொழி மட்டுமல்ல இந்தோ ஆரிய மொழிகளின் வேர்கள் அதில் தேடப்படுகின்றன.\nதமிழ் உலகெங்கும் இன்றும் 8 கோடி மக்களால் பேசப்படும் மொழி. பழம்பெரும் மொழி. இந்த மொழி கலாச்சாரத்தின் மீது இப்போதுதான் கொஞ்சம் அக்கறை எழுந்திருக்கிறது. இங்கே நடைபெறவேண்டிய பணிகள் ஏராளம்.\nஇலக்கியங்கள் மட்டும் நம்முடைய பண்பாட்டுக்கான காலத்தை மதிப்பிடும் ஆதாரங்கள் ஆகிவிடாது. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலம்.’ போன்ற பல நம் பண்பாட்டின் பழமையை நிலைநாட்டிவிடப் போதுமானவை அல்ல.\nபழைய கற்காலம், புதிய கற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம் போன்ற காலங்களில் நம்முடைய நாகரிகம் பரவி இருந்ததற்கான அடையாளங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nஇந்தப் பணி வேகம் பிடிக்க வேண்டும். இதற்கு ஈடுபாடுள்ள இளைஞர்கள் வேண்டும். அரசின் ஈடுபாடும் வேண்டும். உலகளாவிய ஆய்வு அமைப்புகள் இந்த முயற்சியில் வழிகாட்டலாம்.\nதமிழகத்துக்கு வெளியே இருக்கின்ற தமிழர்களைவிட நமது ஆர்வமும் முயற்சியும் இந்த வகையில் குறைவாக இருக்கிறதா\nஅல்லது நமது தமிழர் ஆர்வம் அரசியல் வெத்துவேட்டுகளாகவே முடிந்து போகிறதா\nதமிழகத்தில் எத்தனை இடங்களில் கள ஆய்வுகள் நிறைவு பெற்றிருக்கின்றன\nகி.மு.300க்கு முன் தமிழ்மொழிக்கு வரிவடிவம் இருந்ததற்கான ஆதாரங்கள் போதிய அளவு இருக்கிறதா நமக்கும் ஹரப்பா நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி இன்னும் எவ்வளவு நாட்கள் மேலோட்டமாகப் பேசிக்கொண்டிருக்கப் போகிறோம்.\nஇப்படிக் கேள்விகளை அடுக்கலாம். துடிப்புள்ள இளைய தலைமுறைதான் இவற்றுக்கு ஆய்வுப்பூர்வமாக விடைதேட வேண்டும்.\nதமிழச் சமுதாயம் அறிவுச் சமூகம் தான். பகுத்தறிவுப் பார்வை கொண்ட சமூகம்தான்.\nஇயற்கையோடு இசைந்து வாழ்ந்த சமூகம்.\nமொழி இலக்கணமே வாழ்க்கை இலக்கணம் ஆகிப்போன சமூகம்.\nமலையில், காட்டில், வயலில், கடற்கரையில் பாலை நிலத்தில் வாழ்க்கை முறைகளையே பகுத்துப் பார்த்த சமூகம்.\nஎத்தன்மையதாகினும்- மெய்ப்பொருளைக் காண்பது அறிவுதான் என்று தந்த சமூகம் .\nகடல் வணிகம் உள்ளிட்ட பொருளாதார வழித்தடத்தில் சிறந்து விளங்கிய சமூகம்தான்.\nகடல்கடந்தும் தமிழர் பண்பாட்டை வளர்த்தெடுத்த சமூகம்தான்.\nஆனால் இந்தச் சமூகத்தில் அறியாமையும் மூடநம்பிக்கையும் பரவியத எப்போது, யாரால்\nஅறநெறிகளையும் இலக்கியங்களையும் வளமூட்டிய சமணர்களையும் பௌத்தர்களையும் களப்பிரர்கள் என்று ஓரங்கட்டியவர்கள் யார் எப்படி\nசாதிய மேலாதிக்கமும் , விதியின் மேல் அதிதீவிர நம்பிக்கையும் வளர்ந்தது எப்போது\n யாவரும் கேளிர். . . . அப்புறம்\nஇந்த அறியாமைப் பயணத்திலிருந்து பகுத்தறிவுப் பாதையில் நாம் மீண்டும் அடியெடுத்து வைத்தது எப்போது\nசெம்மொழிக் காலத்தில் நம்முடைய வேதியியல் பாதையும் உயிர்த்துடிப்போடுதான் இருந்தது.\nஓவியக் கலையில் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கலவைகள்\nஇவை. எல்லாம் நமது வேதியியல் சிந்தனைப் போக்கின் வழித்தடங்கள்.\nஆனால் இங்கேயும் தடுமாற்றம் வந்து சேர்ந்தது ரசவாதம் தங்கத்தைத் தேடி அலைந்தது\nஇந்தப் பயணத்தைப்பற்றியும் நாம் கொஞ்சம் சிந்திப்போம்.\nநாம் மீண்டும் ஓர் அறிவுச் சமூகமாக ���ளர வழிதேடுவோம். நமது பண்பாட்டு வழித்தடங்களை அடையாளம் கண்டு கொள்ளவும் முயற்சி எடுப்போம்.\n‘‘திங்களொடும் செழூம்பரிதி தன்னொடும் விண்ணோடும் உடுக்களோடும்\nஎன்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வழி தமிழ் மொழியின் தொன்மையினை அறியலாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருந்து, அளவியல், எண்கள், உடை, அணிகலன், இசை, நாட்டியம், கட்டடக்கலை, ஓவியக்கலை முதலிய பலதுறைகளில் அறிவியல் வேரூன்றித் தொடர்ந்திருக்கிறது. அறிவியல் தமிழுக்கும் புதிதல்ல. தமிழருக்கும் புதிதல்ல. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களில் மண்ணியல் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஅறிவியல் பேசும் செம்மொழி இலக்கியங்கள்.\nஅறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப்பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதிமை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல் உயிரியல், விலங்குகியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுழைந்து தத்தமக்கான துறையில் ஆர்வங்கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழைமை வாய்ந்த மண்ணியல் பற்றிய செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/eastasia/dinamani1-1", "date_download": "2019-11-21T03:03:24Z", "digest": "sha1:E2PHBTGT54Z4BCBLYSEJUTLDIGU47KKD", "length": 17517, "nlines": 31, "source_domain": "www.muramanathan.com", "title": "உலக வணிகம் எட்டாக் கனியா? - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nArticles > கிழக்காசிய அரசியல் > \nஉலக வணிகம் எட்டாக் கனியா\nஅமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் உலக வணிக அமைப்பின் (World trade Organisation- WTO) அமைச்சரவை மாநாட்டின்போது நடந்த கிளர்ச்சிகள் பிரபலமானவை. போராட்டக்காரர்களின் முக்கியக் குற்றச்சாட்டு, கட்டற்ற வணிகம் எனும் நஞ்சை, வளரும் நாடுகளின் வாயில் அமெரிக்கா புகட்டுகிறது என்பதாக இருந்தது. ஆனால் கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த WTO-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, WTO எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.\nசெல்வந்த நாடுகள், விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது மட்டுமன்றி, விளைபொருள்களுக்கு ஏற்றுமதிச் சலுகைகள் வழங்கி சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்கின்றன. அதேவேளையில் பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்குத் தீர்வைகள் விதித்து உள்ளூர்ச் சந்தையில் அவற்றின் விலை கூடுதலாக இருப்பதை உறுதி செய்து கொள்கின்றன. இன்னின்ன நாடுகள் இன்னின்ன பொருள்களைத்தான் இறக்குமதி செய்யலாம் என்கிற ஒதுக்கீடுகள் வேறு மாறாக தீர்வைகளும், மானியங்களு���், ஒதுக்கீடுகளும் படிப்படியாக அகற்றப்பட்ட, தடைகளற்ற வணிகம் நிலவி வரவேண்டும் என்பதுதான் WTO -வின் கொள்கை. ஆனால் சமச்சீரான வணிகம் என்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இரட்டை வேடம் தரித்து வருகின்றன.\nவேளாண்மை எப்போதும் செல்வந்த நாடுகளின் செல்லப்பிள்ளை அமெரிக்காவில் ஆண்டொன்றில் உற்பத்தியாகும் பருத்தியின் மதிப்பு ரூ. 13,500 கோடி. இதற்கு அரசு வழங்கும் மானியங்களோ ரூ. 18,000 கோடி என்கிறார் \"கார்டியன்' நாளிதழின் கட்டுரையாளர் ஹீதர் ஸ்டீவார்ட். 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் 40% வேளாண் மானியங்களுக்கே போகிறது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் அமெரிக்காவில் ஆண்டொன்றில் உற்பத்தியாகும் பருத்தியின் மதிப்பு ரூ. 13,500 கோடி. இதற்கு அரசு வழங்கும் மானியங்களோ ரூ. 18,000 கோடி என்கிறார் \"கார்டியன்' நாளிதழின் கட்டுரையாளர் ஹீதர் ஸ்டீவார்ட். 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் 40% வேளாண் மானியங்களுக்கே போகிறது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் ஒன்றியத்தின் மானியங்களில் 80% போய்ச் சேர்வது 20% பணக்கார விவசாயிகளிடமே என்கிறது \"தி எகானமிஸ்ட்' பத்திரிகை. எனில், செல்வந்த நாடுகளின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். எனினும் இந்நாடுகளில் பணக்கார விவசாயிகளின் அரசியல் செல்வாக்கு அதிகம். வரும் நவம்பரில் செனட் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்திற்கு இது தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடும், வேளாண் மானியங்களின் குருபீடமுமான பிரான்சின் அதிபர் தேர்தல் மே 2007-இல் வருகிறது. அவர்களுக்கும் இது தெரியும்.\nவேளாண் மானியங்களைச் செல்வந்த நாடுகள் எல்லாக் காலங்களிலும் ஆதரித்தே வந்திருக்கின்றன. வேளாண் மானியங்களைக் குறைப்பதற்குக் கைமாறாக அமெரிக்கா அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை போன்றவற்றில் தனது கோட்பாடுகளை வளரும் நாடுகள் ஏற்க வேண்டுமென்றது. மேலும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளிலும் வளரும் நாடுகளின் சந்தைகளைத் திறக்க வேண்டுமென்றன. இதில் கணிசமான வெற்றியும் பெற்றன. ஆனால் வேளாண் மானியங்கள் அப்போதும் ஒரு சமரசத்தை எட்டவில்லை. WTO-வின் அமைச்சரவை மாநாடு 2001-��ல் வளைகுடா நாடான கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற பங்கு உலக வணிகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பது தோஹா உடன்படிக்கையின் சாரம். இது 2005-க்குள் எட்டப்பட வேண்டுமென இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் 2001-செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச ஒத்துழைப்பு எனும் சித்தாந்தம் வலுப்பெற்று வந்த காலத்தில் நடந்தது தோஹா மாநாடு. ஆனால் இந்த உணர்வு அதிக காலம் நீடித்திருக்கவில்லை.\n2003-இல் மெக்ஸிக்கோவின் கான்கன் நகரில் நடந்த மாநாடு ஒத்திசைவின்றி முடிவுற்றது. 2005-இல் ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாட்டில் \"தோஹா சுற்று' மீண்டும் விவாதத்திற்கு வந்தது. வேளாண் விளைபொருள்களுக்கு வழங்கி வரும் ஏற்றுமதி மானியங்களை 2013-க்குள் விலக்கிக் கொள்ள செல்வந்த நாடுகள் சம்மதித்தன. எனில் அதைவிட பல மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் மானியங்களைக் குறைப்பதைக் குறித்த தீர்மானத்தை அவை 2006-க்கு ஒத்தி வைத்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஜூலை இறுதியில் ஜெனீவாவில் ஆறு அமைச்சர்களின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா) பேச்சு வார்த்தை நடந்தது; செல்வந்த நாடுகளின் பிடிவாதத்தால் தோல்வியுற்றது.\nஇது வளரும் நாடுகளுக்குப் பெரிய பின்னடைவுதான். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற வணிகத்திற்கு வளரும் மற்றும் ஏழை நாடுகளில் ஆதரவு அதிகரித்திருக்கிறது. தமது மனித வளமும் இயற்கை வளமும் வணிக லாபங்களை ஈட்ட வல்லவை என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன.\nஆயினும் இந்தத் தோல்வியின் பின்விளைவுகள் என்ன\nமுதலாவதாக, WTO-விற்கு அமைப்பு ரீதியாக ஏற்படும் பாதிப்பு. 1947-இல் 23 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்டது \"காட்'. அதன் இன்றைய வடிவமான ‘WTO’-வின் உறுப்பினர் எண்ணிக்கை 150. WTO குறைகளற்ற அமைப்பு அல்ல. ஆனால் சர்வதேச வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரே அமைப்பு. ஐ.நா.வைப்போல பலவான்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லாத அமைப்பு. உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஓர் ஓட்டுதான். உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் வணிகத் தகராறுகளை, இதுவரை பாரபட்சமின்றித் தீர்த்து வைத்திருக்கிறது WTO. கோஸ்டா ரிகா போன்ற ஒரு குட்டித்தேசம் கூட அமெரிக்காவைக் கேள்வி கேட்கக்கூடிய அமைப்பு WTO ஒன��றாகத்தான் இருக்க முடியும். தோஹா சுற்றின் தோல்வி WTO-வை பலவீனப்படுத்தலாம்.\nஇரண்டாவதாக, சர்வதேச வணிக உடன்பாடு என்பது போய், இனிமேல் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உடன்பாடுகள் அதிகமாகலாம். இந்தியாவின் வணிக அமைச்சர் கமல்நாத், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்றவற்றுடன் இந்தியா இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார்.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பான \"ஆசியான்' அமைப்புடனும் இந்தியா வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற இரு தரப்பு ஒப்பந்தங்களில் சக்தி மிகுந்த நாடுகள் செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்க முடியாது.\nமூன்றாவதாக, கட்டற்ற வணிகம் எனும் சித்தாந்தத்தில் வெறுப்புற்ற நாடுகள் இன்னும் பாதுகாப்புக் கவசங்களைப் பூணலாம். மானியங்களும், ஒதுக்கீடுகளும் அதிகரிக்கலாம்.\nஇவை எல்லாமே உலகம் முழுமையும் ஒரே சந்தையாக்கும் கட்டற்ற வணிகம் என்னும் தொலைநோக்குத் திட்டத்திற்குப் பின்னடைவே ஆகும். பிரேசிலின் சர்வதேச வணிக உறவுகள் எனும் அமைப்பின் தலைவர் மார்கஸ் ஜாங் சொல்கிறார்: \"\"பல தரப்புகளை ஒருங்கிணைக்கும் வணிக அமைப்பு அவசியமானது. இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால் இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். வருவோம்.'' நம்பிக்கைகளால் ஆனதுதானே உலகம்\n(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)\n-தினமணி, ஆகஸ்ட் 24, 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/468362/amp?ref=entity&keyword=trainers", "date_download": "2019-11-21T03:16:39Z", "digest": "sha1:NZFYPVXI7SFJWROKX6QURBVSCU2ZU5QR", "length": 11051, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The DMRC urges the government to take up special trainers for students with disability skills | மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை அரசு அழைத்துப் பேச அன்புமணி வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை அரசு அழைத்துப் பேச அன்புமணி வலியுறுத்தல்\nசென்னை: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வராதது வருத்தமளிக்கிறது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை செய்வது எளிதான விஷயமல்ல. கூடுதல் கவனமும், சகிப்புத் தன்மையும் அவசியமாகும். இவர்களின் சேவையால் ஆண்டு தோறும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பான முறையில் கல்வி பெறுகின்றனர்.\nகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தி���் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். பணி நிலைப்பு, சமூகப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா அறிவிப்பு\nரயில்வே வாரியம் அமைக்காவிட்டால் தாம்பரம் ரயில் நிலையத்தில் தொகுதி நிதியிலிருந்து மின்தூக்கி: டி.ஆர்.பாலு எம்பி உறுதி\n103வது பிறந்த நாள் காணும் நீதிக்கட்சியின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயர் மின்கோபுரம் திட்டத்தை ஆதரிக்கிறார்கள் போராடுபவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை: அமைச்சர் தங்கமணி சொல்கிறார்\nரஜினி, கமல் இணைப்பு பேச்சு முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணைந்தால் தயிர் ஆகாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு\nமக்களவையில் பரூக் அப்துல்லா கைது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் : தயாநிதி மாறன் எம்பி கொண்டு வந்தார்\nதமிழக உள்ளாட்சி தேர்தல் எது வேண்டுமானாலும் கூட்டணியில் நடக்கலாம்: ஓ.பி.எஸ். பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ, தேமுதிக தயாரா: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால்\n× RELATED கூட்டணியில் இருந்து கொண்டே தமிழக அரசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/137416?ref=archive-feed", "date_download": "2019-11-21T03:42:08Z", "digest": "sha1:HMRBJLVZ5CSDMHGEHTANHQ43IULAVE7X", "length": 7728, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பூமி தட்டையானது என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிய நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபூமி தட்டையானது என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிய நபர்\nஅமெரிக்காவின் மைக் ஹீக்ஸ் என்பவர் பூமி தட்டையானது என நிருப���ம் செய்ய தானே தயாரித்த இராக்கெட்டில் பயணிக்க உள்ளார் .\nஅமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச் சேர்ந்தவர் மைக் ஹீக்ஸ். புதிய ராக்கேட் ஒன்றை சொந்தமாக தயாரித்துள்ள மைக் ஹீக்ஸ் அதன் மூலம் உலகம் தட்டையானது என நிரூபணம் செய்ய போவதாக கூறியுள்ளார்.\n1800 அடியில் செலுத்தபடவுள்ள அந்த ராக்கேட் 800 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ராக்கேட்டில் பயணம் செய்யவுள்ள மைக் மேலே சென்றவுடன் பூமி தட்டையானது என நிரூபணம் செய்ய தேவையான புகைப்படங்கள், ஆதாரங்களை சேமித்துக்கொண்டு கீழே வரவுள்ளார்.\nஇதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்ட மைக் தயாரித்த ராக்கேட் வானில் செலுத்திய சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொருங்கியது.\nஇரண்டாவது முறையாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள மைக் பேசுகையில் 'அறிவியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், எல்லாமே ஃபார்முலா தான் சரியான ஃபார்முலாவை பயன்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.\nமேலும் நான் கண்டிப்பாக பூமி தட்டையானது என்பதை நிரூபணம் செய்வேன்' எனவும் கூறினார்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-contractors-to-transcribe-users-audio-of-its-conversation-022834.html", "date_download": "2019-11-21T03:18:13Z", "digest": "sha1:HBDW3OIBCR6JE6LDVGGNLEZTF5LZUXLP", "length": 20304, "nlines": 281, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.! பேஸ்புக் தளத்திற்கு எதிர்ப்பு.! | Facebook contractors to transcribe users Audio of Its Conversations - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n18 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புக்கள் மற்றும் புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் பேஸ்புக் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது\nமேலும் இந்த தளத்தில் தகவல் மற்றும் செய்தி பரிமாற்றம் மிகவும் எளிதில் நடைபெறுகிறது. மேலும் இந்த தளத்தில் செய்திகளை எளிதில் பதிவிட பயனாளர்கள் ஆடியோவாக செய்திகளை கூறினால் அதை எழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது. இந்த வசதியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.\nஇந்நிலையில் இந்த வசதியை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் வெளியிலிருந்து ஒப்பந்ததாரர்களை நியமித்துள்ளது\nதெரியவந்துள்ளது, அதாவது பேஸ்புக் தளத்தில் பதிவிடப்படும் ஆடியோ செய்திகள் பதிவு செய்யப்பட்டு அவை இந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் எழுத்தாக மாற்றப்படுகிறது. இது பயனாளர்களின் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசலுகைகளை வாரி வழங்கிய ஜியோ ஜிகா பைபரை முந்திய 7 ஸ்டார் டிஜிட்டல்.\nமேலும் ஃபேஸ்புக்கில் உங்களுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை பார்க்க லாக்-இன் செய்து பின் அதில் வரும் வீடியோக்களை கண்டு நேரம் போவதே தெரியாமல் ஆழ்ந்திருப்பவர்கள் ஏராளம்.\nஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் சர்ஃபிங் செய்யும் போது நேரம் போவது மட்டுமின்றி இது அதிகளவு டேட்டாவையும் எடுத்துக் கொள்ளும். இதை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பத�� தொடர்ந்து பார்ப்போம்.\nஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nபேஸ்புக்கில் உங்களது செட்டிங்களை மாற்றலாம்: ஃபேஸ்புக் தளத்தில் உங்களது ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை தீர்மானிப்பது மட்டுமின்றி, ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களையும் கட்டுப்படுத்த முடியும். இதில் மாற்றங்களை மேற்கொள்ள பின்வரும் ஆப்ஷன்களை பயன்படுத்தவும்.\n- ஃபேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் திறக்கவும்.\n- இனி செயலியின் கீழ்புறம் இடதுபக்கத்தில் இருக்கும் ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும்.\n- செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் பிரைவசி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\n- கீழ்புறம் ஸ்கிரால் செய்து மீடியா மற்றும் காண்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n- இதில் வீடியோ மற்றும் போட்டோஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\n- அடுத்து நியூஸ் ஃபீடில் இருக்கும் Videos in News Feed start with Sound button ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n- இனி வீடியோ செட்டிங் ஆப்ஷனில் Upload HD பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- இனி போட்டோ செட்டிங்கில் Upload HD ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nவீடியோ செட்டிங்கில் இருக்கும் ஆட்டோ பிளே ஆப்ஷனை தேர்வு செய்து Wi-Fi Connections Only option அல்லது\nNever Auto-Play Videos ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.\nஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவர் ஆப்ஷன் ஒன்றை வழங்குகிறது. இது புகைப்படங்களின் தரத்தை குறைத்து\nஆட்டோ பிளே வீடியோ ஆப்ஷனை டிசேபிள் செய்யும். இந்த ஆப்ஷனை இயக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:\n- ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும்.\n- இனி செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- அடுத்து டேட்டா சேவர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-redmi-3s-redmi-3s-prime-next-sale-date-012329.html", "date_download": "2019-11-21T04:06:01Z", "digest": "sha1:5HZ7AQ255ZMD5IWVLLCMVYRFGASLDCPA", "length": 16100, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi 3S Redmi 3S Prime next sale date - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..\nசியோமி நிறுவனம்அண்மையில் தனது புதிய கருவிகளான ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம் அறிமுகம் செய்தது. அதன் முதல் விற்பனை நிகழ்ந்த செப்டம்பர் 28-ம் தேதி இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்கும் வாய்ப்பை நீங்கள் தவற விட்டு இருந்தால் விரைவில் மற்றொரு திறந்த விற்பனைக்கு தயாராகுங்கள்.\nசியோமி ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம் கருவிகளின் விற்பனையானது ப்ளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் பிரத்தியேகமாக அக்டோபர் 12-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால், இந்த விற்பனையானது வாராந்திர விற்பனை முறையில் நடக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மீ 3எஸ் அம்சங்கள் :\nரேம் : 2 ஜிபி\nஉள்ளடக்க சேமிப்பு : 16 ஜிபி\nசியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம் அம்சங்கள் :\nரேம் : 3 ஜிபி\nஉள்ளடக்க சேமிப்பு : 32 ஜிபி\nபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் : உண்டு\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇரண்டு கருவிகளும் மெட்டாலிக் டடிசைன், 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி பின்பக்க மற்றும் 5எம்பி முன்பக்க கேமிரா, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிபியூ ப்ராசஸர், 4100 எம்ஏஎச் பேட்டரி திறன், டவுல் சிம் ஆதரவு (அதில் ஒன்று மைக்ரோ சிம் ஸ்லாட்) உடன் 4ஜி எல்டிஇ ஆதரவு ஆகியவைகளை வழங்குகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுக்கியமாக இந்த ஓப்பன் சேலில் முன்பு போல இல்லது மிகவும் குறிப்பிட்ட எண்ணைக்கையிலான கருவிகளே விற்பனைக்கு வர இருக்கிறது என்பதும், ஆக ஓப்பன் சேல் மிக நீண்ட ஒன்றாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொலைந்துபோன ஆண்டராய்டு/ஐபோன் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.\nநோட்7, வாஷிங் மெஷின் இப்போது ஐபோன் 7 : எல்லாமே வெடித்தால் என்ன செய்வது\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019wc-will-be-last-wc-for-some-legendary-players", "date_download": "2019-11-21T03:07:36Z", "digest": "sha1:LWGM3CUTSXYNU6RESH5L2IMKEUNMZQDI", "length": 14233, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தங்களது கடைசி உலக கோப்பை தொடரை விளையாடப் போகும் தலைசிறந்த மூன்று வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 புத்தாண்டுக்கு பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒருநாள் போட்டித் தொடர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சமீபத்தில் டெஸ்ட் தொடரை விளையாடி முடித்த தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இந்த ஒரு நாள் போட்டி தொடருக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும், பல அணிகளும் இந்த ஒருநாள் தொடர்களுக்கு அட்டவணையை தீட்டியவண்ணம் உள்ளனர். இந்த வருடம் இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அனைத்து அணியினரும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தங்களது அணியை தயாராக்கி வருகின்றனர்.\nகடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பிரண்டன் மெக்கல்லம், மைக்கேல் கிளார்க், குமார் சங்ககாரா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதுபோல, இந்த உலகக் கோப்பைத் தொடரோடு சர்வதேச போட்டிகளிலிருந்து லசித் மலிங்கா, ராஸ் டெய்லர், கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிர் போன்ற மூத்த ���ீரர்கள் தங்களது ஓய்வை அறிவிக்க போகிறார்கள்.\nஅவ்வாறு, இந்த உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வுபெற விரும்பும் தலைசிறந்த மூன்று வீரர்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nஇந்தியாவில் உள்ள குஜராத்தில் பிறந்த ஹசிம் அம்லா, தென்னாப்பிரிக்கா அணிக்காக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சொந்த மண்ணிலும் சரி வெளிநாடுகளிலும் சரி ஈடு இணையற்ற பங்களிப்பை ஆற்றி வருகிறார். இதுவரை 169 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 7696 ரன்களைக் குவித்துள்ளார். இதில், 26 சதங்களும் 36 அரை சதங்களும் அடங்கும்.மேலும், இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000, 5000, 6000, 7000 ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.\n2011 மற்றும் 2015-இல் நடந்த உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2015 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 159 குவித்தது, ஒரு போட்டியில் இவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். வயது மூப்பு காரணமாக அடுத்த 2023 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாததால் இந்த வருடம் நடைபெறப்போகும் உலக கோப்பை தொடரே இவரது கடைசி உலக கோப்பை தொடர் ஆகும்.\nஇந்த தலைமுறையின் ஒரு ஆகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால், அது தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் தான். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷான் பொல்லாக்கின் சாதனையை முறியடித்தார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியான காயங்களால் அணியில் இடம்பிடிக்காமல் தவித்து வந்தார், டேல் ஸ்டெயின்.ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பினார். மேலும் அந்த தொடரில் ஓரளவுக்கு சிறந்த பங்களிப்பையும் அளித்தார். 36 வயதான ஸ்டெயின், இந்த ஆண்டு நடைபெறப்போகும் உலக கோப்பை தொடரோடு சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று விடும் நோக்கத்தில் உள்ளார். இதுவரை 121 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள இவர், 192 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், 6/39 என்பதே இவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.\n#1 மகேந்திர சிங் தோனி:\nஐசிசியின் 3 வடிவிலான உலககோப்பை தொடர்களையும் வென்ற முதல் மற்றும் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந��தக்காரர், இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மேலும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தோனியின் பங்களிப்பு மற்றும் அவசியத்தை உணர்த்த இதுபோன்ற சாதனைகளே போதும்.இவர் இந்த வருடம் தனது நான்காவது உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளார். இதுபோன்ற நான்காவது உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது.\nஇதுவரை 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,279 ரன்கள் குவித்துள்ளார். உலகின் சிறந்த மனிதர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி,கடந்த சில ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மட்டுமே இறங்கி வருகிறார். இருப்பினும், இவரது அனுபவம் மற்றும் பங்களிப்பு இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் உந்துகோலாக இருக்கும். மேலும், அது ஆட்டத்தினை வெற்றிகரமாக முடிப்பதற்கும் உதவும். 37 வயதான தோனி அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாடுவது நிச்சயம் சந்தேகம்தான். எனவே இவருக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர்தான் கடைசி தொடர் ஆகும்.\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\nபல்வேறு அணிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரை ஐசிசி ஏன் நடத்தவேண்டும்\nஐசிசி உலகக்கோப்பை 2019 : தங்கள் கடைசி உலகக்கோப்பையை விளையாட போகும் டாப் 10 வீரர்கள்.\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2018-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற டாப் 5 அணிகள்\nகடைசி பந்து வரை அனல் பறந்த மறக்க முடியாத உலகக் கோப்பை போட்டி\nதங்களது கிரிக்கெட் வாழ்வின் இறுதியில் வீசிய கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றிய 5 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nடிஎன்பிஎல் 2019: தங்களது அசுர ஆட்டத்தால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஒப்பந்தமாக உள்ள 3 தமிழக வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/firefox-can-use-chromeoperasafariie.html", "date_download": "2019-11-21T03:29:38Z", "digest": "sha1:IVMQZZWR3QWACX6GQPEPE2FGFZQQB3NE", "length": 4247, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "பிரவுசருக்குள் பிரவுசர்", "raw_content": "\nஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள்.உடனே என்ன செய்வீர்கள் அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஇந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன.\nகூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம்https://addons.mozilla.org/en-US/firefox/addon/\nஆப்பராவிற்கான புரோகிராம் https://addons.mozilla.org/en-US/firefox/addon என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.\nதேவைப்படும் பிரவுசருக்கான ஆட் ஆன் புரோகிராமில் கிளிக் செய்து, பின் Add to Firefox என்ற பட்டனை அழுத்திவிட்டால் அதற்கான புரோகிராம் இணைந்துவிடும்.\nபின் மீண்டும் பயர்பாக்ஸை இயக்கி, ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பார்க்கையில் ரைட் கிளிக் செய்தால் View this page in ......\" என குறிப்பிட்ட அந்த பிரவுசரின் பெயர் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால்,உடன் அந்த பிரவுசர் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த தளம் அதில் காட்டப்படும்\nbrowser extension தெரிந்ததும் தெரியாததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/36246-.html", "date_download": "2019-11-21T04:10:51Z", "digest": "sha1:ZWB7JJ5Q4QEQ72OWBP3APDRYVLOQ5BZU", "length": 16104, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: தமிழக விவசாயிகள் 300 பேர் பங்கேற்பு | நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: தமிழக விவசாயிகள் 300 பேர் பங்கேற்பு", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: தமிழக விவசாயிகள் 300 பேர் பங்கேற்பு\nநிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து டெல்லியில் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய போராட்டத்தில் தமிழக விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஇப்போராட்டத்தில் கர்நாடகம், உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் பங்கேற்றனர்.\nபோராட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகளுக்கு தலைமை வகித்த உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nஆங்கிலேயர்களால் 1894-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்ற விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது.\nஅதில் உள்ள குறைகளை எதிர்த்து அப்போது 6 நாட்கள் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து ஜெய்ராம் ரமேஷ், சரத் பவார் உள்ளிட்ட 8 மத்திய அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசினர். அதில், நிலத்தை கையகப் படுத்த 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல், நிலத்துக்கு சந்தையை விட பத்து மடங்கு விலை, அதிருப்தி ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடும் உரிமை, விவசாயிகள் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இதில், சந்தையைவிட நான்கு மடங்கு விலை மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்கள்.\nதற்போது பிரதமராக மோடி பதவியேற்ற பின், விவசாய நலனை பற்றி நினைக்கவே மறுக்கிறார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின உரைகளில் அந்நிய முதலீடு, அந்நிய செலவாணி, தொழில் முதலீடு மற்றும் அதன் வளர்ச்சி எனப் பேசினாரே தவிர, விவசாயிகளை பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை.\nஎதிர்ப்புக்குப் பின் மேற்கொள்ளப்பட்டுள்ள எந்த ஒரு திருத்தமும் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை. உற்பத்தி செலவுக்கு மேல் ஐம்பது சதவீதம் விலை கொடுக்க வேண்டும் எனக் கூறிய எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மோடி அரசு இன்று வரை எதுவும் பேசாமல் உள்ளது.\nமரபணு மாற்றப்பட்ட விதை தொடர்பாகவும் மோடி அரசின் செயல்பாடு சரியில்லை. டெல்லி யில் எங்கள் போராட்டம் தோல்வி அடைந்தால், மாநிலம், மாவட்டம் மற்றும் கிராமம் வாரியாக போராட்டம் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பாக அனைத்து மாநில போராட்டக்குழு முடிவு செய்யும்.\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவிவசாயிகள் போராட்டம்தமிழக விவசாயிகள்300 பேர் பங்கே��்பு\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியேற்பு\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான அரசு அமைப்போம்: பிரித்விராஜ் சவாண் நம்பிக்கை\nபிபிசிஎல் நிறுவனம் உட்பட 5 பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சரவை...\nகடல் அரிப்பு தீர்வுக்கு நீண்டகாலத் திட்டம் தேவை: மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்\nவடசென்னையின் ரயில்வே இடத்தில் விளையாட்டுத் திடல்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் திமுக...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியேற்பு\nமரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிமான நிலையம், பரங்கிமலையில் மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்\nவார ராசி பலன் 12-3-2015 முதல் 18-3-2015 வரை (மேஷம் முதல் கன்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/180.html", "date_download": "2019-11-21T03:06:36Z", "digest": "sha1:CV3GJNAV3ABB6JPC22DPDVTV5YF23ANF", "length": 12684, "nlines": 312, "source_domain": "www.padasalai.net", "title": "வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கிறது ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கிறது\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பின்னர் வாபஸ் பெற்றனர்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நேற்று முன்தினம் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nஇந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் நேற்று முன்தினம் இரவு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.\nஅதில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலான காலகட்டங்களில் எந்தெந்த நாட்களில் பணிக்கு வரவில்லை என்பது தொடர்பான விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்துக்கு சென்று பதிவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இது மிக முக்கியமான விஷயம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முயற்சித்துவரும் நிலையில், கல்வித்துறை தற்போது எடுத்து இருக்கும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, ‘தொடக்கக்கல்வி துறையில் ஒரு லட்சம் ஆசிரியர்களும், பள்ளிக்கல்வியில் 80 ஆயிரம் ஆசிரியர்களும் என மொத்தம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் பெறப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://blogeswari.blogspot.com/2007/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1257013800000&toggleopen=MONTHLY-1177957800000", "date_download": "2019-11-21T04:20:03Z", "digest": "sha1:SJT2SKITVD5FO4UMM5HI4OARDKFXNVV5", "length": 5132, "nlines": 158, "source_domain": "blogeswari.blogspot.com", "title": "Blogeswari: May 2007", "raw_content": "\n\"தொங்கம் தொங்கம் தோயே.. தொங்கம் தொங்கம் தோயே... \"\nஇத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.. ஆனா என்ன மொழின்னு யோசிக்கறீங்களாஇது அன்டார்டிகாவுல எஸ்கிமோஸ் பேசற Language தான்.\nபோன வருஷம் ஒரு Happy Dent ன்னா இந்த வருஷம் ஒரு Hutch (eskimo). அது எப்படிதான் இந்த Hutch ஆளுங்க மட்டும் இப்படி யோசிச்சு அத நல்லா execute உம் பண்ணிடறாங்களோ தெரியல\nஇப்படி சிம்பிளா ஒரு ஸ்க்ரிப்டை பாத்தா, இதுல என்ன பெரிசா இருக்குன்னு சொல்லத் தோணும்.. அதை execute பண்ண விதத்தைப் பாருங்க\nநல்ல சினிமாட்டோகிராஃபி, நல்ல Casting..குறிப்பா அந்த கிழவர். எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த மும்பை பாண்டூ சொறிஞ்சிகிட்டே விடற லுக்கு... அந்த பனியன் கிழவர்.. எல்லாமே ரியல் மக்கள் (Non actors) ன்னு நெனைக்கறேன்.\nஅப்புறம் ofcourse அந்த Soundtrack தொங்கம் தொங்கம்... அட அட அட.. அசத்திட்டீங்க போங்க.. பிடிங்க.. அடுத்த வருஷம் பற்பல அவார்ட்ஸ் உங்களுக்குத்தான்\nஇந்த அட்வர்டைஸ்மென்டோட இன்னொரு எடிட்.\nLabels: eskimo, Hutch, அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/09/6-i-dont-like-gold-and-other-things.html", "date_download": "2019-11-21T05:12:15Z", "digest": "sha1:QFMJTUYXBCHSHYDCL26UK52IAXQTXKYQ", "length": 61391, "nlines": 687, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: உள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T WANT GOLD AND OTHER THINGS", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (118)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nஉள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T WANT GOLD AND OTHER THINGS\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்-\n உனது உள்விதி மனிதன் பேசுகிறேன். என்னை தங்கத்தால் சிலை செய்கிறாய் அவ்வளவு பகட்டுக்கு ஆசைப்பட்டவனா நான் அவ்வளவு பகட்டுக்கு ஆசைப்பட்டவனா நான் என்னை பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்கிறாய் என்னை பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்கிறாய் புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்கிறாய் புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்கிறாய் அவைகளெல்லாம் என்னை குதுகலப்படுத்தும் என்றா நினைக்கிறாய் அவைகளெல்லாம் என்னை குதுகலப்படுத்தும் என்றா நினைக்கிறாய் எனக்கு தங்கம், வைரம், வைடூரியம், பணத்தால் கொண்டு காணிக்கையினைச் செலுத்துகிறாய் எனக்கு தங்கம், வைரம், வைடூரியம், பணத்தால் கொண்டு காணிக்கையினைச் செலுத்துகிறாய் அவ்வளவு பேராசை பிடித்தவன் என்று கருதுகிறாயா அவ்வளவு பேராசை பிடித்தவன் என்று கருதுகிறாயா இன்னும் மேலாக எனக்கு சில உயிர்களை பலி கொடுக்கிறாய் இன்னும் மேலாக எனக்கு சில உயிர்களை பலி கொடுக்கிறாய் நான் ஒரு கொடூரக்காரன் என்றா நினைக்கிறாய்\nதவறான பாதையில் நீ நினைக்கும் காரியங்கள் கை கூட வேண்டுமென்று நினைத்து இவைகளெல்லாம் செய்கிறாயா அதற்கு நான் ஒருபோதும் துணை போகமாட்டேன் அதற்கு நான் ஒருபோதும் துணை போகமாட்டேன் உதவியும் செய்யமாட்டேன். நீ மனமுருகி என்னை தினமும் இடைவிடாது நினைத்தாலே போதுமானது. பிறரிடம் பணம் வாங்கி என்னை எளிதில் சிறப்பு வழியில் பார்க்க அனுமதிக்கிறாய் உதவியும் செய்யமாட்டேன். நீ மனமுருகி என்னை தினமும் இடைவிடாது நினைத்தாலே போதுமானது. பிறரிடம் பணம் வாங்கி என்னை எளிதில் சிறப்பு வழியில் பார்க்க அனுமதிக்கிறாய் அதற்கு நான் சம்மதிப்பேனா நான் என்ன சித்ரவதைப் பிரியனா சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களை தடவுகிறாயே சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களை தடவுகிறாயே நான் என்ன அலங்காரப் பிரியனா நான் என்ன அலங்காரப் பிரியனா பலவகை ருசிகொண்ட உணவைப் படைக்கிறாய் பலவகை ருசிகொண்ட உணவைப் படைக்கிறாய் நான் என்ன சாப்பாட்டு ராமனா நான் என்ன சாப்பாட்டு ராமனா என்னை அருகில் பார்ப்பதற்கு ரூபாய் 100 , 1000 வாங்கிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்து பார்க்க வைக்கிறாய் என்னை அருகில் பார்ப்பதற்கு ரூபாய் 100 , 1000 வாங்கிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்து பார்க்க வைக்கிறாய் அப்போது அவர்கள் பக்கத்தில் நான் இருப்பேன் என்றா நினைக்கிறாய் அப்போது அவர்கள் பக்கத்தில் நான் இருப்பேன் என்றா நினைக்கிறாய் இவைகளெல்லாம் சிலர் சுயநலம் கருதி பிறரை கஷ்டப்படுத்தும் செயலேயன்றி என்னை மகிழ்விக்கும் செயலே அல்ல.\n அனைவரையும் ஒரே மாதிரியாகத் தான் நான் படைத்திருக்கிறேன் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன் நான் அனைவரிடத்தில் இருக்கிறேன். நீ எவ்வாறு என்னை அன்புடன், தூய மனதுடன், நன்மை செய்யும் எண்ணமுடன் என்னை மதிக்கின்றயோ அல்லது வணங்குகின்றாயோ அதுவே எனக்கு அதிக அளவில் சந்தோஷம் தரும். என்னை பணத்தால், பொன் பொருளால் ஆட்கொள்ள இயலாது. நல்ல மனத்தால் நல்ல எண்ணங்களால் , பிறர்க்கு நன்மை தரும் செயலால் தான் என்னை ஜெயிக்கமுடியும்.\nநான் உன்னிடத்தில் பொன், பொருள் வேண்டும் என்று கேட்டிருக்கின்றேனா நான் என்ன ஏழையா நான் தானே நீ அனுபவிக்க எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததை மீண்டும் உன்னிடத்தில் அதை எதிர்பார்ப்பேனா அவைகள் உனக்கு தான் வேண்டும். அவற்றை நான் அடியோடு விரும்பேன். எனக்குத் தேவை அவைகள் உனக்கு தான் வேண்டும். அவற்றை நான் அடியோடு விரும்பேன். எனக்குத் தேவை பிறரை அன்போடு நடத்தும் செயல் ஒன்றே\n இந்த பொன் பொருளில் எனக்கு ஆசை இருந்திருநதால் நீ இறக்கும்போது உன்னுடனே நீ தேடிய செல்வங்களை அனைத்தும் கொண்டுவரும்படி செய்து அத்தனையும் உன் மூலமே அப்போதே வாங்கியிருப்பேன். நான் ஏன் அவ்வாறு செய்யவில்லை நான் படைத்தது அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அனுபவிக்கவேண்டுமென்பதற்காவே தான் நீ இறக்கும்போது அவற்றை விட்டுவிட்டு என்னுடன் நீ மட்டும் வரும்படி செய்துள்ளேன். இப்போது புரிகின்றதா\nபொன், பொருள் கொண்டு என்னை அணுகுவதை விட்டுவிட்டு தூய மனம் கொண்டு அணுகினால் அதுவே போதுமானது.\nஇன்னும் வரும் .... புதிய ஆன்மீகத் தொடர்\nஇதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /\nபொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்\nகீழே கொடுத்திருக்கும் NO COMMENTS\nஎன்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்\nஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..\nபத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய\nLabels: உள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T WANT GOLD AND OTHER THINGS\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வா���்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்ப��ய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்ப��ம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ��க குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஉள்விதி மனிதன் பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கு...\nஉங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்- WHO CAN ASSI...\nஉள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்ட...\nவெற்றிக்கும் , ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா- DO...\nஉள்விதி மனிதன் பாகம்: 5 கோடிகளில் கரையாது உனது தீய...\nவாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MA...\nஉள்விதி மனிதன் பாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக...\nஉள்விதி மனிதன் பாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் ...\nஉள்விதி மனிதன் பாகம் 2 - நான் நன்மை தருகிறேன் - நன...\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU ...\nநீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா - ARE YOU ABLE ...\nதிரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- ARE YOU ...\nகொசு விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் - GET A LESSO...\nஉங்களது ஆசையின் அளவு எவ்வளவு- THE LIMIT OF YOUR DE...\nவாழ்க்கை என்பது ஒருவழி பாத��. வெற்றிப் பாதையின் வழ...\n'ஈகோ' வை விரட்டினால் நன்மைகள் ஆயிரம் ம் வரும் - ...\nவாய்ப்பு மேகம் வெற்றி மழையாகப் பொழியும் வழி A WAY ...\n'வெற்றி ' ஒரு கால்பந்தாட்ட 'கோல் கீப்பர் ' 'SUCCES...\nபலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். T...\nஅர்த்தமுள்ள பொறுமை உலகையாளும் - YOU CAN RULE THE ...\nஉறவுகளின் பலமும் புரிதலின் அளவும் STRENGTH OF YOU...\nவிமர்சனங்களைக் கண்டு கோபப்படுபவர்களா - ARE YOU ANG...\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக - FO...\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போக...\nஆம்புலன்ஸ் ஒலி - பிரார்த்தனை செய்யுங்கள் - PRAY WH...\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் ...\nஎதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா\nவாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.- THINGS...\nகோபம் ஸ்பெஷல் - ANGER SPECIAL - அனுபவ பொன்வரிகள்...\nஅறிவும் அறிவின் வகைகளும் - WHAT IS AND TYPES OF K...\nஎனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்த...\nமருமகள் Vs மாமனார் (சிறு கதை) மதுரை கங்காதரன் D...\n - புதுக்கவிதை - ...\nபிறந்தநாள் தூது - புதுக்கவிதை - BIRTH DAY LETTER -...\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவித...\nகறையான நக ( ர ) ங்கள் - புதுக்கவிதை - BLACK MARK I...\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம் - புதுக...\nபுது முயற்சியும் வெற்றியும் - புதுக்கவிதை - SUCC...\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும் - புதுக்கவிதை...\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - ...\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா - புதுக்கவ...\nகிழமைகளின் எழில் ராணி - புதுக்கவிதை - DAYS ...\nகுவ்வா..... குவா ....சப்தம் - புதுக்கவிதை -CRYING ...\nஇருட்டின் வயது - புதுக்கவிதை - AGE OF TH...\nநிலவின் முகக் கண்ணாடி - புதுக்கவிதை - MO...\nஏழை - பணக்காரன் - புதுக் கவிதை - POOR VS RICH ...\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - HA...\nகனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A...\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம் - புது கவிதை - ...\nகடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE -...\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி - ISO ELIGIBILITY - அக தர ஆய்வ...\nபாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்ப...\nகையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - H...\nநீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா \nநீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் - YOU CAN A...\nயாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN (வெற்றி...\nதவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - NO MISTAKES...\nவெற்றியாளர் என்பவர் யார் - WHO IS A SUCCESSFUL PE...\n'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH\nஉங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா - IS YOUR INC...\nஉன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை - NEED A SELF...\nஉங்களின் 'முன்மாதிரி அல்லது முன் உதாரணம் ' யார். W...\nவாழ்கையில் தொடர் வெற்றி பெற மூன்று வரிகளை ஞாபகம் க...\nஅப்பா Vs மகன் - (அப்பா மகன் போட்டி) சிறு கதை FATH...\nவீண் பயம் - விரையமாகும் வீரம் (தைரியம்) FEAR IS M...\nஇலக்கை அடைய தேவையான வலிமைகள் - STRENGTHS NEED TO A...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-21T03:08:37Z", "digest": "sha1:KEFJJ3OBS2HR4A6HSPIZAHMEYVA4BEQV", "length": 15243, "nlines": 256, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "லக்ஷ்மிநரசிம்மர் – Page 2 – nytanaya", "raw_content": "\nருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்\nருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 1 லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2 ஆந்த்ரமாலாதரம் ச’ங்க சக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3 ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாச’நம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4 ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாச’நம் ஸ்ரீ ந்ருஸிம்ஹம் … Continue reading ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் ஸ்ரீமத் ஆதிசங்கரர் அருளியது ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே போகீந்த்ர போகமணிரஞ்சித புண்யமூர்த்தே யோகீச’ சா’ச்’வத ச’ரண்ய பவாப்தி போத லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம் 1 ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம் 2 ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக … Continue reading ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்ரம்\nஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்ரம் உத்கீதாட்யம் மஹாபீமம் த்ரி நேத்ரஞ்சோக்ர விக்ரஹம் உஜ���வலம் தம் ச்’ரியாஜுஷ்டம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரீம் ந்ருஹரிம் பஜே 1 க்ரந்தாந்த வேத்யம் தேவேசம் ககனாச்’ரய விக்ரஹம் கர்ஜநா த்ரஸ்த விச்’வாண்டம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரீம் ந்ருஹரிம் பஜே 2 வீதிஹோத்ரேக்ஷணம் வீரம் விபக்ஷக்ஷய தீக்ஷிதம் விச்வம்பரம் விரூபாக்ஷம் ஸ்ரீம் க்ஷ்ம்ரௌம் ஹ்ரீம் ந்ருஹரிம் பஜே 3 ரங்கநாதம் தயாநாதம் தீநபந்தும் ஜகத்குரும் ரணகோலாஹலம் தீரம் … Continue reading ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாத்ரிம்சத் பீஜமாலா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் ஸ்ரீ ஈச்வர உவாச: வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம் நிநாத த்ரஸ்த விச்’வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம் 1 ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம் நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம் 2 பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம் புஜ ப்ரவிஷ்டாஷ்ட திச’ம் மஹா விஷ்ணும் நமாம்யஹம் 3 ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத் ஜ்வலந்தி … Continue reading ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nமாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: ப்ராதா ந்ருஸிம்ஹ: வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ: ஸ்வாமி ந்ருஸிம்ஹ: சகலம் ந்ருஸிம்ஹ: இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ: யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ: ந்ருஸிம்ஹ தேவா பரோ நகஸ்சித் தஸ்மான் ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரஸிம்ஹ: ப்ரசோதயாத் ஓம் நமோ பகவதே ந்ருஸிம்ஹாய நம: தேஜஸ் தேஜஸே ஆவிர் ஆவிர்பவ வஜ்ரநக வஜ்ர … Continue reading நரசிம்மர் தனிப்பாடல்கள்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-jaganmohan-reddy-reads-seeman-book/", "date_download": "2019-11-21T03:36:24Z", "digest": "sha1:MEW7ALT5UFRC7BGXTYQTFHACMC2U5YTH", "length": 13336, "nlines": 86, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சீமான் புத்தகத்தை வாசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசீமான் புத்தகத்தை வாசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்\n” என்ற புத்தகத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாசிப்பது போன்ற படம் ஒன்ற�� சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சீமானின் “திருப்பி அடிப்பேன்” என்ற புத்தகத்தை வாசிப்பது போல புகைப்படம் உள்ளது. நிலைத் தகவலில், “அண்ணன் இல்லாத இடமே இல்லடா##தம்பிகளா வாங்க காவிகளை கதற விடுவோம்##” என்று உள்ளது.\nஇந்த பதிவை, சீமான் நாம் தமிழர் கட்சி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Pradeep Kumar என்பவர் 2019 அக்டோபர் 8ம் தேதி வௌியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nநாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.\nநாங்குநேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து சீமான் பேசியபோது, “நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் நான் சொன்னதைத்தான் ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்கிறார். காவலர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்து அதை செயல்படுத்தியுள்ளார். என்னுடைய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார் போல” என்றார்.\nஇந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி சீமானின் புத்தகத்தை படிப்பது போன்ற புகைப்படம் நாம் தமிழர் கட்சியினரின் சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழ் படிக்கத் தெரியுமா, சீமானின் புத்தகம் – தேர்தல் அறிக்கையை அவர் படித்தார், அந்த திட்டங்களைத்தான் அவர் ஆந்திர பிரதேசத்தில் செயல்படுத்தி வருகிறாரா என்று நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. உண்மையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருப்பி அடிப்பேன் புத்தகத்தை ஜெகன் மோகன் ரெட்டி படிக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு நடத்தினோம்.\nபுகைப்படத்தைப் பார்க்கும்போது ஆந்திர சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளது போல உள்ளது. மேலும், விகடன் பிரசுரம் வெளியிட்ட புத்தகம் சைஸ் மிகவும் பெரியதாக இருந்தது. இதனால், ஆர்வமிகுதியால் இந்த படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதை உறுதி செய்ய, இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.\nசில ஆ��்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. ஜெகன் மோகன் ரெட்டி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது தெரிந்தது. ஆந்திர அரசு சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு அளிக்கும் மானியக்கோரிக்கை புத்தகம் அல்லது அறிவிப்பு புத்தகம் போல அது இருந்தது. அட்டையில் தெலுங்கில் எழுதப்பட்டு இருந்தது.\nஇதன் மூலம், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளரின் திருப்பி அடிப்பேன் புத்தகத்தை ஜெகன் மோகன் ரெட்டி வாசிப்பது போன்ற புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்று உறுதியாகிறது.\nதகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:சீமான் புத்தகத்தை வாசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்\nகடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா\nதீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்\nஇந்தியா என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளதா\nநடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் கிறிஸ்தவராக மதம் மாறுகிறாரா\nதமிழன் என்பதால் இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மோடி ரத்து செய்தாரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (488) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (6) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (629) சமூக வலைதளம் (74) சமூகம் (72) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (8) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-govt-allots-25-acre-land-to-govt-medical-college-in-ooty-365966.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-21T03:34:58Z", "digest": "sha1:BCQ72R4I6D63GSDTENID3MHW4PLVT27A", "length": 15949, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல் | tn govt allots 25 acre land to govt medical college in ooty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nTechnology நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nசென்னை: ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சொந்���மான 4.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, நீலகிரி மாவட்ட மக்களின் வசதிக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தது குறித்தும், ஏர் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அக்டோபர் 11ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nஅரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\nமேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய தமிழக அரசு அவசர சட்டம்\nமாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...\nநல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nமேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்- அதிமுக மீது பாஜக அட்டாக் - பகிரங்க சவால்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2012/02/blogger-domain.html", "date_download": "2019-11-21T04:47:01Z", "digest": "sha1:3CZJTDWHTSJTRWJFUJVXD5EUWGBR2J7H", "length": 14642, "nlines": 111, "source_domain": "tech.neechalkaran.com", "title": "தமிழ்த்திரட்டிகளும் பிளாக்கர் டொமைன் மாற்றமும் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » பிளாக்கர் டிப்ஸ் » பெற்றவை » தமிழ்த்திரட்டிகளும் பிளாக்கர் டொமைன் மாற்றமும்\nதமிழ்த்திரட்டிகளும் பிளாக்கர் டொமைன் மாற்றமும்\nபிளாக்கர் அண்மையின் தனது பிளாக்கர் சேவை வலைப் பூக்களின் மேல் நிலைக் களப்பெயர்களை[top level domain] சில நாடுகளுக்கு ஏற்றார்போல மாற்ற ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இந்தியாவும் இருப்பதால் இந்திய எல்லைக்குட்பட்ட இணையத்தின் வழியாக வருபவர்களுக்கு வலைப்பூக்கள் .in என்ற இறுதியொற்றுடன் வலைப்பூக்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் உண்மையில் பிளாக்கர் தளம் இத்தகைய டொமைன் மாற்றத்தை வழிமாற்றியின்[Redirect] மூலமே செய்கிறது. அதாவது .com என்பதுதான் வழங்கியின் மூலப் பெயர் உதாரணத்திற்கு உங்கள் செய்தியோடைகள்{RSS feeds} எல்லாம் .comலிருந்தே செயல்படுகிறது. ஆனால் வெளிப்புறத்தில் மட்டுமே .in செயல்படுகிறது. இதனால் பழைய இணைப்புகளோ பழைய முகவரியோ தவறாகாது அதுவும் செயல்படும். அதற்காகத்தான் /ncr என்ற பதமும் உள்ளது. http://neechalkaran.blogspot.com/ncr என்று வருவதன் மூலம் இந்த நாட்டு பின் ஒட்டுகளைத் தவிர்க்கலாம். ஆனால் நடைமுறையில் தமிழ்த் திரட்டிகளின் இணைப்புகளை பெற எல்லா வாசகரும் பயன்படுத்துவதென்பது எளிதல்ல. அலெக்சா மதிப்பு நாடுகள் வாரியாக பிரிக்கப்படலாம். உண்மையில் அப்படி குறைந்தாலும் இதனால் சராசரி தமிழ்ப் பதிவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. முன் கூறியது போல அலெக்சா என்பது அக்கருவிப் பட்டை பொருத்திய பயனர்களின் எண்ணிக்கைதான் என்பதால் கூகுளோ அல்லது இதர தேடு தளங்களோ பார்வையாளர்வரத்தை[visitors traffic] கணிக்க அலெக்சாவைப் பயன்படுத்துவதில்லை.\nஇதனால் சில நல்ல விளைவுகளும் உள்ளது. blogspot.com தடைசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் இனி .in மூலம் படிக்கலாம்.அதாவது இந்திய மென்பொருள்[IT], மென்பொருள் சேவை[ITES] மற்றும் இதர நிறுவனங்களில் பிளாக்கர் டாட் காம் தான் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மாற்றத்தால் .in முகவரியுடன் அவ்வூழியர்கள் படிக்கலாம்.\nதமிழ்மணத்தை பொறுத்தமட்டில் நாம் பதிவு செய்த பெயரைத் தவிர மற்ற பெயரில் வலைப்பூ இருந்தால் இணைத்துக் கொள்ளாது. .com என்றே அநேக பயனர்கள் இணைத்திருப்பார்கள் ஆனால் .in என்ற பெயருடன் புதிதாக இணைக்க முனைந்தால் பிழை காட்டும். மீறி வம்பாக இணைத்தால் RSS feeds வழியாக பதிவுகளை உள்ளிழுப்பதால் தமிழ் மணத்தில் .com டொமைனே பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதனால் உங்கள் பதிவுக்கு .in கொண்ட இந்தியப் பயனர் ஓட்டிட முடியாது.\nஇன்டிலி, தமிழ்10 போன்ற இதர திரட்டிகளில் இணைப்பு RSS feeds வழியாக இல்லாததால் நாம் கொடுக்கும் முகவரியே இறுதியானது. .in என்று பதிவு செய்தால் அதை .com வழியாகப் பார்க்கும் வேறு நாட்டினர் பயன்படுத்தமுடியாது. அதேப்போல .com என்று பதிவு செய்தால் .in வழியாக பார்க்கும் இந்தியப் பயனர் பயன்படுத்த முடியாது. .com என்று இணைக்கப்பட்டிருக்கும் பழைய பதிவுகளையும் இந்தியப் பயனர்கள் ஓட்டிட முடியாது.\nஅடிப்படையில் பிளாக்கர் வழங்கியின் பெயர் .com என்று பொதுவாகயிருப்பதால் அதனையே திரட்டியிலும் பயன்படுத்துங்கள். ஓட்டுப் பட்டைகளை மட்டும் சரி செய்ய கீழ் கண்ட நிரலியை
என்ற வரிக்கு மேல் போட்டு சேமிக்கவும். தமிழ் மணத்தில் இணைக்கலாம் ஓட்டிட முடியாது மற்ற திரட்டிகள் எல்லாம் சரியாக வேலை செய்யும்.\nபிளாக்கரின் வழிமாற்றி .in என்று தள்ளி விடும் போது நீங்கள் ஜாவாஸ்கிரிட் மூலம் மீண்டும் அதை வழி மாற்றி விட முடியும். உங்கள் ப்ளாகர் டெம்லட்டில்
என்ற சொல்லுக்கு கீழே கீழ்க்கண்ட இரண்டு வரிகளைப் போட்டு சேமிக்கவும். இன்டிலி & தமிழ் மணத்தில் இணைக்கலாம்(ஓட்டிடலாம்) மற்ற அனைத்து திரட்டிகளிலும் சரியாக வேலை செய்யும்.\nஇரண்டு நிரல்களும்[code] இந்தியவலைப் பயனர்களுக்கு மட்டுமே. பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் தெரியாததால், அறிந்தவுடன் இந்நிரலியில் சேர்க்கப்படும்.\nதிரட்டிகளில் எப்போதும் blogspot.com என்றே பதிவு செய்யுங்கள், .in செய்வதால் மற்ற நாட்டினரால் பயன்படுத்தமுடியாது.\nமேல்கண்ட நிரல் கூகிள் வழிமாற்றிக்கு ஒரு எதிர் மாற்றி அனேகமாக எல்லா ���ழைய வசதிகளும்{அலெக்சா உட்பட} கிடைக்கும் என்பது நமது வியூகம்\nகூகிளாரின் ப்ளஸ்ஒன் பட்டன்கள் மட்டும் பெயர் மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை\nஇந்தியாவின் மூலம் பிளாக்கரிடம் கோரப்பட்ட பதிவு நீக்க கோரிக்கைகள் transparencyreport\nமேல்கண்ட நிரல் தமிழ்த் திரட்டிகள் மட்டுமின்றி பேஸ்புக் டிவிட்டர் போன்ற எல்லா சமூகதளங்ககளுக்கும் உதவும்.\nபிழைகள் இருந்தால் கருத்திடமும் திருத்தப்படும்.\nLabels: பிளாக்கர் டிப்ஸ், பெற்றவை\nஎன்னாலும் தமிழ் மணத்தில் என் பதிவை இணைக்கவே முடியல்லே.\n\"அன்புள்ள நண்பரே, அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி\n\"அன்புள்ள நண்பர், அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி\nஅடடா காந்தியை சுட்டுட்டாங்களா கதை போல ஒரு வருஷத்துக்கும் மேல தமிழ்மணம் வராமல் இருந்து நடப்பு ஏதும் புரியாமல் மண்டை காய்ந்து பதிவு இணைக்க முடியாமல் தவித்தேன்\nநன்றி உங்க தீர்வு இரண்டு கை கொடுத்தது\nஅப்படியே ஓட்டு பட்டை தெரிய வழி சொல்லுங்க எதிஎ நீச்சல்காரரே\nமிக்க நன்றி . ஒரு திருத்தம்: தீர்வு இரண்டில், ஒரு முக்காற்புள்ளியை விட்டு விட்டீர்கள். இறுதியில் சேர்க்கவும். var checker = puthuidam.split(/blogspot\\.in/i)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/06/down-your-pc-speed.html", "date_download": "2019-11-21T03:29:31Z", "digest": "sha1:6S77Q4KMRWUPAJIML2SE4A2GEBAS2JXH", "length": 6144, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "கம்ப்யூட்டர் மெமரி காலியாகிறதா?", "raw_content": "\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும். அல்லது திடீரென கிராஷ் ஆகி நிற்கும். இந்த பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது.\nஇதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1. சிஸ் ட்ரே மீட்டர் (SysTray Meter): இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இது ஒரு சிறிய டூல். இதனை இயக்கினால், இந்த டூல் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரியின் அளவைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அத்துடன் சி.பி.யு.வின் பயன்பாட்டி னையும் பார்த்து நமக்குக் காட்டிக் கொண்டு இருக்கும். வண்ணங்களில் காட்டுவதால் மெமரி பயன்பாட்டினைத் தெளிவாக அறிய முடியும். இந்த டூல் பெற https://www.slimwareutilities.com/community/info.phpid=344492&type=startup என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த டூல் பைல் அளவு 15 கேபி.\n2. மெம் இன்போ (Mem Info): இந்த புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், இது கம்ப்யூட்டரின் மெமரி பயன்பாட்டினைத் தொடர்ந்து அளந்து கொண்டிருக்கும். மிக அதிகமாக, நெருக்கடியான நிலையை மெமரி பயன்பாடு அடையப் போகிறது என்றால், உடனே எச்சரிக்கையினை வழங்கும். சிஸ்டம் ட்ரேயில் இது அமர்ந்து கொள்ளும். மெமரி டிபிராக் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். முதலில் சொல்லப்பட்ட சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்பட்டாலும், சில கூடுதல் வசதிகளையும் இந்த டூல் கொண்டுள்ளது. வண்ணம் பூசி முடிவுகளைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி:http://www.carthagosoft.net/MemInfo.php\n3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): இந்த டூல் மெமரி பயன்பாட்டினைக் கண்டறிவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் கண்காணிக்கிறது. உங்கள் திரையின் மேலாக ராம், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்கான கிராப் ஒன்றைக் காட்டிக் கொண்டே இருக்கும். இதனைப் பெறhttp://www.hexagora.com/en_dw_davperf.asp என்ற முகவரிக்குச் செல்லவும். தற்போது இதன் பதிப்பு 4 பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/05/25142215/1243347/WhatsApp-to-get-inapp-ads-in-2020-Facebook-confirms.vpf", "date_download": "2019-11-21T03:24:19Z", "digest": "sha1:5GDUJJOBOMSFQKXLAPWLIWN4XQJZ3ZBN", "length": 16675, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு || WhatsApp to get in-app ads in 2020, Facebook confirms", "raw_content": "\nசென்னை 21-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் வருடாந்திர விளம்பர கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.\nட்விட்டரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.\nஇரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்தது ஆகும். இது வாட்ஸ்அப் (ஐ.ஜி.) க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மூன்றவாது திட்டத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும். இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் விளம்பரங்கள் தோன்றுவதை போன்று செயல்படும்.\nஇந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் அதிகளவு ரிச்சர் ஃபார்மேட்களை புகுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்குவது மட்டுமின்றி வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் தளமாக வாட்ஸ்அப் இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் நினைக்கிறது.\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் - அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியீடு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் ம்கிந்த ராஜபக்சே\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்க��்பட்டது\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா ஒப்புதல்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nஃபேஸ்புக் புதிய லோகோ வெளியீடு\nஒற்றை செயலியில் மைக்ரோசாஃப்ட் சேவைகள்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த சமந்தா\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-21T02:48:40Z", "digest": "sha1:AMK6WXZE7L3ML7DJU7R25BW6NUS4ZKAB", "length": 16586, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "தி. சுபாஷிணி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 233 November 21, 2019\nபடக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்... November 21, 2019\nதேசத் துரோகிய���ன் கதை November 20, 2019\nசேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)... November 20, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78... November 20, 2019\nகுறளின் கதிர்களாய்…(275) November 20, 2019\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nதி.சுபாஷிணி வழக்கத்திற்கு மாறாக, வாசற்படிகள் உயரமாய்த் தோன்றின. கால்களின் கனமும், மனத்தின் கனமும் அழுத்த ஏறுவதில் மயக்கதயக்கங்கள் ஏற்பட்டன. சில\nதி.சுபாஷிணி நம்மோடுதான் பேசுகிறார்கள் சீனிவாசன் & பாலசுப்ரமணியன் சென்ற ஆண்டு (2013) இறுதியில் டிசம்பர் 28 ஆம் நாள் தமிழூரி\nதி. சுபாஷிணி அந்த இளம் காலை நேரத்தில், நெல்லை எக்பிரஸ் தட,தட என திருநெல்வேலி ஜங்ஷன் இரயில் நிலையத்தில் நுழைந்து கடக் என்று நிற்கின்றது. என் நெஞ்சில்\nதி. சுபாஷிணி பிரியமான மகளுக்கு மணியின் மொழி அதன் நாதம் மணியின் மொழி அதன் நாதம் \"ஓம் \" எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே \"ஓம் \" எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே மொழி பிறத்தலும் மனிதரின் நா\nவாசிப்புகளின் வாசலிலே - தி.சுபாஷிணி தொகுப்பு: வே.முத்துக்குமார் இந்நூலின் தொகுப்பாசிரியரான வே.முத்துக்குமார் சிறந்த இலக்கியவாதியும் படைப்பாள\nதிவாகர் இந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொ\nதி. சுபாஷிணி தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் கோவை ஞானி New Doc 1 (1) சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 15 ஆம் நாள், கோவையில் ஆறு தமிழ்ச்சங்க\nதி.சுபாஷிணி வாசிக்கப்படாத நூல் வாழுமா ஒரேர் உழவன் கணபதியா பிள்ளை மகனார் நாஞ்சில் நாடன். தலைவி தலைவன்பால் காதல்வயப்பட்டு, தன்மனம் முழுவதும் அவனை\nதி. சுபாஷிணி சமம் வேண்டாமே சஹிரிதயர்களாய் இருப்போமே போற்ற வேண்டாமே - என் சுற்றம் தவிக்கும்போது எங்களைப் போகவிடலாமே வலியும்\nதி. சுபாஷிணி ரஸிகமணி டி.கே. சி. அவர்களின் 60 வது நினைவு நாளை ஒட்டிய சிறப்புக் கட்டுரை. அன்னைபோல் என்னை\nதி. சுபாஷிணி 1881 ஆம் ஆண்டு, ஆவணித் திங்களில், ரோகிணி நட்சத்திரத்தில் பூ ஒன்று தோன்றியது. இப்பூ பூத்து, தமிழ்க்கவியின்பத்தில் திளைத்து, எது கவியென கண\nதி. சுபாஷிணி வழக்கத்திற்கு மாறாக சுந்தரம் பெரியப்பாவின் வீடு மிகவும் சுத்தமாக, பிரகாசமாகத் தெரிந்தது சுப்ரமணி��த்திற்கு. பெரியப்பாவின் வீடு இரு வாசல்க\nதி. சுபாஷிணி அது ஒரு குக்கிராமம். அங்கு செல்லவே இரண்டாம் ஜாமம் ஆயிற்று. நேராக அந்தக் கோயிலுக்குத்தான் சென்றோம். என்னுடன் மன்னிக்கவும் என்னைக் கூட்ட\nதி.சுபாஷிணி பள்ளி கொண்டிருந்த அந்த புத்தர் சிலையைக் சென்ற வருடம் மைசூர் தசராவிற்கு சென்றபோது வாங்கி வந்தது. அதில் செரியால் ஓவியத்தின் அழகு படிந்து இர\nதி.சுபாஷிணி ‘அப்பா’ என்று கூப்பிட்டவாறே அப்பாவின் வீட்டினுள் செல்கின்றேன். முன் வீட்டில் அப்பா இல்லை. காலையில் படித்த செய்தித்தாட்கள் பெஞ்சில் இருக்க\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (90)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=3109516&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl4_regional_tamil&pos=10&pi=4&wsf_ref=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-11-21T03:29:34Z", "digest": "sha1:6A64JQVEZG3T54LTQAESLUIWDIK4VU3J", "length": 8667, "nlines": 68, "source_domain": "go4g.airtel.in", "title": "பொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா? -Boldsky-Recipes-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சமையல் குறிப்புகள்\nWorld Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா\nகுடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nபூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nநீங்கள் சைவ உணவு முறையை பின்பற்றுபவரா\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nபொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா\nதம்புட்டு ரெசிபி ஒரு கர்நாடக ஸ்டைல் ரெசிபி. அப்படியே மெதுவான பந்து போல வறுத்த பொரி கடலை பருப்பால் செய்து அதன் மேல் அப்படியே வெல்ல பாகுவால் நனைத்து நெய் சொட்ட சொட்ட நறுமணம் மிக்க ஏலக்காய் சுவையுடன் ஒரு கடி கடிக்கும் போதே நம் நாவில் எச்சி ஊறி விடும். இந்த தம்புட்டு ரெசிபியை வீட்டில் எளிதாக செய்வதோடு கலோரி குறைந்தது என்பதால் உங்கள் டயட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.இதை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.\nபடத்துடன் செய்முறை விளக்கம் :தம்புட்டு(பொரிகடலை உருண்டை) செய்வது எப்படி\n1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும்\n2. அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.\n3. இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.\n4.1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும்.\n5. இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்\n6. அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில�� வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.\n7. வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.\n8. இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.\n9. வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்.\n10.இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும்.\n11. பிறகு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10153", "date_download": "2019-11-21T03:16:30Z", "digest": "sha1:7TCIA2GYNQAE5SGVFLAILABGDRLJAW2A", "length": 23279, "nlines": 230, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 21 நவம்பர் 2019 | துல்ஹஜ் 112, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:12 உதயம் 01:07\nமறைவு 17:54 மறைவு 13:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, பிப்ரவரி 8, 2013\nடி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஆய்வு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2098 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் 07.02.2013 வியாழக்கிழமையன்று (நேற்று) ஆய்வு நடத்தினார். விபரம் வருமாறு:-\nஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் தொழிற்சாலை சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நேற்று காலை திடீர் ஆய்வு நடத்தினார்.\nஆறுமுகநேரி அருகே சாகுபுரத்தில் உள்ள தொழிற்சாலை வெளியிடும் கழிவுகள் கடல்நீரில் கலப்பதால் தொழிற்சாலையை சுற்றியுள்��� பகுதிகளில் பல்வேறு நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, காயல்பட்டணம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த மாதம் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்தன.\nஇந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் தொழிற்சாலையை சுற்றிலும் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவு நீர் வெளியே செல்லும் வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டார்.\nஅப்போது, உப்பு உற்பத்தியாளர்கள் சிலர் தொழிற்சாலையின் ரசாயன கழிவு நீரால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தொழிற்சாலையை சுற்றியுள்ள உப்பளங்களை பார்வையிட்டார். பின்னர் காயல்பட்டணம் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக சில இடங்களை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.\nநிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கொங்கன், தாசில்தார் நல்லசிவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி என்ஜினீயர் கோகுல்தாஸ், காயல்பட்டணம் நகரசபை தலைவி ஆபிதா ஷேக், ஆணையாளர் அசோக்குமார், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதினத்தந்தி நாளிதழ் (நெல்லை பதிப்பு - நாள் 08.02.2013)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்ஷா அல்லாஹ்...... இறைவன் வெற்றி கொடுப்பானாக ஆமீன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த தொழிற்சாலை குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதையும் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. விரைவில் இதன் பயனை எதிர்பார்க்கலாம்...\nஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த தொழிற்சாலை குறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த இணையதளத்திலோ> நாளிதழிலோ நமது நகரில் சில மாதம் முன் kepa தலைமையில் நடத்தப்பட்ட D C W க்கு எதிரான ஒற்றுமை போராட்டத்தின் பயனை (வெற்றியை) விரைவில் எதிர்பார்ப்போம்....\nநமது நகரின் அணைத்து மக்களுக்கும் கிடைத்த மிக பெரிய வெற்றியாகவே இருக்கும் - அது ஒரு தனிப்பட்ட அமைப்புக்கோ... (அல்லது) ஒரு தனி மனிதனுக்கோ... (அல்லது) ஒரு தனி மனிதனுக்கோ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரெட் ஸ்டார் சங்கம், அப்பா பள்ளி அருகே குடிநீர் வினியோகக் குழாயில் உடைப்பு\n48 தனியார் இந்திய ஹஜ் சேவை நிறுவனங்களை விசாரிக்க சவுதி ஹஜ் அமைச்சரகம் முடிவு\nதமிழகத்தில் பிப்ரவரி 9 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nபெங்களூரு கா.ந.மன்றத்திற்கு வயது மூன்று பிப்.17 அன்று பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா பிப்.17 அன்று பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா உறுப்பினர்களுக்கு அழைப்பு\nடி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு: தினகரன் செய்தி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 9 நிலவரம்\nஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் மக்தப் துவக்கம் மாணவர் சேர்க்கை குறித்த விபர அறிக்கை வெளியீடு மாணவர் சேர்க்கை குறித்த விபர அறிக்கை வெளியீடு\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீதி கேட்டு நெடும்பயணம் காயல்பட்டினத்தில் இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் பரப்புரை காயல்பட்டினத்தில் இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் பரப்புரை\n1.5 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை சிறைவாசம் DCW நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் விட்ட எச்சரிக்கை DCW நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் விட்ட எச்சரிக்கை\nஎஸ்.எம்.எஸ். கோப்பைக்கான ஐவர் கால்பந்து (FUTSAL) போட்டியில் வி-யுனைட்டெட் அணி வெற்றி\nகால்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக பரிசளிப்பு விழா எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று மாலை நடைபெறுகிறது எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று மாலை நடைபெறுகிறது\nபிப்.07ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தில் பிப்ரவரி 8 அன்று மின்��ார உற்பத்தி நிலவரம்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 8 நிலவரம்\nவழிபாட்டுத் தலங்கள் உட்பட பொது மக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களில் CCTV பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது விதிமுறை விளக்கம்\nபிப்ரவரி 17 அன்று மனம்புரிந்து நட என்ற தலைப்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nஹஜ் பயண விண்ணப்பங்களை நிரப்புவது எப்படி\nகாயல்பட்டினம் நகராட்சியில் இருந்து ஜனவரி மாதத்தில் எத்தனை இமெயில் அனுப்பப்பட்டது, பெறப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/04/west-province-police-special-operation-sri-lanka-tamil-news/", "date_download": "2019-11-21T03:27:03Z", "digest": "sha1:AP7KBW6ULVFC3XCI32ZWKXEMN7N2I5BH", "length": 39487, "nlines": 490, "source_domain": "tamilnews.com", "title": "West Province Police Special Operation Sri Lanka Tamil News", "raw_content": "\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பு: தென் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பு: தென் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்\nபொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஒழிப்புக்கான பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து தென் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. West Province Police Special Operation Sri Lanka Tamil News\nஇந்த விசேட நடவடிக்கையின் நோக்கம் போதை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றை தென் மாகாணத்தில் ஒழிப்பதே என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nசில நாட்களாக தென் மாகாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் வியாபாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ��லைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை\nபொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\n25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்\nநீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லைய��ம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்���ப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வர���ு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ���மால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/26679-2014-06-06-08-20-11", "date_download": "2019-11-21T04:07:01Z", "digest": "sha1:3KSHOCTZNKYERUUNKOBY2MDXDX3MI7WR", "length": 70145, "nlines": 287, "source_domain": "www.keetru.com", "title": "மநுநீதித்துறை", "raw_content": "\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\nநூல் அறிமுகம் - புத்தருக்குப் பின் புலே\nஅர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்\nதாழ்த்தப்பட்டவர் என்றால் நாதியில்லை என்று பொருளா\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2014\nஇருபத்தியோரு உயர் நீதிமன்றங்களில் உள்ள 850 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்��்தவர்களாவர். அந்த 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள 14 நீதிமன்றங்களில் – பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியைச் சார்ந்த – ஒரு நீதிபதி கூட இல்லை. இன்றைய நிலையில், 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாகக் கருதப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.\n\"சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது வெறும் தற்செயலான நிகழ்வுதானா அத்தகைய விபத்து 60 ஆண்டுகளாகத் தொடர முடியுமா அத்தகைய விபத்து 60 ஆண்டுகளாகத் தொடர முடியுமா நிச்சயமாக இது ஒரு விபத்தல்ல நிச்சயமாக இது ஒரு விபத்தல்ல நீதிபதியாக நியமனம் கோரி வழக்கு தொடுப்பதற்கு எவரொருவருக்கும் உரிமை இல்லை என்று கூறி இதன் மீதான விவாதத்தை நாம் வாயடைக்கச் செய்ய முடியாது''\n– சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்ட 12 பேர் அடங்கிய பட்டியல் குறித்த வழக்குகளின் மீதான இறுதி விசாரணையின் போது (25.02.2014) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுகான், ஜெ.சலமேஸ்வர் மற்றும் எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்த கருத்து.\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத வகையில், 13.02.2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்குழு – சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக – சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்ட 12 பேர் (10 வழக்குரைஞர்கள், 2 மாவட்ட நீதிபதிகள்) பட்டியலை திருப்பி அனுப்ப முடிவு செய்தது.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு நியமனம் செய்யப்படும் முறை முற்றிலும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக அமைய வேண்டும் என்று வழக்குரைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் நேர்மறை விளைவுதான் இந்த முடிவு.\nபோராட்டங்களின் ஒரே நோக்கம்: நீதிபதிகள் நியமனத்தில் கையாளப்படும் அணுகுமுறை சாதி, மதம் மற்றும் தனிநபர் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதால் தகுதியற்ற நபர்களும், சாதிய மனப்போக்கு கொண்டவர்களும், சமூக அக்கறையற்றவர்களும், ஊழல் வாதிகளும் – பெரும்பான்மையான நிகழ்வுகளில் – நீதிபதிகளாக நியமனம் பெற வாய்ப்பிருக்கிறது.\nஎனவே வெளிப்படைத்தன்மை மட்டுமே இத்தகைய சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் தகுதி, திறமை, நேர்மை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் கொண்ட நபர்கள் மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் 15க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய சூழலில்தான் கடந்த ஆண்டு சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்களிடையே இது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.\nஅதனையொட்டி 29.4.2013 அன்று கூடிய சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கையாளப்படும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அணுகுமுறைகள் களையப்பட வேண்டுமெனில் நீதிபதிகள் நியமனத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.\nஅத்தீர்மானத்தின் நகல் அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால் மற்றும் நீதிபதிகள் நியமனக் குழுவில் உள்ள இரு மூத்த நீதிபதிகள் ஆகியோரிடம் நேரில் அளிக்கப்பட்டது.\nஇத்தீர்மானம் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு அப்போது பரிந்துரைக்கப்பட்ட 15 பேர் பட்டியலில் இருந்த நபர்களின் தகுதி – தகுதியின்மை குறித்து எழுந்த சர்ச்சையினால் 8 நபர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு, 7 பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த விவாதம் ஓரளவு அடங்கிய நிலையில் தனியாக ஒரு நீதிபதி மட்டும் கமுக்கமாக நியமிக்கப்பட்டார். அது தொடர்பாக வழக்குரைஞர்களிடையே கடும் அதிருப்தியும் பெரும் ஏமாற்றமும் ஏற்பட்டது.\nஇந்நிலையில், டிசம்பர் 2013 இல் தகுதியற்ற நபர்களைக் கொண்ட நீதிபதி பரிந்துரைப் பட்டியல் ஒன்று மீண்டும் உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் வழக்குரைஞர்களாகப் பெற்றிருந்த அனுபவம் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருந்தது. எனவே, அந்தப் பட்டியலை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தயாரித்தது என்று பெரும்பான்மை வழக்குரைஞர்கள் கருதினர்.\nமேலும���, பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஓரிருவரைத் தவிர ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றிவரும் முன்னேறிய சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் இருந்ததும் பரவலாக எதிர்க் கருத்தை உருவாக்கியது. குறிப்பாக, தலைமை நீதிபதியும் இரண்டாம் மூத்த நீதிபதியும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியத் தொடங்கி ஒரு சில மாதங்களே ஆன நிலையில், பரிந்துரைப் பட்டியலில் உள்ள நபர்களின் தகுதி – திறமை குறித்து முறையாகவும் முழுமையாகவும் எவ்வித விசாரணையுமின்றி பரிந்துரைத்திருந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது.\nவழக்குரைஞர்களின் இந்த உணர்வுகளின் வெளிப்பாடாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், இந்த நீதிபதிகள் நியமனப்பட்டியலைத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி – மீண்டும் தலைமை நீதிபதியையும் மற்ற இரு மூத்த நீதிபதிகளையும் நேரில் சந்தித்து – தீர்மான நகலை வழங்கி கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிபதிகள் தரப்பில் எந்த ஒரு நேர்மறை சமிக்ஞ்சையும் கிடைக்கப் பெறாத காரணத்தால் நீதிமன்றப் புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவம் கையிலெடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்பட்டியல் உயர் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் – முடிவுக்கு வந்தது.\nசனவரி 2014 இல் நடைபெற்ற வழக்குரைஞர் போராட்டம், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, அதன் தர்க்க ரீதியான அடுத்தக் கட்டமாக உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் முன்னிறுத்தியது. அக்கோரிக்கை பெரும்பான்மையான வழக்குரைஞர்கள், நீதிபதிகள் மற்றும் பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n\"இந்தியத் தலைமை நீதிமன்றம் உலகில் உள்ள எல்லா நாடுகளின் நீதிமன்றங்களைவிடவும் அதிக அதிகாரம் கொண்டது'' என்பது பன்னாட்டு சட்ட ஆய்வறிஞர்களின் கருத்து. அதே அளவில் மாநிலங்களில் செயல்படும் உயர் நீதிமன்றங்களும் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் ஆளுகை செலுத்தும் அளவிற்கு அதிகாரம் கொண்டவையாக உள்ளன.\nஉச்ச நீதிமன்றத்தைவிடவும் பரந்துபட்ட அளவிலான விஷயங்களில் மாநிலங்களில் அமைந்துள்ள உயர் நீதிமன்றங்கள் இந்திய குடிமக்களின் அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களை மேலாதிக்கம் செய்கின்றன. இந்தப் பின்னணியில்தான் இந்திய உயர்நீதித் துறையின் (உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள்) நீதிபதிகள் நியமனத்தில் மக்களாட்சியின் முக்கிய உட்கூறும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக விளங்கிவரும் \"சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம்' என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nமேலும், 05.03.2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற 12 பேர் பட்டியல் வழக்கில் அளித்த தீர்ப்பிலும், \"(நீதிபதி) நியமனங்கள் எந்த ஒரு தனிப்பட்ட குழுவிலிருந்து மட்டுமே செய்யப்படக்கூடாது; ஒரு குறுக்கப்பட்ட குழு மேலாதிக்கம் செய்யவும் கூடாது. எனவே, நீதிபதி நியமனங்களில் மிகச் சிறந்த சட்டப்பயிற்சியுடன் கூடிய தகுதி வாய்ந்த ஆளுமை என்பதே வழிகாட்டு நெறியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; இதில் தனிப்பட்ட கருத்துகள் ஊடுறுவ இடமளிக்கக்கூடாது'' என்று உச்ச நீதி மன்றமே குறிப்பிட்டுள்ளது இதனை உறுதி செய்கிறது.\nஉச்ச நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ நீதிபதியாக நியமனம் செய்யப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றாக, ஒரு நபர் உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 124 மற்றும் 217 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டு முதல் இந்த உயர் நீதித்துறை நியமனங்கள் நிர்வாகத்துறை எனப்படும் அரசால் மேற்கொள்ளப்பட்டன.\nஅன்றன்றைய அரசுகளின் பரிந்துரைகள் அரசியல் சார்புடையனதாகவே இருந்தபோதிலும், அதற்கும் அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க வகையிலேயே நீதிபதிகள் நியமனம் பெரும்பாலும் அமைந்தன. இந்த முறையில் நீதித்துறையின் கருத்து கேட்கப்பட்டாலும் எதிர்க்கருத்து அரசைக் கட்டுப்படுத்தாது என்ற நிலையே இருந்தது. அச்சூழலிலும் கூட, அரசுகள் நீதித்துறையின் கருத்தை ஏற்றுக் கொண்டு வேறு நபர்களைப் பரிந்துரை செய்யும்.\n1977 இல் அறிவிக்கப்பட்ட அவசர நிலை காலகட்டத்திற்குப்பிறகு நீதித்துறையில் ��ரசின் தலையீடு அதிகமாகியது. குறிப்பாக, அரசின் அவசர நிலை அதிகாரம் குறித்த வழக்கொன்றில் அரசின் கருத்திற்கு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.ஆர். கண்ணா மூத்த நீதிபதியாக இருந்தபோதிலும், பணிமூப்பில் அவருக்கும் பின்னால் இருந்த எம்.எச். பெக் என்பவரை இந்தியத் தலைமை நீதிபதியாக அப்போதைய மத்திய அரசு நியமித்ததையடுத்து நீதிபதி எச்.ஆர். கண்ணா பதவி விலகினார். அதன் பின்னர், நீதித்துறையில் நீதிபதி நியமனத்தில் அரசுக்கு எதிரான ஒரு மனப்போக்கு தோன்றியது. எனினும், இவ்விஷயத்தில் அரசின் அதிகாரத்தை மறுதலிக்காமல் நீதித்துறையுடன் \"கலந்தாலோசனை' என்பது \"ஒப்புதலைக்' குறிக்காது என்றே எஸ்.பி. குப்தா வழக்கில் (1982) உச்ச நீதிமன்றம் கூறியது.\nஅதன் பின்னர், 1993 இல் \"உச்ச நீதிமன்றப் பதிவுபெற்ற வழக்குரைஞர்கள் சங்கம்' தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதன் முறையாக உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனம் /இடமாறுதலில் \"நீதித்துறைக்கே முதன்மை' என்ற கோட்பாடு மாற்றம் செய்யப்பட்டு, நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாறுதல் நீதித்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவைத் தவிர உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலும் நீதித்துறைக்கு இத்தகைய அதிகாரம் இல்லை.\nஇத்தீர்ப்பின் அடிப்படையிலேயே உயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்திற்கு \"நீதிபதிகள் தேர்வுக் குழு' (இணிடூடூஞுஞ்டிதட்) உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு, அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் மூத்த இரு நீதிபதிகளும் அடங்கிய தேர்வுக் குழு பெயர்களைப் பரிந்துரை செய்யும். அப்பரிந்துரை நடுவணரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு, அவர்களுடைய கருத்துடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரு மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்படும். அரசின் கருத்தை இந்த நீதிபதிகள் தேர்வுக்குழு ஏற்கத் தேவையில்லை. இந்நீதிபதி தேர்வுக் குழுவின் கருத்தும் தேர்வுமே இறுதியானதாகும்.\nஇந்திய உயர் நீதித்துறையின் நீதிபதிகள் நியமனங்களை 1993 க்கு முன், 1993 க்குப் பின் என்று பகுப்பாய்வு செய்து பார்த்தால், உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனம் நீதித்துறையின் கட்டுப்பா��்டிற்குள் வந்தபிறகு மிக அதிகமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட \"நீதிபதிகள் தேர்வுக்குழு' என்ற மருந்து, அது தீர்க்க வேண்டிய நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக தகுதி – திறமையற்ற உறவினர் – வேண்டியவர்களுக்கு முன்னுரிமையளித்தல், தன்விருப்பம், ஊழல் என அதிக நோய்களையே இந்த அமைப்பு உருவாக்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.\nஇருப்பினும் இந்த முறையில்தான் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனங்கள் – எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி ரகசியமான முறையில் – நடைபெற்று வருகின்றன. நீதிபதிகளின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர், இளவர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nஒரு வழக்குரைஞர் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் எடுக்கும் நேரம் வரை இந்த ரகசியம் காக்கப்படுவதால், நியமனத்திற்குப்பின் ஒரு நீதிபதியின் தேர்வு குறித்து எவ்விதக் கேள்வியும் சட்டப்படி எழுப்பப்பட முடிவதில்லை.\nஇந்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு மாற்றாக அரசமைப்புச் சட்டத்திற்கு இசைவானதொரு நீதிபதிகள் நியமன முறை உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த 2013 இல் நடுவணரசு இதற்கென 120 ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தமும் நீதிப் பணிக்குழு சட்டமும் வரைவு செய்து, அதன் மீதான கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது.\nஇந்த புதிய சட்ட விதிகளின்படி, இந்தியத் தலைமை நீதிபதி அவரால் நியமிக்கப்படும் இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நடுவணரசின் சட்ட அமைச்சர் ஆகியோருடன் பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும் புகழ்பெற்ற இரு உறுப்பினர்கள் கொண்ட ஒரு நீதிப் பணிக்குழு உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட நீதிபதி வரையிலான கீழமை நீதிமன்றப் பணியிடங்கள் மாநிலங்களின் தேர்வாணைக் குழுக்கள் மூலமே நிரப்பப்படுகின்றன. அவற்றில் இட ஒதுக்கீடு முறை அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ளபடியே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், உயர் நீதித்துறை ���ீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு என்பது விதியாகப் பின்பற்றப்படுவதில்லை. வாய்ப்புள்ள சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்படுகின்றன.\nஉயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்பட்டாலும் – நீதிபதி நியமனத்தில் உள்ள நடைமுறை செயல் வடிவங்களின் காரணமாக – ஒரு சில குறிப்பிட்ட வசதி வாய்ப்புள்ள சமூகங்களுக்கே மீண்டும் மீண்டும் நியமனம் பெற ஏதுவாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இட ஒதுக்கீடு முறை இன்று வரை உறுதியாக மறுக்கப்பட்டு வருகிறது.\nஉயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் வழக்குரைஞர்கள் மற்றும் கீழமை நீதிபதிகளிடையே 2:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. கீழமை நீதிபதிகள் பணிமூப்பின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு சுழற்சி முறையிலும் நியமிக்கப்படுவர். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இட ஒதுக்கீடு அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் பணியில் சேரும் பெரும்பாலான பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் திறமையின்மை, கையூட்டு என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு உரிய விசாரணையின்றி நீக்கப்படுவர், பதவி உயர்வு அடைவர்.\nஅதே வகையான குற்றச்சாட்டுகள் மற்ற சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் மீது சுமத்தப்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இன்றி அவர்கள் பணியில் தொடர்வர். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியிலிருந்த 17 தலித் மாவட்ட நீதிபதிகள் (மூவர் பட்டியல் சாதியினர்; மற்றவர்கள் பழங்குடியினர்) கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டனர். பணியில் அவர்களது செயல்திறன் போதிய அளவில் இல்லை; அவர்கள் தமக்கு வேண்டியவர்களுக்கு சார்புடன் செயல்பட்டார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்படியே அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், இதே போன்ற குற்றச்சாட்டுகள் பொதுப்பிரிவுகளைச் சேர்ந்த நீதிபதிகள் மீது இருந்தபோதும், பணியில் அவர்களது செயல்திறன் குறைவு என்றே மதிப்பிடப்பட்டபோதும், அந்த நீதிபதிகளுக்கு பணிநீட்டிப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டது (\"தெகல்கா' – 28.3.2011). இத்தகைய தடைகளை எல்லாம் கடந்து பட்டியல் சாதியினர் /பழங்குடி இனத்தைச் சார்ந்த கீழமை நீதிமன்ற நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெறுவது என்பது அரிதாகவே அமையும்.\nஇந்திய உயர் நீதித்துறையில் 1973 இல்தான் முதன் முறையாக பட்டியல் சாதியைச் சார்ந்த அ.வரதராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்நியமனத்திற்கு முன் 24 ஆண்டுகள் அவர் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்திருந்தார். 1980 இல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதும் பட்டியல் சாதியை சார்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அவருக்குப் பின்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து பி.சி. ரே (1985 – 1991), ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து கே. ராமசாமி (1989 – 1997) ஆகியோர் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.\nடாக்டர் கே. ஆர். நாராயணன் இந்திய குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலகட்டத்தில் (1997 – 2002), பட்டியல் சாதியை சார்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியில் இருந்தார். பணிமூப்பில் அவர் முதன்மை இடத்தில் இருந்தபோதிலும், அவருக்கும் குறைவாக பணிமூப்புப் பட்டியலில் இருந்த வேறு மாநில தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.\nஆனால் கே.ஜி. பாலகிருஷ்ணனின் பதவி உயர்வு மட்டும் தள்ளிக் கொண்டே போனது. பணிமூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டால், அவர் இந்திய தலைமை நீதிபதியாக நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்ற அடிப்படையிலேயே அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்படாமல் மிகவும் காலம் தாழ்த்தப்பட்டது.\nஇந்தச் சூழலில்தான் 1999 இல், \"\"பின் தங்கிய வகுப்புகளில் தகுதி வாய்ந்த நபர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு குறைந்த அளவிலான பிரதிநிதித்துவம் வழங்குவதையோ, முழுமையாகவே பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதையோ நியாயப்படுத்த முடியாது'' என்று டாக்டர் கே.ஆர். நாராயணன் எழுதிய அரசுக் குறிப்பு, இதன் மீதான விவாதத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.\nஅதன் பின்னரே மக்கள் கருத்தின் அழுத்தத்தின் காரணமாக கே.ஜி. பாலகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று, சனவரி 2007 முதல் மே 2010 வரை இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.\nஇந்த வகையில், 1950 முதல் இதுநாள் வரை மேற்சொன்ன நான்கு ��ேர் மட்டுமே பட்டியல் சாதியிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள். இன்றைய தேதியில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஒருவர் கூட தலித் இல்லை.\nஇன்று இந்தியாவில் 24 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. 1983 இல் அப்போதிருந்த 400 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். பட்டியல் பழங்குடியினரிலிருந்து ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. பின்னர் 01.01.1993 அன்றிருந்தவாறு அமைந்திருந்த 18 உயர் நீதிமன்றங்களில், 12 உயர் நீதிமன்றங்களில் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை.\nஅவற்றில் 14 உயர்நீதி மன்றங்களில் பட்டியல் பழங்குடியைச் சார்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை. 01.05.1998 அன்று புள்ளிவிவரப்படி, அப்போதிருந்த 481 உயர் நீதிமன்ற நீதிபதிப் பணியிடங்களில் 15 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களும், 5 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.\n2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள 850 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்களாவர். அந்த 21 உயர் நீதிமன்றங்களில் 14 இல் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்கள்\nஒரு நீதிபதி கூட இல்லை. இன்றைய நிலையில், 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாகக் கருதப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.\nஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும்கூட பிரதிநிதித்துவம் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 1988 இல்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் முதன் முதலில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nஉயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனங்களில் சாதி என்பது அடிப்படைத் தகுதி அலகாகக் கருதப்படுகிறது என்பதை மேற்கூறியவற்றிலிருந்து உண்மை என்று அறியலாம். இது குறித்துபின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது (1997) வெளிப்படுத்திய கருத்து இது:\n\"உயர் நீ��ிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யும் முறையாகட்டும் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு அளிப்பதாகட்டும் அரசியல் சார்புடன் கூடவே வகுப்பு, சாதி, சமூகம் மற்றும் பிராந்தியம் ஆகியவையும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக, ஒருவர் ஒத்திசைவான வகுப்பு அல்லது சாதியைச் சார்ந்திராதபோது வாழ்வில் எந்த ஒரு துறையிலும் உயர முடியாது என்பது போன்ற உண்மையான உணர்வு இந்த நாட்டில் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பதவிகள் உள்ள உயர் நீதித்துறையில் இந்த உணர்வு அதிக அளவில் மேலும் நீடிக்கிறது.'' (Judicial Independence : Myth and Reality , Pune Board of Extra Mural Studies 1998)\nபார்ப்பனரைத் தவிர மற்ற வர்ணத்தினருக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்திலும் உயர் நீதித்துறையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் பார்ப்பனராகவும், பிற ஆதிக்க சாதியினராகவும் இருந்துள்ளனர்.\n1950 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் குறித்து ஆய்வு செய்துள்ள ஜார்ஜ் எச். கேட்பாய்ஸ் என்பவர் அந்நீதிபதிகளின் சாதிப் பின்னணி குறித்து பட்டியலிட்டுள்ளார் (பார்க்க : பெட்டிச் செய்தி). இப்பட்டியல்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இந்திய உயர் நீதித்துறை நியமனங்களில் சாதிக் காரணிகள் செயல்படும் விதம் குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஉயர் நீதித்துறையில் பிரதிநிதித்துவம் என்பது உரிமையாகவும் இல்லாமல், நடைமுறையிலும் புறக்கணிக்கப்படும் சூழலில் அரசமைப்புச் சட்ட ரீதியான இடஒதுக்கீடு என்பதுதான் தீர்வாக அமையும். ஆனால், இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் தகுதி, திறமை பாதிக்கப்படும் என்ற பொய்ப்பிரச்சாரத்தை முன்னேறிய சாதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.\nதகுதி, திறமை ஒரு சில சாதியில் பிறந்தவர்களுக்கே உரியது என்ற அப்பட்டமான சாதிய மனப்பாங்கின் வெளிப்பாடுதான் இந்த வாதம். குறிப்பிட்ட சில முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவருமேதகுதி, திறமை வாய்ந்தவர்கள்தானா என்ற கேள்விக்கு இதே நபர்கள் எதிர்மறையாகவும் விடையளிக்கத் தயங்குவதில்லை.\nசுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள சமூக நீதி ஓரளவிற்கேனும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்திலும் இதுபோன்ற சத்தற்ற வாதங்கள் ஏற்கத்தக்கவையல்ல. இன்றைய சூழலில் சமூகத்தின் அனைத்துப்பிரிவினருக்கும் கல்வி உரிமை வழங்கப்பட்டு அதன் பலனாக அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் தகுதி, திறமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, அங்கீகரித்து வாய்ப்பளிப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டத்தின் உயிர் நாடியான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட முடியும்.\nஇந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சார்ந்த பி. சதாசிவம், சூன் 2013 இல் நியமிக்கப்பட்டபோது, \"\"பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சத் தகுதிகளைக் கொண்டிருந்தால் நியமன முறையில் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி, உயர் நீதித்துறையில் நியமிக்கப்பட வேண்டும்'' என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nஆனால், உயர் நீதித்துறை நீதிபதி நியமனங்கள் வகுப்பு, சாதி சார்பற்ற வகையில் மேற்கொள்ளப்படுமானால் அத்தகைய சலுகைகள் ஏதுமின்றியே பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்களாகவே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக உறுதியாகச் சொல்லலாம்.\nஇது தொடர்பாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும் அனைத்துப் பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது 99 வயதிலும் போராடி வரும் வி.ஆர். கிருஷ்ணய்யர், 1991–1992 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய பிரதமருக்கும் சட்டத்துறை அமைச்சர்களுக்கும் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களின் மூலம்,\n\"நீதித்துறையில் பட்டியலினப் பழங்குடி பிரிவினருக்கு நியாயமான பங்கு வழங்கப்படுவதில்லை என்பது எனது நீண்ட நாளைய உணர்வாகும். நீதிபதிகள் குறிப்பாக, உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குறிப்பிடத்தக்க அதிகாரத்தை கோலோச்சுகிறார்கள். எனவே, பட்டியலின பழங்குடியினருக்கு இவ்வாறான நீதியமைப்பு முறையில் அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டியது சட்டப்படியான கடமையாகும். இதை வலியுறுத்தும் போது தகுதி, திறமை என்ற பொய்க்காரணம் கூறப்படுவதை ஒரு தவறான கருத்திற்கான மதிநுட்பமற்ற முகமூடியாக நான் கருதி அதை மறுதலிக்��ிறேன்'' என்றார்.\nகீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு என 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், உயர் நீதித்துறையில் இத்தகைய நிலை இல்லை. இன்றைய நிலையில், உயர் நீதிமன்றங்களில் 59 பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமானதே. உயர் நீதித்துறையில் பெண்கள் நீதிபதிகளாகும் வாய்ப்பு இடஒதுக்கீட்டின்மை காரணமாக மிக அரிதாகவே உள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் 1989 இல் நீதிபதியாகப் பணிநியமனம் செய்யப்பட்ட பாத்திமா பீவி தான் முதல் பெண் நீதிபதியாவார். அவர் ஏப்ரல் 1992 வரை பணியாற்றி ஓய்வு பெற்றபின், நவம்பர் 1994 இல் தான் சுஜாதா மனோகர் நியமிக்கப்பட்டு ஆகஸ்டு 1999 வரை பணியாற்றினார். அதற்குப் பிறகு, சூலை 2000 இல் நீதிபதியான ரூமா பால் சூன் 2006 வரை பணியாற்றினார். தற்போது, ஏப்ரல் 2010 இல் பதவியேற்றுள்ள க்யான் சுதா மிஸ்ராவும், செப்டம்பர் 2011 முதல் ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.\nஉள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி அரசுப் பணியிடங்கள் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில், உயர்நீதித்துறை இக்கோட்பாட்டைப் புறக்கணித்து வருவது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த நியாயங்களை எல்லாம் உயர் நீதித்துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதைப் பார்க்கும்போது, இந்திய நீதித்துறை மநுவின் மறுவடிவமாகச் செயல்பட்டு வருவதாகவே கருத முடியும்.\n\"குல ஒழுக்கமற்ற பிராமணன் கூட மன்னனுக்குரிய இடத்திலிருந்து நீதி உரைக்கலாம். ஆனால் நான்காம் வர்ணத்துச் சூத்திரன் மட்டும் நீதி வழங்கக் கூடாது. இதை மீறி சூத்திரன் நீதி செய்தால், அந்நாடு சேற்றிலகப்பட்ட பசுவைப் போல நம் கண் முன்பே துயருற்றழியும்''\n– மநு தர்மம் 9:25, \"நீதி செய்யத் தகாதவர்'\n(தலித் முரசு செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-velli-maha-chandi-homam-at-dhanvantri-peedam-325264.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:39:33Z", "digest": "sha1:XIBX4QLMBRGZPDAJX4ZFTNOUPLG5AB7B", "length": 23309, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடி வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம் | Aadi Velli maha chandi homam at Dhanvantri peedam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்\nஉள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம்- திமுக, பாஜக, இடதுசாரிகள் எதிர்ப்பு\n3 ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு\nஇலங்கையின் புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா ஒப்புதல் என தகவல்\n13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்\nமகா. விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nSports பிங்க் பால் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா, வெ.இண்டீஸ்-லாம் இந்தியாவுக்கு முன்னாடியே ஆரம்பிச்சாச்சு\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nMovies ஒருவழியா ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியை கண்டுபிடித்த ராஜமெளலி\nLifestyle ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTechnology ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடி வெள்ளியில் சகலமும் தரும் சண்டி யாகத்துடன் ஸ்ரீ காமதேனு ஹோமம்\nசென்னை: உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு வாழவும் அம்பாளுக்கு உகந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமை, ஜூலை 20ஆம் தேதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சௌபாக்யம் தரும் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.\nபொதுவாக ஸ்ரீ மகா சண்டி ஹ��மம் – பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும் மேற்கொள்வது அவசியம்.\nசண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.\nகடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. இது அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். சுஹாசினி பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, செய்து சண்டி ஹோம மஹா பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.\n1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம், 2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி, 3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம், 4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி, 5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம், 6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி, 7. பூசணிக்காய் – சத்ருநாசம், 8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி, 9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி, 10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி, 11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்), 12. நெல் பொரி – பயம் நீக்குதல், 13. சந்தனம் – ஞானானந்தகரம், 14. மஞ்சள் – வசீகரணம், 15. பசும்பால் – ஆயுள் விருத்தி, 16. பசுந்தயிர் – புத்ர விருத்தி, 17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி, 18. நெய் – தனலாபம், 19. தேங்காய் – பதவி உயர்வு, 20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி, 21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம், 22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம், 23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.\nபரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.\nஇந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக, புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்கிறார் தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nமஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம்\nஇதே போல 19.07.2018 வியாழக்கிழமை முதல் 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை வரை 100 நாட்கள் நோய் தீர்த்து காக்கும் கடவுளான ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை வேண்டி சர்வ ரோக நிவாரணம் பெறவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பிராப்தி வேண்டியும் ஸ்வாமிகளிடம் தீக்ஷை பெற்ற சீடர்களால் மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டுகிறோம்.\nஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும�� யாகம் இது. இவை மட்டுமல்லாமல் தன்வந்திரி பெருமாளின் அனுக்கிரகத்தையும், அருளையும் கூட்டித் தரும் யாகம். ஒவ்வொரு மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் ஆகும். அதிகமாக உண்ணாது உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத யாகம் இது. இந்த யாகத்தை முறையாக செய்து கொள்பவர்களுக்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால நோய்கள், வாத சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். மற்றும் உடல் ரீதியான நோய்களுக்கும் மன ரீதியான நோய்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.\nமேற்கண்ட யாகத்தில் பக்தர்கள் புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/jan/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3075900.html", "date_download": "2019-11-21T02:37:53Z", "digest": "sha1:EETXFWBQSWEYK3FYTK3WB42OPSX3V3IY", "length": 6651, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள்\nBy DIN | Published on : 13th January 2019 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா (இளைஞர் எழுச்சி நாள்) மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ராஜாமணி, மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளை வழங்கினார்.\nஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் குமாரமுருகன், கரோலின் ஸ்டெபி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T03:04:52Z", "digest": "sha1:KAWISAF7WJMB2MWK4WYFPNK3LF3PFULZ", "length": 9532, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹார்லி டேவிட்சன் பைக்", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nSearch - ஹார்லி டேவிட்சன் பைக்\n ஓமனிடம் தோல்வி: ஃபீபா உலகக்கோப்பைக் கால்பந்து தகுதி வாய்ப்பை...\nசுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் கோவை மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பை: முழுமையாக...\nஎன்பீல்டுக்கு போட்டியாகும் ஜாவா பெராக்\nகோவையில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற பெண் உட்பட 2 பேர் காயம்\nமாணவர்களுக்கு பாக்ஸ் கட்டிங், ஸ்பைக் வேண்டாம்: முடி திருத்துவோரிடம் வேண்டுகோள் விடுத்த ஆசிரியர்கள்\nஆஸி.யில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு அயர்லாந்து நேரடியாகத் தகுதி\nரூ.1.69 லட்சம் விலையில் இந்தியாவில் ‘இம்பீரியல் 400’ சூப்பர் பைக் அறிமுகம்\nகுறுகிய இடைவெளியில் முந்த முயன்றபோது விபரீதம்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாநகரப்...\nபெண் மருத்துவரிடம் வழிப்பறி: பைக் கவிழ்ந்ததால் வசமாகச் சிக்கிய கொள்ளையர்கள்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமு��� தலைமைக் கழக பேச்சாளர் பிரச்சாரம்\nதூத்துக்குடியில் சாலையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிக்கப்பட்ட சம்பவம்: ஹெல்மெட் அபராதமா\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=51%3A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&id=8644%3A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2019-11-21T02:53:52Z", "digest": "sha1:KUPW2RKCGVAFWBYBZ6FJJJHQ3ZG67GRP", "length": 8939, "nlines": 25, "source_domain": "nidur.info", "title": "நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்", "raw_content": "நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்\nநபிகளாரைப் பற்றி இயேசு நாதர்\n(இருவர் மீதும் இறைசாந்தி உண்டாகுக\nஇயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றி முன்னறிவிப்பு செய்ததைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்:\nமேலும், மர்யமின் குமாரர் ஈஸா ”இஸ்ராயீல் மக்களே எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூர்வீராக) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ”இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 61:6)\nபைபிளின் பழைய ஏற்பாட்டிலும் – புதிய ஏற்பாட்டிலும் எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள���ப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) – நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான்:\nஉன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)\nஇறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நற்தொடர்பு உள்ள வர்கள் (அந்த வசனங்கள்) அந்த இறைத்தூதரைத் தவிர வேறு எவருக்கும் பொறுத்தமாக இருக்காது என்பதை எளிதாக உணர்வார்கள்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மோஸேயைப் போல் சாதாரணமாகப் பெற்றோருக்குப் பிறந்து திருமண முடித்து நம்பிக்கையாளர்களின் சமூகத்தை அமைத்து, மிகப் பெரிய அளவில் சடடங்களை நிறுவி இயற்கையான மரணத்தை அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயேசுவும் இது போன்ற ஒரு திருத்தூதர் பற்றி முன்னறிவிப்புச் செய்வதைக் கவனிக்கலாம்.\nநான் பிதாவை வேண்டிக் கொள்வேன் – அவர் என்றென்றைக்கும் உங்களுடன் கூட இருக்கும்படி சத்திய ஆவியாகிய வேறு ஒரு தேற்றறவாளனை அவர் உங்களுக்கு தந்தருள்வார்\nசத்திய ஆவி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் யோவான், குறிப்பாக விவரித்துள்ளதையும் கவனிப்போம்.\nசத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)\nஇந்த முன்னறிவிப்பின் விவரங்கள் பின்னர் வரப் போகிறவரைப் பற்றிய குறிப்பே என்பதை ஆராய்வோர் அறியலாம்\nநான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)\nதேற்றறரவாளர் என்பவருக்கு உரிய குணக்கூறுகள் எவை என்பதை தீர்க்கதரிசனங்களில் இருந்து நாம் காணலாம்.\n1. அவர் (தேற்றவாளர்) இயேசு இவ்வுலகத்தை விட்டுப் போகாமல் (அவர்) வாரார்\n2. அவர் நம்பிக்கையாளர்களிடம் நிரந்தரமாகக் குடியிருப்பார்.\n3. இயேசுவை அவர் பெருமைப்படுத்துவார்.\n4. இறைவனிடமிருந்து கேட்ட செய்திகளையே அவர் பேசுவார்.\nஇந்த குணமேன்மைகள் இறைத்தூதர் முஹம்;மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதை அன்னாரது வாழ்வைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/29641-2015-11-16-04-10-12", "date_download": "2019-11-21T03:56:25Z", "digest": "sha1:C2HRJ437ENGSXLM7ZIGXRG6QCZIPQRSG", "length": 13688, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது!", "raw_content": "\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017\n‘அறிவியல் மேதை’ ஜே.பி.எஸ். ஹால்டேன்\nஉப்புத் தண்ணீரில் குளித்தால் தலைமுடி கொட்டுமா\n‘நோபல் பரிசு பெற்ற முதல் ஜெர்மன் பெண்மணி’ கிறிஸ்டியானி நஸ்லின் வால்ஹார்ட்\nவேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015\nமுட்டையை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜி'ல் வைக்கிறோம் இப்படி செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.\nவெளியில் வைத்தால் வாங்கிய ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம். ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விடுகிறோம்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.\nமேலும், 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து ���ிட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்பநிலைக்குத் திரும்பும். அப்போது முட்டை ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த் துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.\nமுட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் \"பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது\nமுட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது; செயலிழக்காது. குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது தூங்கும்() பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும்.\nசூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும். என்றாலும் அரைவேக்காட்டில் முட்டை சாப்பிடும்போது கேடு வரும்\nஃபிரிட்ஜில் வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன்படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி, பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?tag=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-21T03:53:40Z", "digest": "sha1:4H7OP357DJRZGVIRMUDSUZJ5FLHZMSAS", "length": 19720, "nlines": 218, "source_domain": "www.nanilam.com", "title": "சைவமாநாடு | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந��தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nம���ண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் இளஞ் சைவப்புலவர் சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும்\nTags: அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், இளஞ் சைவப்புலவர், சைவப்புலவர், சைவமாநாடு, பட்டமளிப்பு விழா\nபல்கலையில் இடம்பெற்ற சைவமாநாடு நிறைவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை நடத்திய முதலாவது அனைத்துலகச் சைவமாநாடு கடந்த 12.02.2016 ஆம் திகதி ஆரம்பித்து நேற்று 14.02.2016 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு நிறைவுக்கு வந்தது.\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26619", "date_download": "2019-11-21T04:19:23Z", "digest": "sha1:GWRJMVK5USCRTR4TRWS3GSSQEDPMHIHU", "length": 6309, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Mahan Saihu Saahthi - மகான் ஷைகு சாஅதி » Buy tamil book Mahan Saihu Saahthi online", "raw_content": "\nமகரந்தச் சிறகு மட்டன் ஸ்பெஷல்\nஇந்த நூல் மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம்.கனி அவர்களால் எழுதி Universal Publishers பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர்.பி.எம்.கனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு மயன் அறிவியல் தொழில்நுட்பம்\nஅகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழும் கம்பனும் - Thamizhum Kambanum\nஇறந்ததால் பிறந்தவன் - Iranthaal Piranthavan\nஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி - Aabrikaavil Muslim Aatchi\nஇஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam\nமின்மினிகளால் ஒரு கடிதம் - Minminikalal Oru Kaditham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/5298-2016-05-21-02-10-07", "date_download": "2019-11-21T04:09:55Z", "digest": "sha1:XGPTFMQQQX3NBXZYQF2KKNHLZFN257ZI", "length": 29948, "nlines": 344, "source_domain": "www.topelearn.com", "title": "வாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(Microcontroller). நுண்கட்டுப்படுத்தி அல்லது µC என்றும் அழைக்கப்படுகிறது. இதில் எளிமையான CPU, டைமர்கள், I/O போர்ட்டுகள் மற்றும் நினைவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை ஒருங்கிணை சுற்றமைப்பு கொண்ட சிறிய கணினி ஆகும்.\nஇது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தொலைகாட்சி முதல் வாஷிங் மஷின் வரை அணைத்திலும் இதன் பயன்பாடு தொடர்கிறது. ஆர்டுயீனோ என்ற எளிமையான திறந்த மூல தளம் கொண்டு உள்ளீடுகளை (inputs) படிக்க – ஒரு சென்சாரைகொண்டு அசைவுகள்,வெப்ப அளவு அல்லது ஒரு ட்விட்டர் செய்தியை படித்து அதற்கு ஏற்ப வெளியீடுகளை (outputs) கொடுக்கின்றது. ஆர்டுயீனோIDE(Integrated Development Environment)மென்பொருள் முலம் வழிமுறைகளை(Instructions) கொண்டு செயல்படுகிறது(Processing).\nஆர்டுயீனோ பல்லாயிரக்கணக்கான திட்டங்களுக்கு உதவி இருக்கிறது. இதில் அன்றாட பயன்பாடு முதல் ஆராய்ச்சி வரை அடங்கும். மாணவர்க��், கலைஞர்கள், புரோகிராமர்கள், மற்றும் தொழில் தயாரிப்பாளர்கள் என ஒரு உலகளாவிய சமூகமாக சேர்ந்து திறந்த மூல மேடையின் கிழ் திறமைகளை வெளிபடுத்தியும், பகிர்ந்தும் பயணித்து வருகின்றனர்.\nஆர்டுயீனோ என்ற எளிமையான கருவியை the Ivrea Interaction Design Institute உருவாக்கியது. இதனை கொண்டு மாணவர்கள் எவ்வித மின்னணு மற்றும் நிரலாக்க பின்னணி இல்லாமல் பயன்பாடுகளை உருவாக்க இயலும். ஆர்டுயீனோவின் உதவி கொண்டு real time projects பலவற்றை உருவாக்கு வருகின்றனர்.இதில் குறிபிடத்தக்க சில lOT applications, 3D Printing…..\nபல்வேறு தளங்களில் இயங்கும் (எ-கா விண்டோஸ், லினக்ஸ், மாக்)\nஎளிய மற்றும் தெளிவான நிரலாக்க மொழியுடன் கூடிய மென்பொருள், வன்பொருளை கொண்டு உள்ளது.\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nதேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்\nராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன\nபெண் : சார் நான் மாசமா இருக்கேன்..மேனேஜர் : அதுக்க\nமகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க கா\nராணி : என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு\nதொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேன்னு தலைவ\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்\nஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா\nமனநல ஆசிரியர் : தம்பி அங்க பாரு பசங்க எல்லாம் பந்த\nஆசிரியர் : தானத்தில் பெரிய தானம் எதுடா \nடீச்சர் : உன் நேம் என்னமாணவி : பொன்னி மிஸ்..டீச்ச\nமன்னன் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க\nமாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் ச\nதிருடன் : மரியாதையா பீரோ சாவியைக் கொடு...குமார் :\nகலா : உன் கணவர் உடம்புக்கு ம\nஒருவர்: அவர் சீலிங்பேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச\nவிக்கி : கோபம் வந்தா என் மனைவி அழுதே தீர்த்துடறா.ச\nஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வர\nவிக்கி: டாக்டர்... நீங்க சொன்ன மாதிரியே தினமும் அல\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nஇலங்கை �� இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nஇது சிரிப்பதற்காக மட்டுமே - செயலில் ஈடுபட வேண்டாம்\nராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மரு\nமனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்\nடாக்டர் : உங்க கணவருக்க\nரவி : அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...\nபோலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்\nநண்பர் 1 : கம்ப்யூட்டர் வேணும்கறதை உன் காதலி நாசுக\nகணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து\nகணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து\nநண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..நண்பர் 2\nமகன் : அப்பா இந்த சங்கு சக்கரம் பத்திக்கவே மாட்டேங\nஆசிரியர் : என்னடா இது நோட்டு புல\nமனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க\nMoto G5 Plus மொபைல் வாங்க போறீங்களா\nபிரபல மொபைல் நிறுவனமான Moto தனது புதிய தயாரிப்பான\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nகணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்\nகணவன்மார்களே….உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களைய\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nகுதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nகுதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்\nகாது கேலாதோர் ���ற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nடேப்ளட் பிசி வாங்க போறீங்களா\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்ந\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nட்விட்டரை வாங்க Facebook முயற்சி\nகுறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nமெஸிக்கு தங்கப் பந்து விருது ஆச்சரியமளிக்கிறது\nஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லி\nநீங்கள் குதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nகுதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்\nகழுதை – வரிக்குதிரை கலப்பில் வரிக்கழுதை\nஉயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த ட\nபருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்\nஅழகான முகத்தில் பருக்கள் வந்தால், அது எங்கு பெரிதா\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nஒரு தேவதை நம் முன் தோன்றி, \"தினமும் உன் கணக்கில் ர\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், ந���ர்ச\nமனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்\nஅப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் ப\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nசமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profi\nஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்காதீர்கள் கொஞ்சம் எழுந்து நடங்க\nஅதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உ\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ் 10 minutes ago\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80 16 minutes ago\nவாட்ஸ் அப்பை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்தலாம்\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ் 25 minutes ago\nசூரிய ஒளியால் சித்திரம் வரையும் 9 வயதுச் சிறுவன்.. 29 minutes ago\nதினசரி தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nவியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா.\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/maharajas-express-train-coming-on-july-1-283980.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-21T03:16:48Z", "digest": "sha1:63L56JOYQH2DALXLLAQXTA3H52S74VNX", "length": 16809, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மகாராஜா\" சொகுசு விரைவு ரயில் தமிழகம் வருகிறது! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா? | Maharajas’ Express train coming on July 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\n5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்\nமகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசிய��ுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் அதிகாலையிலிருந்து கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. மக்கள் அவதி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nTechnology சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மகாராஜா\" சொகுசு விரைவு ரயில் தமிழகம் வருகிறது என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா\nசென்னை: ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்பட்டு வரும் உலக புகழ்பெற்ற மகாராஜா சொகுசு விரைவு ரயில் வருகிற ஜூலை மாதம் தமிழகம் வருகிறது.\nஉலக அளவில் புகழ்பெற்ற மகாராஜா விரைவு ரயில் என்கிற சுற்றுலா ரயிலை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. இதுவரை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு இயக்கப்பட்ட இந்த ரயில் முதன் முறையாகத் தென் மாநிலங்களுக்கு வருகிறது.\nதிருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை ஒன்றாம் தேதி புறப்படும் இந்த ரயில் காரைக்குடி, செட்டிநாடு, சென்னை, மைசூர், கோவா வழியாக மும்பை வரை செல்கிறது. இதற்கான கட்டணம் லட்சக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nடீலக்ஸ் கேபினுக்கு 5 லட்சத்து 680 ரூபாய், ஜூனியர் சூட் வகுப்புக்கு 7 லட்சத்து 23,420 ரூபாய், சூட் வகுப்புக்குப் 10 லட்சத்து 9,330 ரூபாய், பிரசிடென்சியல் சூட் வகுப்புக்கு 17 லட்சத்து 33,410 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஒருவருக்கு இந்தக் கட்டணம் செலுத்தினால் உடன் வரும் ஒருவர் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணிக்கலாம். இதில் ரயில் கட்டணம், 8 நாட்��ளுக்கான உணவுக் கட்டணம், வழியில் நட்சத்திர விடுதிகளில் தங்கும் கட்டணம், சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பேருந்தில் செல்லும் கட்டணம், நுழைவுக் கட்டணம் ஆகிய அனைத்தும் அடங்கும்.\nமொத்தப் பயணத்துக்கான நாளின் கட்டணமும் அதிகமாக இருப்பதால் மூன்று நாட்களுக்கு இருவருக்கு ரூ. 66,500 ஒருவருக்கு 53,200 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் தங்கத் தட்டில் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nசினிமா படப்படிப்பு, பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகாராஜா ரயிலில் நடத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய விதிமுறைகள்.. தொந்தரவு இல்லாம பணத்தைத் திரும்பப்பெற இதைசெய்யுங்க\nநாட்டின் முதல் தனியார் ரயில் 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்'.. முதல் மாதமே சூப்பர் லாபம்\nஆன்-லைனில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவில் பலே மோசடி.. திருச்சியில் 9 பேர் சிக்கினர்\nதேவையா குமாரு.. ஆபாச விளம்பரங்கள் வருவதாக புகார் அளித்தவருக்கு.. ஐஆர்சிடிசி ஷாக் பதில்\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nஐஆர்சிடிசியின் தமிழக ஆன்மீக சுற்றுலா... வரும் 28ம் தேதி தொடக்கம்.. முன்பதிவுக்கு அழைப்பு\nரயில் பயணிகளுக்கு நவராத்திரி விரத சாப்பாடு - ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்\nஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்தி திணிப்பு.. ரயில் பயணிகள் கடும் அதிருப்தி\nரயில் நீர் உள்பட ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி\nபஸ் ஸ்டிரைக்... படு தாமதமாக வந்த நெல்லை- ஈரோடு பாசஞ்சர் - பயணிகள் அவதி\nஒரே ஒரு தப்பான எஸ்எம்எஸ்சுக்காக பயணிக்கு ரூ.25,000 நஷ்ட ஈடு செலுத்திய ரயில்வே துறை\nஇனி 7 வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nirctc express train tamilnadu ஐஆர்சிடிசி விரைவு ரயில் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/four-of-sikh-family-shot-dead-at-ohio-home-not-hate-crime-says-sushma-swaraj/articleshowprint/69128644.cms", "date_download": "2019-11-21T04:20:44Z", "digest": "sha1:ESXAQUH5Y5ZK6H7ZZWENPJZVCGKXBQSP", "length": 3697, "nlines": 10, "source_domain": "tamil.samayam.com", "title": "அமெரிக்காவில் இந்தியரின் வீடு புகுந்து 4 பேர் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஹக்கிகத் சிங் பனாக் என்ற சீக்கியரின் குடும்பம் வசித்து வந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டில் புகுந்த அடையாளம் தெரியா நபர், வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.\nஇதில், ஹக்கிகத் சிங் பனாக் (59), அவரது மனைவி பரம்ஜித் கவுர் (62), அவர்களின் மகள் ஷாலிந்தர் கவுர் (39) மற்றும் ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் (58) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு நடந்தபோது குழந்தைகள் வீட்டில் இல்லாததால் உயிர்தப்பியுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு போலீசாரைத் தொடர்புகொண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅப்பாவி உயிர்களைப் பறித்த இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என இதுவரை அறியப்படவில்லை.\nஇது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இது இனவெறி தாக்குதலாக இருக்காது என நம்புவதாகவும், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-reasons-why-indian-cricket-team-can-win-this-year-world-cup-2019", "date_download": "2019-11-21T02:37:20Z", "digest": "sha1:W4JNIPMOMMMS7PIPAOXBOLHVZHM6WVK6", "length": 10468, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை: இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கான 3 சாத்தியக்கூறுகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சில ஆச்சரியங்களுடன் நேற்று அறிவித்தது. இளம் வீரரான ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அனுபவம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை அணியில் இணைத்து பிசிசிஐ அனைவரையும் திடுக்கிட செய்தது. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கை 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்த உலகக் கோப்பை தொடரில் தான் அணியில் இணைத்துள்ளது, பிசிசிஐ. 2017 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின்னர், இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுவரும் அம்பத்தி ராயுடு சிறந்ததொரு பேட்டிங் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.\nமேலும், கே.எல்.ராகுல் ஒரு மாற்று தொடக்க வீரராகவும் ரவிந்திர ஜடேஜா ஒரு மாற்று சுழற்பந்து வீச்சாளராகவும் விஜய்சங்கர் ஒரு மாற்று ஆல்ரவுண்டராகவும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆகவே, இந்த 15 பேர் கொண்ட இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான மூன்று காரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்\n#1.டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன்கள்:\nகடந்த மூன்று ஆண்டு காலமாக இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கலக்கி வருகின்றனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் விராத் கோலியை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், அணியின் வெற்றிக்கு தனியாளாக வழி நடத்திச் சென்றுள்ளனர். இவர்களின் தொடர்ச்சியான ஆட்ட திறனால் மீதமுள்ள பேட்ஸ்மேன்களின் பணிச்சுமை குறைக்கப்படுகிறது. இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் அணிக்கு ஒரு சிறந்த ஒரு தொடக்கத்தை மட்டும் அளித்திடாமல், தங்களது ஸ்கோரை சதங்களாக மாற்றி வருகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளில் இவர்கள் ஆட்டத்தில் நிலைத்து நின்று விட்டால் இந்திய அணியின் வெற்றியை எந்த ஒரு எதிரணியினரும் தடுத்திட முடியாது என்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம். உலக கோப்பை தொடரில் இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், ஒரு மாற்று வீரராக அணியில் கே.எல்.ராகுல் உள்ளார் என்பது திருப்திகரமான விஷயமாகும்.\n#2.அற்புதங்களை நிகழ்த்தும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள்:\n2017 சாம்பியன் டிராபி தொடருக்கு பின்னர் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறார்கள், இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் மற்றும் சாஹல். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாவிட்டாலும் இவர்களின் ரிஸ்ட் ஸ்பின்னுக்கு எவ்வகையான ஆடுகளமும் கைகொடுக்கும். உண்மையில், ஒரு சிறந்த கைதேர்ந்த பேட்ஸ்மேனும் கூட இவர்களின் பந்துவீச��சுக்கு இரையாவார்கள். ஒரு சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர் எந்த ஒரு கேப்டனுக்கும் துருப்புச்சீட்டாக விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇதன் காரணமாகவே மிடில் ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்களை வீழ்த்தி எதிரணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கின்றனர், குல்தீப் யாதவ் மற்றும் மற்றும் சாஹல் இணை. இதனால், டெத் ஓவர்களில் பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி இல்லாமல் ஆட்டம் சுலபமாக முடிந்துவிடுகிறது. எனவே, இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்தில் தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n1983 உலக கோப்பை ஒரு பார்வை\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/feb/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094992.html", "date_download": "2019-11-21T03:43:52Z", "digest": "sha1:CYN5FOY3LNMTERWOWTLE7K2JO2F2RXP7", "length": 7160, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு திமுக எதிர்ப்பு'- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n\"கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு திமுக எதிர்ப்பு'\nBy DIN | Published on : 13th February 2019 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ���ற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவையில் கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்தக் கட்சியின் புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபுதுவையில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட தினம் தினம் ஒரு அறிவிப்பை துணைநிலை ஆளுநர் வெளியிடுகிறார்.\nதலைக்கவசம் விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முதல்வர் உத்தரவை மீறி காவல்துறை செயல்படுவது மக்களிடத்தில் கேள்வி எழுந்துள்ளது.\nபுதுவை மக்களுக்கு கட்டாய தலைக்கவச சட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் போடப்படும் வழக்குகளுக்கு திமுக வழக்குரைஞர்கள் அணி செயல்படும் என்றார் சிவா எம்.எல்.ஏ.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/effective+corporate+tax?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-21T03:40:49Z", "digest": "sha1:ROH5SR5FTNUB67JONLXN65AKOYVAGHAD", "length": 9518, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | effective corporate tax", "raw_content": "வியாழன், நவம்பர் 21 2019\nஉயர்த்தி வசூலிக்கப்பட்ட சொத்துவரி, குடிநீர்க் கட்டணத்தை மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஸ்டாலின்\nஜிஎஸ்டி முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ராஜ்குமார் பர்த்வால்\nரூ.1,600 கோடி மதிப்பு நிறுவனங்கள் முடக்கப்பட்டதாக தகவல்; வருமானவரி துறை நோட்டீஸ் வரவில்லை:...\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், தங்க...\nகல்கி ஆசிரம சோதனையில் சிக்கிய தங்கம், வைரம், பணம், முதலீடுகள்; மொத்த மதிப்பு...\nகல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஉலகில் முதல் முறையாக டாக்சிபோட்டை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவனம்\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nவிழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமான வரி அலுவலகத்தை மூடக்கூடாது: மத்திய நிதியமைச்சருக்கு ரவிக்குமார்...\nவருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் குறிப்பிட்ட பிரிவினருக்கு நீட்டிப்பு\nநிறுவன வரிக் குறைப்பு: வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை\nவரி குறைப்பால் ரூ.37 ஆயிரம் கோடி மிச்சம்\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல்...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\n‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’-...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1903/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-21T03:21:09Z", "digest": "sha1:E7M656Z3WCLHLIVEW3RBGSVHUS6ACZXC", "length": 15293, "nlines": 78, "source_domain": "www.minmurasu.com", "title": "கருப்பு பண விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய மந்திரி – மின்முரசு", "raw_content": "\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nடிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை மாநில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதே போல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி...\n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஇந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விளாசித் தள்ளினார்.. டுவிட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை...\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியெல்லாம் வேலை செய்யாது என்று தமிழக பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. பொங்கல் பண்டிகை பிறகு தேர்தல்...\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nஉள்ளாட்சித் தேர்தலில் எல்லோரும் தனித்து நின்று தங்களுடைய பலத்தை நிருபீப்போமா என்று அதிமுக கூட்டணி கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன....\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nகொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு...\nகருப்பு பண விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய மந்திரி\nகோவை கொடிசியாவில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறை இணை மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் பண புழக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nவங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் கிடைப்பதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் போதுமான அளவுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையால் அனைத்து விதமான தொழில்களுக்கும் சிறிய அளவில் ப��திப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.\nஊழல் குற்றச்சாட்டு, கணக்கில் வராத பணம் இருப்பது தொடர்பாக வருமான வரித்துறைக்கு வரும் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் பா.ஜனதா தலையீடு இல்லை. இதில் ஒருதலை பட்சமாக செயல்படவில்லை. எங்கெல்லாம் பணம் பதுக்கி வைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகருப்பு பண விவகாரத்தில் அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். அவ்வாறு சிக்கும் அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.\nதிறன் மேம்பாட்டை வளர்க்க மெகா திட்டம் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மையங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பல நிறுவனங்களிடம் மிகப்பெரிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\n6 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் வரக்கூடிய நிலையில் அதற்கு தேவையான ஓட்டுனர்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4068608&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl4_regional_tamil&pos=8&pi=1&wsf_ref=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-11-21T03:32:25Z", "digest": "sha1:THNVBW2B6EJ4SWO6ONP7SB6VKZQ36MNT", "length": 9485, "nlines": 59, "source_domain": "go4g.airtel.in", "title": "நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்..! கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nWorld Piles Day : உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா\nகுடிக்காமலேயே குடித்ததற்கான அனைத்து அறிகுறிகளையும் காட்டும் வித்தியாசமான நோய் பற்றி தெரியுமா\nபூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nநீங்கள் சைவ உணவு முறையை பின்பற்றுபவரா\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தா நிமோனியா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு…\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nநட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nஅக்டோபர் 22 அன்று பி எஸ் இ-யில் பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்குகள் 18 சதவீதம் உயர்ந்தன. இது இந்த வங்கியின் வலுவான 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டு முடிவுகளால் இந்த தீபாவளி ராக்கெட் பறந்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2018-ம் ஆண்டின் இதே காலாண்டில் வெறும் 27 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த காலாண்டே (டிசம்பர் 2018)-ல், படு பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தது. 3,764 கோடி ரூபாய் நஷ்டம். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி, அடுத்த காலாண்டிலேயே (மார்ச் 2019) 72 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அதற்கு அடுத்த காலாண்டில் (ஜூன் 2019)-ல் மீண்டும் 81 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்தது.\nஇப்போது இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 114.6 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்து இருக்கிறது. ஆக கடந்த செப்டம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய 27 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஈட்டிய 114 கோடி ரூபாயை ஒப்பிட்டால் நான்கு மடங்கு கூடுதலாக நிகர லாபம் ஈட்டி இருப்பதாகத் தெரிகிறது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 10.61 சதவீதத்திலிருந்து, இந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 16.86 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 18.64 சதவீதமாக இருந்தது கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஒரு அரசு பொதுத் துறை வங்கி இப்படி நான்கு மடங்கு அதிக லாபம் ஈட்டுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. இப்படி, அரசுத் துறை வங்கிகள் எல்லாமே கொஞ்சம் கறாராக வியாபாரம் பார்த்தால் நிச்சயம் எல்லா வங்கிகளும் லாபம் பார்த்துவிடும் என்றே தோன்றுகிறது. அரசு வங்கிகளும், அரசு வங்கி அதிகாரிகளும், நல்ல லாபத்தை ஈட்டும் நோக்கத்தில் இருக்கிறார்கள் என நம்புகிறோம்.\nநெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tobaccounmasked.lk/tamil/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-11-21T04:11:12Z", "digest": "sha1:YUQCF3PHJP73PCN6VY7UMJTXLQM6PMUG", "length": 12590, "nlines": 85, "source_domain": "tobaccounmasked.lk", "title": "அனுரகுமார திசாநாயக்க - Tobacco Unmasked Tamil", "raw_content": "\n2 அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்\n3 புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்\n3.1 நீர் தேக்கங்களை புதுப்பிக்க புகையிலைக் கம்பனியில் நிதியைப் பெறுதல்\n1968ல் பிறந்த அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் அரசியல்வாதியாவார். அனுராதபுரம் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியினை கற்ற அவர், பட்டப்படிப்பினை பேராதனை மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் கற்றார்.[1][2]\nஅனுரகுமார திசாநாயக்க இலங்கையின் முக்கிய இடதுசாரி அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி / ஜனத்தா விமுக்தி பெரமுன என்ற கட்சியை சார்ந்தவர் என்பதோடு இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தரவரிசைப்படுத்தும் வலைத்தளமான ஆயவொசi.டம யின் தகவலுக்கு அமைய அனுரகுமார திசாநாயக்க ‘வர்த்தகம் மற்றும் தொழில்’ , ‘பொருளாதாரம் மற்றும் நிதி’ ஆகிய தலைப்புகளில் ஈடுபடுவது “நல்லது” என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.[2]\n2019 நவம்பர் 16ம் திகதி நடைபெறவிருக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க 2019 ஓகஸ்டில் பரிந்துரைக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்பது பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். இது எதிர்வரும் ஜன���திபதித் தேர்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[3]\nஉரு 1: அனுரகுமார திசாநாயக்க ஆதாரம்: News 1st.[4]\nஅரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்\n2000ம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்.[5]\nவிவசாயம், கால்நடை , நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சர் – 2004ம் ஆண்டு.[1]\n2014ம் ஆண்டு தொடக்கம் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர். [6]\nஎதிர் கட்சியின் பிரதம கொறடா – 2015 செப்டம்பர் தொடக்கம் 2018 டிசம்பர் வரை.[7]\nநீர் தேக்கங்களை புதுப்பிக்க புகையிலைக் கம்பனியில் நிதியைப் பெறுதல்\nவிவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் நீர்ப்பாசனத் தொட்டிகளை (மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் தேக்கங்கள்) புதுப்பிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமும் இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனமுமாக விளங்குகின்ற இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) அனுசரணை வழங்கியது.[8][9]அப்போது அனுரகுமார திசாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக இருந்தார்.[1]\n2004 டிசம்பர் 17ம் திகதி சிலிவத்கமவில் புதுப்பிக்கப்பட்ட நீர் தொட்டியை திறந்து வைத்தமை தொடர்பான நினைவுத்தகடு காணப்படுகின்றது. (உரு 2). நினைவுத்தகடுக்கு அமைவாக இத்திட்டத்திற்கு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) முழுமையான நிதியுதவி வழங்கியுள்ளமை புலனாகின்றது. உள்ளுர் விவசாயிகளின் உழைப்பும் இத்திட்டத்திற்கு கிடைத்ததாக தகடு மேலும் குறிப்பிடுகிறது. தகட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் வாதிகள்: அனுரகுமார திசாநாயக்க (விவசாயம் , கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரவை அமைச்சர்) ஜனக பண்டார தென்னகோன் (மாகாண அமைச்சர்) மற்றும் சுஜாதா அலககோன் (பாராளுமன்ற உறுப்பினர்).\nஉரு 2:சிலிவத்கமவில் நீர்ப்பாசன தொட்டியை திறந்து வைத்தமை தொடர்பான நினைவுத் தகடு ஆதாரம்: Tobaccounmasked.[10]\n2014ம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அனுரகுமார திசாநாயக்க இலங்கை புகையிலைக் கம்பனியின் பெருநிறுவன சமூக செயற்திட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சக பாராளுமன்ற உறுப்பினரான புத்திக பத்திரன வெளிப்படுத்தினார்.[11]\nஇலங்கை புகையிலைக் கம்பனி (CTC) தங்களது சிகரட் உற்பத்திக்குத் தேவையான புகையிலையை ���ள்நாட்டிலேயே உற்பத்தி செய்கின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் விவசாயிகளையும் , உணவு உற்பத்திக்கு கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வளங்களையும் சுரண்டுவதாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.[12][13]\nமேலதிக தகவல்களுக்கு விவசாய அமைச்சர்கள் மீதான தாக்கம் மற்றும் இலங்கையில் புகையிலைச் செய்கையை தக்கவைக்க புகையிலைக் கம்பனி எடுத்த முயற்சிகள் என்ற பக்கங்களை பார்வையிடவும்.\nதொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:\nஇலங்கை புகையிலைக் கம்பனி (CTC)\nபிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT)\nவிவசாய அமைச்சர்கள் மீதான தாக்கம்\nஇலங்கையில் புகையிலைச் செய்கையை தக்கவைக்க புகையிலைக் கம்பனி எடுத்த முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/aircel-offers-unlimited-call-data-with-its-latest-combo-packs-012873.html", "date_download": "2019-11-21T03:42:55Z", "digest": "sha1:ZIE6DZATN7ZGNHEU55N6GCWGYVKAWCAJ", "length": 19097, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Aircel Offers Unlimited Call and Data with its Latest Combo Packs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n42 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்செல்.\nஇந்தியாவின் எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அவர்களின் கட்டண திட்டங்கள் குறைப்பதும், மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஆக்கிரமிப்பு சலுகைகளை அறிமுகம் செய்வதும் மிகவும் பொதுவான ஒரு விடயமாக மாறிவிட்டது, இன்னும் சொல்லப்போனால் தினம் ஒரு புதிய ஆபரை எதிர்பார்க்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவெளிப்படையாக, ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகமும் மற்றும் அந்நிறுவனம் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு விளைவை எதிர்கொள்வதற்கும் தான் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணம்.\nநாளுக்கு நாள் கட்டண போர் வலுவானதாக வளர்ந்துகொண்டே போவதால், ஆப்ரேட்டர்கள் மத்தியில் ஒரு உக்கிரமான மனநிலை நிலவுகிறது. அப்படியான ஒரு நிலையின் வெளிப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் அதன் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்குமே தரவு, குரல் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த மதிப்பிலான காம்போ பேக் ஆபர்களை (FRC297, FRC197 மற்றும் FRC127) அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த பேக் ஆனது வரம்பற்ற ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளையும் (உள்ளூர் மற்றும் வெளியூர்), ஏர்செல் டூ பிற நெட்வர்க்குகள் உடனாக 108000 விநாடிகளுக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 2ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.\nஇந்த பேக் ஆனது வரம்பற்ற ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளையும் (உள்ளூர் மற்றும் வெளியூர்), ஏர்செல் டூ பிற நெட்வர்க்குகள் உடனாக 54000 விநாடிகளுக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 2ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஒரு சிறப்பான விலையில் அழைப்புகளுக்கான பேக் மற்றும் எப்போதும் ஆன்லைனில் தங்க விரும்பும் பயனாளிகளுக்கான சிறந்த பேக் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த பேக் ஆனது வரம்பற்ற ஏர்செல் டூ ஏர்செல் அழைப்புகளையும் (உள்ளூர் மற்றும் வெளியூர்), ஏர்செல் டூ பிற நெட்வர்க்குகள் உடனாக 30000 விநாடிகளுக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 300எம்பி அளவிலான 3ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது.\nமேற்குறிப்பிட்ட மூன்று காம்போ பேக்குகளுமே பரவலான ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை மனதில் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளன என்பதும் இந்த அனைத்து பேக்குகளுமே 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகாவில் உள்ள பயனர்கள் மட்டும் குரல் மற்றும் தரவு சலுகைகளின் கூறப்பட்டுள்ள பயன்களை விட மதிப்பு மிகுந்த பயன்களை பெறுவர்.\nகாணாமல் போன ப்ரீடம் 251 நிறுவனமும், 2 லட்சம் ப்ரீ-ஆர்டர் கருவிகளும்.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n அம்பானியின் நிஜமான திட்டம் என்ன.\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோனுக்கு மாறினர்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nநிலைமை இன்னும் மோசமாகும்; ஏர்செல் ஊழியர்களுக்கு எச்சரிக்கை.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nடேட்டாவை அள்ளியள்ளி கொடுக்கும் ஐடியா ரூ.154/- மற்றும் ரூ.2018/- அறிமுகம்.\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஅறிமுகம்: ஏர்செல் + அவாஸ்ட் கூட்டணியில் வெறும் ரூ.30/-க்கு ஆன்டி-வைரஸ் சந்தா.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nகொல்கத்தா வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம், தமிழ்நாட்டிற்கு எப்போது.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/search-chinas-xinhua-unveils-the-worlds-first-ai-news-anchor-019826.html?utm_source=oi-hp-col-1&utm_medium=dsktop&utm_campaign=newlinks", "date_download": "2019-11-21T03:44:22Z", "digest": "sha1:4J3ZC4FCF6YXLEDAYYQUEPPU7NMMR6M2", "length": 18088, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை | Search Chinas Xinhua unveils the worlds first AI news anchor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n44 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nசீனா: சீனா நாட்டைச் சேர்ந்த சின்ஹுவா செய்தி ஊடகம் சென்ற வியாழன் அன்று உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை, ஆங்கிலம் மற்றும் சீனா என்று இரண்டு மொழியிலும் செய்திகளை மிகத் துல்லியமாக வாசித்துத் தொகுத்து வழங்குகிறது.\nசின்ஹுவா- ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை\nசின்ஹுவா நிறுவனம் மற்றும் தேடு பொறி நிறுவனமான சோகோவ் நிறுவனத்துடன் இணைந்து, வ்யூஜென் இல் நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில் இந்த புதிய ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.\nநிஜ மனிதன் போன்ற தோற்றம்\nஇந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் பார்ப்பதற்கு நிஜ மனிதன் போன்ற தோற்றத்துடனும், அப்படியே மனிதர்கள் போன்ற பாவனையில் செய்திகளை மனிதன் ���ோலவே வாசித்துத் தொகுத்து வழங்குகிறது. இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் இடைவேளை இன்றி 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் செய்திகளை தொகுத்து வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசின்ஹுவா நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் திரு.ஜாங் ஜஹோவின், உருவம் மற்றும் அவரின் குரல் வளம் தான் இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் தானாகவே ஊடகத்திலிருந்து தானாகவே செய்திகளை எடுத்து வாசிக்கும் வல்லமை கொண்டுள்ளது.\nடெலிப்பிரொம்ட்டார் பார்த்து செய்திகளைத் தொகுத்து வழங்கும் ரோபோட்\nஅதுமட்டுமின்றி, டெலிப்ரோம்ப்டர் திரையில் வரும் எழுத்துக்களை மனிதர்கள் போலவே பார்த்து, அவற்றைப் பிழை இல்லாமல் படித்து செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது. டெலிப்பிரொம்ட்டார் என்பது தொகுப்பாளர் செய்திகளைப் பிழை இல்லாமல் தொகுத்து வழங்குவதற்காக டிவியில் அச்செய்திக்கான வார்த்தைகள் முறையே காட்சி அளிக்கப்படும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nவேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்\nஎலன் மாஸ்க் சொன்னது போல, ஏ.ஐ உருவாக்கம் வேதம் ஓதி சாத்தனை வரவழைப்பதற்கு சமம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதே போல் 24 மணி நேரம் ஓய்வு இல்லாமல் உழைக்கும் இது போன்ற ரோபோட்டினால் கூடிய விரைவில், அனைவர்க்கும் வேலை வாய்ப்பு இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது தான் நிதசனமான உண்மை.\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஉண்மையான நபர்கள் போல் ரோபோ குளோன்களை விற்கும் ரஷ்யா நிறுவனம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநீரிழிவு நோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கண் ஸ்கேனர்\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசிக்னல்ல கோட்டுக்குள்ள நிக்காட்டி வீடு தேடி வரும் அபராதம்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nகில்லாடி ஏ.ஐ உதவியுடன் பிரபஞ்ச மாதிரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nஐயன் மேன் போல விண்வெளி வீரர்களுக்கு ஏ.ஐ டிஸ்பிளே ஹெல்மெட்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறக�� ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசாலை விபத்தை தடுக்கும் ஸ்மார்ட் செயற்கை நுண்ணறிவு கருவி-9-ஆம் வகுப்பு மாணவன் அசத்தல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=6&D=62", "date_download": "2019-11-21T04:48:02Z", "digest": "sha1:CMOHANT6MA4BIBKFMOIAYVN37U6IFOHW", "length": 8638, "nlines": 156, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>சேலம் மாவட்டம்>சேலம் பிற ஆலயங்கள்\nசேலம் பிற ஆலயங்கள் (90)\nசெவ்வாய்ப்பேட்டை, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஅருள்மிகு நாத முனியப்பன் செல்வ விநாயகர் திருக்கோயில்\nசேலம் நகர், வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nபெரமனூர், வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஅருள்மிகு அரசடி முனியப்பன் திருக்கோயில்\nகோர்ட் ரோடு,குமாரசாமிபட்டி, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஅருள்மிகு விஸ்வகர்ம பஜனை மடம்\nஅம்மாப்பேட்டை, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஅருள்மிகு சாலைப்பாறை முனியப்பன் திருக்கோயில்\nசண்டக்காடு, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஅருள்மிகு கூச்சக்கல் முனீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மாப்பேட்டை, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஆச்சாங்குட்டப்பட்டி, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nகுமாரசாமிப்பட்டி, வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nஅருள்மிகு இளைய ராமசாமி திருக்கோயில்\nமுக்கனூர், வாழப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/05/manager-download.html", "date_download": "2019-11-21T03:42:14Z", "digest": "sha1:NYYS5IWT23OAN4N3S3OQ34DDRYHP7VQK", "length": 3501, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "இண்டர்நெட் டவுன்லோட் manager ல் இன்னும் அதிவேகத்துடன் Download செய்ய", "raw_content": "\nHomesoftwareஇண்டர்நெட் டவுன்லோட் manager ல் இன்னும் அதிவேகத்துடன் Download செய்ய\nஇண்டர்நெட் டவுன்லோட் manager ல் இன்னும் அதிவேகத்துடன் Download செய்ய\nIDM இனை மேலும் வேகமாக்க முடியுமா ஆம், நம் Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.\nஇதற்கு பயன்படுத்த போவது IDM Optimizer எனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entriesசில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம் IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.\nமுதலில் IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.\nபின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exitசெய்யுங்கள். (System Tray இல் உள்ள IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)\nபின்னர் Download செய்த IDM Optimize.exe ஐ D/Clickசெய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும்.\nஅதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OKபொத்தானை அழுத்துங்கள்.\nமேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.\nIDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/aandaal-paadalgal", "date_download": "2019-11-21T04:10:40Z", "digest": "sha1:XR2E3SXGEZTPZMQGZPMG67NUHQSJ7UHH", "length": 6877, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "ஆண்டாள் பாடல்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஆண்டாள் பாடல்கள்\nAuthor: ந. முருகேச பாண்��ியன்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nஆண்டாளின் பாடல்கள் இறையனுபவத்தை முன்னிறுத்திச் சமயச் சொல்லாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. கண்ணனை யாரும் வழிபடலாம் என்ற சேதி, பிரதிக்குள் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. கண்ணன் மீதான ஈடுபாடு காரணமாக, அவரது பாடல் வரிகள், மரபிலிருந்து விலகித் தனித்து விளங்குகின்றன. மானுடப் பெண்ணான ஆண்டாளுக்கும் அமானுட ஆற்றலான கண்ணனுக்கும் இடையில் உறவுவேண்டி, ஏக்கமும் பாலியல் விழைவும் செறிந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆண்டாளின் கவிதை மொழியானது, பெண்ணின் அசலான குரலில் வெளிப்பட்டுள்ளது. ‘கீசு கீசு’ என்ற ஆனைச்சாத்தன் பறவையின் ஒலியும், தயிர் கடையும் மத்தின் ஓசையும் என விரியும் ஆண்டாளின் உலகம் புனைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியது.\nகவிதைவிளக்கவுரைடிஸ்கவரி புக் பேலஸ்இந்து மதம்ந. முருகேச பாண்டியன்N. Murugesa Pandian\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2017/jun/19/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-2723094.html", "date_download": "2019-11-21T03:58:14Z", "digest": "sha1:YUOZ3OZVOST7JMSKN3ZH3OSCY4LKFDPP", "length": 13783, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வைகை அணையில் 'வறட்சி': தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திற- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nவைகை அணையில் 'வறட்சி': தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்\nBy ஜி.ராஜன் | Published on : 19th June 2017 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை 22.90 அடியாக சரிந்துள்ள நீர்மட்டம்.\nமுல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவிலும், பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல் மாவட்ட பெரியாறு பாசனப் பகுதிகளில் 45,041 ஏக்கர் பரப்பளவிலும் இருபோக நெல் சாகுபடி நடைபெறும்.\nகேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வழக்கமாக ஜூன் 2-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பெரியாறு அணையில் இருந்து காலதாமதமாக 14.7.2016 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 8,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.\nஅதே போல் பெரியாறு அணை மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், கடந்த 2016, செப்டம்பர் மாதம் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்பட வில்லை.\nஅணைகளில் போதிய தண்ணீரில்லாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு, முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள், இந்த ஆண்டு கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பில் ஓரிரு நாள்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடிக்கும் மேல் உயர்ந்தால் மட்டுமே தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். தற்போது, பெரியாறு அணை நீர்மட்டம் 108.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 75 கன அடியாகவும் உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 739 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nஅதே போல், வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து 22.90 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 158 மில்லியன் கன அடி. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை இல்லாததால் தேனி, மதுரை, திண்டுகல் மாவட்டங்களில் இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவிவசாயிகள் அதிருப்தி: கடந்த 2016-ஆம் ஆண்டு வறட்சியால் அணைகளில் போதிய தண்ணீரின்றி முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட வில்லை. தற்போது, அணைகளில் நீர்மட்டம் சரிந்து இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவது கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3094301.html", "date_download": "2019-11-21T03:31:41Z", "digest": "sha1:LZN2C2GOBH7RP62EUCKZOD2BMXXPBIKQ", "length": 7109, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani\nதொ���ில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவிவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியர் வேண்டுகோள்\nBy DIN | Published on : 12th February 2019 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு அளிக்கும் ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி உரிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தத் திட்டம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் பிப்.11 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியான விவசாயிகள் அனைவரும் அவரவர் பகுதிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகலாம். வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், அலைபேசி எண், பட்டா விவரங்களை வழங்கி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபகலிரவு டெஸ்ட்டுக்காக தீயாய் வேலை செய்யும் இந்திய வீரர்கள்\nமஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி\nஹாட் அண்ட் கூல் வேதிகா\nநடிகை சித்ரா போட்டோ ஷூட்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9870/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-21T03:29:19Z", "digest": "sha1:ILDVJTBROTWQBNANGPQCQLAZLHXUO6P5", "length": 14713, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "வட கொரிய அணு உலை மீண்டும் செயல்பட நடவடிக்கை – மின்முர���ு", "raw_content": "\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nடிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை மாநில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதே போல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி...\n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஇந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விளாசித் தள்ளினார்.. டுவிட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை...\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியெல்லாம் வேலை செய்யாது என்று தமிழக பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. பொங்கல் பண்டிகை பிறகு தேர்தல்...\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nஉள்ளாட்சித் தேர்தலில் எல்லோரும் தனித்து நின்று தங்களுடைய பலத்தை நிருபீப்போமா என்று அதிமுக கூட்டணி கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன....\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nகொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு...\nவட கொரிய அணு உலை மீண்டும் செயல்பட நடவடிக்கை\nஉலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.\nஉலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.\nஅந்த நாடு அணுகுண்டுகளை ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருவதாக சமீபத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து, உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nஇந்தநிலையில் அங்கு யோங்பியான் நகரில் உள்ள அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையில் வட கொரியா இறங்கி உள்ளது.\nஇதை வணிக ரீதியிலான செயற்கைக்கோள் ஒன்றின் படம் அம்பலப்படுத்தி உள்ளது.\nஇந்த உலை, அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளுட்டோனியம் உற்பத்திக்கு பெயர் பெற்றது. எனவே வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்ற புளுட்டோனியம் தயாரிப்பில் கவனம் செலுத்தப்போகிறது என்று யூகிக்கப்படுகிறது.\nஇதுபற்றி வாஷிங்டனின் ‘38 வடகொரியா கண்காணிப்பு திட்ட குழு’ கூறும்போது, “ஜனவரி 22 தேதியன்று கிடைத்துள்ள செயற்கைக்கோள் படங்கள், யோங்பியான் அணு உலை செயல்படப்போவதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன” என்றது.\nஇந்த அணு உலையின் செயல்பாடுகள் 2015-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டன.\nமீண்டும் இப்போது இந்த அணு உலை செயல்படப்போவதாக தெரியவந்திருப்பது அண்டை நாடான தென்கொரியாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியி���்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \nஉங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆடுச்சா அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு அப்ப கண்டிப்பா முதியோர் பென்ஷன் உண்டு \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \n காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை முடக்கிய டுவிட்டர் நிர்வாகம் \nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்… தமிழக பாஜக அதிரடி திட்டம்… அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nகூட்டணியிலிருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழற்றிவிட திட்டம்.. தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபியுங்கள்…அதிமுகவில் உருவாகும் புது யோசனை\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மே.வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம்: மமதா பானர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_22.html", "date_download": "2019-11-21T02:48:02Z", "digest": "sha1:7PI76BKMLCXVEL35VLYYCUFTXKL6EE6F", "length": 11419, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர் முறைப்பாடு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர் முறைப்பாடு\nஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர் முறைப்பாடு\nஜெ.டிஷாந்த் (காவியா) June 28, 2019 இலங்கை\nமுல்லைத்தீவு - நட்டாங்கண்டலில் இருந்து துணுக்காய், அக்கராயன், பூநகரி வழியாக கடந்த 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தனியார் பஸ் சேவைக்கு யாழ்ப்பாணத்திலும் துணுக்காயிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பாக, பஸ் உரிமையாளர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்துள்ளார்.\nதிங்கட்கிழமை (24), மேற்படி வழித்தடத்தில் பஸ் ���ேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் பஸ்ஸினை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை.\nபஸ் சேவையை தொடங்க முதல் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய தனியார் பஸ் சங்கங்களின் அனுமதிகளைப் பெற்றிருந்தோம். ஆனால், பஸ் சேவை ஆரம்பித்து இரண்டாம் நாளில் யாழ்ப்பாணத்தில் பஸ் தரித்து நிற்பதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை.\nஎங்களிடம் சகல அனுமதிகளும் உள்ளன. ஆனால் தற்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இருந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் வழங்கப்பட்ட அனுமதியை மீளக் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் பஸ் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கும் ஏற்படுத்தப்படுகின்ற தடைகளுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரை தொடர்பு கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், பஸ் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.\nஇதன்போது, வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரால், வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அதிகார சபைக்கு இல்லை.\nஇன்றைய தினம் (28) கூட்டமொன்று உள்ளது. அப்போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி தீர்வுகள் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுந��ாக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sixer-movie-review/", "date_download": "2019-11-21T03:19:28Z", "digest": "sha1:OUPL574PV4572M2CW65CRSGKYTXXZVT3", "length": 9555, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "சிக்ஸர் - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் – விமர்சனம்\nசிவில் இஞ்ஜினியரான நாயகன் வைபவுக்கு மாலை 6 மணிக்க��� மேல் கண் தெரியாது. இந்தநிலையில் இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். ஒருநாள் மாலை வைபவ் பீச்சில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியையை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அரசியல்வாதியான என்.ஆர்.மனோகரின் ஆட்கள் போலீஸ் உதவியுடன் ஆர்பாட்டகாரர்களை விரட்ட முயற்சிக்கிறார்கள்.\nஇதற்கு பயந்து பிறர் கலைந்து சென்றாலும், வைபவ் மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலை பார்த்த ஆர்பாட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவை பாராட்டுகின்றனர். அங்கு செய்தி சேகரிக்க வரும் நாயகி பல்லக் லல்வானிக்கு, வைபவ் மீது காதல் வர இந்த ஒரு காட்சி போதாதா..\nஆனால் தனக்குள்ள குறையை மறைத்து வைபவும் அவரை காதலித்து வருகிறார். இன்னொரு புறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி ஆர்.என்.ஆர்.மனோகர் வைபவை கொல்லத் துடிக்கிறார். மாலைக்கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா\nசின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்த கதாபாத்திரத்தை முழுநீள பத்மக மாற்றி இருக்கிறார்கள். வைபவ் மாலைக்கண் நோய் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டு இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான வெகுளித்தனமான முகம் இவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது. அனால் நடிப்பில் தன செயற்கைத்தனம் அதிகம்.\nதொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் நாயகி பல்லக் லல்வானி, அழகு பதுமையாக வலம் வருகிறார். ராமர், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை. மேலும் இளவரசு, ராதாரவி அனுபவ நடிப்பால் நம்மை ரசிக்க வைக்கிறார்கள். என்.ஆர்.மனோகர் வில்லத்தனத்தால் மிரட்டுகின்றார்.\nஅறிமுக இயக்குனர் சாச்சி, மாலைக்கண் நோய் என்பதை கதையின் கருவாக கொண்டு படத்தை நகைச்சுவையாக நகர்த்திய விதம் சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் ஓகே ர��ம் தான். பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.\nAugust 31, 2019 4:34 PM Tags: Ilavarasu, Radharavi, Sachi, Satheesh, Sathish, Vaibav, ஆர்.என்.ஆர் மனோகர், இளவரசு, சதீஷ், சாச்சி, சிக்ஸர், சிக்ஸர் - விமர்சனம், ஜிப்ரான், பல்லக் லல்வானி, ராதாரவி, ராமர், வைபவ்\nசினிமாவில் காமெடியனாக வாய்ப்பு பெற நண்பர் சூரியுடன் முயற்சி செய்கிறார் விஜய்சேதுபதி. இடையில் மும்பை தொழிலதிபர் வீட்டுப் பெண்ணான ராஷி கண்ணாவுடன்...\nஇயக்குனர் சுந்தர்.சி விஷால் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ள படம்தான் ஆக்சன். சுந்தர்சி படங்களை பொருத்தவரை காமெடி பாதி, ஆக்சன் சென்டிமென்ட் மற்ற...\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nசென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து எல்ஐசி வரை நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ கடந்து சென்றிருக்கும் நீங்கள் பொதுமக்கள் இயற்கை உபாதையை...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/175-209533", "date_download": "2019-11-21T04:19:44Z", "digest": "sha1:25F7XO2UWZ5KOEJ2T436KPJVPNKYKZSX", "length": 8865, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || உ/த பெறுபேற்றில் யாழ். மாணவன் முதலிடம்", "raw_content": "2019 நவம்பர் 21, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உ/த பெறுபேற்றில் யாழ். மாணவன் முதலிடம்\nஉ/த பெறுபேற்றில் யாழ். மாணவன் முதலிடம்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், இன்று அதிகாலை வெளியாகின.\nபரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.\nபெறுபேறுகளின் பிரகாரம் பௌதீகவியல் விஞ்ஞானத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nபொது விடயத்தான துறையில் முதலிடத்தை கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஹிருணி சாக்யா அபேதுங்க பெற்றுக்கொண்டுள்ளார்.\nஉயிரித்தொழிற்நுட்ப பிரிவில், இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த லக்ஷித சத்துரங்க மெதலக முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.\nபொறியற் தொழிற்நுட்ப பிரிவில், அகில இலங்கை ரீதியில் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தைச் சேர்ந்த ரத்சிறினி ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.\nகலை துறையில், அகில இலங்கை ரீதியில் இரத்தினபுரிய சத்தர்மாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த வண. பத்பேரியே முனித்தவங்ச தேரர் பெற்றுக்கொண்டுள்ளார்.\nவணிகத்துறையில், மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரின் மாணவியான துலானி ரன்திகா பெற்றுக்கொண்டுள்ளார்.\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ‘முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்’\nஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல்\nபிரதமர் - இந்திய அமைச்சர் சந்திப்பு\n’ஹீரோ’வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசனம் ஷெட்டிக்காக தான் ’அப்படி’ ட்வீட் போட்டாரா தர்ஷன்\nஅம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி\nகவர்ச்சி நடனங்களில் களமிறங்கிய தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-6-smartphones-2017-rumors-launches-leaks-news-13079.html", "date_download": "2019-11-21T03:58:54Z", "digest": "sha1:2Q2LROEMWNXZKY35K3FK7E25RASF23BO", "length": 22731, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Roundup: Smartphones Rumored to Arrive in 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n58 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2017-ல் சியாமி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் குறித்து ஒரு பார்வை\nசீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன தயாரிப்பு நிறுவனமான சியாமி நிறுவனம், ஆசிய நாடுகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. சியாமி ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் நிறைந்த டெக்னாலஜி அம்சங்களுடன் இருப்பதால் இந்நிறுவனத்துடன் பிறநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுவது கடினமாக உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் சியாமியின் வளர்ச்சி அபரீதமானது.\nசியாமி நிறுவனத்தின் மி மற்றும் ரெட்மி மாடலுக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் இந்நிறுவனம் வெளியிடும் அடுத்தடுத்த மாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.\nஎக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்\nஇந்நிலையில் சியாமி வெளியிடவுள்ள 2017ஆம் ஆண்��ின் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nசியாமி மி 6 ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளிவந்த மி நோட் 2 மாடலைவிட சிறிதளவே வித்தியாசம் உள்ளது.மி நோட் 2 மாடலில் டூயல் எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளே இருந்தது போலவே இந்த சியாமி மி 6 ஸ்மார்ட்போன் மாடலிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nமேலும் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 835 SoC, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுடன் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் வெளிவரவுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு சியாம் இநிறுவனம் மி மிக்ஸ் மாடலை செராமிக் பாடியில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்நிறுவனம் ஃபிளக்சிபிள் என்று கூறப்படும் நெகிழும் தன்மையுடன் டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇந்த நெகிழும் தன்மையுடைய டிஸ்ப்ளேவுக்காக சியாமி குழுவினர் தயாராகி வருவதாக இதுகுறித்த 30 வினாடிகள் வீடியோ ஒன்று வெளீயாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாடலில் ஒருசில சென்சார்கள் மற்றும் செல்பி கேமிராவை மிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசியாமி மி 6 S:\nசியாமி நிறுவனத்தின் மி 5 மற்றும் 5S மாடல் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளிவந்தது என்பது அனைவரும் அறிவோம். இந்நிலையில் சியாமி நிறுவனத்தின் மி 6 மாடல் விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இவ்வருடத்திற்குள் மி 6S மாடலும் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nசியாமி மி 6S பிளஸ்\nசியாமி மி 6 S பிளஸ் மாடல் விரைவில் தயாராக உள்ளதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தாலும், சியாமி மி 6 வந்தபின்னர்தான் இதுகுறித்த உறுதியான தகவல் வெளிவரும். ஆனால் அதே நேரத்தில் மி 5 S மாடலுக்கு பின்னர் மி 5 பிளஸ் மாடல் வெளிவந்ததால், அதேபோல் 6 S மாடலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.\nசியாமி மி 5 C\nஇவ்வருடத்தில் சியாமி நிறுவனத்தின் சியாமி மி 5 C குறித்த அறிவிப்பு கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 5.2 HD 1080P டிஸ்ப்ளேவாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மாடலில் ஆக்டோகோர் பிராஸசரில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 13 MP பின் கேமிராவும், 5 MP செல்பி கேமிராவும் அமைந்திருக்கும் என்றும் யூஎஸ்பி டைப்பில் C போர்ட��� ஒன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது\nசியாமி ரெட்மி நோட் 5:\nசியாமி நிறுவனத்தின் ரெட்மி மாடல்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ரெட்மி நோட் 3 அபாரமாக விற்பனை ஆகியது. இந்நிலையில் சியாமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 5 மாடலை தயாரிக்க தயாராகி வருகிறது.\nகடந்த ஆண்டு வெளியான ரெட்மி 4 மாடலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது ரெட்மி 5 மாடலின் தயாரிப்பு பணிகளில் சியாமி ஈடுபட்டுள்ளது. டெக்கா கோர் பிராஸசருடன் 3GB மற்றும் 4 GB ரேம் உடன் இந்த மாடல் வரலாம். இதுகுற்த்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது\nசியாமி மி நோட் 3:\nசியாமி நிறுவனத்தின் மி நோட் 2 கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. டூயல் கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளேவுடன் வந்த இந்த மாடல் சாம்சங் எட்ஜ் மாடலுக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மி நோட் 3 மாடல் விரைவில் வரவுள்ளதாகவும் இதிலும் டூயல் கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசியாமி ரெட் மி 5:\nகடந்த ஆண்டு சியாமி ரெட்மி 4 வெளியாகி உலகம் முழுவதும் பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து இந்த ஆண்டு ரெட் மி 5 மாடலையும் இதே நிறுவனம் வெளியிடுவது குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளது. அதிக விலையில் நவீன டெக்னாலஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த மாடல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சிய��மி ஸமார்ட்போன் அறிமுகம்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-4g-unlimited-offer-from-rs-19-rs-4999-012176.html", "date_download": "2019-11-21T03:20:42Z", "digest": "sha1:HFV6JMVRGKF4BNBJJKQ6MVCMJKP2D64G", "length": 30782, "nlines": 358, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio 4G Unlimited offer from Rs 19 to Rs 4999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n20 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n15 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n16 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு\nMovies மீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.19-ல் இருந்து ஆரம்பிக்கும் ஜியோவின் வரம்பற்ற 4ஜி சலுகைகள் (முழு வ��வரம்)..\nஇந்தியாவின் மாபெரும் தொலை தொடர்பு நிறுவனங்களால் கூட ரிலையன்ஸ் ஜியோவை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்த அளவிற்கு ஜியோ சலுகைகள் வாடிக்கையாளர்களை ஆக்கிரமிப்பு செய்யும் வண்ணம் உள்ளன என்று அர்த்தம்.\nஅப்படியான ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 4ஜி சலுகைகள் ஆனது ரூ.19-ல் இருந்து ஆரம்பிக்கிறது..\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்.\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.\n4ஜி எல்டிஇ டேட்டா : 100எம்பி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 200எம்பி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 1 நாள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : கிடைக்காது\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 750எம்பி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 1.5ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 7 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : கிடைக்காது\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 300எம்பி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : கிடையாது.\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1���ிபி) : கிடையாது.\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : மாதம் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 2ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 4ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : கிடையாது.\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 21 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : கிடைக்காது\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 4ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 8ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 10ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 20ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளி���ூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : கிடையாது.\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 20ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 40ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 30 நிமிடங்கள்\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 35ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 70ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 50 நிமிடங்கள்\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா :60ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 120ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 80 நிமிடங்கள்\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் அழைப்புகளும் இலவசம்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் வீடியோ அழைப்புகள் : அனைத்து உள்ளூர், வெளியூர் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n4ஜி எல்டிஇ டேட்டா : 75ஜிபி\nஇரவு நேர 4ஜி எல்டிஇ டேட்டா (நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை) : அன்லிமிடட்\nஇலவச வைஃபை டேட்டா (காலாவதியான பின்பு ரூ.50/-க்கு1ஜிபி) : 150ஜிபி\nஉள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்\nஐஎஸ்டி கட்டணம் : தேர்ந்தெடுக்கப்பட்ட 61 நாடுகளுக்கு மட்டும் சலுகைகள்\nஐஎஸ்டி கட்டணம் (இலவச நிமிடங்கள்) : 100 நிமிடங்கள்\nவேலிடிட்டி (ப்ரீபெயிட்) : 28 நாட்கள்\nவேலிடிட்டி (போஸ்ட்பெயிட்) : 1 மாதம்\nஉங்கள் நெட்வெர்க்கில் டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.\n600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே ஜியோவின் அடுத்த அதிரடி.\n2ஜி டேட்டா பேக்கில் 3ஜி வேகத்தை பெற முடியுமா..\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஅனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nஜியோஃபைபர்: 2 மாத இலவச சேவை ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு அடித்தது லக்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nJio Set-Top-Box இப்படி தான் இருக்குமா ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஜியோவை தொடர்ந்து இலவச எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் ஏர்டெல்: அதிரடி ஆரம்பம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16144-mahima-nambiar-showered-with-positive-reviews.html", "date_download": "2019-11-21T04:21:54Z", "digest": "sha1:U4XUHYW2UZVSSIQ565VZCFQN3QCXUTEX", "length": 7666, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மகாமுனி வெற்றி.. பாராட்டு மழையில் மஹிமா ! | Mahima Nambiar showered with positive reviews - The Subeditor Tamil", "raw_content": "\nமகாமுனி வெற்றி.. பாராட்டு மழையில் மஹிமா \nமகாமுனி படத்தில் நடித்துள்ள மஹிமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, மகாமுனி படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் அனைவரும் தன்னை பாராட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகை, மஹிமா நம்பியார்.\nஅன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். அதற்கு பின் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி படத்தில் முனி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.\n”மகாமுனி படம் மிக முக்கியமான படம், எனக்கு கதையெல்லாம் தெரியாது இயக்குனர் சொல்வதை செய்வேன். ஆனால் திரையில் என்னை பார்க்கும்போது எனக்கே பெருமையாக உள்ளது. இப்பொழுது அனைவரும் என்னை பாராட்டும் போது மகிழ்ச்சியாக உள்ளது.\nமகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்துக்கொண்டேன். நடிப்பே தெரியாமல் நடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். ஒரு கதாபாத்திரத்திற்குள் எப்படி தன்னை பொருத்திக்கொள்ளுவது எப்படி கதாபாத்திரத்திற்காக உழைப்பது என்பதை இந்த படம் எனக்கு கற்றுக்கொடுத்தது” என்று மஹிமா கூறியுள்ளார்.\nமேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.\n���ிகில் நடிகையுடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்\nபாலிவுட் பட டீசர் போல மிரட்டும் விஷாலின் ஆக்ஷன் டீசர்\nசென்னையை சேர்ந்தவரை காதலிக்கும் நடிகை... பிரபுதேவாவுடன் சின்ன மச்சானுக்கு ஆடியவர்...\nஇளம் நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்.. படம் ஹிட்டானதால் வருந்துகிறார்..\nடூயட் பாடிய நடிகை கொள்ளை கூட்ட தலைவி ஆனார்.. உண்மை சம்பவ கதையில் தடாலடி..\nமிமிக்ரி செய்து இயக்குனரை அசத்திய விஜய்.. தளபதி 64 ஷுட்டிங் பிஸியிலும் கலகலப்பு..\nகோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் விருது.. மத்திய அமைச்சர், அமிதாப் இணைந்து வழங்கினர்..\nநடிகர் ஸ்ரீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை...ரஜினியின் நெருங்கிய நண்பர்...\nஇளையராஜாவின் சைக்கோ பட பாடலுக்கு திடீர் கிராக்கி... ரசிகர்கள் கொண்டாட்டம்...\nராணா, நானி வீடுகளில் வருமான வரி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..\nஅழியாத கோலங்கள் 2ம் பாகம் ரிலீஸ்.. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி போட்டி நடிப்பு...\nநடிகர் வீட்டுக்கு தினமும் செல்லும் நஸ்ரியா... எதற்காக தெரியுமா...\nDubai industrialistsEdappadi PalanisamyTamilnadu panchayat amendment actமகாராஷ்டிர அரசுSharad Pawarமகாராஷ்டிரா சிக்கல்நடிகை நயன்தாராசிவசேனா-பாஜக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/occasions/2019/08/27083013/1258206/this-week-special-27th-august-2019-to-2nd-september.vpf", "date_download": "2019-11-21T03:01:44Z", "digest": "sha1:RPOV7PXTWGQELGZRLY2UYWEWSI5SYPBJ", "length": 10876, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week special 27th august 2019 to 2nd september 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 27.8.2019 முதல் 2.9.2019 வரை\nஆகஸ்டு 27-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.\n* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, சேஷ வாகனத்தில் நாராயண திருக்கோலமாய் காட்சியளித்தல்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.\n* பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கமல வாகனத்தில் திருவீதி உலா.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு வெள்ளை சாத்தி வெள்ளிக் குதிரையிலும் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் வீதி உலா.\n* ம���ுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலக் காட்சி. மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரத உற்சவம்.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ராம அவதாரம், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலக் காட்சி.\n* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருவீதி உலா.\n* உப்பூர் விநாயகர் விருட்ச வாகனத்தில் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் உலா, மாலை கஜமுகாசூரன் சம்ஹாரம்.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னைமர கிருஷ்ண அலங்காரம், இரவு புஷ்ப தண்டியில் தவழும் கண்ணனாய் காட்சியருளல்.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\n* உப்பூர் விநாயகர் திருக்கல்யாண உற்சவம்.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.\n* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\n* இஸ்லாமிய வருடப் பிறப்பு.\n* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை, கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை ரத ஊர்வலம், சந்தன காப்பு, யானை வாகனத்தில் உலா.\n* உப்பூர் விநாயகர் கோவிலில் ரதம்.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல், பூத மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜ அலங்காரம், மாலை அமிர்த மோகினி அலங்காரம், இரவு புஷ்ப விமானத்தில் உலா.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 19.11.2019 முதல் 25.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.11.2019 முதல் 18.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 5.11.2019 முதல் 11.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 29.10.2019 முதல் 4.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 22.10.2019 முதல் 28.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 19.11.2019 முதல் 25.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.11.2019 முதல் 18.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 5.11.2019 முதல் 11.11.2019 வரை\nஇந���த வார விசேஷங்கள் 29.10.2019 முதல் 4.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 22.10.2019 முதல் 28.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 20.8.2019 முதல் 26.8.2019 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-11-21T04:10:32Z", "digest": "sha1:I75PPNDTIRLZQL5XKZ4CQQRGAG5ODUU7", "length": 12676, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ News in Tamil - ரிலையன்ஸ் ஜியோ Latest news on maalaimalar.com", "raw_content": "\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவன செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் சலுகைகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் சலுகைகளை அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்க துவங்கியதைத் தொடர்ந்து புதுவித சலுகைகளை அறிவித்துள்ளது.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் சேவைக்கு வாடிக்கையாளர்கள் மற்றொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nரிலையன்ஸ் ஜியோ சேவையில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புக் கட்டணம் இவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஒரே நாடு, ஒரே மொழி திட்டம் வருகிறதா - மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்\nநாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை- அமித் ஷா\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nநயன்தாரா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய நெற்றிக்கண் படக்குழு\nராணா வீட்டில் வருமான வரி சோதனை\nஜெய் படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்\nபிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!-159", "date_download": "2019-11-21T03:58:03Z", "digest": "sha1:N3XHMCXOJRBJJHDXIAG3EPVI4EYCTSD3", "length": 9720, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "மீண்டும் மழை பெய்யும்!", "raw_content": "\nவருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்…\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல்…\nஅரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி…\nசோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதம்…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nதளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்…\nராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ள பிரபல ஹாலிவுட் பிரபலங்கள்…\nஅஜித்துக்கு வில்லன் ஆகிறாரா எஸ்.ஜே.சூர்யா \nகோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா…\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\nகாஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், தற்போது அங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடல் பகுதியையொட்டிய இடங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n« குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் விரைவில் வீடு திரும்புகிறார்கள் “இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது யாருடைய ஆட்சியில் தெரியுமா” - மோடி »\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\nதாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு\nமும்பையில் கன மழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..\nதமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி…\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை…\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த ���ர்ம நபர்கள்…\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு…\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/vijays-62nd-film-is-being-taken-up-in-the-problems-of-farming-305608", "date_download": "2019-11-21T03:18:38Z", "digest": "sha1:4HKBWP3A6M5GWC2V4Q4ZGWVYGB5BDZW2", "length": 16113, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "விஜய் வழியில் கதையை தேர்வு செய்யும் இளம் நடிகர்கள்! யார் தெரியுமா? | Movies News in Tamil", "raw_content": "\nவிஜய் வழியில் கதையை தேர்வு செய்யும் இளம் நடிகர்கள்\nவிஜய்யின் 62-வது படமானது விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.\nவிஜய்யின் 62-வது படமானது விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.\nதமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.\nமூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படமாகும்.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.\nவிஜய்யின் இந்த 62- வது படமானது விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.\nஇந்நிலையில், சிவகார்த்திகேயன், உதயநிதிஸ்டாலின், விஷால், கார்த்தி ஆகிய இளம் நடிகர்களும் தங்களது நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தமிழ்நாடு தற்போது சந்திக்கும் விவசாய பிரச்சனைகளை பற்றி பேசுகிறார்களாம். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தரும் என்று அவர்கள் எதிர்பார்கின்றனர்.\nமுன்னதாக, விஜய் நடிப்பில் ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான கத்தி திரைப்படம் விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எட��க்கப்பட்டத்தால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.\nவெளியானது YSR-ன் வாழ்க்கை படமான 'யாத்ரா'-வின் FirstLook\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\n எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nரூபாய் நோட்டு அளவு மீண்டும் மீண்டும் மாற்றுவதால் கோபமடைந்த நீதிமன்றம்\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/11/", "date_download": "2019-11-21T02:46:26Z", "digest": "sha1:CS3CCELRHMWI52SR2UEBZS6T4MHLENCK", "length": 4972, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "நவம்பர் 16, 2019 இதழ்\nதமிழாக வாழ்ந்த அண்ணலுக்கு அகவை தொண்ணூறு\nசிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர் நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய ....\nஉலகை எதிர்காலவியல் எனும் சொல்லுக்குள் அடக்கியவை தமிழ்மொழியாகும். தமிழ்மொழியின் உச்சமாகக் கருதப்படுகிற செவ்வியல் இலக்கியங்கள் ....\n” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்.\n அவர் தமது வாழ்க்கையின் குறிக்கோளாக எவற்றைக் கருதினார் அவரது கொள்கைகள் யாவை\nஇலக்கியங்கள் அறத்தையும் பொருளையும் ஒருங்கே வலியுறுத்துவன. வாழ்வில் வளம்பெற வேண்டுமெனில் அஃது பொருளால் மட்டும் ....\nதமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி. அதனுள் பல்வகை, பல்வேறு இலக்கியங்கள் எழுந்துள்ளன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ....\nசனாதனம் கொளுத்த நினைத்திட்ட காமராசர் \n எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் ....\nமுன்னுரை: தமிழ்ப்புலவர் ஔவையாரை அறியாத தமிழரே இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்த���ைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-aug18", "date_download": "2019-11-21T03:49:33Z", "digest": "sha1:FRSSE57IDJHDRQ5IRWVMJAPGJ447VYN4", "length": 9395, "nlines": 207, "source_domain": "www.keetru.com", "title": "நிமிர்வோம் - ஆகஸ்ட் 2018", "raw_content": "\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிமிர்வோம் - ஆகஸ்ட் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nபெண்களின் ‘தீட்டும்’ அய்யப்பன் ‘புனிதமும்’ எழுத்தாளர்: செ.கார்கி\nமக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2) எழுத்தாளர்: சுபகுணராஜன்\nஅணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் எழுத்தாளர்: சுந்தர்ராஜன்\nதமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) எழுத்தாளர்: சு.அறிவுக்கரசு\nஎட்டு வழிச் சாலை எழுத்தாளர்: வே.ராமசாமி\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2755-2010-01-29-05-09-06", "date_download": "2019-11-21T03:57:36Z", "digest": "sha1:TMX5Z3LF637M3T4JL2PMJBZ6SKVJ6AU5", "length": 8678, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "சர்தார்ஜியும் நர்சும்", "raw_content": "\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nசர்தார்ஜியிடம் புதிதாய்ப் பிறந்த அவரது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது, அவர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார், \"ஆண் குழந்தை ஆண் குழந்தை\" என்று கத்தியபடி.\n அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு\"\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35233-2018-05-31-04-07-22", "date_download": "2019-11-21T03:52:13Z", "digest": "sha1:T4P5OXSSSOW5MHSCLD3MT5KOFCGQZYWI", "length": 27242, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலை போகத் தயார்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\nவாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை\nகருத்துருவாக்க அடியாட்களை எதிர்கொள்வது எப்படி\nகட்டுக் கதைகளையும் பொய்ப் பரப்புரைகளையும் முறியடிப்போம்\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nஜாதி வெறியைத் தூண்டுவது யார்\nமோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி\nஅச்சங்கள் மற்றும் முடியக்கூடிய செயல்கள் குறித்த தொகுப்பு\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 3\nபாவாடை நாடா அளவு காதல்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 31 மே 2018\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலை போகத் தயார்\n‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை\nபார்ப்பன - பனியாக்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாட��ளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார்.\n2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். இந்த உண்மையை அந்த ஊடக முதலாளிகள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் நேரடியாக நடத்திய உரையாடல்கள் வழியாக ‘கோப்ரா போஸ்ட்’ அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்த உரையாடல் பதிவுகளைக் கடந்த வெள்ளிக் கிழமை (மே 25, 2018) ‘கோப்ரா போஸ்ட்’ வெளியிட்டிருக்கிறது.\n‘குடி மக்களிடையே வகுப்புவாத மோதல்களை உருவாக்கும் செய்திகளை வெளியிட்டு, அதன் பயன் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் வகையில் செயல்படத் தயார்’ என்று இந்த ஊடக உயர்மட்ட அதிகாரிகள் கூறியது வீடியோ காட்சிகள் வழியாக அம்பலமாகி யிருக்கிறது. ‘கோப்ரா போஸ்ட்’ பத்திரிகையாளரான புஷ்பா சர்மா, ‘ஆச்சார்யா அதால்’ என்ற பெயரில் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துடன் நெருக்கமானவர் என்று கூறி இந்த ஊடக தலைமை அதிகாரிகளிடம் உரையாடி அந்த உரையாடலை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பணத்துக்காக விலைபோக 27 ஊடக நிறுவனங்கள் தயாராக இருப்பதை முதல்கட்டமாக ‘கோப்ரா போஸ்ட்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. பணத்துக்காக விலை போக மாட்டோம் என்று உறுதியாக இரண்டு நிறுவனங்கள் மட்டுமே மறுத்துள்ளன. வங்காளி செய்தி ஏடான பர்த்தமான் (Bartaman) மற்றும் டெய்னிக் சம்பாத் (Dainik Sambad) என்ற இரண்டு செய்தி ஏடுகள் மட்டுமே துணிவோடு இதற்கு உடன்பட மறுத்துள்ளன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, இந்த��ஸ்தான் டைம்ஸ், டைனிக் பாஸ்கர், சீ நியூஸ், ஸ்டார் இந்தியா, ஏபிபி, டைய்னிக் ஜெக்கான், ரேடியோ ஒன், அவர்னா நியூஸ், ரெட்எஃஎம், லோக்மத், ஏபிஎன், ஆந்திரா ஜோதி, டிவி5, தினமலர், பிக் எஃப்எம், பிரபாத் காஃபர், கே மற்றும் ஓப்பன் ஊடக நிறுவனங்கள் பணம் வாங்கிக் கொண்டு ‘இந்துத்துவா’ செயல் திட்டத்தைப் பரப்புவதற்கும், ஒரு சார்பாக செய்திகளை உருவாக்கியும், பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன.\nபெறக்கூடிய பல நூறு கோடி ரூபாய் இலஞ்சம் - நிதியமைச்சகம், வருமான வரித் துறைக்கு தெரியாதிருக்க வேண்டும் என்பது குறித்து பல ஊடக அதிகாரிகள் எச்சரிக்கையோடு பேசியுள்ளனர். கருப்புப் பணத்தை எந்த வழிகளில் கையாளலாம் என்பது குறித்தும், ஊடக அதிகாரிகள் விரிவாக விவாதிப்பது வீடியோ காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. டைம்ஸ் பத்திரிகைக் குழுமத்தின் உரிமையாளர் வினீத் ஜெயின் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி சஞ்சீவ் ஷா ஆகியோர், இதற்காக ரூ.500 கோடி பேரம் பேசும் காட்சிகள், வீடியோவில் பதிவாகியுள்ளன. “சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களைக் கூறுகிறேன். அவர்களிடம் நீங்கள் ரொக்கமாகத் தந்துவிட்டால், அவர்கள் எங்களுக்குப் பணத்தை வெள்ளையாக்கித் தந்து விடுவார்கள்” என்று வினீத் ஜெயின் கூறுகிறார். “2017ஆம் ஆண்டில் எங்களுக்குக் கிடைத்த வருவாய் ரூ.9,976 கோடி. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.500 கோடியைத்தான் நான் கேட்கிறேன்” என்று அவர் பேரம் பேசுகிறார்.\n‘இந்தியா டுடே’ குழுமத்தின் துணைத் தலைவர் கல்லி பியுர்ரி (Kalli Purie) என்ற பெண்ணுடன் நடத்திய உரையாடலும், ‘டி.வி.டுடே’ தலைமை வருவாய் அதிகாரி ராகுல் குமார் ஷா என்பவருடன் நடத்திய உரையாடலும் வெளி வந்திருக்கிறது. “நாங்கள் பா.ஜ.க. ஆட்சியின் தீவிர தீவிர தீவிர ஆதரவாளர்கள்” என்று கூறிய பியுர்ரி, உரையாடலைத் தொடர்ந்து, ரூ.275 கோடி பணம் கேட்டு ‘கோப்ரா போஸ்ட்’ செய்தி யாளருக்கு ‘மின்னஞ்சல்’ அனுப்பியுள்ளார்.\n‘இந்துத்துவாவுக்கு’ ஆதரவாக தலையங்கங்கள் எழுதுகிறோம்; செய்திகளில் வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்த முடியாது” என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ குமும துணைத் தலைவர் அவினீஷ் பன்சால் (Avnesh Bansal ) கூறுகிறார். முதல் மூன்று மாதங்கள் மத உணர்வுகளை வாக்காளர் களிடம் உருவாக்குவது; பிறகு இந்த உணர்வு களை அரசியலாக்குவது; பிறகு வாக்குகளாக மாற்றுவது என்று மூன்று கட்டங்களில் கருத்து உருவாக்கம் செய்வது என்ற வகையில் விவாதங்கள் நடக்கின்றன. வகுப்புவாதத்தைக் கூர்மைப்படுத்துவதற்கு வினய் கட்டியார், உமாபாரதி, மோகன் பகவத் பேச்சுகளை பரப்புவது என்றும் அதற்கேற்ற பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படும் என்று உரையாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கடைசி கட்டமாக ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களை கேலிக்குரியவர் களாக சித்தரிப்பது என்றும் அவர்களுக்கு முறையே பாப்பு, புயா, பாபியா என்று கேலிப் பெயர்களைச் சூட்டுவது என்றும் விவாதிக் கிறார்கள்.\nஅனைத்து ஊடகங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பதையும் இந்த புலனாய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.\nமகாராஷ்டிராவில், ‘எம்விடிவி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சியை நடத்தி வரும் பா.ஜ.க. பெண் சட்டமன்ற உறுப்பினர் மந்தாதேய் என்பவர் கூறும்போது “மசூதிகளையும் மஸ்ஜீத்களையும் இடித்துத் தள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். என்னை வற்புறுத்தி வருகிறது. என்னால் அது முடியாது என்று கூறி விட்டேன்” என்று கூறுகிறார். “எனக்கு பா.ஜ.க. போட்டியிட ‘டிக்கட்’ தர மறுத்தது. ஆர்.எஸ்.எஸ். தலையீட்டில்தான் டிக்கட் கிடைத்தது” என்றும் அவர் கூறுகிறார்.\nதமிழ்நாட்டில் ‘சன்’ தொலைக்காட்சிக் குழுமத்தின் சார்பில் அதன் விற்பனை அதிகாரி அலெக்ஸ் ஜார்ஜ், மார்க்கெட்டிங் மேலாளர் பி. கண்ணன் ஆகியோரையும் ‘கோப்ரா போஸ்ட்’ சார்பாக செயல்பட்ட புஷ்பா சர்மா சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களும் இந்த இரகசிய பேரத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறுகிறார். ‘எங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம்’ என்று சன் குழும அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஜார்ஜ் என்பவர் கூறுகையில், “பகவத் கீதை வழியாக இந்துத்துவாவை மக்கள் உணர வேண்டும் என்பது சரியான கருத்து. இந்த பிரச்சாரத்தின் வழியாக, எங்கள் கட்சியையும் ‘இந்துத்துவா’வுக்கு ஆதரவான கட்சி என்ற அடையாளத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக, இராமன், அயோத்தி பிரச்னைகளின் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் அரசியல்படுததி வருகிறோம்” என்றும் ஜார்ஜ் கூறுகிறார்.\nமேலும் சன் குழும அதிகாரி பேசும்போது, “எங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபத்தை ஈட்டித் தரவேண்டும் என்பதே ���ங்களது முதன்மையான நோக்கம். வணிகம் தான் எங்களுக்கு முக்கியம். உங்களின் திட்டத்துக்கான தொகையை நாங்கள் நேரடியாகப் பெற முடியாது. மூன்றாம் தரப்பு வழியாக எங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்துத்துவாவைப் பரப்பும் வழி முறைகள் குறித்து நாங்கள் ஒரு திட்டம் உருவாக்கி அனுப்புகிறோம். எங்களுடைய நகைச்சுவை அலைவரிசை, பாடல்கள் அலைவரிசைளில் இடையிடையே வரும் ‘பிரேக்’குகளில் பகவத் கீதை பற்றிய அறிவிப்புகளை வெளியிட முடியும். இதற்காக 20 கோடி செலவாகும். 50 சதவீத பிரச்சாரத்தை தமிழ் அலைவரிசைகளிலேயே செய்யலாம்” என்று பேசுகிறார், சன் குழும அதிகாரி ஜியார்ஜ்.\nதமிழ்நாட்டு மக்களை அதிர வைக்கிறது இந்த செய்திகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/page/4/", "date_download": "2019-11-21T04:10:27Z", "digest": "sha1:UEXYBRMRB26RV2PMTDSLQPQDUTX2KTIC", "length": 5959, "nlines": 160, "source_domain": "www.suryanfm.in", "title": "Suryan Explains Archives - Page 4 of 18 - Suryan FM", "raw_content": "\nபூமி தாயின் வயிற்றில் புதைப்படுவதை இனி தடுப்போம்\n#NoMoreBorewellDeaths #SuryanExplains இனி.. தாய் வயிற்றில் கருவாகி பின் உருவாகி, பிறந்த குழந்தையை, பூமி தாயின் வயிற்றில் புதைபடுவதை தடுப்போம்…...\nதமிழின் பெருமையை உலகுக்கு சொல்லும் கீழடி\nஅதிசயங்கள் நிறைந்த கர்ப்பரட்சாம்பிகை கோயில்\nElon Musk-ன் வெற்றி பயணம்\nஇரண்டாயிரம் ஆண்டு கடந்தும், இன்னும் விடையறிய முடியாத வினா விதைத்தவன்…\nதமிழில் ஓரெழுத்துக்கும் அர்த்தம் இருக்கிறது. காலங்கள் கடந்தாலும், நாமே வீழ்ந்தாலும் தமிழின் ஆளுமை என்றும் நீளுமே\nதண்ணீர் இல்லாத தமிழ்நாடு – காரணம் என்ன\nநம்மிடையே இருக்கின்ற நன்னீர் நிலைகளையும், சதுப்பு நிலங்களையும், காடுகளையும், இனிமேலும் காக்க தவறிவிட்டால்… சொட்டும் நீரின் வழித்தடம் தேடி சுற்றும்...\nஉழைப்பு இல்லாப் பிறப்பு இறப்புற்கு சமம்\nஉழைப்பாளர் சிலையில் கூட உழைப்பவர்கள் நாம்… உழைப்பு இல்லாப் பிறப்பு, இறப்புற்கு சமம். இனி உள்ளத்தை திருப்புவோம், உழைப்பை நோக்கி…\nவெயில் – நமக்கு வரமே\nநம் உடலும் ஓர் அமைச்சரவையை\n”விசையுறு பந்தினைப் போல் உள்ளம் மேவியபடி செல்லும் உடல் கேட்டேன்,” என்று பாரதி சொன்னதும், ”காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா”...\nவிரும்பிய ஒன்று விலகி போகலாம்.. நெருங்காத ஒன்று நெருங்கி வரலாம்… நெருப்பில் இருப்பது போல உணரலாம்.. வழியால் வாழ்க்கை துடிக்கலாம்… ஒன்றை மட்டும்...\nதண்ணீரை குடிக்கும் முன், இந்த வீடியோவை பாருங்கள்..\nஷாலினி-ன் சுவாரஸ்யமான Success Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2018/04/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-11-21T03:13:39Z", "digest": "sha1:NNIXPUHP5COYJOTCSVCSOKWAPMIAC7OI", "length": 25436, "nlines": 299, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு – nytanaya", "raw_content": "\nஇனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு\nகரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார்.\nஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ’ என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்.\nகால் காணி நிலம் இல்லை இவருக்கு. ஆனால், திருமணம் செய்துகொண்டு இங்கே வந்ததிலிருந்து தனது தேகத்தை உழைப்புக்குக் கொடுத்து, அந்த வருவாயை வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து, அதைக் கொண்டு நல்ல இடங்களில் தனது மகள்களைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். கணவரும் தவறிவிட, `இனி மகள்கள்தான் உலகம்’ என்று மலைபோல நம்பி இருக்கிறார். ஆனால், அந்த மகள்கள் தனது தாயைச் சுமையாகக் கருதி, தனித்துவிடப்பட்டிருக்கிறார்.\nஆரம்பத்தில், கூலி வேலைக்குப் போய், அந்த வருமானத்தில் தனது பாட்டை சமாளித்து வந்திருக்கிறார்.\nஆனால், இரண்டு வருடங்களாக வயோதிகம் வாட்ட, வருமானத்துக்கு வழியில்லாமல் ரேஷன் அரிசியை வைத்து காலத்தை `உருட்டி’ வந்���ிருக்கிறார். தனக்கு ஏற்படும் நோய்களைச் சமாளிக்க, இதரச் செலவுகளுக்கு என்று அரசு தரும் ஓ.ஏ.பி உதவித்தொகைக்குப் பலமுறை விண்ணப்பித்திருக்கிறார்.\nஆனால், அரசு அலுவலர்களின் இரும்பு மனதிற்குள் ராக்கம்மாளின் வறுமை நிலைமை ஈரம் சேர்க்கவில்லை.\nஇந்தச் சூழலில், கரூர் மாவட்ட கலெக்டராக அன்பழகன் சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார். வந்ததிலிருந்தே பல நல்ல விசயங்களைச் செய்து வருகிறார். அரசு அலுவலர்களிடம் இணக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், அந்தப் பாட்டியைப் பற்றிய தகவல் அந்த ஊர்க்காரர்கள் மூலம் கலெக்டரின் கவனத்துக்கு வருகிறது.\nஉடனே, அந்தப் பாட்டி ஊரின் அருகிலுள்ள மூங்கணாங்குறிச்சியில் நடக்கும் மனுநீதிநாள் முகாமுக்குப் போகும்போது, அந்தப் பாட்டியைப் பார்த்து வர ஏற்பாடு செய்கிறார். தனது மனைவியிடம் அந்தப் பாட்டிக்காக நாட்டுக்கோழி குழம்பையும், வடை பாயசத்தோடு கூடிய சைவ சாப்பாட்டையும் ரெடி செய்யச் சொல்கிறார். அதோடு, இரண்டு காட்டன் புடவையையும் தனது சொந்தக் காசில் எடுத்துக் கொள்கிறார்.\nஇவ்வளவையும் எடுத்துக்கொண்டு நேராக அந்தப் பாட்டி வீட்டுக்குப் போய், பாட்டியிடம் சாப்பிட சொல்லியிருக்கிறார். அதுக்கு ராக்கம்மாள், வந்திருப்பது கலெக்டர் என்று தெரியாமல்,\n. எனக்குச் சாப்பாடு கொடுக்க நீ யார்’ என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட கலெக்டர்,\n`நான் உனக்குத் தூரத்துச் சொந்தம். இந்தா, உனக்காக இதையெல்லாம் தயார் பண்ணிட்டு வந்தேன். வயிறாரச் சாப்பிடு’ என்று சொல்ல, அப்போதும் தயங்கியிருக்கிறார் பாட்டி.\nஅதற்குள், அருகிலிருந்து வந்தவர்கள், `உன்னை மதிச்சு சாப்பிட சமைச்சுக் கொண்டு வந்திருக்கிறார். தட்டாம சாப்பிடு’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஅதன்பிறகு, `நான் மட்டும் இவ்வளவையும் சாப்பிட முடியாது. பக்கத்து வூட்டு கருப்பாயி, எதுத்த வூட்டு மூக்காயியையும் கூப்புட்டு சாப்பிட வைங்க’ என்று சொல்ல, தனது ஏழ்மை நிலைமையிலும், மகள்களால் தனித்து விடபட்ட கொடுமையிலும், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களை அழைத்துச் சாப்பிட வைத்து அழகு பார்க்க நினைக்கும் அந்த மூதாட்டியின் தாயுள்ளம் ஒருகணம் கலெக்டரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து பார்த்தது.\n`அவர்களுக்குத் தனியாக இருக்கு. நீங்க முதல்ல சாப்பிடுங்க’ என்று கலெக்டர் சொல்ல, நாலு பருக்கையை அள்ளித் தின்றுவிட்டு, நாட்டுக்கோழி கறித்துண்டை கடித்தவர் கண் கலங்கி, `நீ யாரோ தெரியலப்பா. ஆனா, இதுபோல கடைசியா நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆவுதுன்னு நினைவில்கூட இல்லை தம்பி’ என்று சொல்ல, மறுபடியும் கலெக்டருக்குக் கண் கலங்கியது.\nஅதன்பிறகு, `இரவுக்கும் உனக்குச் சாப்பாடு இருக்கு. அதோடு, உனக்கு இரண்டு புடவைகள் கொண்டாந்திருக்கேன்’ என்று கொடுக்க, `இதெல்லாம் எதுக்குத் தம்பி’ என்று மறுத்திருக்கிறார். வற்புறுத்திதான் அதை கலெக்டர் அந்தப் பாட்டியை வாங்க வைத்திருக்கிறார். `நீயும் சாப்பிடுப்பா’ என்று பாட்டி சொன்னதோடு, தானே பரிமாற, சைவ சாப்பாட்டை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார் அன்பழகன்.\nஅதன்பிற்கு, கூடவே வந்திருந்த அதிகாரிகளிடம், `இவரிடம் கையெழுத்து வாங்கி, ஓ.ஏ.பி பணத்துக்காக அக்கவுன்டை ஓப்பன் பண்ண வைங்க. ஒரே வாரத்துல பணம் இவர் அக்கவுன்டுல ஏற வைக்கணும்’ என்று சொல்ல, அதன்பிறகுதான் வந்திருப்பது கலெக்டர் என்று தெரிய, ராக்கம்மாளுக்கு நெஞ்சம் விம்மியது. `தம்பி, எவ்வளவு பெரிய ஆபீஸர் என் குடிசைக்கு வந்திருக்கீங்க. நானும் உங்களை மதிக்காம நடந்துக்கிட்டேன்’ என்று சொல்ல,\nஇனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு’ என்று சொல்ல,\n`தம்பி, என்ன புண்ணியம் செஞ்சேனோ, பெத்த மகள்கள் என்னைக் கண்டுக்கலை. இவ்வளவு பெரிய ஆபீஸரு என்னைப் பெத்த தாயா மதிக்கிற. இதுபோதும் தம்பி. எனக்கு வேற எந்த உதவியும் வேண்டாம்’ என்று சொல்லி,கரகரவென கண்ணீர் உகுத்தார்.\n“கொள்ளு விரையாட்டம் ரெண்டு பொண்ணுங்களை பெத்து, ரத்தத்தை சோறாக்கி ஊட்டி வளர்த்து, சீர் செனத்திக் கொடுத்து, நல்ல இடங்கள்ல கண்ணாலம் கட்டிக் கொடுத்தேன்.\nஆனால், திருமணத்துக்குப் பிறகு என்னைக் கண்டுக்கவே இல்லை. `எழுந்தாலும் நான்தான்; படுத்தாலும் நான்தான்’னு வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஓ.ஏ.பி பணம் கேட்டு நூறு தடவை அலைஞ்சுருப்பேன். எந்த ஆபீஸரும் என்னை ஒரு மனுஷியாகூட மதிச்சு பதில் சொன்னதில்லை. ஆனா, ஜில்லா கலெக்டரே என்னை வந்து பார்த்து,சோறு போட்டு, புடவை எடுத்துக் கொடுத்து, ஓ.ஏ.பி பணத்துக்கு ஏற்பாடு செஞ்சு, பத்தாதுக்கு `என்னை உன்னோட மகனா நினைச்சுக்க. ஊர்லயும் அப்படியே சொல்லு’ என்று சொல்லி, பெத்த மகள்களால் குளிராத வயித்தை குளிர வச்சுட்டார். அந்த வார்த்தை போதும் தம்பி. இன்னும் இருபது வருஷம் இழுத்துப் பிடிச்சு வாழ்ந்துடுவேன்” என்றபோதே, அவர் கண்கள் பனித்தன.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம்,`வாழ்த்துகள்’ சொல்லி பேசினோம்.\n“பிள்ளைகளுக்காக அறுபது வயசு வரை பெற்றோர்கள் `பணம் பணம்’னு ஓடி கலைச்சுடுறாங்க. அதன்பிறகு, அவர்கள் விரும்புவது மகன் அல்லது மகள்களின் ஆதரவைதான். `நல்லா இருக்கியா’, `சாப்புட்டியா’ என்று அவர்கள் கேட்பது இரண்டு வாக்கியங்களைதான். ஆனால், பெரும்பாலும் அப்படி யாரும் கேட்பதில்லை. அதனால், ஒவ்வொரு மனிதருக்கும் வயோதிகம் அவ்வளவு அல்லலாகத் தெரிகிறது. அதனால், அந்த வகையில், மகள்கள் இருந்தும் ஆதரவின்றி தவித்த ராக்கம்மாளிடம் அன்பு பாராட்ட நினைத்தேன். அதனால், என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். ஆனால், இந்தச் சம்பவம் மூலமாக ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் தங்களது தாயையும், தந்தையையும் எக்காரணம் கொண்டும் தனித்து விடக் கூடாது என்கிற முடிவுக்கு வந்தால் சந்தோஷப்படுவேன். `எல்லோருமே வயோதிக நிலையை அடைய இருப்பவர்கள்தான்’ என்கிற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால், இதுபோல் தாயை `தள்ளி’ வைத்து பார்க்கும் நிலை வராது” என்றார் அழுத்தமாக\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-mk-stalin-asked-dmk-voters-not-to-celebrate-ayudha-puja/", "date_download": "2019-11-21T02:58:42Z", "digest": "sha1:WBPWCFEQ2V2XPLOM7VYMZXHJM6IQNCPO", "length": 16754, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் பரவும் வதந்தி\nஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nமு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆயுதபூஜை கொண்டாடுபவர்கள் யாரும் இனி த��முகவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம். இது பெரியார் மண் அதனால்தான் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் சொல்லாமல் விடுமுறை தினம் என்று இந்துக்கள் பண்டிகையைப் புறக்கணிக்கிறோம். – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று உள்ளது.\nஇந்த பதிவை, Balu Murugesin என்பவர் 2019 அக்டோபர் 4ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “திமுக-வில் உள்ள இந்துக்கள் மானங்கெட்டவர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்றிதழ் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து மதம் பற்றியும் இந்துக்களைப் பற்றியும் தவறாக பேசினார் என்று தொடர்ந்து பல பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் அதனால் இந்துக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்ப ஒரு வதந்தி அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nஇந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாக வதந்தி பரவியது. அது பொய்யானது என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், போலீசில் புகார் அளிக்கும் அளவுக்கு அது மிகவும் வேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.\nஅதேபோல், கோவிலுக்கு செல்லும் யாரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தேவையில்லை. அப்படி கோவிலுக்கு செல்வோர் வாக்களித்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு வதந்தி பரவியது. அதுவும் பொய் என உறுதி செய்யப்பட்டது.\nஇந்துக்கள் பெரியார் சிலை மீது கை வைத்தால் இந்து கோயில்களைத் தகர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு வதந்தி பரவியது. அதுவும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்\nஇந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை…\nஇந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்\nஇந்த நிலையில், ஆயுத பூஜையைக் கொண்டாடுபவர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாக புதுப்புரளி கிளம்பியுள்ளத��. அந்த நியூஸ் கார்டை ஆய்வு செய்தபோது, இது புது புரளி இல்லை… ஓராண்டாக சமூக ஊடகங்களில் பரவி வருவதுதான் என்று தெரிந்தது. அந்த நியூஸ் கார்டில் 2018 அக்டோபர் 16 என்று தேதி குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. பின்னணி டிசைனில் வெட்டி ஒட்டியது நன்றாகத் தெரிகிறது. தமிழ் ஃபாண்டிலும் வித்தியாசம் இருந்தது. மேலும் செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிடும் நியூஸ் கார்டில், பிரேக்கிங் நியூஸ், பிக் பிரேக்கிங் என்று ஏதாவது ஒரு தலைப்பு வைத்திருப்பார்கள். ஆனால், இந்த நியூஸ் கார்டில் அப்படி எதுவும் இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது.\nஇருப்பினும் அதை உறுதி செய்ய, புதியதலைமுறை இணையதளத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் இந்துக்களின் வாக்கு, ஆயுதபூஜை தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பாக செய்தி, புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nஉண்மையில் மு.க.ஸ்டாலின் பேசினாரா, அது தொடர்பாக வேறு ஏதாவது ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் தேடினோம். அங்கும் நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nஒரு ஆண்டுக்கு முந்தைய நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்ட தினத்துக்கு பின்னோக்கிச் சென்று தேடிக் கண்டுபிடிப்பது கடினமான காரியம் என்பதால் இந்த கார்டு நம்பகத்தன்மையை புதியதலைமுறை செய்திகள் டிஜிட்டல் குழுவுக்கு அனுப்பி சரிபார்த்துத் தரக் கேட்டோம். இது பொய்யானது, நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தனர்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக போலியாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ஆயுதபூஜை கொண்டாடுவோர் ஓட்டு தேவையில்லை: மு.க.ஸ்டாலி��் பெயரில் பரவும் வதந்தி\nலலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை குற்றவாளி எச்.ராஜாவுடன் நிற்கும் புகைப்படம் உண்மையா\nஏசி ஆடிட்டோரியத்தில் குப்பையை கொட்டி அள்ளுவது போல விளம்பரம் செய்தாரா மோடி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம்- குதர்க்கமான ஃபேஸ்புக் பதிவு\nஉமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா\nகிரிக்கெட் தோல்வி குறித்து எச்.ராஜா கருத்து கூறியதாகப் பரவும் ட்வீட்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (488) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (8) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (8) உலகம் (6) கல்வி (6) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (629) சமூக வலைதளம் (74) சமூகம் (72) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (16) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (8) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (22) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (19) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/8mp-camera-mobiles-with-low-costs-007865.html", "date_download": "2019-11-21T03:55:01Z", "digest": "sha1:5PTX2IWJJNQPM6CAYVZGEWNTAZHC4LAZ", "length": 13146, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "8mp camera mobiles with low costs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n55 min ago சந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\n11 hrs ago நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n16 hrs ago ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n17 hrs ago ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nNews இந்திய குடியுரிமையே பறிபோனது.. தெலுங்கானா ஆளும்கட்சி எம்எல்ஏவிற்கு இப்படி ஒரு நிலையா\n - கதறும் ’அக்னி சிறகுகள்’ படக்குழு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...\nSports எல்லாம் \"விதி\".. உலகக்கோப்பை இறுதியில் வாங்கிய அடி.. வலியுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன்\nAutomobiles பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nFinance கிளவுட் கிச்சன்கள்.. புதிய நகரங்கள்.. உங்களை நோக்கி ஓடி வரும் ஸ்விக்கி.. பெரிய பெரிய பிளான்\nEducation இனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8MP கேமராவுடன் கிடைக்கும் விலை குறைந்த மொபைல்கள்....\nஇன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் நாம் வாங்கும்போது அதன் முக்கியமான ஆப்ஷனாக நாம் பார்ப்பது கேமராவை தாங்க.\nஅப்போதுதான் நாம் எடுக்கும் போட்டோக்களின் தரத்தை நாம் உயர்த்தி காட்ட முடியும் எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது 10 ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் 8MP கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்களின் பட்டியல்தாங்க இதோ...\nஇந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.9,868 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.6,399 ஆகும்\nசந்திரனில் நீராவி இருப்பதை உறுதி செய்த நாசா: வியாழனின் உயிர்கள் உள்ளதா\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\nரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்\nரூ.799 செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nசியோமி நிறுவனத்தின் \"இந்த\" டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட்: அறிவிப்பு.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசத்த���ில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/three-new-train-services-to-begin-today-in-tamil-nadu-365634.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-21T03:47:50Z", "digest": "sha1:UBGOT5PRTJPEHSWO565N2C5DW3V6Y4R4", "length": 17387, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது | Three new train services to begin today in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nFinance ரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nகோவை: தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கியது. சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, கோவை-பழனி ஆகிய ரயில் சேவைகளை மத்திய ரயில் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nகோவை மற்றும் பழனி, சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, ஆகிய வழித்தடங்களில் இடையே புதிய ரயில் சேவை வரும் 16ம் தேதி முதல் ஆரம்பம் ஆக உள்ளது. சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, வழித்தடங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதேநேரம் கோவை மற்றும் பழனி இடையே வாரத்தின் 7 நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.\nஇந்த ரயில் சேவைகளை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி வைத்தார்.\nபழனி கோவை ரயில் விவரம்: பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், உடுமலையில் 11.32 மணிக்கும், பொள்ளாச்சியில் 12.20 மணிக்கும் புறப்படும், கிணத்துக்கடவில் இருந்து 12.47க்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.25க்கு புறப்படும். கோவைக்கு பகல் 2.10 மணிக்கு சென்றடையும்.\nகோவை பழனி ரயில் விவரம்: கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.57 மணிக்கும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பகல் 2.25 மணிக்கும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கும் புறப்படும். உடுமலைக்கு 3.45 மணிக்கும் பழனிக்கு மாலை 4.40க்கு சென்றடையும். கோவை பழனி இடையே இந்த ரயில்கள் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையிலிருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானில் கார்கோவில் வந்த புகை.. சென்னையில் அவசர லேண்டிங்\nவேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட நந்தினி.. பதை பதைக்க வைக்கும் கடைசி நிமிடம்.. ஷாக் வீடியோ\nகொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் தகடு பொருத்தம்\nகாதல் தோல்வி.. நடு ரோட்டில் பற்றி எரிந்த சினேகா.. கோவையில் பரபரப்பு\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nகொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nகோவையில் கொடூர விபத்து.. அனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாணவிகள் பரிதாப பலி\nஅசால்டாக ஒ���ு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nகொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கோவை இளம் பெண்ணின் இடதுகால் அகற்றம்\nஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்\nஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain palani karur ரயில் கோவை பழனி கரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/01102419/Nobody-should-think-they-are-immortal-as-Chief-Minister.vpf", "date_download": "2019-11-21T04:26:49Z", "digest": "sha1:EGO65TREAMLJY3ZRNC3PX2AMBHXR24XO", "length": 15643, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nobody should think they are immortal as Chief Minister, says Uddhav Thackeray || முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது - உத்தவ் தாக்கரே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது - உத்தவ் தாக்கரே\nமுதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.\nமராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே வைத்த கோரிக்கையால் இழுபறி நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை தலைவராக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேசுகையில், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமையும் என உறுதி அளித்தார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் உத்தவ்தாக்கரே தலைமை தாங்கினார். இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nஇதில் சட்ட��பை சிவசேனா தலைவராக பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே மீண்டும் சட்டசபை சிவசேனா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nபின்னர் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே,\nசிவசேனா நிறுவனர் பால்சாகேப் தாக்கரே சொன்ன வார்த்தையை கடைபிடிக்கும் ஒரு மனிதர். பாஜக அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கான 50-50 சூத்திரம் குறித்த அவர்களின் முந்தைய வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் .\nஅதிகாரப் பகிர்வு திட்டம் குறித்து பாஜகவிடம் இருந்து எனக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது.\nமராட்டிய சட்டமன்றத் தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்பட்டதால், முதல்வர் பதவியில் சிவசேனாவுக்கு சரியான உரிமை உண்டு. எந்தவொரு நபருக்கும் இந்த பதவி எப்போதும் நிரந்தரமாக இருக்காது என கூறினார்.\nஇந்த நிலையில் மராட்டியத்தில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் - காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.\nநேற்று சரத்பவாரை சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது\nமராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என அனைத்தும் மக்களை குழப்பி வருகின்றன.\n2. தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக கூடாது; ஆதரவு வழங்க காங்கிரஸ் நிபந்தனை\nமராட்டியத்தில் அரசு அமைக்க தனது ஆதரவை வழங்குவதற்கு மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது.\n3. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்\nமராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தேசியவாத காங்கிரசில் சேருங்கள். காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா மேனன் கூறி உள்ளார்.\n4. மராட்டியம் : மீண்டும் தேர்தலுக்கு தயாராகுங்கள்; அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கப்போவது இல்லை - காங்கிரஸ் தலைவர்\nமராட்டியத்தில் மீண்டும் தேர்தலுக்கு தயாராகுங்கள், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கப்போவது இல்லை என காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறி உள்ளார்.\n5. சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத்பவார் தெரிவித்து உள்ளார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை\n2. மேலும் 1000 போலீசார் வேண்டும்: சோனியா குடும்பத்துக்கு புதிய பாதுகாப்பு நடைமுறை - மாநிலங்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம்\n3. சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது\n4. ஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி - ஆந்திர அரசாங்கம் அறிவிப்பு\n5. இந்தூரில் ருசிகரம்: நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670729.90/wet/CC-MAIN-20191121023525-20191121051525-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}